diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1405.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1405.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1405.json.gz.jsonl" @@ -0,0 +1,413 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-14T07:41:19Z", "digest": "sha1:VMN3OZNKVVAI4EZ2MWNINA75H25NHJGA", "length": 7903, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்திரபாபு நாயுடு – GTN", "raw_content": "\nTag - சந்திரபாபு நாயுடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவிவிலகியுள்ளார்\nஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஆந்திர மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது\nஆந்திராவில் சோதனை மேற்கொள்வதற்கு சிபிஐக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலினுடன் சந்திப்பு\nஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n12 எதிர்க்கட்சிகள் இணைந்து மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்\nஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடிநீருக்காக கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வேண்டும் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல் :\nசென்னையின் குடிநீருக்காக தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட...\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் July 14, 2020\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா July 14, 2020\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம் July 14, 2020\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு ���ோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/03/swadeshi-awareness-yathra-mar-apr-2012/", "date_download": "2020-07-14T06:43:04Z", "digest": "sha1:C6O4NX67JGROLIDJCRSXHW74UUSFPLGZ", "length": 20404, "nlines": 302, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுதேசி விழிப்புணர்வு பாதயாத்திரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்திலிருந்து நமக்கு வந்த செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nஇந்த இயக்கத்தைச் சேர்ந்த இராம. நம்பி நாராயணன் அவர்கள் இது தொடர்பாக அளித்த நேர்காணல் இங்கே.\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம், இந்திய நாட்டை உலக அரங்கில் உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஓர் அகில பாரத அமைப்பு என்பதை அறிவீர்கள்.\nகடந்த சில மாதங்களாக, மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவை நாம் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை இழக்கும் வகையிலும், நமது அடிப்படை வாழ்வாதரங்களை அந்நிய நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் தாரை வார்க்கும் வகையிலும் இருந்து வருகின்றன என்பது கண்கூடு. இந்த பிரசினையை மையப் படுத்தி சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக ஒரு விழிப்புணர்வு பாத யாத்திரை மேற்கொள்ளப் படுகிறது.\nமூன்று முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக யாத்திரை அமையும்.\n1) சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய மூதலீடு என்ற ஆபத்திலிருந்து நமது வர்த்தகத்தக் காப்பாற்ற..\n2) முழுமையாக அந்நியரின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கும் நமது விவசாயத்தை மீட்டெடுக்க…\n3) வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவர…\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம்- பாத யாத்திரை ஏன்\nஇந்த சுதேசி விழிப்புணர்வு யாத்திரை மார்ச், 5, 2012 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக ஏப்ரல், 5, 2012 அன்று சென்னையை வந்தடையும். விரிவான விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\nயாத்திரை நோக்கத்தின் முக்கியத்துவம் கருதி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேசபக்தர்க அன்பர்கள், விவசாயிகள் வர்த்தகர்கள் சிறு உற்பத்தியாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை அழைத்து கொண்டு வந்து, அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nபொதுக்கூட்டம் / இரவு தங்கல்\nமக்கள் கருத்துக் கேட்பு, காரில் பெருந்துறை பயணம் (101 கி.மீ)\n4 (ராசிபுரம் பயணம் காரில்)\n32 (கார் & பாதயாத்திரை)\n32 (கார் & பாதயாத்திரை)\n40 (கார் & பாதயாத்திரை)\nமக்கள் கருத்துக் கேட்பு, திருச்சி பயணம் (10 கி.மீ)\n5 (விழுப்புரம் பயணம் காரில்)\n39 (கார் & பாதயாத்திரை)\n36 (கார் & பாதயாத்திரை)\n35 (கார் & பாதயாத்திரை)\nமக்கள் கருத்துக் கேட்பு, ஸ்ரீபெரும்புதூர் பயணம் (33 கி.மீ)\nமக்கள் கருத்துக் கேட்பு, சென்னை பயணம் (20 கி.மீ)\nTags: அந்நிய முதலீடு, அந்நியர் ஆதிக்கம், கருப்புப் பணம், காந்தியம், கிராம முன்னேற்றம், கிராமம், சில்லறை வியாபாரம், சுதேசி அறிவியல், சுதேசி ஜாக்ரண் மஞ்ச், சுதேசி தொழில்நுட்பம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், சுதேசியம், பாதயாத்திரை, விவசாயம்\n2 மறுமொழிகள் சுதேசி விழிப்புணர்வு பாதயாத்திரை\nஉங்கள் பகுதிக்கும் யாத்திரையை வரச் சொல்வதற்கு இதுவல்லவே நல்ல வழி..\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 9\nமதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 3\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nசாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-07-14T05:40:22Z", "digest": "sha1:MJR6L322VGXJ2ZJWRHKYPMW7FFCZZZXM", "length": 8191, "nlines": 165, "source_domain": "islamqatamil.com", "title": "ஹஜ் Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nசிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள்\nகேள்வி : இன்ஷா அல்லாஹ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் பதில்: ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படசில அடிப்படை விஷையங்கள் உண்டு 1) ஹஜ்ஜை கொண்டு உயர்ந்தோன் அல்லாஹ்வின் முகத்தையே நாடுவது, இது தான் இக்லாஸ் என்பது 2) தன்னுடைய ஹஜ்ஜில் றஸூலுல்லாஹ்வின் صلى الله عليه وسلم வழிமுறையை பின்பற்றுவது, இது தான் சுன்னாஹ்வை பின்பற்றுவதாகும். இவ்விரண்டு அடிப்பட��� ஷரத்துகள் இல்லாவிட்டால் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது 1) இக்லாஸ், 2) றஸூலுல்லாஹ்வை பின்பற்றுவது صلى …\nசிறந்த ஹஜ்ஜிற்கு சில வழிகாட்டிகள் Read More »\nதவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் \nகேள்வி : ஒருவர் தாவாஃப் செய்ய துவங்கி, மூன்று, நான்கு சுற்றுகள் முடித்துவிட்டார், இந்நிலையில் ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும் தவாஃப் செய்வதை விட்டுவிட்டு தொழச்செல்ல வேண்டுமா அல்லது தவாஃப் செய்து முடிக்க வேண்டுமா தவாஃப் செய்வதை விட்டுவிட்டு தொழச்செல்ல வேண்டுமா அல்லது தவாஃப் செய்து முடிக்க வேண்டுமா தவாஃபை பாதியில் விட்டுவிட்டு சென்றால், மீண்டும் முதலிருந்து செய்யவேண்டுமா அல்லது விட்டதிலிருந்து தொடரலாமா தவாஃபை பாதியில் விட்டுவிட்டு சென்றால், மீண்டும் முதலிருந்து செய்யவேண்டுமா அல்லது விட்டதிலிருந்து தொடரலாமா பதில் : ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால், அவர் தவாஃப் செய்வதை நிறுத்திவிட்டு, ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுக வேண்டும். தொழுகை முடிந்து, இமாம் ஸலாம் கொடுத்ததும், அவர் …\nதவாஃப் செய்யும்போது ஜமாஅத் தொழுகை துவங்கிவிட்டால் \nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nWhatsApp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-07-14T07:58:40Z", "digest": "sha1:N5AOW7KYXXK6RD3X2HV5WFMTLERIKSJE", "length": 11017, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "தமிழர்களின் கொடூரமான மரணம் தொடர்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள் | LankaSee", "raw_content": "\nமொனராகலையிலும் தொற்றியது கொரோனா – 68 பேருக்கு நேர்ந்த விபரீதம்\nபின்பற்றுங்கள் இல்லையேல் நடவடிக்கை: பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண….\nகூட்டமைப்பின் பலமே தமிழ் மக்களின் பலம்\nபஸ் கட்டணம் 50% அதிகரிப்பு\nஉண்மை நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றது\nபிரபாகரனுடன் ராஜபக்ஷாக்கள் செய்து கொண்ட ஒப்பந்���த்திற்கு ஒரே சாட்சி நானே\nகொழும்பு, அவிசாவளை, நுகேகொடையில் கொரோனா இல்லை… முக்கிய தகவல்\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nதமிழர்களின் கொடூரமான மரணம் தொடர்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்கள்\nதமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றி கேள்வி பட்டு கண்கலங்கி விட்டேன் என்று இந்திய வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் பொலிசார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஅதன் பின் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர்\nஇந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதனைக் கண்டித்தன.\nகாவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பெருமளவில் டிரண்டாகி வருகிறது. தற்போது இது தொடர்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷிகர் தவணும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன். நாம் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே#JusticeforJayarajAndFenix\nஅதே போன்று மற்றொரு வீரரான ஹர்பஜன் சிங், படிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம் என்��ு தெரியாமல் இறந்து விட்டார்கள், அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை பிரதமர் வெளியிட்ட முக்கிய கருத்து..\nகருணாவின் கருத்து குறித்து சவேந்திர சில்வா வெளியிட்ட முக்கிய தகவல்..\nகணவனின் இரக்கமற்ற செயலால் 26 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு\nகணவனின் இரக்கமற்ற செயலால் 26 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு\nதிருமணமான 8 மாதங்களில் துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்.. வெளியான காரணம்\nமொனராகலையிலும் தொற்றியது கொரோனா – 68 பேருக்கு நேர்ந்த விபரீதம்\nபின்பற்றுங்கள் இல்லையேல் நடவடிக்கை: பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண….\nகூட்டமைப்பின் பலமே தமிழ் மக்களின் பலம்\nபஸ் கட்டணம் 50% அதிகரிப்பு\nஉண்மை நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Force", "date_download": "2020-07-14T07:01:42Z", "digest": "sha1:BFYVNAKSLHPSH4MLWS7YAIE5MYBSFTQU", "length": 16263, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் கார் விலை, புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபோர்ஸ் சலுகைகள் 1 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 1 சப்போர்ட் யுடிலிட்டிஸ். மிகவும் மலிவான ஃபோர்ஸ் இதுதான் குர்கா இதின் ஆரம்ப விலை Rs. 9.75 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஃபோர்ஸ் காரே குர்கா விலை Rs. 9.75 லட்சம். இந்த ஃபோர்ஸ் குர்கா (Rs 9.75 லட்சம்), இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ஃபோர்ஸ். வரவிருக்கும் ஃபோர்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து குர்கா 2020.\nஃபோர்ஸ் கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nஃபோர்ஸ் குர்கா Rs. 9.75 - 13.3 லட்சம்*\n14 மதிப்புரைகளின் அடிப்படையில் ஃபோர்ஸ் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nRs.9.75 - 13.3 லட்சம் * (விலை inபுது டெல்லி)\nஅறிமுக எதிர்பார்ப்பு oct 15, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nyour சிட்டி இல் உள்ள ஃபோர்ஸ் பிந்து கார் டீலர்கள்\nஃபோர்ஸ் செய்தி & விமர்சனங்கள்\nபுதிய ஃபோர்ஸ் கூர்க்கா எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்\nஇது அதிக சலசலப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இதனின் அர்த்தம் அழுக்காக பயப்படுகிறதா புதுப்பிக்கப்பட்ட கூர்க்கா வழங்கும் அம்சங்களை பாருங்கள்\nஇங்கே எஸ்.யூ.வி.எஸ் இரண்டையும் சாலையில் சென்று, 4X4 ஒரு குறைந்த வீல் கியர்பாக்ஸ் மூலம் பெற வேண்டும்\nஜெய்பூர்: போர்ஸ் மோட்டார் நிறுவனம் 2016 ட்ரேக்ஸ் க்ரூஸர் டீலக்ஸ் வாகனங்களை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nபோர்ஸ் மோட்டார் நிறுவனம் தங்களது பிரபலமான மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல உதவும் பயன்பாட்டு வாகனமான ட்ரேக்ஸ் வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த வாகனத்தில் இரண்டு வண்ணத்தில் உட்புறம், புதிய டேஷ்போர்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்களை காண முடிகிறது. மேலும் இந்த புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ் வாகனத்தில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ் வாங்குபவர்களுக்கு 3 வருடம் / 3 லட்சம் கி.மீ வாரண்டி மற்றும் 7 இலவச சர்வீஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.\nபோர்ஸ் குர்கா ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ் (ஆர்எப்சி) இந்தியா: சீசன் 2\nஜெய்ப்பூர்: உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மிக கடினமான 10 கரடுமுரடான பாதைகளில் நடைபெறும் சாவல்களில் ஒன்றான மழைகாட்டு சவாலின் (ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ்) இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவில் நடைபெறுகிறது. மலேசியாவில் உருவான இந்த போட்டி, இந்திய பகுதிக்கு ஏற்ப, தற்போது மழையில் நனைந்துள்ள கோவா நகரில், ஜூலை 24 ம் தேதி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 7 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டி, நம் நாட்டின் கரடுமுரடான பாதைகளில் ஓட்ட திறமையுள்ளவர்களின் உறைவிடமாக மாறிவிடும். ஏனெனில் கரடுமுரடான பாதைகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை கொண்டு, அவர்களின் வாகன ஓட்டு திறன்களை இப்போட்டி சோதிப்பதாக அமையும்.\nஃபோர்ஸ் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nfor எக்ஸ்பிடிஷன் 5 Door\nQ. What ஐஎஸ் the on-road விலை அதன் ஃபோர்ஸ் Motors குர்கா 2020\nQ. ஃபோர்ஸ் Motors குர்கா 2020\nForce Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.99 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 8.9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/wrangler/brochures", "date_download": "2020-07-14T08:00:42Z", "digest": "sha1:HS64Q7EZMD4TBGMXEHI4IDMQQBRGG653", "length": 6904, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் வாங்குலர் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஜீப் வாங்குலர்\nஜீப் வாங்குலர் கார் பிரசுரங்கள்\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n1 ஜீப் வாங்குலர் இன் சிற்றேடுகள்\nஜீப் வாங்குலர் 2.0 4x4\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா வாங்குலர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nவாங்குலர் on road விலை\nஎல்லா ஜீப் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/blog/irur-village/", "date_download": "2020-07-14T06:01:47Z", "digest": "sha1:KW6QGAELWXUIWURXEFK7GNV4IALFAS3K", "length": 2999, "nlines": 87, "source_domain": "vethathiri.edu.in", "title": "Irur Village - Vethathiri Maharishi", "raw_content": "\nகிராமத்தின் பெயர் – இரூர்\nகிராமத்தின் மக்கள் தொகை : 2150 பேர்கள்\nபயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 1791 பேர்கள்\nஇரூர் – கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா 06.04.2012 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் உடன் முக்கிய பிரமுகர்கள்.\nஇரூர் – கிராமிய சேவைத்திட்டம் நிறைவு விழா 12.07.2013 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி.ளுமுஆ.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள் உடன் முக்கிய பிரமுகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-14T06:40:50Z", "digest": "sha1:EICDS5DJK2HDG4XPSG2WJANKCAIL4AC6", "length": 20682, "nlines": 192, "source_domain": "tncpim.org", "title": "கப்பல் ஊழியர்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போ��ிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகப்பல் ஊழியர்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nஎம்.டி. பிரதிபா காவேரி என்கிற கப்பலில் பணியாற்றி இறந்துபோன பொறியாளர் ஆனந்த் மோகன்தாஸின் சகோதரர் சங்கரநாரயணன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பாராட்டத்தக்கது. ஆனந்த் மோகன்தாஸ் தவிர இதர ஐந்து ஊழியர்களின் உடல்களும் கரை ஒதுங்கியுள்ளது. கடலில் செல்வதற்கு தகுதியற்ற நிலையில் அக்கப்பல் 33 நாட்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது மிகக் கடுமையான குற்றச் செயலாகும்.\nஒரு பள்ளி வேனின் ஓட்டையில் இருந்து கீழே விழுந்து சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. அப்பள்ளியின் உரிமையாளர் உள்பட சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கடலில் செல்லும் கப்பல் பயணிக்கத் தகுதியற்றது என்று அறிந்தும் அரசியல் செல்வாக்கால் அது பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே 37 ஊழியர்களும் ஏறத்தாழ மூன்று மாதங்களாக உண்ண உணவின்றி எலிகளையும் கரப்பான் பூச்சியையும் சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். கப்பல் உரிமையாளரின் லாப வெறியும் லஞ்ச ஊழலுக்கு அடிபணிந்து அனுமதித்த அதிகாரிகளும் தான் இந்த அட்டூழியங்களுக்கும் இறப்புகளுக்கும் காரணமானவர்கள். கப்பல் உரிமையாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். புயல் எச்சரிக்கை வந்ததும் காப்பாற்ற\nகப்பல்துறை, தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், போலீஸ் கமிஷனர், சென்னை துறைமுக அதிகாரிகள் என்று அனைவரிடமும் மன்றாடியதாகவும் யாருமே உதவி செய்ய முன்வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உ���ிருக்குப் போராடுபவர்களது முறையீட்டையும் இறைஞ்சுதலையும் கூட புறக்கணிக்கும் அரசு நிர்வாகத்தின் செவிட்டுத் தனமும் அரக்கத்தனமும் கொடூரமானது. கண்டிக்கத்தக்கது. கப்பல் ஆங்ரேஜில் இருந்தாலும், துறைமுக பாதுகாப்பாளர் (ஊடிளேநசஎயவடிச) என்கிற நிலையில் கப்பல் அதில் உள்ள பொருட்கள் மற்றும் உயிர்களுக்கான பாதுகாப்பும் பொறுப்பும் துறைமுக சபை தலைவருடையதே.\nஎனவே, துறைமுக சபைத்தலைவரும், இக்குற்றத்திற்கான பொறுப்பேற்க வேண்டியவரே. இத்தகைய கொடூரம் இனியொரு முறை நிகழா வண்ணம் தடுக்க தவறிழைத்தவர்கள், கேளாக்காதினராக இருந்தோர் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கும் மாலுமிகளுக்கும் உரிய நிவாரணமும் அளிக்க மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nதமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nதமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள்\nOBC இட ஒதுக்கீட���டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/06/blog-post_560.html", "date_download": "2020-07-14T06:19:20Z", "digest": "sha1:SWVROSAR6TKYKJ5YDVF3WBLA7J46VUEF", "length": 14093, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nதமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nதமிழகம் முழுவதும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிகள் செயல்படாத நாள்களுக்கான சத்துணவுக்குரிய தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி விடுவதெனத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்தத் திட்டம் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர்களுக்கு தற்போது பள்ளிகள் செயல்படாததால், அந்த நாள்களுக்குரிய உணவூட்டத் தொகையை மாணவ, மாணவியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதற்காகத் தமிழக அரசானது, தேவையான எரிவாயு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்து தினமும் வழங்கி வருகிறது. இந்த பொருள்கள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் மேற்பார்வையில், சமையலர்கள் உணவைத் தயார்செய்து வழங்கி வருகின்றனர்.\nகரோனா நோய்த்தொற்றால், முன்னெச்சரிக்கை கருதி, அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. இன்று ஜூன் 27 ஆம் தேதி சனிக்கிழமையுடன் 104 நாள்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்குரிய சத்துணவும் வழங்கப்படாத சூழல் ஏற்பட்டுவிட்டது\nஇந்த நிலையில், கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நாள்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உலர��� உணவுப்பொருள்களாகவோ, உணவூட்டத்தொகையாகவோ வழங்க, தமிழ்நாடு சமூகநலத் துறையின் ஆணையர் (ந.க.எண்-10884-சஉதி-நாள்-ஜூன் 10 -ஆம் தேதி) உத்தரவிட்டு, அதன் உத்தரவு நகல் வாட்ஸ்ஆப் மூலம் ஜூன் 22 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nஇதில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களது நேரடி வங்கிக்கணக்கு எண்கள், வங்கிகளின் ஐஎப்சி கோட், எம்ஐசிஆர் கோட், வங்கியின் பெயர், கிளை பெயர் என்று அனைத்து விவரங்களும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தமிழக அரசின் இத்திட்டம் வரவேற்கக்கூடிய ஒன்று என்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றும், மாணவ, மாணவியர்களது வங்கிக்கணக்குகளைத் திரட்டி, தொகுத்து மின்னஞ்சல் மூலம் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் வங்கிக் கணக்குகள் இன்னும் ஒருசில நாள்களில் தலைமையாசிரியர்கள் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், சென்னை சமூக நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பிவிடும் கடைசிக்கட்டத்தில் உள்ளது.\nஇதன் பின்னர், ஒருசில வாரங்களுக்குள், தமிழக அரசின் உணவூட்டத் தொகையானது அந்தந்த மாணவரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ம��ணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/07/blog-post_64.html", "date_download": "2020-07-14T06:51:08Z", "digest": "sha1:UWIO7QYCQNP57MFZRSNXJL4IJ4KKOXNN", "length": 19367, "nlines": 612, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்", "raw_content": "\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்கள்\nமதுரை, தமிழகத்தில் கம்ப்யூட்டர், தொழில்கல்வி மற்றும் வேளாண் ஆசிரியர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.மாநிலத்தில் அரசு மற்றும் உதவிபெறும் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு முதல் கியூ.ஆர்., கோடு உட்பட அதிக இணைய பயன்பாடுள்ள புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்கள் எளிமையாக கற்பிக்கும் வகையில் அவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து மாவட்டம் வாரியாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் எணணிக்கை விவரம் கோரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்கல்வி மற்றும் வேளாண் பாட ஆசிரியர்கள் விடுபட்டிருந்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றவுடன் அனைவரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பி.ஜி., ஆசிரியருக்கு மட்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணினிகளை அதிகம் கையாளும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு லேப்டாப் இல்லை என தெரிவிக்கப்பட்டது.புதிய பாடத்தில் கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம் பாடங்களை நடத்தும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்காததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எங்கள் பணி முக்கியத்துவம் குறித்தும் அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்கப்பட்டது. உண்மை நிலையறிந்து எங்களையும் பட்டியலில் சேர்க்க இணை இயக்குனர் (தொழில்கல்வி) சுகன்யா உத்தரவிட்டுள்ளார் என்றார்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilwealth.com/rasi-palan/aquarius-2018-new-year-benefits/c80846-w3070-cid724940-s11985.htm", "date_download": "2020-07-14T06:59:11Z", "digest": "sha1:CLU7H3GEOTFBSBTS3LSFDQSUZQ3Y5PNN", "length": 11216, "nlines": 56, "source_domain": "www.tamilwealth.com", "title": "கும்பம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!", "raw_content": "\nகும்பம் ராசி 2018 புத்தாண்டு ப��ன்கள்\nகும்பம் ராசியினருக்கு 2018 ம் வருடம் தொட்டது துலங்கும் வருடமாக இருக்கிறது. அனைத்து விஷயங்களும் நன்மைகள் தரும் ஆண்டாக இருக்க போகின்றது. முப்பது ஆண்டுகளில் ஒரு முறை தான் சனி பகவான் மூன்று, ஆறு, பதினொன்றாம் இடத்தில் வருவார். கும்பம் ராசியினருக்கு சனி பகவான் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் பொழுது நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். பாவ கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோச்சராக ரீதியாகவும் சுய ஜாதகத்தில் இருந்தாலும் நன்மை தான் செய்யும். கோட்சர ரீதியாக கும்பம் ராசியினருக்கு ராகு ஆறாம் பாவத்தில் இருப்பதால் தொழில், வேலை செய்யும் இடம் நன்மை உண்டாகும்.\nகும்பம் ராசியினருக்கு இந்த 2018ம் வருடம் யோகமான காலம் என்றே கூறலாம். குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருப்பது மேலும் உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பது சுப காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். பிற மதம், இனம், மொழி பேசுவார்கள் உங்களுடன் நட்பாக மற்றும் அவர்களால் ஏதேனும் நன்மை ஏற்படும்.\nஇதுவரை இனம் புரியாத பயம், குழப்பம், தாழ்வு மனப்பான்மை அகலும் ஆண்டாக இருக்கிறது. தயக்கத்தை விட்டு வாழ்க்கைக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி சொந்த பந்தங்கள் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி சொத்து, பாகம் பிரிவினை எல்லாம் கிடைக்கும் காலமாக இருக்கிறது.\nஇதுவரை சகோதர சகோதிரியிடம் இருந்து வந்த சண்டை, மனக்கசப்பான சம்பவம் எல்லாம் மறையும். இனி குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். புனித யாத்திரை , இறை வழிபாடு, குலதெய்வம் வழிபாடு எல்லாம் அமையும். இஸ்லாமியருக்கு புனித யாத்திரையான ஹஜ் செல்லும் வாய்ப்பு இறைவன் உங்களுக்கு கொடுப்பார்.\nஅலுவலுகத்தில் இருந்து வந்த தொல்லைகள், இறுக்கமான சூழ்நிலை எல்லாம் மாறும். அரசு சார்ந்த தொழில் இருப்பவர்கள் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்காலத்தை பற்றியே திட்டம் எல்லாம் தீட்டுவீர்கள். மத்திய, மாநிலம் அரசு தேர்வு எழுதி முடிவு காத்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். வெளிமாநில, வெளியூர் வேலைக்கு செல்ல நேரிடும். ஒரு சிலர்க்கு இடமாற்றம், வேலை மாற்றம் நிகழும். தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள் .\nஎதையும் சமாளிக்கும் ஆற்றல் வரக்கூடும். எலக்ட்ரிகல், மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், பெண்கள் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரக்கூடும். அழகு சாதன பொருட்கள், நகை, கலை துறை இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றமான காலம் என்றே கூறலாம்.\nமுடங்கிப்போன வியாபாரம், தொழில் எல்லாம் சூடு பிடிக்க தொடங்கும். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் தொழில் இருப்பவர்களுக்கு ஏற்றார் போல் லாபம் வரக்கூடும். அயல்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் ஏதேனும் திருப்புமுனை நிகழும் என்பதால் அதற்கேற்ற முயற்சி செய்யுங்கள். கிரகங்கள் சாதகமாக இருக்கும் பொழுது எடுக்கும் முயற்சி யாவும் நன்மையே நடைபெறும்.\nசுயதொழில் செய்பவர்கள் பொருள் வாங்க போதிய அளவிற்கு பணவரவு இருக்கும்.\nகுடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உங்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தானாக வந்து உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த பூசல்கள் எல்லாம் அகலும். குடும்பத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு அளித்து அதன் படி செயல் புரிவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, பாராட்டு, சம்பளம் உயர்வு, இடம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களுக்கு எதிர் பார்த்த கொண்டு இருந்தது இப்பொழுது நிறைவேறும். கேட்டது கிடைக்கும், நடைபெறும் காலம். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டுவது, வாங்குவது, விற்பனை செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பேரன் பேத்திகள் வருகை மகிழ்ச்சி உண்டாகும்.\nமாணவர்கள் ஏற்றம் தரும் ஆண்டாக இருக்கிறது. எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் அமைகிறது. அலட்சியம், சோம்பல் காட்டாமல் சுறுசுறுப்புடன் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். சிறிதாக ஏதேனும் வலி தெரிந்தாலும் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளுங்கள்.\nஉடல் நலம் சீராக இருக்கும். மருத்துவ செலவுகள் எல்லாம் குறைய தொடங்கும். அஜீரணம், அசிடிட்டி, தொண்டை, மூக்கு, முதுகு தண்டு ஒற்றை தலைவலி வரக்கூடும். நேரம் தவறாமல் உணவு உட்கொள்வது நன்மை உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/76160.html", "date_download": "2020-07-14T07:04:02Z", "digest": "sha1:QUTV5VNNHMB2TB5S3FPRY4RLYJSTWLYA", "length": 6710, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "இலங்கை பறக்கும் வைபவ் டீம் ..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇலங்கை பறக்கும் வைபவ் டீம் ..\nகாட்டேரி’ படத்தின் படப்பிடிப்புக்காகப் படக்குழு இலங்கை செல்ல உள்ளது.\nவைபவ் நடித்த மேயாத மான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிவரும் நிலையில் தற்போது ‘காட்டேரி’ படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா மற்றும் மணாலி ரதோட் என நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழு இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளது. அங்கு வைபவ் மற்றும் மணாலி ரதோட் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தெலுங்கு நடிகையான மணாலி ரதோட் காட்டேரி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். நான்கு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தை ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே இயக்குகிறார். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, விக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.\nகாமெடி கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகி���ுஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119294/", "date_download": "2020-07-14T06:20:54Z", "digest": "sha1:IZK5PV6XRGTKPGCIZVKHNR6DMDL73KR6", "length": 10761, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியாவில் சுற்றிவளைப்பு தேடுதல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் காவல்துறையினரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே அதிகளவான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nநாட்டில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து நிலையம், மத ஸ்தலங்கள் என்பற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇந் நிலையிலேயே இன்று வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை இராணுவத்தினரும் காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagseaster sunday உயிர்த்தெழுந்த ஞாயிறு சுற்றிவளைப்பு தேடுதல் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அச்சம் -யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் முடக்கம்:\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் ���மராக்கள் பறக்க தடை\nஇலங்கை முழுவதுமான சுற்றிவளைப்புகளில் 16 பேர் கைது ஆயுதங்கள் மீட்பு…\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை… July 14, 2020\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்… July 14, 2020\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம் July 14, 2020\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T08:02:14Z", "digest": "sha1:RSNIX2QDKDLUPY4B6QZRDRQZ5GNS2Y7E", "length": 6615, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "உண்ணாவிரதப்போராட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் காணாமல் போனவரின் உறவுகளால் உண்ணாவிரதப்போராட்டம் 6ஆவது நாளாக தொடர்கிறது.\nதிருகோணமலை மூதூர் பாரதிபும் சிவன் ஆலயத்திற்கு முன்னால்...\nஇலங்கை • கட்���ுரைகள் • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியாவில் இந்த வாரம்...\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை July 14, 2020\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் July 14, 2020\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா July 14, 2020\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம் July 14, 2020\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-80/3647--17-", "date_download": "2020-07-14T05:56:19Z", "digest": "sha1:T54WKDBDX6JE27A5NIQRIU5QUXQEWRD4", "length": 52051, "nlines": 268, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 17", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nநந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 9\nராஜலட்சுமி - மவுனத்தால் கொல்லாதீர்கள்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் – 11\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 1\n செயலற்றுக் கிடக்கிறது தமி���க அரசு\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nபிரிவு: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2010\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 17\nநீதிமன்ற விசாரணை குறித்தஅம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும்.இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த இதழின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.\nஅ.சா. 2 : குமார் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :\nநான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் கூலி வேலை செய்கிறேன். நான் பறையர் இனத்தை சேர்ந்தவர். அ.சா. 1 கிருஷ்ணனை எனக்கு தெரியும். இந்த வழக்கில் இறந்துபோன முருகேசன், மூக்கன், சேவகமூர்த்தி, பூபதி, செல்லதுரை, ராஜா ஆகியோர்களை எனக்கு தெரியும். எதிரிகள் அனைவரையும் எனக்கு தெரியும். பஞ்சாயத்து போர்டு தேர்தல் விஷயமாக, எதிரிகளுக்கும் எங்கள் இனத்தவர்களுக்கும் விரோதம். 30.06.97 ஆம் தேதியன்று சம்பவம் நடந்தது. 30.06.97 ஆம் தேதி மேலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து நான், சின்னய்யாவும் கே.என்.ஆர். பஸ்சில் எங்கள் ஊருக்கு போவதற்கு ஏறினோம். எங்களுடன் எதிரிகள் அழகர்சாமி, துரைபாண்டி, ஜெயராமன், பொன்னய்யா, ஜோதி, மணிகண்டன் ஆகியோர்களும் ஏறினார்கள். ஜெயராமன் தற்போது இறந்துவிட்டார். பஸ்சில் முருகேசன், நித்தியானந்தம், பாண்டியம்மாள், சேவகமூர்த்தி, செல்லதுரை, ராஜா, பூபதி, மூக்கன், கிருஷ்ணன் ஆகியோர்களும் இருந்தார்கள்.\nஅக்ரஹாரம் கள்ளுக்கடை மேடு அருகே பஸ் வரும்போது துரைபாண்டி என்பவர் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தச் சொன்னார். 40ஆவது எதிரி ராமர் தலைமையில் வண்டியை சுற்றி கும்பலமாக இருந்தார்கள். முருகேசனை அழகர்சாமி (முதல் எதிரி) முடியைப் பிடித்து உனக்கு என்னடா பஞ்சாயத்து தலைவர் பதவி உனக்கு என்னடா நஷ்ட ஈடு என்று சொல்லி பட்டாக் கத்தியால் வெட்டினார். முருகேசனின் தலையை எடுத்துக் கொண்டு அழகர்சாமி மேற்காக ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் மற்றவர்களை வெட்டினார்கள். தமிழனும், சேவகப் பெருமாளும், எனது இடது நடுவிரல் வலது கையிலும், பின் கழுத்திலும் வெட்டினார்கள். நான் எங்கள் ஊருக்கு ஓடினேன். எனக்கு முன்னாடி சின்னய்யா ஊருக்கு போயிருந்தார். சின்னய்யாவுக்கு காயம் இருந்தது.\nநாங்கள் இருக்கும்போது கிருஷ்ணனும் ஊருக்கு வந்துவிட்டார். கிருஷ்ணனுக்கு தோள்பட்டையில் காயம் இருந்தது. என்னை யும், கிருஷ்ணனையும், சின்னய்யாவையும் சைக்கிளில் வைத்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார்கள். அங்கிருந்து எங்கள் மூவரையும் மதுரை அரசு பெரிய மருத்துவமனைக்கு கூட்டிப் போனார்கள். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நான் ஒரு வாரம் உள்நோயாளியாக இருந்தேன். மறுநாள் என்னை டி.எஸ்.பி. வந்து விசாரித்தார்.\n1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nநான் தினந்தோறும் கூலி வேலைக்குப் போகிறேன். என்னைப் போல் எங்கள் ஊரிலிருந்து பல ஊர்களுக்கு கூலி வேலைக்குப் போகிறார்கள். சம்பவ தினம் அன்று மதியம் 12.30 மணிக்கு மேலூர் வந்தேன். மேலூர் பஸ் ஸ்டான்டில் சின்னய்யாவை எதேச்சியாகப் பார்த்தேன். கே.என்.ஆர். பஸ் மேலூருக்கு நிறைய பயணிகளுடன் வந்தது. இந்த வழக்கில் இறந்த 6 பேர்களும் நான் பார்க்கும்போது பஸ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பரவலாக 6 பேர்களும் மாறி மாறி பஸ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். மேலூரில் பஸ் ஸ்டாண்டை விட்டு புறப்பட்டு சென்ற பஸ் மேலவளவு கள்ளுக் கடை அருகில் துரைபாண்டி வண்டியை நிறுத்தச் சொல்லும்வரை பஸ் எந்த இடத்திலும் நிற்கவில்லை.\nநான் பார்த்தபோது அழகர்சாமி முருகேசனின் தலையை வெட்டி துண்டித்தது எல்லாம் பஸ்சுக்குள்தான். நான் பயந்துகொண்டு பஸ்சை விட்டு வெளியே வந்த பிறகு, தமிழனும், நான் அடையாளம் காட்டிய சேவகப் பெருமாளும் என்னை தாக்கினார்கள். அவர்கள் தாக்கியவுடன் எனக்கு காயம் ஏற்பட்டவுடன் நான் பயந்து கொண்டு ஊருக்கு வந்துவிட்டேன். அங்கிருந்த பொது மக்களிடம் 1ஆவது எதிரி முருகேசனின் தலையை துண் டித்து எடுத்து போன விஷயத்தை சொன்னேன். நான் சொன்னதை கேட்டவுடன் ஊர்மக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள்.\nஊருக்கு போன இரண்டு நிமிடத்திலேயே என்னை சைக்கிளில் அழைத்துக் கொண்டு மேலூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அடிப்பட்ட எங்கள் மூவரையும் ஊரைவிட்டு மேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மேலூர் ஆஸ்பத்திரியில் 5 அல்லது 10 நிமிடங்கள்தான் இருந்தோம். மூவரும் ஒன்றாகத்தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு போனோம். டி.எஸ்.பி. விசாரணையில் 8 எதிரிகளின் பெயர்களை மட்டும் சொல்லி உள்ளேன் என்றும் மற்ற எதிரிகளின் பெயர்களை நான் சொல்லவில்லையென்றும் சொன்னால் அது சரியல்ல. நான் பஸ்சில் போனேன் என்று பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. 30.6.97 ஆம் தேதியன்று மேலூர் டவுனில் கலவரமொன்று ஏற்பட்டபோது அந்தக் கலவரத்தில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது என்றும் அதைக் கொண்டு என்னை வழக்கில் போலிசார் சாட்சியாக உட்புகுத்தியுள்ளார்கள் என்றும் சொன்னால் சரியல்ல.\nஅ.சா. 3 : சின்னையா (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :\nநான் மேலவளவு காலனியில் குடியிருக்கிறேன். நான் பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். இங்குள்ள எதிரிகள் அனை வரையும் எனக்கு தெரியும். 8ஆவது எதிரி மனோகரன் பாரதிதாசன் ஆகியோர்களைத் தவிர மற்ற எதிரிகள் அம்பலக்காரர் இனத்தை சேர்ந்தவர்கள். இறந்துபோன முருகேசன், பூபதி, ராஜா, செல்லதுரை, மூக்கன், சேவகமூர்த்தி ஆகியோர் தாழ்த்தப்பட்ட என் இனத்தை சேர்ந்தவர்கள். மேலவளவு பஞ்சாயத்தை தனித் தொகுதி ஆக்கி எங்கள் இனத்தைச் சேர்ந்த முருகேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், எதிரிகள் வகையறாவுக்கும் எங்கள் வகையறாவுக்கும் விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினத்தன்று நான் மேலூருக்கு மாட்டுத்தீவனம் வாங்குவதற்காக சென்றுவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக மேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு பகல் 3 மணியளவில் வந்தேன்.\nஅங்கு எங்கள் இனத்தைச் சேர்ந்த குமாரும் நானும் இருந்தோம். அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்த எதிரிகள் அழகர்சாமி, 1ஆவது எதிரி, 2ஆவது எதிரி துரைபாண்டி, 3ஆவது எதிரி பொன்னய்யா, இறந்துபோன ஜெயராமன், ஜோதி 4ஆவது எத���ரி, 5ஆவது எதிரி மணிகண்டன் ஆகியோர்கள் வந்து எங்களுடன் கே.என்.ஆர். பஸ்சில் ஏறினார்கள்.\nபஸ்சுக்குள் தலைவர் முருகேசன், பாண்டியம்மாள், மூர்த்தி, சேவகமூர்த்தி, செல்லதுரை, ராஜா, பூபதி, மூக்கன், கிருஷ்ணன் (அ.சா. 1) ஆகியோர்களும் இருந்தார்கள். அப்போது பஸ்சை சுற்றிலும் ராமர் கோஷ்டியைச் சேர்ந்த 40 பேர்கள் ஆயுதங்களுடன் இருந்தார்கள். அப்போது முருகேசனை, அழகர்சாமி (1ஆவது எதிரி) மாறி மாறி வெட்டினார். நானும், முருகேசனுக்குப் பின்னாடி இறங்கியபொழுது எதிரி கறந்தமலை (16ஆவது எதிரி) என்னுடைய வலது கன்னத்தில் வெட்டினார். குமாரை எதிரி தமிழனும், சேவக பெருமாளும் வெட்டினார்கள். (19 மற்றும் 27ஆவது எதிரி) சேவகமூர்த்தியை, சேதும், மணிவாசகமும் வெட்டினார்கள். (24, 6ஆவது எதிரிகள்).\nநான் மிரண்டு போய் எங்கள் காலனிக்கு ஓடினேன். நான் ஊருக்குப் போனபோது எனக்கு முன்னாடியே குமார் காயத்துடன் அங்கு இருந்தார். நான் ஊருக்கு போன பிறகு அ.சா. 1 கிருஷ்ணன் வலது தோள்பட்டையில் காயத்துடன் வந்தார். எங்கள் மூவரையும் தும்மப்பட்டி வழியாக மேலூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்கள். மேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பிறகு எங்களை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு காரில் அனுப்பி வைத்தார்கள். அங்கு வந்த ஆய்வாளர் அ.சா. 1 கிருஷ்ணன் விசாரித்தார். மறுநாள் என்னை டி.எஸ்.பி. விசாரித்தார். காயம்பட்ட சேவகமூர்த்தி இறந்து விட்டார். முருகேசனும் இறந்துவிட்டார். ஒருவருடம் கழித்து எனக்கு வயிற்றில் ஆப்ரேசன் செய்யப்பட்டது. எனக்கு நெத்தியில் அடிபட்டது.\n1, 4, 5, 6, 10,19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nசம்பவ தினம் நான் மேலூருக்கு வந்ததன் காரணம் மாட்டு தீவனம் வாங்குவதற்காக மட்டுமே. நாங்கள் பேருந்தில் ஏறியபோது உள்ளே இருக்கை காலியாக இருந்தது. நாங்கள் இருக்கையில் உட்கார்ந்து விட்டோம். அப்போது பேருந்துக்குள் அ.சா. 1 கிருஷ்ணனையும் மற்றும் இறந்துபோன 6 பேர்களையும் நான் பார்த்தேன். எனக்கு வெட்டுப்பட்ட உடனேயே பயந்து ஓடவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயேதான் இருந்தேன். சுமார் 2 நிமிடங்கள் நின்று இருப்பேன். அதற்கு முன்பாகவே முருகேசனை அழகர்சாமி வெட்டுவதை பார்த்துவிட்டேன்.\nபஸ்சுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தபோதுதான் மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை நான் பார்த்தேன். குமார் வெட்டுப்பட்டதை தான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். குமாரை வெட்டியவர்கள் இரண்டு பேர்கள். அந்த வெட்டுப்பட்ட குமார் ஓடிவிட்டான். நானும் குமார் பின்னாடியே ஓடினேன். 40ஆவது எதிரி ராமரை எனக்கு சிறு வயது முதல் தெரியும்.\nநான் எங்கள் ஊருக்கு போகும்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆண் களும் பெண்களும் கலந்து கூடி கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்தக் கும்பலில் எங்கள் இனத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் மனைவிமார்களும், உறவினர்களும் இருந்தார்கள். அவர்கள் என்ன நடந்தது என்று என்னை விசாரித்தார்கள். நான் கண்ட சம்பவம் பற்றி அவர்களிடம் தெரிவித்தேன். நான் காயம்பட்டதின் விளைவாக, எனது துணிமணிகளில் ரத்தம் இருந்தது. டி.எஸ்.பி. விசாரணையின்போது என்னையும் குமாரையும் அ.சா. 1 கிருஷ்ணன் தான் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார் என்று கூறியுள்ளேன் என்றால் அது சரிதான்.\nமேலூர் அரசு மருத்துவமனையில் சுமார் 10 நிமிடங்கள்தான் இருந்திருப்போம். என்னை டாக்டர் பரிசோதனை செய்தபோது அ.சா. 1 கிருஷ்ணனும் அ.சா. 2 குமாரும் அங்கு இருந்தார்கள். டாக்டர் சொல்லியதன் பேரில் தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு நாங்கள் சென்றோம். மேலூர் நகரத்தில் நடந்த கலவரத்தில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல. டி.எஸ்.பி. என்னை விசாரித்தபோது 10 பெயர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லி உள்ளேன் என்றால் சரியல்ல. 13 பெயர்களை கூறியுள்ளேன்.\nஅ.சா. 4 : கூ. சத்தியமூர்த்தி (பிறழ் சாட்சி) முதல் விசாரணை :\nநான் எட்டிமங்களத்தில் குடியிருக்கிறேன். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். மேலவளவு பஞ்சாயத்து தேர்தல் நடந்த விஷயம் பற்றி எனக்கு தெரியாது. இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. (இச்சாட்சி பிறழ்சாட்சியாக கருதப்பட்டு பின்னர் அரசு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்).\nஅ. சா. 5 : பெரியவர் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :\nநான் மேலவளவு காலனியில் வசிக்கிறேன். ஆஜர் எதிரிகளில் சில பேரை தெரியும். சில பேரை எனக்கு தெரியாது. அதில் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் இருக்கிறார்கள். நான் தாழ்த்தப்பட்ட பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். 30.6.97 அன்று திங்கட்கிழமை நான் மற்றும் ஏகாதேசியும் அக்ரஹாரத்திற்கு சென்றோம். அப்போது பகல் 3.15 மணி இருக்கு���். அப்போது நத்தம் செல்லக்கூடிய கே.என்.ஆர். பஸ் வந்து நின்றது (எங்க ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர் ஜாதிக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் பஸ்சை சுற்றி அரிவாளுடன் நின்றனர். அதில் என் ஊரைச் சேர்ந்த எதிரிகள் ராமர், தங்கமணி, கண்ணன், எதிரி ரசம் என்கிற அய்யாவு, எதிரி மார்கண்டன் (11ஆவது எதிரி) மற்றும் பலரும். எங்கள் ஊரைச் சேர்ந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களை, எங்கள் ஊரைச் சேர்ந்த அம்பலக்காரர்களும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்களும் வளைத்து வளைத்து வெட்டினார்கள். அவர்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் வந்தனர். எங்கள் இனத்தைச் சேர்ந்த தலைவர் முருகேசனை முதல் எதிரி அழகர்சாமி வெட்டி, தலையை துண்டாக எடுத்துக் கொண்டு வயல்காட்டுப் பக்கம் ஓடிவிட்டார்.\nஎதிரி ராமர், எங்கள் இனத்தைச் சேர்ந்த ராஜாவை மாறி, மாறி தலை பக்கம் வெட்டினார். எதிரி ஆண்டிச்சாமி, அதே ராஜாவை பின்பக்கம் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த சேவகமூர்த்தியை எதிரி மனோகரன் வலது கையில் வெட்டினார். என் இனத்தைச் சேர்ந்த மூக்கனை எதிரி ராஜேந்திரன் கையில் வெட்டினார். எதிரி கறந்தலை, எங்கள் இனத்தை சேர்ந்த சின்னய்யாவை (அ.சா. 3) அருவாளால் வெட்டினார். நான் நெருங்கிச் சென்றபொழுது, அவர்கள் எங்களையும் வெட்டி விடுவதாக மிரட்டியதால் நான் பயந்து ஓடினேன்.\n1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nநான் மேலவளவு கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன், மேலவளவு கிராமத் தைச் சேர்ந்த எனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களை முன் விசாரணையில் குறிப்பிட்டுள்ள நானும், ஏகாதேசியும், ஒரே காரணத்திற்காகத்தான் அக்ரஹாரம் கிராமத்திற்கு சென்றோம். மாடு வாங்குவதற்காக சென்றோம். 20 மீட்டர் தூரத்திலிருந்து பஸ் நின்றதையும் ஜனங்கள் சூழ்ந்து நின்றதையும் பார்த்தோம். பஸ்சுக்கு வடபுறமாக நின்று நாங்கள் பார்த்தோம். மேலும் பஸ்சை நோக்கி நகர்ந்து நாங்கள் சென்றோம். அப்படி நாங்கள் சென்றபோது பஸ்சிலிருந்து இறங்கி வந்தவர்கள் எங்களை நோக்கி யாரும் ஓடிவரவில்லை. எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் இறங்கி ஓடிவிட்டனர்.\nஎங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இறங்க விடவில்லை. இரண்டு வழிகளிலும் அடைத்துக் கொண்டதால் எங்கள் இனத்தவர்கள் பஸ்சுக்குள்ளே இருந்து இறங்க இறங்க வெட்டினார்கள். அம்பலக்காரர் இனத்தை சேர்ந்தவர்களும் பஸ்சுக்குள் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இனத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் வெட்டி வெளியே தள்ளினார்கள். அப்படித் தள்ளப்பட்டவர்களை வெளியில் இருந்தவர்கள் மீண்டும் அவர்களை வெட்டினார்கள். அப்படி வெட்டுப்பட்டவர்களும் ஆங்காங்கே விழுந்து விட்டார்கள். நானும் ஏகாதேசியும் கூச்சல் போட்டோம்.கூச்சல் போட்டவுடன் எங்களை மிரட்டியதால் நாங்கள் எங்கள் ஊருக்கு ஓடிவிட்டோம். நாங்கள் சென்றதும் எங்கள் இனத்தைச் சேர்ந்த 6 பேர்களையும் கொன்றுவிட்டார்கள் என்று பொதுவான ஊர் ஜனங்களிடம் சொன்னோம். நாங்கள் சொன்னதும் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர். இரவு 10 மணி வரை போலிசார் யாரும் மேலவளவு காலனிக்கு வரவில்லை. இரவு 10 மணியளவில் நான் சம்பவ இடம் வந்த பிறகு தான் போலிசார் அங்கு வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. வெட்டுப்பட்ட சம்பவத்தை நான் பஸ் நின்ற இடத்திற்கு மேற்குப் பக்கம் நின்று பார்த்தேன்.\nஅ.சா. 6 : ஏ.கே. பழனி (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :\nநான் மேலவளவு காலனியில் வசிக்கின்றேன். எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. அது தனித் தொகுதி. முருகேசன் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் காரணமாக கள்ளர் சமுதாயத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு விரோதம் ஏற்பட்டது. 30.6.97 ஆம் தேதி அன்று பகல் 2.45 மணியளவில் நான் மேலூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருந்தேன். என்னுடன் கணேசன் என்பவரும் நின்று கொண்டு இருந்தார். மேலவளவுக்கு செல்வதற்காக நான் நின்று கொண்டு இருந்தேன். அப்போது கே.என்.ஆர். பஸ் திண்டுக்கல் போகும் பஸ் வந்தது. உடனே பஸ்சில் நானும் கணேசனும் ஏறிவிட்டோம். எங்களுக்குப் பின்னாடி அ.சா. 2 குமாரும், அ.சா. 3 சின்னய்யாவும் ஏறினார்கள். அதன் பிறகு எதிரி அழகர்சாமி, இறந்து போன எதிரி ஜெயராமன், எதிரி ஜோதி, மணிகண்டன் மற்றும் பலரும் பஸ்சில் ஏறினார்கள். பஸ்சுக்குள் எங்க ஊர் தலைவர் முருகேசன் ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, கிருஷ்ணன், நித்தயானந்தம், பாண்டியம்மாள் ஆகியோர்களும் இருந்தார்கள்.\nபஸ் அக்ரஹாரம் கள்ளுக்கடை மேடு வந்தபோது பஸ்சில் இருந்த எதிரி துரை பாண்டி பஸ்சை நிறுத்துடா என்று கூச்சல் போட்டவுடன் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். உடனே எதிரி தலைவர் அழகர்சாமி அரிவாளால் முருகேசனை வெட்டினார். எதிரி அழகு முருகேசனை இடது கன்னத்திலும், வலது தோள்பட்டையிலும் அரிவாளால் வெட்டினார். எதிரி பாரதிதாசன், முருகேசனை இடது கையில் அரிவாளால் வெட்டினார். எதிரி நாகேஷ், முருகேசனை இடது முழங்கையில் வெட்டினார். எதிரி கதிர்வேல், எதிரி தங்கமணி, எதிரி கணேசன், எதிரி மணி ஆகியோர்களும் முருகேசனின் வயிற்றுப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் வெட்டினார்கள். எதிரி ரங்கநாதன், சேவகமூர்த்தியை இடது கணுக்காலில் வெட்டினார்கள். எதிரி சேகர் பூபதியுடைய வலது கையில் வெட்டினார்.\nஎதிரி தமிழன் அ.சா. 2 குமாருடைய வலது கையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். எதிரி ராஜேந்திரன், மூக்கனுடைய வலதுபுற தலையில் வெட்டினார். மேலும் எதிரி ராமர், எதிரி மனோகரன், எதிரி சக்கரமூர்த்தி ஆகியோர்களும் மற்றவர்களும், சேர்ந்து பக்கத்தில் யாராவது வந்தால் வெட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். நாங்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டோம். பிறகு வெட்டுப்பட்ட 6 பேர்களும் இறந்துவிட்டதாக தெரிந்து கொண்டேன். 35 நாட்கள் கழித்து டி.எஸ்.பி. வந்து என்னை விசாரித்தபோது நான் இந்த சம்பவம் பற்றி சொன்னேன்.\n1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nநான் பஸ்சில் ஏறியபோது உட்காருவதற்கு சீட் கிடைத்தது. என்னுடன் கணேசனும் பஸ்சில் சீட் கிடைத்து உட்கார்ந்து விட்டார். நான் குறிப்பிட்டுச் சொல்லிய நபர்களைத் தவிர வேறு பல நபர்களும் பஸ்சில் ஏறினார்கள். நான் எங்கள் இனத்தை சேர்ந்த நபர்களை இச்சம்பவத்தில் இறந்து போனவர்களிடமும் சாட்சிகளிடமும் நான் பேசவில்லை. நான் பஸ்சில் உட்கார்ந்திருந்தபடியே அழகர்சாமி 1ஆவது எதிரி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். அவர் வெட்டுப்பட்டதை பார்த்தும் உள்ளே இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்கள். 1ஆவது எதிரி அழகர்சாமி வெட்டிய முதல் வெட்டு முருகேசனின் வலதுபுற தோள்பட்டையில் பட்டது. வெட்டு வாங்கும்போது முருகேசன் குனிந்தபடி இருந்தார். மேலும் முருகேசனை இழுத்துக் கொண்டே வந்தார்கள். மற்ற அம்பலக்காரர் ஜாதியை சேர்ந்தவர்கள் அப்போது முருகேசனை வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் வந்தார்கள். அன்று அழகர்சாமி மற்றும் அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டியதை முதல் முதலில் பார்த்தேன்.\nநான் மற்ற நபர்களை வெட்டியதையும் பார்த்துவிட்டுத்தான் ஓடினேன். முருகேசனை தவிர மற்ற நபர்கள் வெட்டுப்பட்டதை பஸ்சுக்கு வெளியே நின்றுதான் நான் பார்த்தேன். நான் பார்த்த சம்பவம் சுமார் 10 நிமிடங் கள் நடத்திருக்கும். நான் பயந்து ஊருக்கு ஓடியபோது என்னுடன் வேறு யாராவது ஓடி வந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. நான் ஊருக்குப் போனவுடன் என் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். நான் ஊருக்கு ஓடிப்போய் சேர்ந்தபோது, அங்கு ஜனங்கள் கூடியிருந்தார்களா இல்லையா என்பது எனக்கு ஞாபகமில்லை.\nஎன் தாயார் யாரிடமும் சொல்லாதேஎன்று கேட்டுக் கொண்டதால், புலன் விசாரணைக்கு வந்தவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. அப்போது என் தாயாரை அந்த போலிஸ் அதிகாரி விசாரிக்கவில்லை. நான் சொல்வது போல் சம்பவம் எதையும் நான் பார்க்கவில்லையென்றும் காலதாமதமாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் என்னை சாட்சியாக போலிசார் உட்புகுத்தியுள்ளார்கள் என்றால் சரியல்ல.\n(தலித் முரசு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4012", "date_download": "2020-07-14T05:25:22Z", "digest": "sha1:7U3RJ77MWOMNYETDETSBGOOD24S5P6LB", "length": 9101, "nlines": 174, "source_domain": "nellaieruvadi.com", "title": "Special trains between Tirunelveli and Chennai ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக���கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://newsktv.com/2020/02/10/finger-aart-presents-work-shop/", "date_download": "2020-07-14T07:33:12Z", "digest": "sha1:WKCVQSWDXFWFUCUBT34VSFQNXIUOHAA2", "length": 10294, "nlines": 174, "source_domain": "newsktv.com", "title": "Finger AART presents work shop | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா ��ல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nPrevious articleடெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள்\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில்...\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nசென்னை: கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்துகின்றன, ஆனால் இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அனைவருக்கும் மன உறுதியை அளிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு, மத்திய அரசு மற்றும்...\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான...\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது...\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரம���்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ....\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-mahima-stills/", "date_download": "2020-07-14T06:53:36Z", "digest": "sha1:Z4ZBZFYN52ONCAT2JOQSRSBNCSOZMR35", "length": 3185, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ACTRESS MAHIMA STILLS", "raw_content": "\nPrevious Postபடிப்படியான வெற்றியை தொட்டிருக்கிறேன் - சொல்கிறார் அகில இந்திய பெப்சியின் தலைவர் G.சிவா Next Post\"எனக்கு பின்னாடியும் சாதி, சனம் இருக்கு..\" - போராட்டக்காரர்களுக்கு இயக்குநர் முருகதாஸ் எச்சரிக்கை..\n‘அடங்க மறு’ படத்தின் நாயகி ராசி கண்ணாவின் புதிய புகைப்படங்கள்..\nஅருள்நிதிக்கு பெயர் சொல்லும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’\nஅண்ணாதுரை – சினிமா விமர்சனம்\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-07-14T06:11:12Z", "digest": "sha1:GWQN2SUGZMRJ56O7G5N2Y4QU3RPGS2ZD", "length": 17840, "nlines": 175, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தரையில் நகரும் அதிசய விரால் மீன்: நீருக்கு வெளியே வாழ்வது எப்படி? - Tamil France", "raw_content": "\nதரையில் நகரும் அதிசய விரால் மீன்: நீருக்கு வெளியே வாழ்வது எப்படி\nஇந்த வடக்கு விரால் மீனைப் பிடித்தால் அதை அப்படியே உயிரோடு வைக்காதீர்கள்; கொன்று அதை குளிர்ப்பதனம் செய்து வையுங்கள். ஏனெனில், இவ்வகை மீன்களால் நிலத்திலும் வாழ முடியும்.\nஇந்த எச்சரிக்கை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் இயற்கை வளத்துறையிடமிருந்து வந்��து. இது வேட்கையுடன் தாக்கும் மீன் தொடர்பாக 15வது எச்சரிக்கை ஆகும்.\nஆசியாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த மீன்வகை, அபரிமிதமாக வேட்டையாடி உண்ணும் என்பதால் மீன்வளத்தை இது பாதிக்கும் என்றும், படையெடுப்பு உயிரினமாக இது ஆகிவிடக் கூடும் என்பதாலும் இதைக் கண்டு அந்நாட்டு இயற்கை வளத்துறை அலறுகிறது.\nசன்னா ஆர்கஸ் எனப்படும் விரால் வகை மீன் நீளமான உடலைக் கொண்ட பட்டை தலையுடன் கூடிய மீனாகும்.\nஇது வேட்கையுடன் மற்ற மீன்களைத் தாக்க கூடியது.\nஇந்த விரால் மீன்கள் பிற மீன்கள், தவளைகள் மற்றும் நண்டுகள் என்று கண்ணில் படும் எல்லா உயிரிகளையும் உணவாகக் கொள்ளும்.\nஇந்த மீன் 80 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியது. இந்த மீனால் நீருக்கு வெளியில் சுவாசிக்கவும் ‘நடக்கவும்’ முடியும்.\nஇந்த பண்பைக் கொண்டு இந்த மீன் ஒரு நீர் நிலையிலிருந்து இன்னொரு நீர் நிலைக்கு செல்லும்.\nஇது ஒரு இடத்திற்கு வந்துவிட்டால் அங்கிருந்து அதை வெளியேற்றுவது கடினம். ஒரு வருடத்திற்கு இந்த இனத்தைச் சேர்ந்த பெண் மீன்கள் 10000 முட்டை போடும்.\nஇந்த விரால் மீன் வகையின் பூர்வீகம் சீனா ரஷியா மற்றும் கொரிய தீபகற்பம். ஆனால் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இதை அமெரிக்காவில் கண்டுபிடித்தார்கள்.\nஇதுவரை நான்கு வகையான விரால் மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.\nசர்வதேச நீர் நிலையில் இது போன்ற விரால் மீன்களை செல்லப் பிராணிகளாக கொண்டு வருபவர்கள் விடுவதால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என அமெரிக்காவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.\nசர்வதேச நீர்நிலையில் இது போன்ற விரால் மீன்களை செல்ல பிராணிகளாக கொண்டு வருபவர்கள் விடுவதால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇது ஃப்ளொரிடா, நியூயார்க், வெர்ஜெனியா, கலிபோர்னியா, மாசாசூசெட்ஸ் மற்றும் மேரிலேண்ட் போன்ற பகுதிகளிலும் இது காணப்பட்டுள்ளது.\nமேரிலேண்டில் 2002ம் ஆண்டு இந்த வகை மீன் குஞ்சுகளைக் கண்டறிந்ததால் இது இயற்கைச் சூழலில் இனப்பெருக்கம் செய்கிறது என்பது தெரியவருகிறது.\nஅக்டோபர் 8 அன்று ஒருவர் பிடித்த மீன் இந்த விரால் வகையை சார்ந்தது என தெரிந்த பிறகு ஜார்ஜியாவின் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.\nஇயற்கை வளத்துறை மக்களுக்கு இந்த மீன் நீருக்கு வெளியேவும் வாழும் என்றும் இந்த மீனைக் கண்டால், கொன்று புகைப்படம் எடுத்து, இது எங்கே பிடிக்கப்பட்டது என்ற தகவலோடு பகிரும்படி கேட்டுக்கொண்டது.\nஅவை முழுவதையும் பிடிக்க நீண்டகாலம் ஆகும். ஆனால் அவற்றைப் பிடிப்போம். பிறகு அப்பகுதி நீர் நிலையையும் அதன் கிளைப்பகுதியையும் தொடர்ந்து கண்காணிப்போம் என இயற்கை வளத் துறையின் மீன் பிடிதொழில் மேலாளர் ஸ்காட் ராபின்சன் கூறியுள்ளார்.\nஇந்த விரால் மீன் எப்படி நிலத்தில் வாழ்கிறது என்பதை விளக்கினார் பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைகழகத்தில் பரிணாம சூழலியல் மற்றும் நீர்வாழ் உயிரியல் துறையின் பேராசிரியர் மார்டின் ஜென்னர்.\n“இந்த வகை மீன்கள் ஆசியாவில் இயற்கையாகவே வயல், மற்றும் ஆக்ஸிஜன் குறைந்த நீர் தேக்கங்களில் வாழ்ந்திருக்க வேண்டும்.”\n“இது போன்ற சூழலில் வாழும் உயிரிகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும் தன்மையைப் பெற்றிருக்கும். அடிப்படையாகவே தாங்கள் வாழும் சூழ்நிலையிலிருந்து அதிகம் ஆக்ஸிஜன் பெறும்” எனக் கூறினார் ஜென்னர்.\nஇந்த உயிரினத்திற்கு செதில்களுக்கு பின்னால் சூப்ராப்ரான்கியல் எனக்கூறப்படும் காற்று அறை இருக்கும்.\nசாதாரணமாக செதில்கள் மூலம் தான் மீன்கள் சுவாசிக்கும். மேற்பரப்புக்கு வந்தால் மீண்டும் நீருக்குள் மூழ்கி ஆழத்திற்கு சென்று தான் சுவாசிக்கும்.\nஆனால் இந்த விரால் மீன்கள் மேற்பரப்பிற்கு வந்து காற்றை உள்ளிழுத்து நீருக்குள் மூழ்கி இந்த காற்று அறைகளை கொண்டு சுவாசிக்கும். என்று ஜென்னர் கூறினார்.\nஇவ்வாறு தண்ணீருக்கு மேற்பரப்பில் சுவாசிப்பது இந்த மீன்களுக்கு தரைப்பகுதியில் சிறு இடப் பெயர்வுக்கு வழி செய்கிறது.\nவறட்சி மிகுந்த பகுதிகளில் நீர்த் தேக்கங்கள் அடிக்கடி வறண்டு விடும். இதனால் ஒரு நீர் நிலையில் இருந்து இன்னொரு நீர் நிலைக்கு இந்த மீன்கள் செல்லும்.\nஇந்த மீன்கள் நிலப்பகுதியில் நகரும் தன்மையைக் கொண்டுள்ளது. இது மிகவும் ஒழுங்கற்ற முறையில் நகரும். தங்களுடைய துடுப்புகளை வைத்து ஊர்ந்து செல்லும். காற்றை விழுங்கி அதன் மூலம் சுவாசிப்பதால் இது நீர் இல்லாமல் சில காலம் வாழும். ஆனால் இந்த ஒரு வகை மீன் மட்டுமல்ல மேலும் சில வகை மீன்கள் தண்ணீருக்கு வெளியே சுவாசிக்கும் என்கிறார் ஜென்னர்.\nமேற்பரப்பில் உள்ள ஆக்ஸிஜனைக் கொண்டு நிறைய வகையான மீன்கள் வாழ்கின்றன. உதார���மாக கெளுத்தி மீன்களுக்கும் சூப்ராப்ராங்கியல் அறை இருக்கும் என விளக்கினார்.\nஅதேபோல் வேறு சில வகை மீன்களுக்கும் மனிதர்களைப் போன்ற நுரையீரல் இருக்கும். இந்த நுரையீரல் சுவாசிக்கப் பயன்படாது. ஆனால் ஆக்ஸிஜன் குறைவான பகுதியில் காற்றை உள்ளிழுக்க உதவும் என ஜென்னர் கூறினார்.\nஇந்த விரால் வகையின் தாக்குபிடிக்கும் திறனால்தான் ஜார்ஜியா அதிகாரிகள் தண்ணீருக்கு அருகில் வாழும் மக்களை தண்ணீரில் விழுந்த பொருட்களை சுத்தம் செய்து உலர வைக்க அறிவுறுத்துகின்றனர்.\nமற்ற உயிரினங்கள் மீது கொடூர தாக்குதலை இந்த வகை விரால் மீன்கள் நடத்தும்.\nகுறைந்த ஆக்ஸிஜன் உள்ள பகுதியில் சுவாசிக்கும் இதன் திறன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் இதற்கு வலு சேர்க்கிறது.\nஅனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது சீனா\nகஞ்சா கடத்தலின் தலைமையகம் வடக்கு; விழிப்புணர்வு அவசியம்\nவயிற்று உறுப்புகள், இதயத்தை ஊக்கப்படுத்தும் காருஞ்சாசனம்\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு\nயாசகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் 1,400 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியால வாக்கு மூலம்\nஇலங்கையில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:24:41Z", "digest": "sha1:D7D4PNV3ES5DNQ3EHDJSCH53D64HELOU", "length": 27219, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோவில் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா”... “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும்... [மேலும்..»]\nநம்பிக்கை – 11: தியானம்\n“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா... “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன... [மேலும்..»]\nநம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\nஇந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய... [மேலும்..»]\nநம்பிக்கை – 9: மௌனம்\n“ஒருவர் தனக்குள் அமைதியாக இருக்கும் நிலை, அன்பின் மூலமாக மட்டும்தான் பெறக்கூடியதா” என்று கேட்டார் சங்கர். “உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திடமும் அன்பு செலுத்தாமல் உன்னால் அமைதியாக இருக்க முடியாது. மிகச் சிறிய உறுத்தல் கூட உன்னை அமைதி இழக்கச் செய்யும். இதைச் சார்ந்துத��ன் அல்லது இதைச் சுற்றித்தான் சாந்தி என்பது உள்ளது. தனக்குள்ளும் தன் சுற்றுப்புறச் சூழலுடனும் அமைதியாக இருக்கும் நிலையை அன்பின் மூலமாகத்தான் சாதிக்க முடியும்”... “மௌனத்தை ஏன் மிகவும் உயர்ந்த படிநிலையில் வைத்தீர்கள்” என்று கேட்டார் சங்கர். “உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திடமும் அன்பு செலுத்தாமல் உன்னால் அமைதியாக இருக்க முடியாது. மிகச் சிறிய உறுத்தல் கூட உன்னை அமைதி இழக்கச் செய்யும். இதைச் சார்ந்துதான் அல்லது இதைச் சுற்றித்தான் சாந்தி என்பது உள்ளது. தனக்குள்ளும் தன் சுற்றுப்புறச் சூழலுடனும் அமைதியாக இருக்கும் நிலையை அன்பின் மூலமாகத்தான் சாதிக்க முடியும்”... “மௌனத்தை ஏன் மிகவும் உயர்ந்த படிநிலையில் வைத்தீர்கள்” என்று கேட்டார் சௌம்யா. “அந்நிலையை அவ்வளவு சுலபமாக அடைய முடியாது. நீங்கள் சிறந்த மகான்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.... [மேலும்..»]\nநம்பிக்கை – 8: பக்தி\n“பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தரும் அடித்தளச் செய்தியே ‘தீயதைச் சகித்துக்கொள்ளாதே’ என்பது தான். ஒரு போர் வீரன் செய்ய வேண்டிய காரியமான போர் புரிதலைக் கைவிட்டு ஓட முயன்ற அர்ஜுனனை, அவனுடைய கடமையான போர் புரிதலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உண்மையில், தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அர்ஜுனனைப் பரிகசிக்கிறார். தீயவர்களைக் கொல்லுமாறு அர்ஜுனனை உந்துகிறார்; அது வெறுப்பினால் அல்ல; தீமைகளை, தீய செயல்களைத் தடுப்பதற்காகவே”... “கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது”... “கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது கீதை வயதானவர்களுக்காகத்தான் என்று தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்”. என்றான் கௌசிக்... [மேலும்..»]\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nநாம் ஈடுபடும் எந்த வேலையாக இருந்தாலும், புத்தக அலமாரியைச் சுத்தம் செய்வது, அறையை மெழுகிச் சுத்தம் செய்வது, சமைப்பது, தோட்ட வேலை, படிப்பது, என்று எந்த வேலையாக இருந்தாலும், அதை ஆண்டவனுக்குச் செய்யும் ஒரு அர்ப்பணிப்பாகக் கருதிச் செய்வதாக இருந்தால், அதைச் சரியாகவும், சுத்தமாகவும், எந்தக் குறையுமின்றி நிறைவாகச் செய்வதற்கும் அதிகப்படியான அக்கறை எடுத்துக்கொள்வாயா, இல்லையா.. வெற்றி என்பது வேறு. ��ன் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது வேறு. நம் யாராலும் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால், விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நம்மால் நம் முழுத்திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியும். என்ன, ஒத்துக்கொள்கிறாயா.. வெற்றி என்பது வேறு. உன் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது வேறு. நம் யாராலும் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால், விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நம்மால் நம் முழுத்திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியும். என்ன, ஒத்துக்கொள்கிறாயா\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nபள்ளிக்கூடத்துக்கும் தியேட்டருக்கும் வருபவர்கள் ஒரே நோக்கத்துடன் வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கவனமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆகவே, அவ்விடங்களுக்கும் நமக்கும் ஒருவிதமான தொடர்பு இருக்கின்ற உணர்வு ஏற்படும்; நம்முடைய கவனம் சிதறுவது குறைவாக இருக்கும்; அந்த இடங்கள் அளவில் மிகவும் பெரியதாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன், நம்முடைய கவனம் அதிகமாகக் குவிகின்ற இடங்களாக இருக்கும். அங்கு வருகின்ற அனைவரும் சேர்ந்து இருக்கின்றபோது, நம் செயல்பாடு ஒரு குழுமச் செயல்பாடாக, மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கும்... உண்மையில் அந்த அதியுயர்ந்த சக்திக்குப் பெயரோ உருவமோ கிடையாது. இந்தப் பெயரற்ற, உருவமற்ற, அதியுயர்ந்த சக்தியைக் கண்கள் மூடிய நிலையில்... [மேலும்..»]\nபோற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா.. அல்லது கலையா என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத���துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை. [மேலும்..»]\nநிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை... இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது... ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்... வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்... முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்... [மேலும்..»]\nதமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]\n•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்... ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஒரு நாள் மாலை அளவளாவல் – 1\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6\nஇந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 9\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nதவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\nஅஞ��சல் பூங்காவில் இராமாயண இனிமை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3-6-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-14T08:11:25Z", "digest": "sha1:VNF7UNO6HL6PJ36G5BVKCXY5JMYZP6NZ", "length": 11988, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "சுவிஸ் பெண்ணிடம் 3.6 மில்லியன் கொள்ளையடித்த போலி பெண் போலீஸ்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசுவிஸ் பெண்ணிடம் 3.6 மில்லியன் கொள்ளையடித்த போலி பெண் போலீஸ்\nமோசடியாளர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சுவிஸ் பெண்மணி ஒருவரிடம் 3.6 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொள்ளையடித்துள்ள சம்பவம் சூரிச்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் பொலிஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், சூரிச்சைச் சேர்ந்த செல்வந்தரான ஒரு பெண்ணிடம் திருடர் கூட்டம் ஒன்றை பிடிக்கும் விசாரணையில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த பணக்கார பெண்மணி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலுள்ள ஊழியர்கள் சிலர், அவரது பணத்தை திருட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அந்த போலி பொலிஸ் அதிகாரி.\nதங்கள் விசாரணையை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு அந்த பெண்ணை கேட்டுக் கொண்டுள்ளனர் அந்த மோசடியாளர்கள்.\nஅவரது வங்கியிலுள்ளவர்கள் அவரது பணத்தை திருடுவதிலிருந்து தப்பிப்பதற்காக, அவரது கணக்கிலுள்ள பணத்தை புதிய கணக்கு ஒன்றிற்கு மாற்றுமாறு அவரை அந்த மோசடியாளர்கள் அறிவுறுத்த, அந்த பெண்ணும் தனது பணத்தை அந்த புதிய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.\nபின்னர் தனது பணம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.\n3.6 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகளை புதுமையான முறையில் மோசடி செய்து ஏமாற்றிய கும்பலை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.\nசுவிஸ் Comments Off on சுவிஸ் பெண்ணிடம் 3.6 மில்லியன் கொள்ளையடித்த போலி பெண் போலீஸ்\nசிறிலங்கா – அமெரிக்கா பாதுகாப்பு உடன் படிக்கை, இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க எதிர்வரும் மாதம் 25ஆம் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் – எம்.ஏ.சுமந்திரன்\nபொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகின்றது சுவிஸ்லாந்து\nசுவிஸ்லாந்தில் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்கள், டிராம்கள், பேருந்துகள், மலை ரயில்வேமேலும் படிக்க…\nசுவிஸ்லாந்தில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதி\nபொது மற்றும் தனியார் நிகழ்வுகளில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கும், தன்னிச்சையாக 30 பேர் வரை கூடுவதற்கும் சுவிஸ்லாந்துமேலும் படிக்க…\nசுவிட்சர்லாந்தில் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை\nசுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அமெரிக்காவுக்குத் தான் கொடுக்கப்படும்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில் நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்\nசுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை\nகொரோனா: குணமடைந்த பின்னர் சுவிஸ் பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்\nசர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸில் ஆரம்பம்\nசுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்பு\nசுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல்\nமில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்\nஜெனீவா: விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது\nசுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு\nசுவிஸ் மலையேறி புதிய சாதனை\nபுவி வெப்பம அடைந்ததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைப்பு\nசுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு\nஆற்று நீரை அருந���த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிஸ் தேசிய தினத்தில் மோதல் – ஒருவர் காயம் இருவர் கைது\nஇளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:23:36Z", "digest": "sha1:3CGSIDGKEMAO2VXYH5CEBSBTPWWMCR5N", "length": 4475, "nlines": 99, "source_domain": "ahlussunnah.in", "title": "சமூகம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..\nநாட்டை ஆளும் பா.ஜ.க. நடுவண் அரசு 18 மாநிலங்களில் ஆளும் தலைமைப் பொறுப்பில் இருப்பதாலும், மக்களவையில் அருதிப் பெரும்பான்மை வகிப்பதாலும், மாநிலங்களவையில் முதலிடத்தில் இருப்பதாலும், இன்னபிற…\nமுஸ்லிம்களாகிய நாம் ஷரீஆ வை நமது வாழ்வியல் திட்டமாக வைத்திருக்கிறோம். உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி. சிறு நீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை…\nபேரறிஞர் மௌலவி V.U.A யூசுப் அன்ஸாரி ஹளரத் அவர்கள். இஸ்லாம் இறைமார்க்கம். அறிவொளிரும் மார்க்கம். அனைத்துலக மக்களும் எளிதில் பின்பற்றத் தக்க எளிய மார்க்கம்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/08/blog-post_45.html", "date_download": "2020-07-14T05:45:53Z", "digest": "sha1:UDMMNR7ZXUURSBQFO6ABIY2TEHIEDBLI", "length": 57601, "nlines": 258, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தொடரும் அக்கறையற்ற போக்கு! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தாயகஅரசியல் பி. மாணிக்­க­வா­சகம் தொடரும் அக்கறையற்ற போக்கு\nAdmin 5:18 AM naatham, தாயகஅரசியல், பி. மாணிக்­க­வா­சகம்,\nமனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறு­வ­தற்­கான கடப்­பாட்டை ஏற்­றுள்ள அர­சாங்கம் அவற்றை உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்று பர­வ­லாகக் குறை கூறப்­ப­டு­கின்­��து. சாதா­ரண குறை கூறு­த­லாக இல்­லாமல், அழுத்­த­மான குற்­றச்­சாட்­டா­கவே அந்த அதி­ருப்தி முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.\nபொறுப்புக்கூறும் விட­யத்தில் முக்­கி­ய­மாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்ற கடப்­பாட்டை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பை அர­சாங்கம் கிடப்பில் போட்­டுள்­ளது என்­பது முக்­கி­ய­மா­னது. இந்தச் சட்­டத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு விருப்­ப­மில்லை. எனவே, அது அந்தச் சட்­டத்தை ஒழிக்கப்போவ­தில்லை என்று அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காகப் போராடி வரு­ப­வர்கள் அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றார்கள்.\nபயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட பலர் விசா­ர­ணை­க­ளின்றி பல வரு­டங்­களாக சிறைச்­சா­லை­களில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்­களில் ஒரு தொகு­தி­யினர் படிப்­ப­டி­யாக விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தபோதிலும், விடு­த­லை­யின்­றியும், சட்ட ரீதி­யான துரித நட­வ­டிக்­கைகள் இல்­லா­மலும் இன்னும் ஒரு தொகு­தி­யினர் சிறைச்­சா­லை­களில் சொல்­லொணா துய­ரங்கள், கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் வாடு­கின்­றார்கள். அவர்­களின் விடு­த­லைக்­காக கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களும், அவ­ர்­க­ளுக்கு ஆத­ர­வான அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் போராடி வரு­கின்­றனர்.\nஅர­சாங்கம் பொறுப்புக்கூறும் விட­யத்தில் அக்­க­றை­யற்ற போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இந்தத் தொடர்ச்­சி­யான போராட்­டமும் முக்­கி­ய­மான நடை­முறைச் சாட்­சி­யங்­களில் ஒன்­றாகத் திகழ்­கின்­றது.\nபோர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளிட்ட உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்புக்கூறு­வ­தாக சர்­வ­தேச அரங்­கா­கிய ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் முன்­வைக்­கப்­பட்ட 30-/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக இலங்கை அரசு ஒப்­புதல் அளித்து, இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அது மட்­டு­மல்­லாமல், அந்தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­கின்ற கைங்­க­ரி­யத்தின் தொடர்ச்­சி­யாகக் கொண்டு வரப்­பட்ட ஐ.நா.வின் 34-/1 தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­க­ளையும் நிபந்­த­னை­க­ளையும் அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அதற்கும் இ���ை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. இதன் மூலம் ஐ.நா.வின் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அர­சுக்கு மேலும் 2 வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.\nசர்­வ­தேச மட்­டத்தில் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­ட­வாறு பொறுப்புக்கூறும் விட­யத்தில் நிலை­மா­று­கால நீதியை நிலை நாட்­டு­வ­தா­கவும், அதற்­கான 4 பொறி­மு­றை­களை உரு­வாக்கிச் செயற்­ப­டுத்­து­வ­தா­கவும் விரி­வான முறையில் அந்த இணக்­கப்­பாட்டை அரசு ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது.\nஆனால் நடை­மு­றையில் அந்தத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் திருப்தியளிக்கும் வகையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும், அவரைத் தொடர்ந்து மனித உரிமை தொடர்­பான பல்­வேறு பிரி­வு­க­ளுக்­கான விசேட ஐ.நா. அறிக்கையா­ளர்­களும் இலங்­கைக்­கான தமது விஜ­யங்­களின் பின்னர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.\nஅர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த விஜ­யங்­களின்போது ஐ.நா. மனித உரிமை சார்ந்த விசேட அறிக்­கை­யா­ளர்கள் நாட்டின் பல இடங்­க­ளுக்கும் சென்று பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து, உண்­மை­யான அடி­மட்ட நிலை­மைகள் என்ன என்­பதை அறிந்­தி­ருந்­தார்கள். அந்த விஜ­யங்கள் ஆய்வு ரீதி­யான விஜ­யங்கள் என்­பதை அந்த விஜ­யங்­களின் பின்னர் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கைகள் உணர்த்­தி­யி­ருக்­கின்­றன.\nஅர­சாங்கம் ஐ.நா. தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதிலும், அவற்றை நிறை­வேற்­று­வதில் போதிய அக்­க­றையோ கரி­ச­னையோ காட்­ட­வில்லை என்­பதை இந்த அறிக்­கைகள் நிரூபித்­தி­ருக்­கின்­றன. சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் யுத்­தத்தின் பின்னர் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த ஆட்சி மாற்றம் ஏமாற்­றத்­தையே பரி­சாக அளித்­தி­ருக்­கின்­றது என்ற பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் உணர்­வு­களை இந்த அறிக்­கைகள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.\nசர்­வ­தேச அரங்கில் கூறு­வதை களத்தில் - உள்­நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய சூழலை ஏற்­ப­டுத்­தவோ அல்­லது அவற்றை முக்­கி­ய­மாகக் கருதி, அர­சியல் வெளிக்கு அப்பால் நின்று செயற்­ப­டுத்­தவோ அர­சாங்கம் ஒரு­ப���தும் முயன்­ற­தில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சர்­வ­தேச விசா­ரணை என்ற அம்­சத்தை (முழு­மை­யான சர்­வ­தேச விசா­ர­ணை­யா­கவோ அல்­லது சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்­புடன்கூடிய விசா­ர­ணை­யா­கவோ நடத்தி பொறுப்புக்கூறு­வ­தற்கு) ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தா­லும்­கூட, நாட்டில் அந்த நிலைப்­பாட்­டுக்கு முர­ணான வகை­யி­லேயே அர­சாங்கம் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றது. அத்­த­கைய கருத்­துக்­க­ளுக்கு செயல் வடிவம் கொடுப்­ப­தி­லேயே ஆர்வம் காட்டி வரு­கின்­றது. இது ஒரு வகையில் சர்­வ­தே­சத்தை – குறிப்­பாக ஐ.நா. உரிமைப் பேர­வைக்கு, போக்குக்காட்­டு­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. அத்­துடன் சர்­வ­தே­சத்தை ஏமாற்­று­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றது என்றால் அது மிகை­யா­காது.\nபயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டதன் பின்னர் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் ஏன்\nமனித உரிமை மீறல்­க­ளுக்கும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கும் பொறுப்புக் கூறு­வது, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான முறையில் நீதி வழங்கி, நிவா­ரண நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து உள்­நாட்டில் ஆயுத முரண்­பாடு ஒன்று மீண்டும் ஏற்­ப­டாத வகையில் நிலை­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வது என்­பதே சர்­வ­தே­சத்­திற்கு அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­களின் அடிப்­படை அம்­சங்­க­ளாகும்.\nயுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் மூலம் நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டு­வி­ட்­டது என்­பது அர­சாங்­கத்தின் உறு­தி­யான நிலைப்­பாடு. யுத்­த­மோ­தல்கள் முடி­வ­டைந்­ததன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என்று அர­சாங்­கமே அறி­வித்­தி­ருக்­கின்­றது. நாட்டில் பயங்­க­ர­வாத நிலை­மைகள் தொடர்பில் அர­சாங்கம் முழு­மை­யான அளவில் திருப்தி கொண்­டி­ருப்­ப­தையே இந்த அறி­விப்பு சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.\nஆனால் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டு­விட்ட ஓரி­டத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் ஏன் நடை­மு­றையில் இருக்க வேண்டும் என்­பது தெரி­ய­வில்லை. பயங்­க­ர­வாதம் இல்­லை­யென்றால், பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் ஒழிப்­ப­தற்­காகக் கொண்டு வரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கி­வி­டு­வதே நியா­ய��மான செயற்­பா­டாகும்.\nபயங்­க­ர­வாதம் இல்­லாத இடத்தில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­ப­தையும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தையும் எந்த வகையில் நியா­யப்­ப­டுத்த முடியும் என்று தெரி­ய­வில்லை.\nபயங்க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அதற்கு உறு­து­ணை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­காலச்சட்­டமும், பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் பொலி­ஸா­ருக்கும் வழங்­கிய அள­வற்ற அதி­கா­ரங்­களே, மனித உரிமை மீறல்­க­ளுக்கும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கும் அடிப்­படை கார­ணங்­க­ளாக அமைந்­தன. பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­து­விட வேண்டும் ஒழிக்க வேண்டும் என்ற எண்­ணப்­பாட்­டை­விட எப்­ப­டியும் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­து­விட வேண்டும் என்­ப­தி­லேயே முன்­னைய அரச தலைவர் மஹிந்த ராஜ­பக் ்ஷவும், அவ­ரு­டைய சகோ­த­ர­ரா­கிய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்­த­பாய ராஜ­பக் ்ஷவும் முனைப்புக்கொண்டு செயற்­பட்­டி­ருந்­தார்கள். அரச தரப்பு அர­சி­யல்­வா­தி­களும், பௌத்த சிங்­களத் தேசிய வாதி­களும், பௌத்த மத தீவிர போக்­கு­டைய பௌத்த மதத்தலை­வர்­களும் இவர்­க­ளிலும் பார்க்க தீவி­ர­மாக இருந்து ஒத்­து­ழைத்துச் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.\nநீண்­ட­கா­ல­மாக அடக்­கு­மு­றைக்கும், அடிப்­படை உரிமை மறுப்­புக்கும் உள்­ளா­கி­யி­ருந்த தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டமே பயங்­க­ர­வா­த­மாக சித்­த­ரிக்­கப்­பட்டு, அடித்து நொறுக்கி இல்­லாமல் செய்­யப்­பட்­டது என்­பது இந்தப் பின்­ன­ணியில் கவ­னத்திற்கொள்ள வேண்­டி­யது முக்­கியம். பயங்­க­ர­வாதம் என்ற போர்­வையில் தமிழ் மக்­களின் இறை­மை­யையும், இந்த நாட்டின் குடி­மக்கள் என்ற ரீதி­யி­லான அடிப்­படை அர­சியல் உரி­மை­க­ளையும் இல்­லாமற் செய்­வ­தையே அரச தரப்­பினர் நோக்­க­மாகக்கொண்­டி­ருந்­தனர்.\nஅந்த நோக்கம் இன்னும் தொடர்­கின்­றது என்­ப­தையே நல்­லாட்சி அர­சாங்கம் என்று அழைக்­கப்­ப­டு­கின்ற ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­காக ஆட்சி மாற்­றத்தின் மூலம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றி ஆட்சி செலுத்­து­கின்ற இன்­றைய அரச தரப்­பி­ன­ரது செயற்­பா­டு­களும் பிர­தி­ப­லிக்­கின்­றன.\nபயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் இல்­லாமற் செய்­யப்­பட வேண்டும் என்­பது ஐ.நா. மனித உர��மைப் பேரவைத் தீர்­மா­னத்தின் முக்­கிய அம்­சங்­களில் ஒன்­றாகும். அந்த சட்டம் மனி­தா­பி­மா­னத்­துக்கு முர­ணான அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருக்­கின்­றது. அடிப்­படை மனித உரி­மை­களை மீறு­கின்ற அதி­கா­ரங்­களைப் படை­யி­ன­ருக்கு வழங்­கி­யி­ருக்­கின்­றது. இத­னா­லேயே, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இல்­லாமல் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றது.\nபயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அள­வற்ற அதி­கா­ரங்­களை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழங்­கு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­திடமிருந்தும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களிலிருந்தும் நாட்டைப் பாது­காப்­ப­தற்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது. ஆனால், தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யா­கவும் வர­லாற்று ரீதி­யாகப் பாரம்­ப­ரி­ய­மா­கவும் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கிலும் கிழக்­கி­லுமே அது முழு அளவில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக – குறிப்­பாக தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு எதி­ராக மட்டும் என்ற போக்கில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.\nஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வரும் நாட்டின் முத­லா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாகக் கோலோச்­சி­ய­வ­ரு­மா­கிய ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஆட்­சிக்­கா­லத்தில் 1979ஆம் ஆண்டு தற்­கா­லிக சட்­ட­மாக 'பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) என்ற பெயரில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. அது பின்னர் 1982ஆம் ஆண்டு நிரந்­தர சட்­ட­மாக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.\nதேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கின்றார். அல்­லது தேசிய பாது­காப்­புக்கு எதி­ராகச் செயற்­ப­டு­கின்றார் என்று வெறு­மனே சந்­தே­கித்­தாலே ஒரு­வரை படை­யினர் கைது செய்ய முடியும். அதற்­கான அதி­கா­ரத்தை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் வழங்­கி­யுள்­ளது. சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்கள் நட­மா­டு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற இடங்கள், அவர்கள் இருக்­கின்ற இடங்கள் என்­ப­னவற்றைச் சுற்றிவளைத்து சோத­னை­யி­டவும், அவர்­களைக் கைது செய்­யவும், விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்­கள���த் தடுத்து வைக்­கவும் இந்தச் சட்டம் படை­யி­ன­ருக்கு அதி­காரம் அளித்­தி­ருக்­கின்­றது.\nபயங்­க­ர­வாதம் என்றும் பயங்­க­ர­வா­திகள் என்றும் பர­வ­லா­கவும் பெரி­து­ப­டுத்­தியும் நாட்டில் பேசப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான இரா­ணுவ நட­வ­டிக்­கையை உள்­ள­டக்­கிய யுத்தம் முடி­வுக்குக் கொண்டுவரப்­பட்டு 9 வரு­டங்கள் கழிந்­து விட்­டன. ஆனால், பயங்­க­ர­வாதம் பற்­றிய அச்சம் நீக்­கப்­ப­ட­வில்லை. பயங்­க­ர­வா­திகள் பற்­றிய அச்­சு­றுத்­தலும் நீக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் ரீதி­யாக இந்த அச்­சமும், அச்­சு­றுத்­தலும் திட்­ட­மிட்ட வகை­யி­லான செயற்­பா­டு­களின் மூலம் ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­க­ளி­னாலும் இன்னும் உயி­ரோட்­ட­மாகக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது.\nபயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி, பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும், அந்தச் சட்­டத்தில் பயங்­க­ர­வா­திகள் என்றால் யார், பயங்­க­ர­வாதம் என்றால் என்ன என்­ப­தற்கு வரை­வி­லக்­கணம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. வெறு­மனே தேசிய பாது­காப்­புக்கும் நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கும் எதி­ரான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்ற சந்­தே­கத்­திற்கு உரி­ய­வர்­க­ளையும், அத்­த­கைய எதிர் நட­வ­டிக்­கைகள் என விப­ரிக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் கைது செய்து விசா­ரணை செய்து தண்­டிப்­ப­தற்கே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.\nஅது மட்­டு­மல்­லாமல், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களை விசா­ர­ணை­க­ளுக்­காக, நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வின்றி தடுத்து வைத்­தி­ருப்­ப­தற்கும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ச்­சி­யாக 18 மாதங்கள் - ஒன்­றரை வரு­டத்­திற்கு பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­யவர் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வரைத் தடுத்து வைப்­ப­தற்கும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.\nநாட்டில் மக்­க­ளு­டைய பாது­காப்­பையும் அர­சாங்­கத்தின் பாது­காப்­பையும் பேணிப்­பா­து­காப்­ப­தற்­கென பல்­வேறு சட்­டங்கள் இருக்­கின்­றன. அதற்­கான சட்­டங்கள் அதி­கார பல­முள்­ள­வை­யா­கவும், நீதித்­து­றையின் நட­வ­டிக்­கை­க­ளுடன் இணைந்­த­வை­யா­கவும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்தச் சட்­டங்கள் குற்றம் புரி­ப­வர்­க­ளுக்கு எதி­ராகக் குற்­றச்­செ­யல்­களின் தன்­மைக்கு ஏற்ற வகையில் விசா­ரணை செய்­வ­தற்கும், விசா­ர­ணை­களின் முடிவில் நீதி­மன்­றத்தின் ஊடாக சட்­ட­ரீ­தி­யாக உரிய தண்­ட­னை­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் இருக்­கின்­றன. அந்த ஏற்­பா­டு­களில் குற்றச் செயல் ஒன்றில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்றார் அல்­லது குற்றம் ஒன்றைப் புரிந்­துள்ளார் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­டு­பவர் நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட வேண்டும் என்று அந்த சட்­டங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன. அந்த விதியை மீறு­ப­வர்கள் நீதி­மன்­றத்­தினால் கேள்­விக்கும் விசா­ரணைக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­வார்கள்.\nஆனால் பயங்­க­ர­வாதத் தடைச்­ச­ட்டத்தின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் உண்­மையில் பயங்­க­ர­வா­தத்­துடன் அல்­லது பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருக்­கின்றார் என்­பதை உறு­திப்­ப­டுத்தும்வரையில் நீதி­மன்­றத்தின் அனு­மதி இல்­லா­மலே தடுத்து வைப்­ப­தற்கு அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.\nஆரம்ப நிலை­யா­கிய ஒன்­றரை வரு­டங்கள் தடுத்து வைத்­தி­ருக்க முடியும் என்­ப­தற்கும் அப்பால், அவரைத் தொடர்ந்தும் விசா­ர­ணைக்­காகத் தடுத்து வைத்­தி­ருக்க வேண்­டு­மானால், அதற்­கான அனு­ம­தியை வழங்­கு­வ­தற்­கு­ரிய அதி­காரம் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கு பாது­காப்பு அமைச்­சரின் சார்பில் வழங்­கப்­பட்­டுள்­ளது.\nகுற்றச் செயல்கள் எது­வா­னாலும் அதனை விசா­ரித்து நீதி வழங்கும் பொறுப்பு நீதிப்பொறி­மு­றைக்கே உள்­ளது. பக்­க­ச்சார்­பின்றி நியா­ய­மான முறையில் விசா­ரணை நடத்தி நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே நீதிப்­பொ­றி­மு­றையின் கீழ் நீதி­மன்­றங்­களும் ஏனைய கட்­ட­மைப்­புக்­களும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.\nசாட்­சி­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது, முறைப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலும், ஆபத்தும் ஏற்­ப­டாமல் பாது­காப்­பது உள்­ளிட்­டவை மட்­டு­மல்­லாமல், குற்றம் ���ுரிந்தார் என்ற சந்­தே­கத்­திற்கு உரி­ய­வரின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வதும் நீதிப்பொறி­மு­றையின் தலை­யாய பொறுப்­பாகும். இந்த நட­வ­டிக்­கைகள் பக்­கச்சார்­பின்றி, அர­சியல் கலப்­பின்றி, அர­சியல் நலன்கள் சார்ந்த செயற்­பா­டு­க­ளின்றி நடு­நி­லையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.\nபயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் சந்­தேக நபர் ஒரு­வரைத் தொடர்ந்து தடுத்து வைப்­ப­தற்­கான உத்­த­ரவை வழங்­கு­வ­தற்கு அதி­கார­ம­ளிக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரைப் பதவி வழி­யாக நீதிவான் அல்­லது நீதி­பதி ஒரு­வரைப் போன்று நடு­நி­லை­யா­னவர் என்று கருத முடி­யாது. ஏனெனில் அந்தப் பத­வியே அர­சியல் மய­மா­னது. ஆளும் கட்­சி­யி­னு­டைய செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்தப் பத­விக்கு உரி­யவர் நிய­மிக்­கப்­ப­டு­கின்றார்.\nநீதி­மன்­றத்தின் பொறுப்பிலுள்ள ஒரு கைங்­க­ரி­யத்தை அர­சியல் சார்ந்த பதவி வகிக்­கின்ற அதி­காரி ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைப்­பதை பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றது. அந்த வகையில் அந்­தச்­சட்­டத்தின் கீழ் உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் மட்­டுமே கையா­ளப்­ப­டு­கின்­றார்கள் என்று கொள்ள முடி­யாது.\nபயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் மீதே அதி­க­மாகப் பாய்ந்துள்ளது. அந்தப் பாய்ச்சல் அரசியல் ரீதியானது. அதனால் அந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் வாடுபவர்கள் அரசியல் ரீதியாகவே சம்பந்தப்படுகின்றார்கள். எனவே, அரசிய லுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். அவர்களை சாதாரண குற்ற வாளிகளைப் போல அல்லது சமூகச்சீர்கேட்டு குற்றவாளிகளைப்போல நடத்துவது ஏற் புடையதல்ல. அந்த நடவடிக்கையை நியா யமானது என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.\nஇந்த நிலைமைகளின் பின்னணியி லேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன், ஐ.நா.விடம் கையளித்துள்ள அண் மைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசிறைச்­சா­லை­க­ளி­லுள்ள அர­சியல் கைதி­களின் நிலை­மை­களை கிர­ம­மான விஜ­யங்­களின் மூலம் தேசிய மனித உரி­மைகள் ��ணைக்­குழு பார்­வை­யிட்டு, அவர்­களின் உரி­மைகள் பேணப்­ப­டு­வ­தற்­கான அதி­கா­ரங்கள் உட­ன­டி­யாக வழங்­கப்­பட வேண்டும் என்று அவ­ரு­டைய அறிக்­கையின் ஊடாக ஐ.நா. வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\nதடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கை தி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யுள்ள அவர், நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளையும் தண்­டனைக் கைதி­க­ளையும், அவ­ர­வர்­க­ளு­டைய சொந்த இடங்­க­ளுக்கு அண்­மை­யி­லுள்ள சிறைச்­சா­லை­க­ளுக்கு மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் ஐ.நா. சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் உட­ன­டி­யாக நீக்­கப்­பட்டு, அதற்குப் பதி­லாக தேசிய பாது­காப்­புக்­கு­ரிய புதிய சட்டம் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கும் ஐ.நா. மன்ற நிய­தி­க­ளுக்கும் அமை­வாக உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென அர­சாங்­கத்­திற்குப் பரிந்­து­ரைத்­துள்ள ஐ.நா.மனித உரி­மைகள் செய­லகம் தாம­த­மின்றி 30/-1 பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\nநாட்டின் இன்­றைய ஸ்திர­மற்ற அர­சியல் சூழலில் அர­சாங்கம் ஐ.நா.வின் வேண்­டு­ கோள்­க­ளையும், பரிந்­து­ரை­க­ளையும், அதே­ போன்று உரிமை மீறல்­க­ளுக்கு உடன­டி­ யாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேண்டுகோள் களையும் கருத்திற் கொள்ளுமா என்பது தெரியவில்லை. கவனத்திற்கொண்டு செயற் படுமா என்பதும் தெரியவில்லை.\nTags # naatham # தாயகஅரசியல் # பி. மாணிக்­க­வா­சகம்\nLabels: naatham, தாயகஅரசியல், பி. மாணிக்­க­வா­சகம்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoou/835-vazhumvagai", "date_download": "2020-07-14T08:13:48Z", "digest": "sha1:6MBYB7NOYFAOY6CNBEUMWGGI5D2PWQ44", "length": 3255, "nlines": 47, "source_domain": "kavithai.com", "title": "வாழும் வகை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011 19:00\nமலரோடு தங்கை மாங்கல்ய தாரகை - தா��ம்\nஇழந்தாலென்ன தரம் குறையா தங்கை\nகிளை வெட்ட வெட்ட தழைக்கிது மரம்\nதுணை வெட்ட வெட்ட உலருது மனிதம்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=82108", "date_download": "2020-07-14T08:03:37Z", "digest": "sha1:FOM4AI2S5TDQGBBSOLV5P3JHL2XTJIH4", "length": 10772, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Students Thiruvilakku pooja at madurai muktheeswarar temple | ஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஅழகர்கோவில் ஆடி அமாவாசை உற்ஸவம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை\nபழநி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்\nஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் அனுமதியில்லை\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர விழாவிற்கு அனுமதி\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை\nகொரோனாவால் வெறிச்சோடிய திருமலைக்கேணி கோயில்\nஹரித்ரா விநாயகர் கோயிலில் அஷ்டமி வழிபாடு\nகாமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு விழா\nகந்தன்குடி சிவஸ்ரீ கவுரீச குருக்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க மன்னர் குடும்பத்துக்கே உரிமை உண்டு\nஅம்மன் கோயில்களில் மானாமதுரை கஞ்சி ... மானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்ஸவ ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு\nமதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் 1500 மாணவிகளின் திருவிளக்கு பூஜை நடந்தது.\nஉலக உயிர்களின் நன்மைக்காகவும், கல்வி அறிவு பெருகவும் நடந்த இந்த விளக்கு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளால் 1980ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று (ஜூலை 20ல்) நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.\nபள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்கள் நல்ல உடல்நிலை மற்றும் சிறந்த மனநிலையுடன், படிக்க வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும், பள்ளி இறுதி தேர்வு எழுதுவதற்கு முன், அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தை மாதத்தில் ஒரு விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வருடத்திற்கு இரண்டு முறை விளக்கு பூஜை செய்வதினால் இறைவனின் அருள் கிடைப்பதுடன், கல்வி அறிவும், ஞாபக சக்தியும் பெருகுவதாக மாணவிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅழகர்கோவில் ஆடி அமாவாசை உற்ஸவம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை ஜூலை 14,2020\nமதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடி அமாவாசை மற்றும் பிரமோற்சஸ உற்ஸவம் பக்தர்கள், ... மேலும்\nபழநி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ஜூலை 14,2020\nபழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 209 டிசம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்கிய ... மேலும்\nஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் அனுமதியில்லை ஜூலை 14,2020\nவத்திராயிருப்பு : ஜூலை 20ல் ஆடி அமாவாசை வருகிறது.அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவது வழக்கம். ... மேலும்\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர விழாவிற்கு அனுமதி ஜூலை 14,2020\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவிற்கு, இந்து சமய ... மேலும்\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை ஜூலை 14,2020\nமேலூர்: தும்பைப்பட்டி யிலுள்ள சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/category/crime", "date_download": "2020-07-14T07:08:22Z", "digest": "sha1:MBXALR44DJY7VRJW6MUITW3VR2Q4WALO", "length": 23707, "nlines": 122, "source_domain": "www.jaffnajournal.com", "title": "குற்றம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 26 பேர் கைது ; இருவருக்கு பிணை, 24 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் போது வழக்கில் முற்படுத்தப்பட்ட 16...\tRead more »\nகொடிகாமத்தில் ஊரடங்கு வேளை வீடு புகுந்து இளம் பெண் வெள்ளை வானில் கடத்தல்\nகொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை வெள்ளை வானில்...\tRead more »\nவீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்\nவீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார்...\tRead more »\nசுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது\nயாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ���ுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும்...\tRead more »\nஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்\nயாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் நேற்று (திங்கட்கிழமை)...\tRead more »\nஉடுவில் கொள்ளை; பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த சந்தேக நபரை விடுவித்த சுன்னாகம் பொலிஸார்\nஉடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்....\tRead more »\nநீர்வேலியில் 3 வீடுகளில் கைவரிசை; கொள்ளைக் கும்பலில் மூவர் ஏழாலையில் சிக்கினர் – அடகுவைத்ததாக இரண்டு பெண்களும் கைது\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை மற்றும் திருட்டுச்...\tRead more »\nஉடுவில் பகுதியில் வயோதிபத் தம்பதியை தாக்கி துணிகரக்கொள்ளை – வயோதிபர் படுகாயம்\nஉடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தி...\tRead more »\nமிருசுவில் கொலை; சகோதரர்கள் மூவர் கைது\nதென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இ���ையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில்...\tRead more »\nமதுபோதையில் ஆவணங்களுமின்றி வாகனம் செலுத்தியவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்\nமோட்டார் சைக்கிளின் ஆவணங்களின் மதுபோதையில் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற...\tRead more »\nகுடத்தனையில் மணல் கடத்தல் விவகாரம்; 4 பெணளுக்கும் பிணை\nவடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. “மணல் கடத்தல் கும்பல்களை நாம்...\tRead more »\nஊரடங்குச் சட்ட காலத்தில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம்...\tRead more »\nஇணுவிலில் சட்டத்துக்கு புறம்பாக சிசுவை அகற்றி புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் ஜோடி கைது\nஇணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த...\tRead more »\nயாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது\nயாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத���தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து...\tRead more »\nவட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி தொடர்கிறது; குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்\nஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள இன்றைய தினம் மதியம் சித்தங்கேணி பகுதியில் குடிதண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சற்று தொலைவில்...\tRead more »\nவெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகளை உடைத்துத் திருடிய குடும்பத்தலைவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது...\tRead more »\nகோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது\nயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதியின்றி...\tRead more »\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரியாத் பதியூதீன் கைது\nஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்...\tRead more »\nயாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவன் கைது- கொரோனா சூழலில் நீதவான் விடுத்த உத்தரவு\nபதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....\tRead more »\nஆவாவின் பிறந்தநாள் கொண்டாடிய வீடு இராணுவத்தினால் சுற்றிவளைப்பு; 3 பேர் கைது – பலர் தப்பிஓட்டம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று...\tRead more »\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105670/", "date_download": "2020-07-14T07:11:16Z", "digest": "sha1:YNWPZIWDC7YOYSKDVC3NX65GK64B6SHU", "length": 25850, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1\nசந்தேகமில்லாமல் தமிழில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளின் பட்டியலில் பேசும்பூனையைச் சேர்க்கலாம். வாழ்க்கையின் வெறுமையையும் ஒவ்வாமையையும் விதவிதமாக தமிழ்ச்சிறுகதை எழுதிக்காட்டியிருக்கிறது. அதிலும் இங்கே பெண்களுக்கு வாழ்க்கையில் ’சாய்ஸ்’ ஏதும் இல்லை. வாய்த்த வாழ்க்கையை வாழவேண்டியதுதான். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும். அந்த எலிப்பொறிவாழ்க்கையை வெவ்வேறுவகையாக நம் கதைகள் சொல்லியிருக்கின்றன. இன்றைய நவீனத்தொழில்நுட்பத்தின் குறியீட்டைக்கொண்டு மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் சுனில்கிருஷ்னன்\nதேன்மொழி ஒரு சராசரி கீழ்நடுத்தர பெண். அவளுக்கு வாய்க்கக்கூடிய இன்னொரு கீழ்நடுத்தரச் சராசரிக் கணவனாக கண���சன். மனைவிமேல் பிரியம் உண்டு. ஆனால் அந்த சூழலுக்குரிய குடியும் செலவுமாக வாழ்க்கை. பெண்பிள்ளை. தேன்மொழிக்கும் கணேசனுக்கும் ரக்‌ஷிதா என்ற மகள் இருப்பது பெயர்கள் வழியாக ஒரு மிகச்சிறந்த அப்சர்வேஷன். தேன்மொழியின் வெற்றிடத்தை தொழில்நுட்பத்தின் உருவாக்கமான விர்ச்சுவல் பூனை நிரப்புகிறது. அவள் தன்னுள் இருக்கும் அனைத்தையும் கொண்டு அதைப்புனைந்துகொள்கிறாள். பூனை பேச ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கதை தொடங்குகிறது. சொன்னதைச் சொல்லும் பூனை சொல்லாததைச் சொல்ல ஆரம்பிக்கிறது.\nஅவளுடைய டிப்ரஷனின் வெளிப்பாடாகவே அது ஆகிறது. பொதுவாகவே டிப்ரஷன் உள்ளவர்கள் இப்படி பொருட்களின் மேல் உயிரோட்டத்தை உருவாக்கி பூதம்போல வளர்ப்பார்கள். அதை ஒரு தற்கொலை முயற்சி வழியாக அவள் கடக்கிறாள். ஆனால் கடக்கவில்லை. அந்தச் சின்னப்புள்ளியில் இருந்து அது மீண்டும் வரும். அவளுக்கு வாழ்க்கை விரும்பியதுபோல இல்லை. முக்கியமாகக் காமம். அது கற்பனையில்தான் கொஞ்சமாவது சுவாரசியம். நேரில் பெரிய அவஸ்தை. அங்கிருந்து ஆரம்பிக்கிறது எல்லாமே அவளுடைய முதல்கரு இல்லாமலானது, அந்த மகன் அவள் மனசுக்குள் இருப்பது எல்லாம் அதற்குக்காரணமாக இருக்கலாம்\nஇரண்டு விஷயங்கள். ஒன்று டிப்ரஷன் உள்ளவர்கள் இதேபோல எதையாவது வாங்குவது கண்டபடி தின்பது என்று பெரிய அப்செஷன் நோக்கிச்செல்வார்கள். அதை தடுக்கமுடியாமல் செய்துகொண்டே இருப்பார்கள். அந்த மனநிலையைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.\nஇன்னொன்று சும்மா ஒரு ஞாபகம் 36 சௌரங்கிலேன் என ஞாபகம். ஒருபாட்டியிடம் பூனை இருக்கும். அது அவர்களுடைய தனிமை. அந்தவீட்டுக்கு ஒரு ஜோடிவந்து தங்க ஆரம்பிக்கும்போது அந்தபூனையை விட்டுவிடுவாள். அவர்கள் வராமலானபோது மீண்டும் அந்தப்பூனையை எடுத்துக்கொள்வாள்\nஇதை விமர்சனமாக எழுதும்படி நீங்கள் கோரினீர்கள். ஆகவே இன்னும் சில வரிகள். ”பத்தொன்பது வயதில் வேண்டா வெறுப்பாக கணேசனை மணந்து கொண்டபோது கழுத்தை உறுத்திய மாலை, அவன் ஊர் திரும்பிய சமயத்தில் தனிமையில் அழுதபோது ஓர் ஆசியைபோல் மேகத்தைத் துளைத்து மண் அடைந்த ஒளிகுழல், வயிற்றுள் உருண்டு உதைத்த சிசு, ஹர்ஷிதா தோளில் பால் கக்கியபோது அப்பிய ஈரம்” என்றெல்லாம் நிறையச் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன். கதையிலேயே அவளுடைய லௌகிக ��லகம் உடைந்துகிடப்பது தெரிகிறது\nஇன்று தாங்கள் குடுத்திருந்த சுனில் கிருஷ்ணன் கதை பிடித்திருந்தது.\n1.முதலில் கதை நன்றாக தங்கு தடையின்றி கதைக்கு தேவையான மொழியுடன் விவரணைகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது.\nவடிவம் மிகச் சரியாக உள்ளது\nஎப்போதும் நாம் கிடைத்த வாழ்க்கையையும், விரும்பிய வாழ்க்கையையும் ஒரே சேர வாழ்ந்துகொண்டேயிருக்கிறோம். மனம் சிதையும் போது தானாகவே பின்னதை நோக்கிப் போகத் தொடங்குகிறோம். அழகாக வெளிப்பட்டிருக்கிறது இக்கதையில்\nஇக்கதை வேறு சில கதைகள நினைவுபடுத்துகிறது. முடிவும் எதிர்பார்த்த ஒன்றே. இருந்தும் கதை பிடிக்கிறது.\nஇன்று, நண்பர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் பேசும் பூனை சிறுகதையின் மீதான எனது கருத்துக்களை எழுதுவதில் மகிழ்கிறேன்.\nசாம்பல் நிறமொரு குட்டி என்று பாரதியை நினைவு படுத்தும், வரிகள் வாசிக்கத் துவங்கியதுமே மனதில் வந்து போனது. ஆனால், நல்லவேளையாக கதை முடிக்கையில் அப்படியேதும் எண்ணம் தொடரவில்லை.\nஎளிமையான கதை சொல்லல் வழியே மனதின் ஆழத்தில் இருக்கும் சிக்கல்களையும் சிடுக்குகளையும் அளைவதன் சவாலினை கொண்டு பயனிக்கும் இக்கதை அதில் அடைந்திருக்கும் தொலைவை ரசிக்க முடிகிறது. அப்பயனின் பக்க விளைவாகவே, மொழியாடலிலும், காட்சியாக்கங்களிலும், எளிமையாகச் சொல்லிவிட்டுவிடலாமா அல்லது தீவிரத்தை நோக்கி நகரலாமா என்ற தடுமாற்றம் கதைசொல்லிக்கு ஆங்காங்கே ஏற்படுவதாகவே உணர்கிறேன். உதாரணமாக ‘ கோபக்கார புள்ளுகள்’ என்ற சொற்பிரயோகம். அறீஸ் அக்காவுடனான உரையாடல் மற்றும் நட்பு.\nகதையின் அடி நோக்கமான ஃபெடிஷ் வகையறாவின் நுணுக்கம், இன்றைய குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களையும், போதிய பொருளாதாரமே தரும் சிக்கல்களையும் புறச்சூழல்களாகச் சித்தரிப்பதில் துலங்கி இருக்கிறது. ஜடப் பொருளின் மீதான இச்சை மெல்ல சுகானுபவத்தில் தொடங்கி எப்படி மனதைச் சூழ்கிறது என்பதையும், அந்த வளைவு வரைபடத்தின் இறுதியில் அது விட்டுச் செல்லும் துயரத்தின் வடுவையும் சொல்லிச் செல்வதில் இக்கதை வென்றுள்ளது.\nகட்டற்ற தன்மையை மெல்ல கதாபாத்திரத்திற்குள் நுழைத்த விதத்தைப் போலவே, அவளது மீட்சி (வடுவுடன் கூடிய மீட்சியாயினும்) மீதும், இதர கதாபாத்திரங்களின் விரிவின் மீதும் செலுத்தியிருந்தால், இதனை ஒரு மகத்தா��� குறுநாவலாக கொண்டாடியிருக்க முடியும். இது தான் எடுத்துக் கொண்ட நோக்கத்தின் அடிப்படையில் நல்ல சிறுகதையாக நிலை கொள்கிறது.\nதொடர்ந்து ஐரோப்பிய அமேரிக்கத் திரைப்படங்களில் மெய்நிகர் உலகின் பாதக விளைவுகளை உணர்ச்சி ரீதியாக, கதை தொழில்நுட்பங்களுடன் காண முடிகிறது. அவ்விடத்தின் தொடர்ச்சியில் தமிழுக்கான எளிமையான, அதே நேரத்தில் தமிழ்ச் சூழலின் பிற்புலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பே.\nதொடர்ந்து நாள்தோறும் பயன்படுத்தும் சாதனத்தை நேரடியாக சிறுகதையாக்கிட முனைந்ததும், அதற்குள் சரிவிகிதமாக உணர்ச்சி வேகத்தினை புகுத்திய அழகுமே இக்கதையின் சிறப்பு.\nமுந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\nகடவுள் தொடங்கிய இடம் -- கடலூர் சீனு\nஎண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-4\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 76\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]\nவணிக எழுத்து - இலக்கியம் - முரண்பாடு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/27201956/1059503/Darbar-First-Song-release.vpf", "date_download": "2020-07-14T07:39:20Z", "digest": "sha1:IJ74QLAOQSXWWHEZYZUS5SAN3GQ3U5S3", "length": 8910, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தர்பார்\" படத்தின் முதல் பாடல் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தர்பார்\" படத்தின் முதல் பாடல் வெளியீடு\nரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.\nரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஅரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...\nகாய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவம��ையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து\nகவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nநடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇன்று \"கவிப்பேரரசு\" வைரமுத்து பிறந்தநாள்\nகவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.\nஇன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்\nகாஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.\nநடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று\nபிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/05021320/1060344/Sudan-Fire-Accident-18-Indians-death.vpf", "date_download": "2020-07-14T05:31:23Z", "digest": "sha1:7WARKPXR32ZKUDHLVD2JTROFFMPPKHGD", "length": 9955, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சூடான் சிலிண்டர் விபத்து : 18 இந்தியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன ப��ில் மக்கள் மன்றம்\nசூடான் சிலிண்டர் விபத்து : 18 இந்தியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழப்பு\nமாற்றம் : டிசம்பர் 05, 2019, 02:14 AM\nசூடான் டைல்ஸ்தொழிற்சாலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்து, தீ பிடித்ததில்,3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.\nதலைநகர் கார்டூம் நகரில் இயங்கி வந்த இந்த ஆலையில், இந்தியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்து நிகழ்ந்தபோது, பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும், உயிர் பிழைக்க, ஓட்டம் பிடித்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசைக்கிள்,இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - இருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.\nபோலி பட்டதாரி சான்று - ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு\nதங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் மீது, போலி பட்டதாரி சான்றிதழை சமர்ப்பித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் - மணீஷ் சிசோடியா\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nஅழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி ��லை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்\nஅழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகொரோனா பரவல் எதிரொலி : ஊருக்குள் வந்தால், ரூ.10,000 அபராதம் தகவல் அளித்தால் ரூ. 2,000 பரிசு என தண்டோரா\nசொந்த ஊர் திரும்புவோர் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தண்டோரா போட்டுள்ளனர்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/11/29023829/1059639/Uddhav-Thackeray-orders-to-submit-farmers-schemes.vpf", "date_download": "2020-07-14T07:17:14Z", "digest": "sha1:LPP5T4B3622EYXTCVLE534W7XJLSSOB5", "length": 8621, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு\nமகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட���டுள்ளார்.\nமகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றபின் , முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களும் கிடைத்தபின், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அமைச்சரவையின் முதல் முடிவாக ராய்காட் நகரை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தவ் தாக்கரே கூறினார். ராய்காட் நகரம் மராட்டிய மன்னர் சிவாஜியின் தலைநகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள் - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்\nதமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.\nசென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு\nபொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.\nடெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் - மணீஷ் சிசோடியா\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nதன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்\nதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.\nகாஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசென்னையில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு\nகொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசு��ிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/diwali-celebration/", "date_download": "2020-07-14T06:14:27Z", "digest": "sha1:PAKKBE2TDMYFYT66DUGYCUI3QOCX5RB6", "length": 3024, "nlines": 60, "source_domain": "www.toptamilnews.com", "title": "Diwali Celebration Archives - TopTamilNews Diwali Celebration Archives - TopTamilNews", "raw_content": "\nதுணை வட்டாட்சியருக்கு கொரோனா உறுதி…பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் மூடல்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களுக்கு மறு தேர்வு… இன்று அறிவிப்பு...\nகாரைக்கால்: தொழிற்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள்… அதிரடியாக மீட்ட சப்-கலெக்டர்\n`வெளிநாட்டில் கணவர்; மருமகளை அடித்துக்கொன்ற மாமியார், மாமனார்’- வரதட்சணை கொடுமையால் நடந்த பயங்கரம்\nசென்னையில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா\nசாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் 36 வயது பெண் உயிரிழப்பு\nதருமபுரி எம்.பி அலுவலகத்தை தாக்கத் தூண்டும் ராமதாஸ்… செந்தில்குமார் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/134822-subbaiah-temple-festival-will-be-held-23rd", "date_download": "2020-07-14T06:25:26Z", "digest": "sha1:FFNMAMKP2KC4GIGBKAJCS6WBAQ246IDT", "length": 12267, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "சித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்! | Subbaiah temple festival will be held 23rd", "raw_content": "\nசித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்\nசித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்\nசித்தர் சுப்பையா சுவாமிகள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம்\nதாமிரபரணிக் கரையில் அமைந்திருக்கும் கடையனோடைக் கிராமத்தில் வள்ளிமுத்து - நாராயணவடிவு தம்பதி தவமிருந்து பெற்றப் பிள்ளை சுப்பையா. படிக்கும் காலத்திலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அடிக்கடி நெல்லைப் பகுதியில் இருந்த நவ திருப்பதிகளுக்கும் சென்று தரிசித்து வழிபட்டு வருவது வழக்கம்.\nஅப்படிச் செல்லும்போது சில நாள்களி���் அங்கேயே தங்கிவிடுவார். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர், மேல்நாட்டில் படிக்க விரும்பினார். ஆனால், அதற்கு தந்தை உடன்படவில்லை என்பதால் வெளிநாடு செல்லும் விருப்பத்தைக் கைவிட்டார். ஆன்மிகத் தலங்களுக்கும் சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று வழிபடத் தொடங்கினார். தொடர்ந்து நான்கு வருடங்கள் அன்றைய கல்கத்தாவில் தங்கி, சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டார். தமிழ் மந்திரங்களையும் சம்ஸ்கிருத மந்திரங்களையும் சேர்த்து பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடல்நலனுக்கு உகந்ததாக இல்லாததால், சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார். சொத்துகளில் தனக்கு உரிய பங்கை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார்.\nவடலூர் வள்ளலார் மடத்திலும் 3 வருடம் தங்கினார். வள்ளலாரின் புகழைப் பரப்பியபடி செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்துக்கு வந்தார். அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையிலுள்ள குகையில் அமர்ந்தார். ஒன்பது வருடங்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தார். தான் ஜீவசமாதி அடைவதற்கான நாளைக் குறித்துவிட்டு, அங்கிருந்த அன்பர்களிடம் தனது ஆன்மா உடலை விட்டு வெளியேறிவிட்டால், உடலை ஒரு குழியில் இட்டு கல்லைக் கொண்டு மூடிவிடும்படியும், 40 நாள்கள் சென்று திறந்து பார்க்கும்படியும், உடல் அழுகியோ அல்லது சாய்ந்தோ இருந்தால், மண்ணையிட்டு மூடிவிடுங்கள். வைத்த நிலையிலேயே இருந்தால், 10 மாதம் கழித்து மறுபடி ஒருமுறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை வைத்து மூடிவிடும்படியும் கூறினார்.\n1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம் அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும்.\nஇதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்திருக்கிறார். சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நி��ையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். நாள்தோறும் அன்னதானமும் நடைபெறும் சுப்பையா சுவாமிகளின் கோயிலுக்கு நாளை 23.8.18 அன்று காலை 8 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. சுப்பையா சுவாமிகளின் பக்தர்களும் கோயில் நிர்வாகிகளும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/thaipoosam-celebrated-with-jothi-darshan-in-vadalur", "date_download": "2020-07-14T07:17:13Z", "digest": "sha1:WPZDX7GLF26OPLBZZ6GM5YDR2PKWDGYJ", "length": 9079, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "வடலுாரில் தைப்பூச ஜோதி தரிசனம்... இன்றும் நாளையும் காணலாம்! ! thaipoosam celebrated with jothi darshan in vadalur", "raw_content": "\nவடலுாரில் தைப்பூச ஜோதி தரிசனம்... இன்றும் நாளையும் காணலாம்\nபொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் அருள்வர்.\nதைப்பூசம் தமிழர் பாரம்பர்யத் திருநாள்களில் முக்கியமானது. தைப்பூசத் திருநாளில்தான் வள்ளலார் ஜோதி வடிவாகிப் பரம்பொருளோடு கலந்தார் என்பது நம்பிக்கை. இந்த நாள் வடலூர் சத்திய ஞான சபையில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.\n`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.\nதை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு ���ிரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் அருள்வர். நேற்று தைப்பூசத்தையொட்டி காலை 6 மணிக்கு திரைகள் நீக்கி முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nதொடர்ந்து 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி ஆகிய நேரங்களிலும் ஜோதி தரிசனம் காட்டப்பட்டன. இன்றும் (9.2.2020) நாளையும் (10.2.2020) அதே போன்று ஆறு காலமும் 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஜோதி தரிசனத்தையொட்டி, கடலுார் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மது மற்றும் மாமிசக் கடைகள் மூடப்பட்டிருந்தன.\nதிருவிழாவுக்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பமாக வந்து மகிழ்ச்சியுடன் ஜோதி தரிசனம் கண்டு செல்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battihealth.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-14T05:49:46Z", "digest": "sha1:DZ2THY5IFQXEQOUSLRN3EFCCXQ45BJVG", "length": 9545, "nlines": 170, "source_domain": "www.battihealth.com", "title": "தொற்றா நோய்கள் – battihealth.com", "raw_content": "\nரத்த அழுத்தம் (Blood pressure)\nAllஆஸ்த்துமாஇருதய நோய்உடற் பருமன் (Obesity)உணவுத் திட்டம் (Diet)உயர்குருதி அமுக்கம்எயிட்ஸ்டெங்குதொற்றா நோய்கள்தொற்று நோய்கள்பன்றிக்காய்ச்சல்பாரிசவாதம்பிறவிக்குறைபாடுகள்புற்றுநோய்மாரடைப்புரத்த அழுத்தம் (Blood pressure)ரேபிஸ்வேறு (பொது மருத்துவம்)\nஇதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (congenital heart diseases)\nபுற்றுநோய் – வருமுன் காப்போம்\nAllஅறிமுகம்நீரிழிவும், இதயமும்நீரிழிவும், சிகிச்சையும்நீரிழிவும், சிறுநீரகமும்நீரிழிவும், பாதகமும்வேறு (நீரிழிவு)\nநீரிழிவு – இருதய நோய்களுக்கான திறவுகோல்\nAllகர்ப்ப காலம்தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்பருவமடைதல்மகப்பேறுமாதவிடாய் பிரச்சினைகள்மார்பகப் புற்று நோய்வேறு (பெண்களுக்காக)\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nAllஉடற்பருமனும் அதன் விளைவும்உயர் குருதி அமுக்கம்கால், கை வலிப்புதொய்வு நோய்நீரிழிவும் நிம்மதியான வாழ்வும்\nகால், கை வலிப்பு நோய்களுக்கான கைநூல்\nHome பொது மருத்துவம் தொற்றா நோய்கள்\nஉயர்குருதி அமுக்கம் – ஒரு விளக்கம்\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nஉங்கள் தலையில் ஒரு டைம்பொம்\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020_01_12_archive.html", "date_download": "2020-07-14T05:34:25Z", "digest": "sha1:DLX544ZXFA3NHWTEPKCGUKPJVXWIBA6Z", "length": 71914, "nlines": 849, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2020/01/12", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/07/2020 - 19/07/ 2020 தமிழ் 11 முரசு 13 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமழை காரணமாக பரமட்டா பொங்கல் Pemulwuy Community Center மண்டபத்தில் இடம்பெறும் என்பதை அறியத் தருகிறோம்.\nஅனைவரையும் அன்புடன் அழைக்கிறது தமிழ்முரசு .\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா\nகருகியது உடல்கள் கதறியது உள்ளம்\nபதறியது நாடு சிதறியது வீடு\nசுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்\nசுடர்விட்டு தீயும் ஆடியது கோரம் \nகங்காரு நாடு கருகியது தீயால்\nகணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து\nகண்முன்னே யாவும் கரிமேடாய் போச்சு\nகலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார் \nஉயிர் பறிக்கும் தீயை உளவுறதியுடனே\nஎதிர் கொண்டவீரர் இதயம் உறைகின்றார்\nஅர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை\nஅவுஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம் \nபானு பத்மஸ்ரீக்கு கண்ணீர் அஞ்சலி - செ .பாஸ்கரன் ( Bhanu Pathmasri )\nபானு இறந்து விட்டார், செய்தி கேட்டதும் ஒருகணம் அசைவு நின்றது. ஆம் பானுவின் அசைவும் நின்றுவிட்டது . நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரம் பூட்டிய கால்கள். புன்னகை சிந்திய முகம். அன்பு ததும்ப அண்ணா அக்கா என்று உறவு சொல்லி அழைக்கும் பண்பு , இனி இல்லை என்று ஆகிவிட்டது. சிட்னியில் அவர் பணிபுரிந்த அமைப்புக்கள் எத்தனை எத்தனை. இன்முகத்தோடு கேட்டும் வேலைகளை எல்லாம் சிரமேற்கொண்டு அத்தனை அழகாக செய்துமுடிக்கும் திறமை அனைவரையும் கவர்ந்தது. சமூக அமைப்புக்கள் , பக்தி அமைப்புக்கள், வானொலி , பாடசாலை அமைப்புகள் என்று அனைத்திலும் இணைந்து கொண்டு சேவை புரிந்தவர். சேவை என்றுஅமைப்புக்களில் புகுந்துகொண்டு பலர் தங்களை முன்னிலைப் ப���ுத்தும் இக்காலகட்டத்தில் பானு தான் ஆற்றும் சேவைகளை மற்றவர்கள் அறியாமலே செய்து முடிப்பார். தன்னலம் கருதாது தன்னை வெளிப்படுத்தாது செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு வெள்ளை உள்ளம் கொண்ட பெண்மணி தான் புரிந்த சேவை போதுமென்று கருதிநிறுத்திக் கொண்டுவிட் டார்.\nஅவர்பணிபுரிந்த அமைப்புக்கள் அத்தனையும் அதிர்ச்சி அடைந்து நிற்க, தன் சிரிப்பினாலே அனைவரையும் கவர்ந்து கொண்டவர் சிரிக்கமறந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். Macquarie Chappal இரண்டு நாட்களாய் மக்கள் கூட் டத்தால் நிரம்பி வழிகிறது, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எல்லோரது கண்களிலும் கண்ணீர் வழிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல் அவர் அன்பு பாராட்டிய அத்தனை மக்களும் வயது வித்தியாசமின்றி திரண்டு நிக்கின்றார்கள். ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த சிட்னி வானத்தில் இருந்து கூட அவரின் இறுதிச் சடங்கு நேரத்தில் கண்ணீர்த்துளிகளாக மழைத்துளிகள் விழுகிறது. பூ அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நின்றவர்கள் \" அவர் காட்டிய அன்பு இந்த நீண்ட வரிசையை பார்க்கத் தெரிகிறது\" என்று பேசுவது காதில் விழுகிறது \" அத்தனை கூட்டம் அவரின் இறுதி யாத்திரைக்கு.\nபுகைக்குள் புலர்ந்த புத்தாண்டு - (கன்பரா யோகன்)\nசிறையினின்றும், அடிமைத் தளையிலிருந்தும் விடுபட்டோர் விடுதலையானதும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தோம் என்று சொல்வது வழக்கம். ஆனால் சிறையோ, அடக்குமுறையோ இல்லாமலே கடந்த பல நாட்களாக கன்பராவில் சுதந்திரமாகக் காற்றை சுவாசிக்கமுடியாதுள்ளது.\nஅவுஸ்திரேலியா எங்கும் எரிந்த, எரிந்து கொண்டிருக்கும் தீயின் புகை, இந்நாட்டின் பல மாநிலங்களின் வளி மண்டலத்தையும் மாசு படுத்தியது. அதை விடவும் இம்முறை தீயின் புகை கடல் கடந்து நியூசிலாந்து வரை சென்றது பலருக்கும் ஆச்சரியம்தான்.\nவளி மண்டலத்தில் புகையினால் ஏற்பட்ட இந்த அசுத்தக் காற்றை வடிகட்டிச் சுவாசிப்பதற்காக விசேடமான P2 வகை மாஸ்க்குகளை மூக்கையும், வாயையும் மறைத்து அணிய வேண்டியுள்ளது. புகையினால் காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரோ மீட்டருக்கும் அதிகமான பருமனுள்ள நச்சுச் தன்மை கொண்ட மாசுத் துணிக்கைகளை வடிகட்டுவதற்கே இவற்றைப் பயன்படுத்துவது வழக்கம்.\n2.5 மைக்ரோ மீட்டர் என்பது தலை மயிரின் தடிப்பின் 0.03 அளவுடையது.\nஇந்த விசேட��ான வகை மாஸ்க்குகள் உடனடியாக இங்கே கிடைக்கவில்லை. தற்போது இதன் விநியோகம் ஓரளவு சீரடைந்து தற்போது மூத்த பிரசைகளுக்கு இலவசமாகவும் வழங்கப் படுகிறது.\nவளிமண்டல மாசுச் சுட்டெண் அளவிடும் கருவிகள் கன்பெராவில் மூன்று வெவ்வேறு இடங்களில் அளவிடப்பட்டு ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் இணையத் தளத்தில் பதிவிடப்படுகின்றன. இதை அடிக்கடி பார்த்து அதற்கேற்றாற் போல வீட்டை விட்டு வெளியேறாமல் புகைச் சுவாசத்தைத் தவிர்க்க முடியும், அல்லது மாஸ்குகளை அணிந்து கொண்டு வெளியே செல்ல முடியும்.\nகாட்டுத்தீயின் புகை சூழ்ந்த கடந்த டிசம்பரின் பிற் பகுதியிலிருந்தே வளிமண்டல மாசுச் சுட்டெண் (Air quality index - AQI) உச்சத்தையடைந்த நகரங்களில் எங்கள் கன்பெரா முதலிடத்தைப் பெறத் தொடக்கி விட்டது.\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்\n1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது\nமுக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.\n2. அப்படியானால் காட்டுத்தீ அவுஸ்திரேலியாவுக்குப் புதிதில்லையா\nகாட்டுத்தீ காலம் காலமாக இங்கு இருப்பதுதான். காட்டுத்தீ இங்குள்ள உயிரினச் சுழற்சியின் ஒரு அம்சம். வெப்பநிலை அதிகரித்து மரங்கள் வெடிப்பதன்மூலம் மரங்களின் வித்துகள் பரம்பலடைகின்றன. சூழலைப்பயன்படுத்தி பிழைக்கும் கூர்ப்பின் யுக்தி இது.. யூகலிப்டஸ் மரங்கள் எரிந்தபின்னரும் அவற்றின் கருகிய கிளைகளுக்குள்ளாலிருந்து புதிதாக முளைவிட வல்லவை. தவிர காட்டுத்தீ புதிய ஒரு தாவர சுழற்சிக்கும் சிறிய செடிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணை செய்யும். காட்டுத்தீயை உள்வாங்கிய கூ��்ப்பு இது.\nNSW மாநிலப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி - திரு ந.ரகுராம் அவர்களின் சிறப்புச் செவ்வி\n“NSW மாநிலப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி - வாய்ப்புகளும், சவால்களும்”\nதமிழ்க் கல்வி ஆசிரியர் திரு நவரட்ணம் ரகுராம் அவர்களின் சிறப்புச் செவ்வி இன்றைய வீடியோஸ்பதி பகிர்வாக\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 2 – கொம்பு\n‘S’ என்ற ஆங்கில எழுத்தை ஒத்த வளைவுகள் கொண்ட இந்த இசைக்கருவி ஐந்து பாகங்களால் ஆனது. சுமார் 5 கிலோ எடையுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் கொம்புகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. இதன் ஊதும் பகுதி சிறுத்தும், அடிப்பகுதி சற்றே விரிந்தும் காணப்படும். “C” என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தையுடைய கொம்புக்கருவி கேரளத்திலும் வட இந்தியாவிலும் உண்டு.\nபழந்தமிழகத்தில் பகுத்தறியப்பட்ட நிலத்திணைகளில் முல்லை நிலத்துக்குரிய இசைக்கருவி இது. முருகக்கடவுள் இக்கருவியை விருப்புடன் இசைப்பதாக கந்தபுராணம் கூறுகிறது. இலக்கியங்களில் ‘கோடு’ என்ற பெயரால் குறிக்கப்படும் இக்கருவியை இசைப்பவர்கள் கோடியர் எனப்பட்டனர்.இதன் ஒசை யானையின் பிளிரலை ஒத்து இருக்கும்.\nகற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடிப் புசித்த மனிதன், அவற்றின் எலும்புகளில் ஓட்டையிட்டு ஊதி, சத்தம் எழுப்பிய தருணத்தில் உதித்த கருவி இது. காலப்போக்கில் எலும்புகளை விடுத்து விலங்கின் கொம்பை வைத்து ஊத, அதுவே இன்றளவுக்கும் பெயராக விளங்குகிறது.\nசோழ மாமன்னன் ராஜராஜன் காலத்தில் இந்த இசைக்கருவி செல்வாக்குப் பெற்று திகழ்ந்தது. ஆலயங்கள் அனைத்திலும் கொம்பு இசைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.\nதமிழகத்தில் குரும்பர் இன மக்கள் கொம்பை தங்கள் குலதெய்வ வழிபாட்டில் இசைக்கிறார்கள். கேரளாவில் பஞ்ச வாத்தியங்களில் ஒன்றாக செண்டை மேளத்தோடு இணைத்து கொம்பு இசைக்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம் தொலைத்த/மறந்த பல இசைக்கருவிகள் கேரளத்தில் சிறப்புடன் போற்றப்பட்டு வருகின்றது. நேபாள நாட்டில் நர்சிங்கா என்றும் வடஇந்திய மாநிலங்கள் சிலவற்றில் சிருங்கா என்ற பெயரிலும் இக்கருவி இசைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கம்பளர் இனத்தவர் இக்கருவியை புனிதமாக கருதி இசைக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் இக்கருவி மாநில அரசின் சின்னமாக உள்ளது. துத்தாரி என்று அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் இதன்நிலை சோகமானது. தற்போது சுவாமிமலையில் மட்டுமே விரும்பிக் கேட்பவர்களுக்கு செய்து தரப்படுகிறது. மேற்கு தமிழக பகுதிகளில் பெரிய சலங்கையாட்டம், கடவு மத்தாட்டம் ஆகிய கலைகளில் மண் மேளத்துடன் சேர்த்து கொம்பும் இசைக்கப்படுகிறது.\nபடித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் - முருகபூபதி\nகிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர்.\nநண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன்.\nஅவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை.\nஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை\nகுறிப்பிட்ட 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் உரையாற்றிய இலக்கிய நண்பர் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள், அந்த சந்திப்புக்கு வருகை தந்திருந்த அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற கதைத்தொகுதி பற்றி ஒரு வரியில் சிலாகித்துச்சொன்னார்.\nஅன்றுதான் அம்ரிதா ஏயெம் அவர்களை முதல் முதலில் சந்திக்கின்றேன். அவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எனவும் இயற்பெயர் ஏ.எம். றியாஸ் அகமட் எனவும் அறிந்துகொண்டடேன்.\nஅங்கு நின்ற இரண்டு நாட்களும் அவருடன் பழகியதனால், அவரது எளிமையான சுபாவங்களும் அதிர்ந்து பேசாத இயல்புகளும் என்னை பெரிதும் கவர்ந்தன.\nஇலக்கிய சந்திப்பில் எஸ். எல். எம். ஹனீபா, இவரது கதைத் தொகுதி பற்றிச்சொல்லும்போது அதில் வரும் இரண்டு பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னதும் அரங்கம் சிரித்தது.\nஒன்று ராஜபக்‌ஷ. மற்றது விக்னேஸ்வரன்.\nமதிய உணவு இடைவேளையில், அம்ரிதா, எனக்கு தனது கதைத்தொகுதியை தந்தார். எனது புகலிட நாடு திரும்பியதும் படித்துவிட்டு எழுதுவேன் எனச்��ொல்லியிருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்ட பணிச்சுமைகளினால் எழுதுதற்கான நேரம் கடந்துகொண்டேயிருந்தது.\nஆனந்தம் அகநிறைவு அமைய பொங்கல் அமையட்டும் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா\nசு.வெங்கடேசனுக்கு இயல்விருது – 2019 “வீரயுக நாயகன் வேள்பாரி” ஒரு சிலாகிப்பு 🏹\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.\nவீடியோஸ்பதி சிறப்புப் பகிர்வாக எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற வரலாற்றுப் புதினம் குறித்து, அந்த நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த காலத்தில், வாராவாரம் அந்தந்தப் பகுதிகளைச் சிலாகித்துக் கருத்திட்ட இணைய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் திரு கோ.ராகவன் (ஜி.ரா) விடம் முன் வைத்த பின்வரும் கேள்விகளுக்கான ஒலிக் கருத்தாக இந்தப் பெட்டக நிகழ்ச்சி அமைகின்றது.\nபேர்த் பால முருகன் கோவில் தை பொங்கல் 15/01/2020\nநமக்கு யார் உணவிடுகிறார்களோ அவர்களை நமக்கு மிகபிடிக்கும்\nஅம்மாவை நினைக்கையில் அம்மாவின் சமையல் மனதில் வராமல் போகாது...\nஇன்று நம் அனைவரையும் ஊட்டிவளர்ப்பது உணவகங்களும், ஊப்ர் ஈட்ஸும், ஸ்விக்கியும்தான்.\nஅடுத்ததலைமுறையில் சமையல் என்பது சுத்தமாக ஒழிந்துவிடும். இப்போதே இலையதலைமுறையில் ஆண்/பெண் யாருக்கும் சமையல் தெரியாது.\nநம்மை உணவிடுபவர்கள் மேல் நாம் பாசமாக இருப்போம் எனும் லாஜிக்கின் அடிப்படையில் மக்களின் பாசம் உணவகங்கள் மேல் திரும்பியுள்ளது\nயுடியூப் விடியோக்கள் பலவற்றில் உணவகம் நடத்துபவர்களை \"அக்கா கடை, அண்ணா கடை\" என மக்கள் அழைத்து பாசமாக இருப்பதை காணமுடிகிறது. நல்ல விசயம்தான், தவறேதும் இல்லை.\nஇதேபாசம் ஸ்டார்பக்ஸ், மெக்டாலன்ட்ஸ் என சங்கிலி உணவகங்கள் மேலும் பிராண்ட் அட்டாச்மெண்ட், பிராண்ட் இக்விடி என ஏதேதோ பெயர்களில் காட்டபடுகிறது.\nஆய்வு ஒன்றில் ரொமாண்டிக் காமடி படங்களை பார்க்கும் தம்பதியினர் கூடுதல் அளவில் விவாகரத்து பெறுவார்கள் என சொல்கிறது.\nதிரையில் இயக்குனரின் கற்பனையில், எங்��ெங்கோ பாரின் லொகேசன்களில் எடுக்கபட்ட அழகான காதல்பாடல்களை பார்த்துவிட்டும், அழகான நாயகன், நாயகி வாழ்வில் நிகழ்வதாக காட்டபடும் ரொமாண்டிக் சினிமா காதலை பார்த்து ரசித்துவிட்டு திரும்பினால் நிஜவாழ்க்கையில் தன் அருகே இருப்பது தன் கணவன்/மனைவி....சினிமா காதலை தன் வாழ்வுடன் ஒப்பிட்டு \"ஆகா. என் வாழ்க்கை இப்படி இல்லையே\" என மனஸ்தாபம் வந்து விவாகரத்து பெறுகிறார்கள்.\nஉணவகங்களின் லாஜிக்கும் இதுதான். உணவகங்களின் வெரைட்டி, செயற்கை சுவை வீட்டு சமையலில் இல்லை. அதனால் வீட்டு சமையல் பிடிக்காமல் போய்விடுகிறது, அல்லது நேரம் இல்லை என சொல்லிக்கொள்கிறார்கள்.\nஅதற்காக பெண்களை பிடித்து மூணுவேளையும் சமையல் கட்டில் ஆழ்த்தணும் என இல்லை...ஆண்கள் சமைக்கவேண்டும், பாத்திரம் கழுவுவதில், வீட்டு வேலைசெய்வதில் பங்கெடுக்கவேண்டும்..மிக எளிமையான, ஆரோக்கியமான, சுவையான ரெசிபிகளை செய்து பழகினால் உணவகம் அதன்பின் பிடிக்காமல் போய்விடும்.\nமழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 18 - முருகபூபதி\nடெங்கு காய்ச்சல் குறைந்தாலும், இப்போது கற்பகம் ரீச்சரின் மனதில் கருக்கட்டியிருக்கும் காய்ச்சலின் வெக்கை உடனடியாகத்தீராது போலிருக்கிறதே – அபிதா யோசிக்கத் தொடங்கினாள்.\nஅந்த இரண்டு மாணவர்களும் ஏன்தான் இந்தநேரத்தில் வந்து சங்கடத்தை தந்துவிட்டார்கள். அவர்கள்தான் என்ன செய்வார்கள். அதிபரும் இதர ஆசிரியர்களும் தந்த உற்சாகமேலீட்டால், ஓடிவந்துவிட்டார்கள்.\nபாவம். வந்து நற்செய்தி சொன்ன அந்த பிஞ்சுகளை உபசரிக்கவும் முடியாமல்போய்விட்டதே. ஆசையோடு எடுத்து வந்துதந்த கேக்கையும் சுவைக்கமுடியாமலிருக்கிறது.\nகற்பகம் ரீச்சருக்கு அபிதா மீது அர்த்தமேயற்ற எரிச்சலை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு காரணம் கிடைத்துவிட்டது.\nஇன்று மாலையோ , இரவோ ஜீவிகா, சுபாஷினி, மஞ்சுளா வேலையால் திரும்பியதும் கற்பகம் ரீச்சரின் மனதில் கனன்றுகொண்டிருக்கும் எரிமலை வெடிக்கலாம். அதனை முதலில் தணிப்பதற்கு வழிதேடவேண்டும்.\nகற்பகம், ஜெர்மனி சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதன் பின்னர்தான் குணஇயல்புகள் மாறியிருக்கவேண்டும் எனவும் தனக்குள் அபிதா கற்பனை செய்தாள்.\nஅந்த மாணவர்களை அனுப்பி கேட்டை பூட்டிவிட்டு உள்ளே திரும்பிய அபிதாவை, தொலைக்காட்சியில் கல்யாணவீடு நாடகம் பார்��்துக்கொண்டிருந்த கற்பகம் அருகில் அழைத்தாள்.\n“ எத்தனை நாட்களாக உனக்கு அந்தப்பெடியன்களைத் தெரியும். உனக்கு பேர்த்டே கேக் கொண்டு வந்து தருமளவுக்கு இந்த ஊரில் புதிய உறவுகளைத்தேடிக்கொண்டாயோ… ஜீவிகா இங்கே உன்னை அழைத்தது, வீட்டு வேலைகள் செய்வதற்கும் சொன்னதைக்கேட்டு நடப்பதற்கும்தானே… ஜீவிகா இங்கே உன்னை அழைத்தது, வீட்டு வேலைகள் செய்வதற்கும் சொன்னதைக்கேட்டு நடப்பதற்கும்தானே… அது என்ன நீயும் ரீச்சர் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாய். “ தொலைக்காட்சியை அணைத்து, ரிமோட்டை அருகிலிருந்த குஷனில் வீசி எறிந்தவாறு கற்பகம் கேட்டாள்.\nஅபிதா தலைகுனிந்து மௌனமாக நின்றாள்.\nஅந்த ரீமோட்டை தூக்கி எறிந்த தோரணையிலும் கற்பகத்தின் வெஞ்சினத்தின் உக்கிரம் அபிதாவுக்கு புலப்பட்டது.\n“ இல்லை ரீச்சர்… “ என்று இழுத்தாள்.\n“ என்ன இல்ல ரீச்சர்… நொல்லை ரீச்சர்… கேட்டதற்கு பதில் சொல்லு.. “\nயாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்\nSTF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது\nயாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்\nஉக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது\nஅமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்\nஉக்ரைன் விமான விபத்து: கறுப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்குவதை நிராகரித்தது ஈரான்\nஇங்கிலாந்து அரச குடும்ப நிலையில் இருந்து ஹரி தம்பதி திடீர் விலகல்\nஉக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது\n- IRGC இராணுவ மையத்தை நோக்கி விமானம் வந்ததால் அச்சம்\n- சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nதமிழ் சினிமா - தர்பார் திரை விமர்சனம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே சினிமா ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.\nகடந்த சில வருடங்களாக அவர் படம் பெரியளவில் வசூல் செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருக்க, பேட்ட படத்தில் பழைய எனர்ஜியுடன் ரஜினி களத்தில் இறங்கி கலக்கினார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் டபுள் எனர்ஜியுடன் களத்தில் இறங்கிய ரஜினிக்கு இது பெரிய வெற்றியை கொடுத்ததா, என்பதை பார்ப்போம்\nடெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது.\nமும்பையில் போலி���் பயமின்றி அனைவரும் இருக்க, சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் ட்ரக் விற்பவர்களை, பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து சிட்டியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.\nஅந்த ரெய்டில் பெரிய தொழிலதிபர் மகனும் மாட்ட, அவனை வெளியே விடாமல் ரஜினி பிடிவாதம் பிடிக்க, தனது பவரை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.\nஅதை தொடர்ந்து ரஜினி தன் தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொல்கிறார், பிறகு தான் தெரிகிறது, இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, மிகப்பெரும் டான் சுனில்ஷெட்டி மகன் என்று, பிறகு என்ன இருவருக்குமிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே இந்த தர்பார்.\nரஜினி ரஜினி என்றும் ரஜினி தான், சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட இவருக்கு 70 வயது என்று நம்ப முடியாது, அந்த அளவிற்கு அதகளம் செய்துள்ளார்.\nவெறப்பான போலிஸ், நயன்தாராவுடன் காதல் என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். அதுவும் இரண்டாம் பாதியில் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் காட்சி இதற்காக ரஜினி ரசிகர்கள் கண்களை மூடிக்கொண்டு டிக்கெட் புக் செய்யலாம்.\nபடத்தில் முதல் பாதி துப்பாக்கி போல் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதி பல எதிர்ப்பார்ப்புடன் தொடங்க படத்தின் மெயின் வில்லன் யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது, ரஜினிக்கு தெரியவில்லை அதனால் அவருக்கு சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால், நமக்கு பெரிய சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை.\nஒரு கட்டத்தில் அட சீக்கிரம் பைட்டுக்கு வாங்கப்பா என்ற மனநிலைக்கு சென்று விடுகிறது. ஆனால், சமீபத்திய ரஜினி படங்களில் இல்லாத செண்டிமெண்ட் காட்சிகள் இதில் கொஞ்சம் தூக்கல் தான், நிவேதா தாமஸும் அழகாக நடித்துள்ளார்.\nயோகிபாபு காமெடி கூட பல இடங்களில் க்ளிக் ஆகிறது, நயன்தாரா வழக்கம் போல் செட் ப்ராபர்டி போல் வந்து செல்கிறார்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவம் ஒளிப்பதிவு, மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம், அனிருத் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், பின்னணி சற்றே இறைச்சல்.\nரஜினி ரஜினி ரஜினி தான், மொத்த படத்தையும் தோலில் தாங்கி செல்கிறார்.\nபடத்தின் முதல் பாதி, விறுவிறுவென செல்கிறது.\nஇரண்டாம் பாதியில் வரு��் எமோஷ்னல் காட்சிகள், அதைவிட அந்த ரெயில்வே சண்டைக்காட்சி மிரட்டல்.\nகிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.\nவில்லன் கதாபாத்திரம் இன்னும் மிரட்டலாக அமைந்திருக்கலாம்.\nமொத்தத்தில் தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா, ஆனால் முருகதாஸ் சர்காரை தாண்டி ஜெஸ்ட் பாஸ் ஆகியுள்ளார்.\nவேர்களும் விருட்சமும் 2 ஆம் பாகம் - பேராசிரியர் மௌனகுரு\nமரபிருந்து எவ்வாறு நவீனம் நோக்கிய எனது பயணம் இருந்தது என்பதனைப் பேட்டி மூலம் வெளிகொணர்கிறார் டான் ஒளிபரப்பு நிலைய ஊடகவியல் கலைஞரான சௌமியா\n2019 இல் மட்டக்களப்புக்கு வந்து\nமார்கழி மாதக் கொட்டும் மழைக்குள்\n13 எப்பிசோட்டுகளில் என்னை அவர் பேட்டிகண்டு சென்றமையை நான்\nஏற்கனவே எனது முக நூலில் பதிந்துள்ளேன்\nஇத் தொடரில் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது\n2.1.2020 இரவு 8.00 மணிக்கு\nபானு பத்மஸ்ரீக்கு கண்ணீர் அஞ்சலி - செ .பாஸ்கரன் ...\nபுகைக்குள் புலர்ந்த புத்தாண்டு ...\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்\nNSW மாநிலப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி - திரு ந.ரக...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 2 – கொம்பு\nபடித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதை...\nஆனந்தம் அகநிறைவு அமைய பொங்கல் அமையட்டும் \nசு.வெங்கடேசனுக்கு இயல்விருது – 2019 “வீரயுக நாயக...\nபேர்த் பால முருகன் கோவில் தை பொங்கல் 15/01/2020\nமழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 18 ...\nதமிழ் சினிமா - தர்பார் திரை விமர்சனம்\nவேர்களும் விருட்சமும் 2 ஆம் பாகம் - பேராசிரியர் ம...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/80-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-14T07:46:50Z", "digest": "sha1:FC3T67AYOW2AG2AYRWYHBBETMYA4LWEA", "length": 12023, "nlines": 99, "source_domain": "www.trttamilolli.com", "title": "80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020\nதாயகத்தில் சுண்டுக்குளியைச் சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) அவர்கள் தனது 80வது பிறந்தநாளை 29ஆம் திகதி பெப்ரவரி மாதம் இன்று சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.\nஇன்று 80வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி துரைசிங்கம் எல்வினா அவர்களை வாழ்த்துவோர்: அன்பு பிள்ளைகள் ரவி (கனடா) றூபன் (பிரான்ஸ்) , றமிலா (ஜேர்மனி) , றதினி (பிரான்ஸ்) ,\nரொனி (கனடா) றெமி (பிரான்ஸ்) ,ரேணுகா (பிரான்ஸ்)\nஅன்பு மருமக்கள் ராணி (கனடா), சாந்தி (பிரான்ஸ்), ஜோன் (ஜேர்மனி ) ஜோர்ஜ் (பிரான்ஸ்), கின்ஷா (கனடா), செல்வம் (பிரான்ஸ்), ஜூட் (பிரான்ஸ்)\nமற்றும் பேரப்பிள்ளைகள் லின்டா, லிதியா, லொய்க், லெவின், கிரேசியா (கனடா), மார்ஸியன், டாமியன், ஜொனி, ஜெனுஷா ஜெனிபர், பிரண்டன், பிராயன், பிரிட்னி, திபானி, ஆஷ்லி, கொட்னி (பிரான்ஸ்) ஷெரினா, ஜோய்லின், ஜிப்ஷன் (கனடா)\nபூட்டப் பிள்ளைகள் தியானா, ஜெய்லன் (கனடா)\nமற்றும் சகோதரர்கள் பாலசிங்கம் இம்மானுவேல் (தாயகம்) அக்னஸ், அஞ்சலா (கனடா) றெஜினா ( ஜேர்மனி ) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குழந்தை இயேசுவின் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று 80வது அகவையில் காலடி பதிக்கும் துரைசிங்கம் எல்வினா அவர்களை TRT அன்பு உறவுகள் நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் ஜோர்ஜ் றதினி குடும்பம்\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on 80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020 Print this News\nஐ.நா பிரேரணையில் இருந்து அரசு விலகுவதானது தமிழ் மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர��கள்- மாணவர்களுக்கு விடுப்பு\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்ஜீவ்காந்த் அகரன்\nபிரான்ஸ் Mairie d’Ivry இல் வசிக்கும் சஞ்ஜீவ்காந்த் – பிரியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அகரன் தனது 1வது பிறந்தநாளை 28ம்மேலும் படிக்க…\n75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)\nதாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாகமேலும் படிக்க…\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா (14/02/2020)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2020)\n16 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (01/02/2020)\n8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)\n20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)\nபிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்\n11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி (08/09/2019)\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன் (24/07/2019)\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொ���்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/10/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2020-07-14T05:58:42Z", "digest": "sha1:IOK6FKISNGOZQ3WK4OWTQMES6VAHF62Y", "length": 36063, "nlines": 90, "source_domain": "arunn.me", "title": "மாற்று உயிர் – 2 – Arunn Narasimhan", "raw_content": "\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nமாற்று உயிர் – 2\nஉயிர் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக அறிந்தோம். மாற்று உயிர் என்றால் என்ன\nமாற்று உயிர் என்று பெயரிடப்பட்ட ஜீவராசிகள், நம்மைப்போன்ற உயிரினத்துலிருந்து மாறுபட்டு, ஆனால் மொத்தமாக வேறாக இல்லாத, நம் உயிர்தொகை தழைக்கும் உருளையின் (பூமி) நிழலாய், இயங்கும் ஒரு நிழல் உயிருருளை. பூமியிலேயே நிஜத்துடன் தழைக்கும் Shadow Biosphere என்கிறார்கள்.\nஉதாரணமாக, நாம் இதுவரை அறிந்துள்ள உயிர் மரத்து ஜீவராசிகளின் உயிரணுக்களில் ஒரு செல் நியூக்ளியஸ் மட்டுமே உள்ளது. ஏன் இப்படி. இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரினங்கள் இருக்கலாமா உயிரினங்கள் பற்றிய நம் சோதனைச்சாலை பரிசோதனைகளின் அமைப்பே, செல் நியூக்ளியஸ் இருக்கிறதா, இல்லையா; இருந்தால் அவை யூகரியாக்கள் இல்லையென்றால் அவை ஆர்கரியா அல்லது பாக்டிரியா என்று வகுப்பதாகவே உள்ளது. ஏன் நியூக்ளியஸ் இருந்து, அவை ஒன்றிற்கு மேலாக, இரண்டாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார்கள் இப்போது.\nமேலே படத்தில் இருக்கும் இவ்வகை மாற்று உயிர் விஞ்ஞானிகளின் அனுமானங்களை தர்க்கங்களை வைத்து அறிவியல் புரிந்த ஓவியர் Adam Questell வரைந்தது. இரண்டு செல் நியூக்ளியஸ் கொண்ட மாற்று உயிர். Paul Davies 2007இல் Scientific American சஞ்சிகைக்காக எழுதிய மாற்று உயிர் பற்றிய கட்டுரையுடன் வெளிவந்த படம்.\nஇவற்றை நாம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இக்கேள்வி உயிரியலுக்கு புறம்பானதல்ல என்று புரிகிறது. அதனால் தேடுவதில் பயன் உள்ளது என்று கருதுகிறார்கள்.\nஇதைப்போலவே மிரர் லைஃப். பிரதிபிம்ப உயிர் எனலாம். ஹோமோ கைராலிட்டி பற்றி மு���்னர் செவ்வாயில் உயிர் – 3 பகுதியில் விளக்கினோம். பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே. இதை ஒத்துக்கொண்டால், பலமுறை உயிர் தோன்றும் சாத்தியங்கள் இருந்திருக்கையில், ஒவ்வொன்றும் ஏன் வலப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களைகொண்டே தோன்றவேண்டும். ஒரு வகை சாதா உயிராவது இடப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களும், வலப்புறம் சுழற்சிகொண்ட அமினோ அமிலங்களுமாய் தோன்றியிருக்கலாமே. அதாவது, இப்போது நாம் அறியும் உயிரினங்களின் மரபணுவின் மிரர், பிரதிபிம்பமாய் மரபணுகொண்ட உயிர்கள்.\nஇந்த தர்க்கமும் இதுவரை தெரிந்த உயிரியலுக்கு புரம்பானது இல்லை. இவ்வகை மாற்று உயிரை கண்டுகொள்ள செவ்வாயில் உயிர் பகுதியில் விளக்கிய ஹோமோகைராலிட்டி ரசாயசோதனையை மாற்றிப்போட்டு செய்துபார்க்கவேண்டும். இதுவரை இவ்வகை ஆராய்ச்சி பூமியில் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் இதுவும் மாற்று உயிரின் சாத்தியமே.\nஅடுத்த வகை மாற்று உயிர் சாத்தியத்திற்கான கேள்வி, ஏன் கார்பன் கட்டமைப்புகொண்ட உயிரினமே இருக்கவேண்டும் அதாவது, மூலக்கூறு அட்டவணையில் (periodic table) கார்பனுக்கு அடுத்து நான்கு என்ற அதே வாலன்ஸி கொண்ட சிலிக்கன், ஜெர்மானியம் போன்ற மூலக்கூறுகள் வருகின்றன. அதனால், நாம் இதுவரை கண்டறிந்த ஜீவராசிகளின் டி.என்.ஏ.க்களில் உள்ள அமினோ அமிலங்களில் கார்பனுக்கு பதில் சிலிக்கன் இருக்கலாமா என்பது ஆதாரக் கேள்வி. இப்படி அமைந்தால் அவை நிச்சயம் மாற்று உயிர். இவ்வகையில் சிலிக்கன் கொண்டு அமைந்த நுண்ணுயிர்கள், சாதா உயிர்கள், பார்ப்பதற்கு படத்திலுள்ளது போல் இருக்குமாம்.\n[படம் – சிலிக்கன் உயிரினம் வரைந்தவர் Jean-Francois Podevin]\nமுன்னர் மாற்று உயிர் முதல் பாகத்தில் விளக்கிய உயிர்-மரத்தை வைத்து இவ்வகை மாற்று உயிர் தரும் சாத்தியத்தை யோசித்துப்பாருங்கள். சிலிக்கனுக்கு ஒன்று, ஜெர்மானியத்திற்கு ஒன்று என்று மொத்தமாக வேறு உயிர் மரங்களே பூமியில் ��ூத்துக்குலுங்கலாம். நாம் இருக்கும், கார்பன் சார்ந்த உயிர் மரம் ஒரு காட்டின் ஒரு மரமாய் இருக்கலாம். இதை எழுதுகையிலேயே இதன் சாத்தியம் சிலிர்கவைக்கிறது.\nநேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞாபுனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. நேச்சர் எடிட்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்காவில் ரிடையர்மென்டிலிருந்து வந்து எழுதிக்கொடுத்தார். கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளும் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார். மாற்று உயிரினம். வளி-அறிவு-ஜீவராசி.\nநாம் இன்னமும் இவ்வகையில் சாதா உயிரைக்கூட பூமியில் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியங்கள் அதிகம் என்பது போல பரிசோதனைகள் குறிசொல்கின்றன. பின்னால் விளக்கியுள்ளேன்.\nஅடுத்த வகை மாற்று உயிர், கார்பன் இருக்கட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்\nஇவ்வகை மாற்று உயிரினங்களை எவ்வாறு அறிவது எளிமையான பரிசோதனை ஒன்றை விளக்குவோம்.\nஏற்கனவே குறிப்பிட்டபடி, மாற்று உயிர்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது, தேடுவது, நம் அளவு உயரம் பருமன் மூளை உடைய சிக்கலான உயிரியலுடைய ”மேம்பட்ட” அறிவு-ஜீவராசிகளை இல்லை. பாக்டீரியாக்களையும் விட சிறிதான நுண்ணுயிர்களை. வைரஸ் போன்ற உயிரணுவின்றி செயல்படும் மைக்ரோபுகள். புரிதலுக்காக, இவற்றை எளிமையான, சாதா உயிர்கள் என்போம். சாதா என்பதால் சோதா உயிர்கள் என்று அர்த்தமில்லை. ஆர்கேயியா என்ற வம்சாவளியே உயிர் மரத்தில் இருக்கிறது இல்லையா [மாற்று உயிர் முதல் பாகத்தில் பாருங்கள்].\nஇவற்றின் குணங்களாக நாம் எதிர்பார்ப்பது எளிமையாக தங்களையே பிரதியெடுத்து பெருக்கிக்கொள்ள முடிகிற திறனையே. அதனால் நாம் இப்போதைக்கு மாற்று உயிர்களின் உயிரணுக்களின் ச��யல்பாடுகள் பற்றியெல்லாம் ஆராயவில்லை. தேடவில்லை.\nநம்மைபோலன்றி மொத்தமாக வேறுவகையான உயிரினங்களை எப்படித்தேடுவது நாம் எங்கெல்லாம் இருக்கமுடியாதோ, நம்மைப்போன்ற ஜீவராசிகள் எங்கெல்லாம் வாழமுடியாதோ, எங்கெல்லாம் தேடலை தொடங்கலாமே. இந்த யோசனையின் நீட்சியாக, ஒருவேளை நமக்கு விஷம் என்று கருதும் வேதியியல் பொருட்களை உனவாகக்கொள்ளும் ஜீவரசிகளை ஆராய்ந்தால் அவைகளில் சில மாற்று உயிர்களா என்று அறியமுடியுமா\nஇங்கு குழம்பவேண்டாம். நாம் மாற்று உயிர் என்று தேடுவது நம்போன்ற உயிர்களிடத்தே இல்லாத புதிய மூலக்கூறுகளை மரபணுவிலேயே, டி.என்.ஏவிலேயே கொண்ட உயிர்களைத்தான். ஆனாலும் முதல் கட்டமாக அட்லீஸ்ட் நம்மால் உட்கொள்ளமுடியாத மூலக்கூறுகளை உணவாகக்கொள்ளும் உயிரினங்களை சோதிக்கலாம். பிறகு, இவற்றில் சில தங்கள் டி.என்.ஏ.வரை வரை இவ்வகை மூலக்கூறுகளை கொண்டுசென்றுள்ளதா என்றும் சோதிக்கலாம் என்று கருதி ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.\nஇவ்வகை யோசனையில் ஒன்று அமேரிக்காவில் Felissa Wolfe-Simonனுக்கு தோன்றியது. அவர் நாஸாவிடம் ஆராய்ச்சிபொருளுதவி கேட்டு எழுதிய பிரேரணையில், தான் ஆர்ஸனிக் உட்கொண்டு வாழும் உயிரினத்தை கண்டறிய முயல்வதாக குறிப்பிட்டார். புறநகர் தொழிற்சாலை கழிவுகள் பெரும்பாலும் ஆறுகள், ஏரிக்கள், குளங்களை சென்றடையச்செய்துவிடுகிறோம். இக்கழிவுகள் பல மிகுதியான ஆர்ஸனிக் சூழல் கொண்டவை. தொழில்நுட்பத்தில் பெருவளர்ச்சிபெற்ற ”முதல்-உலக” நாடான அமேரிக்காவில் இவ்வகை ஏரிக்களுக்கா பஞ்சம். அதனால் நாஸாவின் ஆதரவில் கலிஃபோர்னியாவிலுள்ள மோனோ ஏரியில் மாற்று உயிருக்கான ஆராய்ச்சியை ஃபெலிஸா தொடங்கியுள்ளார்.\nமோனோ ஏரி, யோஸமைட் பூங்காவின் அருகிலுள்ளது. மிக அதிகமான ஆர்ஸனிக் மாசடைந்துள்ளது. பார்க்கத்தான் பச்சை/நீல நிறத்தில் ரம்மியமாய் இருக்கும். இவ்வகை மாசடைந்த ஏரிக்களை சுற்றி வாக்கிங் போகையில், ஜலம் மொண்டு பருகமுடியாது. ஏரியின் நீர் நமக்கு உணவாக வெறுப்பு தெரிவிக்கும் பலவகை விந்தை நுண்ணுயிர்களை ஏற்கனவே கொண்டது. இவற்றில் பல ஏற்கனவே ஆர்ஸனிக்கை உட்கொள்கின்றனவோ என்ற சந்தேகக்கேஸ்கள்.\nஎப்படி மாற்று உயிரை கண்டுகொள்வது\nஇந்த ஏரியிலிருந்து சாம்பிளாக எடுத்துவரப்பட்ட பல நுண்ணுயிர்களை, சோதனைச்சாலையில், குடுவையிலிட்டு, ஆர்ஸனிக்���ை உணவாக கொடுத்துக்கொண்டே போகவேண்டியது. அதாவது, குடுவையில், ஆர்ஸனிக்கின் வீரியத்தை (concentration) ஏற்றிக்கொண்டே போவது. சாம்பிளில் அநேக நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கின் வீரியத்தினால் விரைவில் இறந்துவிடலாம். ஆனால் ஒருசில நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கை உணவாக உட்கொள்வது சரியெனில், இவை மட்டும் நம்மைப்போல் ஆர்ஸனிக் விஷ-உணவினால் சாகாது. மாறாக, கல்யாண சமயல் சாதம், ஆர்ஸனிக்கும் பிரமாதம் என்று ஒரு வெட்டு வெட்டும். ஆர்ஸனிக்கிலிருந்து கிடைத்த ஆற்றலைவைத்துக்கொண்டு, நுண்ணுயிராதலால், தங்களை பிரதியெடுத்து மேலும் பெருக்கிக்கொள்ளும். இப்படிப்பெருகிய நுண்ணுயிர்களை மீண்டும் பெரிய பாத்திரத்தில் போட்டு ஆர்ஸனிக்கை பொழிந்தால், மீண்டும் பிரதியெடுத்துப்பெருகலாம். ஆர்ஸனிக் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வகை நுண்ணுயிர்களின் தொகையும் பல்கிப்பெருகலாம். தாங்கள் துளி ஆர்ஸனிக் விஷத்திற்கே பூட்டகேஸாகிவிடும் அகதா கிரிஸ்ட்டி மர்மக்கதைமாந்தர்கள் இல்லை என்பதை நமக்கு தெரியப்படுத்தலாம்.\nமீண்டும் நினைவில்கொள்ளவேண்டியது, இங்கு நுண்ணுயிர்கள் என்று குறிப்பிட்டு நாம் சோதித்துபார்ப்பது, பாக்டீரியாக்களைவிட எளிமையான, வைரஸ் போன்ற மைக்ரோப்கள், அல்லது நேனோபுகளை. இவற்றின் மரபணுவில், நம் மனித (மற்றும், மரம்,மீன், உருளைக்கிழங்கு, பூச்சி, விலங்கு என அநேக ஜீவராசிகளின்) மரபணுவில் இருப்பது போல கரி மற்ற மூலக்கூறுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள சேர்க்கைகள் இருக்கலாம். கரியுடன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மூலக்கூறுகளின் சேர்க்கை. மாற்று உயிர் என்று நாம் இங்கு சோதிப்பதில், கரியுடன், பாஸ்பரஸ் சேரும் இடங்களில் மட்டும், பாஸ்பரஸுக்கு பதில், மூலக்கூறு அட்டவணையில் (periodic table) அதற்கு அடுத்து வரும், ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்று பார்க்கிறோம்.\nஅதாவது, நமக்கு பாஸ்பரஸ் தவிர மூலக்கூறு அட்டவணையில் அதற்கு அடுத்துள்ள ஆர்ஸனிக், பிஸ்மத், என்று வேறு மூலக்கூறுகள் டி.என்.ஏ.வில் சேருவதற்கு இயலாது. உணவாகக்கூட நம் உடம்பில் சேராது. டாக்ஸின், நச்சுனி, என்று நம் மரபணு கட்டமைப்பு வெளியேற்றிவிடும். இல்லை, கட்டமைப்பே காலப்போக்கில் செயலற்று, இறந்துவிடும். ஆனால், மாற்று உயிர்கள், இவ்வகை மூலக்கூறுகளின் சேர்க்கையில் இயங்கலாமே என்று அனுமானிக���கிறோம். இதன் மூலம் நம் விஷத்தை உணவாகக்கொண்டு சந்ததியை பெருக்கும் உயிரினத்தை காணவே இவ்வகை பரிசோதனை. நம்மால் எங்கெல்லாம், எந்த சூழலிலெல்லாம் உஜ்ஜீவிக்கமுடியாதோ, அங்கு தழைப்பதுதானே மாற்று உயிர்.\nமரபணுவிலேயே, டி.என்.ஏ.களிலேயே ஆர்ஸனிக் உடைய இவ்வகை நுண்ணுயிர்கள் இதுவரை இச்சோதனைகள் கண்டறியவில்லை. ஆனாலும், சமீபகாலமாகவே இவ்வகை ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என்பதால், நம்பிக்கையுடன் தேடி வருகிறார்கள்.\nபடத்திலுள்ளது ஓவியர் வரைந்த ஆர்செனிக் மாற்று உயிர். வெள்ளையாக ஜாதிமல்லிகைபோல் இருப்பது சில மில்லிமீட்டர்கள் தடிமனில் ஆர்ஸனிக் மாற்று உயிரினக்கூட்டம். இதில் ஒரு சாதா மாற்று உயிர், சில நானோ மீட்டர் பருமனே.\n[படம் – ஆர்ஸெனிக் உயிரினம் வரைந்தவர் Jean-Francois Podevin]\nமேலே குறிப்பிட்டது ஒரு வகை மாற்று உயிர் தேடுதல் பரிசோதனையே. மற்றொன்று, கதிரியக்க குணமுள்ள ஆர்ஸனிக்கை சிறிதளவு டிரேசர் என்று நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் உடம்பில் செலுத்தி, அவை மரபணு, டி.என்.ஏ. வரை சென்று மாற்றமேற்படுத்துகிறதா என்றும் பரிசோதித்துவருகிறார்கள். டி.என்.ஏ.வில்தான் பாஸ்பரஸ் இருக்கிறது என்றல்ல. நம்போன்ற ஜீவராசிகளின் உயிரணுவிலும், அதன் செல்-சுவர்களில், செல்-ஜவ்வுக்களில், லிப்பிட் (lipid) எனப்படும் புரதம் இருக்கிறது. இவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம். மாற்று உயிர்களில் இவ்விடங்களிலும் பாஸ்பரஸிற்கு பதிலாய் ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்றும் இந்த சோதனைகள் மூலம் அறியமுடியும்.\nஅதேபோல, உலகின் கடல்களில் நீர் மொண்டு அவற்றில் உள்ள லட்சக்கணக்கான நுண்ணுயிர் ஜீவராசிகளை பிரித்தெடுத்து சோதித்துவருகின்றனர். உதாரணமாக, விஞ்ஞானி கிரெய்க் வெண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில் மனித மரப ணுவின் அணிவரிசையை ஒழுங்குசெய்ய (human genome sequencing) பல முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தவர். இதற்கு அடுத்து ஈஸிசேரில் காலை நீட்டி ரிடையர் ஆகாமல், இவரே 2004இல் ஸர்கோஸா கடலில் இருந்து மொண்டு எடுத்த ஒரு டம்ளர் நீரிலிருந்து, 1.2 மில்லியன் புதிய மரபணுக்களையும், 1800 புதிய நுண்ணுயிர் மைக்ரோபுகளையும் கண்டறிந்துள்ளதாக அறிவித்தார். விஞ்ஞான உலககையே ஸ்தம்பிக்கவைத்த அறிவிப்பு. தன் அறிவிப்பில், இங்க நம்ம கடலிலேயே இவ்வளவு ஜீவராசிகள் நமக்கு இன்னமும் தெரியாம இருக்கு, நீங்க ��ெவ்வாய்ல உயிரத் தேடுறீங்களா என்றார்.\nஅவர் சொல்வதில் பெரும் உண்மை இருக்கிறது. அநேகமாக நாம் அறியும் மைக்ரோ ஜீவராசிகள் அனைத்துமே, விரவியிருக்கும் உயிரியல் பலசரக்குகளில் ஒரு பகுதியான, சோதனைச்சாலையில் ஒரளவு பரிசீலிக்கமுடிந்த சொற்பமே. நம் உலகிலேயே, நம் பரிசோதனைமுறைகளில் தப்பிய இவ்வகை மைக்ரோஜீவராசிகள் நிச்சயம் ஏராளம் இருக்கிறது. இவற்றில் மாற்று உயிர் எனும் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகள் நிச்சயம் இருக்கவே சாத்தியம் அதிகம். உயிர் இருக்கிறது, இல்லை என்பதையறிய மேற்கொள்ளும் இந்த வகை சோதனைமுறைகளை விரிவுபடுத்தவேண்டும் என்று தீவிரமாக அறிவியலளர்கள் முயன்றுவருகிறர்கள். பவளப்பாறைகள் முதல், மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள், விலங்குகள் என கடல்வாழுயிரினங்களிடையே கார்பன்டைஆக்ஸைடு வாயுவின் பாதிப்பை, அதன் தேக்கத்தை பற்றிய ஆராய்ச்சிகள் உலகில் பல இடங்களில் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் உப நோக்கம் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகளை கண்டறிவதே.\nஆனால், செட்டி வகை ஏலியன்ஸ் தேடல்கள் [செட்டி (SETI) என்ன செய்கிறது] இவ்வகை மாற்று உயிர்களை தேடவில்லை. தொடர்புகொள்ளவும் எத்தனிக்கவில்லை. அவர்கள் தேடுவது, சாதா உயிர்களை அல்ல. மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள் தாண்டி, சிக்கலான உயிரணுக்கள் கொண்ட, கையில் டிஜிட்டல் வாட்சில் மணிபார்த்துக்கொள்ளும் அறிவு-ஜீவராசிகளை. மாற்று உயிர் தேடுவது, கண்டறிவதுமூலம் நமக்கு உயிர் பிரபஞ்சத்தில் பல இடங்களில் விரவியிருக்கலாம் என்று புரியலாம். அதிலிருந்து புரப்படும், அறிவுள்ள உயிர் மட்டும் அரிதாக இருக்கலாம்.\nபார்ப்போம், மாற்று உயிரே இதுவரை மாட்டவில்லை.\nஏன் என்ற காரணத்தின் கதவுகளை தட்டினேன், பதிலை தேடியபடி. கதவு திறந்தது. நான் உள்ளேயிருந்தே தட்டியுள்ளது புரிந்தது.\nஅபாரமான இந்த ஜெலாலுதீன் ரூமியின் (சூஃபி துறவி) கருத்தை ஒத்ததே நம்முடைய ஏலியன்ஸ் தேடலும் என்று தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/interim-orders-extended-till-july-31-court-order/c77058-w2931-cid748903-s11189.htm", "date_download": "2020-07-14T06:39:56Z", "digest": "sha1:NYWLHTQI33CBQD7EMAPHBTB4RWEYYKYF", "length": 4869, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "இடைக்கால உத்தரவுகள் ஜூலை 31 வரை நீட்டிப்பு !! நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஇடைக்கால உத்தரவுகள் ஜூலை 31 வரை நீட்டிப்பு \nகொர���னா ஊரடங்கால் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் இடைக்கால உத்தரவுகளை ஜூலை 31 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது ; ஏற்கெனவே சிறை கைதிகளின் பரோல் விடுமுறை ஜூன் 8 வரையும், இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30 வரையும் நீட்டிக்கப்பட்டது.\nபரோல் விடுமுறை காலத்தை நீட்டிக்க மறுக்கப்பட்டு பரோலில் சென்றவர்கள் அனைத்து கைதிகளும் ஜூன் 15-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிற இடைக்கால உத்தரவுகளை பொறுத்தவரை கரோனா பரவல் இன்னும் சரியாகவில்லை. ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்கள் இடையே போக்குவரத்து இயக்கப்படவில்லை.\nஎனவே அனைத்து இடைக்கால உத்தரவுகளும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 167 மற்றும் 309-ன் கீழ் செய்யப்பட்ட கைதிகள் ரிமாண்ட் உத்தரவுகளும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது.\nதமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற குற்றங்களில் தொடர்புடையவர்கள் வெளி மாநிலங்களில் கைது செய்யப்படும் போது மாநிலங்கள் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிரமமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அண்மையில் கேரளா நீதிமன்றம் ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கைது செய்யப்படும் நபரை கைதாகும் இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைக்கலாம். அவரை அங்கிருந்து வீடியோ கான்பரன்சில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் போதும் என இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116273/", "date_download": "2020-07-14T06:02:18Z", "digest": "sha1:NYMPJPAWMBNL63YB3IQFFYXZJBDTB27P", "length": 21450, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கடிதம் அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\nசிலநாட்களாக உங்கள் தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் கதைகள் நாம் தமிழில் வழக்கமாக வாசிக்காத வகையான கதைகளாக உள்ளன. தமிழ்ச்சிறுகதைகளின் பொதுவான இரண்டு டெம்ப்ளேட்டுகள் என்னவென்றால் நகர்புற நடுத்தரவர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினை. அல்லது கிராமத்து வறுமையும் நெகிழ்ச்சியும். இன்னொன்று ஆண்பெண் உறவு சார்ந்த பூடகமான பேச்சு. [நீங்கள் இதை சுட்டிக்காட்டி சொல்லியிருக்கிறீர்கள்]\nவிவேக் ஷான்பேகின் கதைகள் வெளிவந்தபோது சம்பந்தமே இல்லாத ஓர் உலகத்தைப் பார்த்ததுபோல புதிய அனுபவமாக இருந்தது. அந்தப் புதிய அனுபவம் இந்தக்கதைகளிலும் இருந்தது. சிலகதைகள் நான் சாதாரணமாக வாசிக்காத வடிவில் கொஞ்சம் திகைக்கவைப்பவையாக இருந்தன.\nஅனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் அதிகாரத்தின் வெவ்வேறு முகங்களைக் காட்டுபவை. அதிகார உலகம் எப்படி அதில் சென்று ஒட்டிக்கொள்பவர்களை அதன் பகுதியாக ஆக்குகிறது அல்லது சிக்கவைத்து அழிக்கிறது என்பதை பல கதைகள் காட்டுகின்றன. சமரசம் செய்துகொண்டவர்கள் அழிகிறவர்கள் என இரண்டேபேர்தான். ஆனால் நிலவொளியில் வேறுமாதிரியான கதை. உங்கள் நீதியுணர்ச்சியின் எல்லை என்ன என்பதைக் கேட்கும் கதை. நிலவொளியில் என்ற தலைப்பு வேறு அர்த்தம் அளிக்கிறது. அன்றாட வாழக்கையில் கண்ணுக்குத்தெரியாமல் ஆகிவிடும் பல விஷயங்கள் நிலவு நிறைந்த இரவில் தெரிகின்றன.\nமதுபாலின் கதைகளும் முற்றிலும் வேறாக இருந்தன. இத்தகைய கதைகளை இங்கே எழுதுபவர்கள் இல்லை. கதை நிகழ்வதில்லை. கதையை அவர் காட்டுவதுமில்லை. அவர் சுருக்கிச் சொல்கிறார். நடுவே சமகாலக் கருத்துக்களையும் பல்வேறு மேற்கோள்களையும் ஊடுருவ விட்டு ஒரு கொலாஜ் மாதிரி கதையை உருவாக்குகிறார். சாதாரணமாக வாசித்தால் அந்தக்கருத்துக்களையும் மேற்கோள்களையும் கொடுப்பதுதான் அவரது நோக்கம் என தோன்றும். ஆனால் எப்போதுமே அதைவைத்து கதையை மறை���்கிறார் என்பதை பின்னர் உணர்வோம்.\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது ஒரு சுவாரசியமான கதை. கதையை வைத்து விளையாடுவது. கதையில் ஒரு பத்திரிக்கையாளனின் மனநிலை சொல்லப்படுகிறது. அவன் சூழலியல் கருத்துக்கள், பைபிள் மேற்கோள்கள் வழியாக ஓர் யதார்த்ததை அறிகிறான். அதை சூழ்ந்திருக்கும் உலகம் புரிந்துகொள்ளவில்லை. இது ஒரு மேல்மட்டக்கதை. ஆனால் அடியில் சில படிமங்கள் கோத்து வைக்கப்படுகின்றன. மறைந்துபோன ஒரு நதி. அந்த நதிக்கரையிலிருந்து பிடிபட்டு கூண்டில் அடைபட்டிருக்கும் புலி. அந்தப்புலியின் கண்களில் மறைந்த நதி. அந்த நகருக்குமேலே உடையக்காத்திருக்கும் அணை. அதில் மரணவடிவமாக இருக்கும் நீர். நீர் என்னும் உயிராதாரத்தை வன்முறை ஆயுதமாக நீர்பீரங்கியில் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த படிமங்கள் வழியாகத்தான் மெய்யான கதையை மதுபால் சொல்கிறார். அதற்குமேல் அந்த செய்திகளும் மேற்கோள்களும் உள்ளன. அந்த படிமங்களை நேரடியாகச் சொல்வதுபோல் ஆனால் கதைஅழகில்லாமல் ஆகிவிடும். அந்தப்படிமங்களை வாசகன் கண்டறியவேண்டும். அதற்காக அந்த செய்தியாளனின் சிந்தனையின் அலைக்கழிவு, நினைவுகூர்தல் வழியாக ஒரு ஓட்டத்தை உருவாக்கி அதில் படிமங்களைக் கோர்த்து வைக்கிறார்\nகொலாஜ் என்னும் கலைவடிவின் சிறந்த உதாரணம் அந்தக்கதை. உயிராதாரமான நீர் என்று கதையின் ஒரு பகுதி நீதிநூல்களை எல்லாம் மேற்கோள் காட்டிச் சொல்லிக்கொண்டே இருக்க இன்னொரு பகுதி நீர் துப்பாக்கிக்குண்டாக ஆவதைச் சொல்கிறது. அந்த முரண்தான் கதை. வெவ்வேறு வடிவில் எழுதப்பட்ட இந்தக்கதைகள் சிறுகதை என்ற வடிவத்திற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன\nஅடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37\nகுகைகளின் வழியே - 4\n8. அழைத்தவன் - இளங்கோ மெய்யப்பன்\nபழைய அரிய தமிழ் புத்தகங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்ப��ிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117821/", "date_download": "2020-07-14T08:01:51Z", "digest": "sha1:X35QR4DYK77GXF33PKGHACOW6NGKBTF5", "length": 30111, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளனும் வாசகியும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் எழுத்தாளனும் வாசகியும்\nதிருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அக்கா அனுப்பியிருந்த புத்தக பார்சலுடன் , கடலூரில் அந்த முகவரியை தேடி கண்டடைந்தேன் . எண்பது கடந்த வயதில் தனித்து வாழும் பாட்டி .தள்ளாமை காரணமாக தற்போது எதோ உடற்பிணி அவர் யாரையும்,எந்த நேரமும் தொந்தரவு செய்யும் , சூழல் மறந்து தன்னை மட்டுமே கருத்தில் கொண்ட நபர் அல்ல ,ஆகவே அவர் யார் உதவியையும் பெரும்பாலும் நாடுவதில்லை . வாசகி .குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுகாவின் வாசகி . தகவல் அறிந்து தேடிச்சென்று அவர்களை சந்தித்தேன் . இப்படித்தான் ராதா பாட்டி எனக்கு அறிமுகமானார் .\nதின்னவேலிக்கார பாட்டி . வீட்டுக்குள் வைத்தே வளர்க்கப்பட்ட பெண் . வீட்டுக்குள் வரும் வாராந்திரிகள் வழியே கதைகளின் வாசகி . கணவருடன் பணி நிமித்தமாக பல ஊர் பயணம் செய்தவர் . குழந்தைகள் இல்லை . சுற்றத்தாரை இவர் நாடுவதும் இல்லை .கணவரின் பென்ஷன் துணையுடன் தனித்து வாழ்கிறார் . சூழச் சூழ தனிமை , அதை இடைவெளியே இன்றி நிரப்பி வைத்திருக்கும் சுகா வின் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .\nவயசானா ஆயிரம் நோய் நொடி ,இதுக்கு பின்னால உன் வேலைய விட்டுட்டு சுத்த முடியாதுடா தம்பி என சொல்லி விட்டு சிரித்தார் . வெகு சிலபேருக்கு மட்டுமே வயதான பிறகான பல்செட் சிரிப்பு , அத்தனை பாந்தமாக அமையும் .அப்படி அமைந்தவர் ராதா பாட்டி . பல் செட்டில் முதலும் முடிவுமான சிக்கல் ,அதை பொருத்திக் கொண்டு கீழ் தாடையை , இயல்பாக முன் பின்னாக ,இடம் வலமாக அசைக்க முடியாது என்பதே .அது வகுத்து வைத்த எல்லைக்கு உட்பட்டே தாடையை அசைக்க முடியும் . புன்னகைத்தால் பழிப்பு காட்டுவது போல இருக்கும் [சிறந்த உதாரணம் இறுதிக்கால நடிகர் திலகத்தின் சிரிப்பு ] .இந்த இடரில் சிக்காத குழந்தையின் சிரிப்பு பாட்டியுடயது .\nஅவர்களின் வயதொத்த என் பெரியம்மாவை அவர்களுக்கு ஒரு நாள் அறிமுகம் செய்து வைத்தேன் . அவ்வப்போது சென்று பார்ப்பேன் .அந்த மாதம் வாசித்த கதை மொத்ததையும் விமர்சனபூர்வமாக [பாட்டி கடுமையான பெண்ணியவாதியாக்கும்] அலசி பிழிந்து காயப் போடுவார் .\nதங்கை கணவர் இறந்துவிட, தங்கையின் ”சிரமம் ” அறிந்து அக்காவே தனது கணவரை ,தங்கையை ஆற்றுப்படுத்த அனுப்பும் கதை ஒன்று .புரட்சிகரமான கதைதான் .பாட்டியின் விமர்சனம் வேறு விதமாக இருந்தது . கதை எழுத சொன்னா என்னத்துக்கு எழுத்தாளர் அவரோட அடி மன ஆசைய எழுதி கதைன்னு சொல்றார் ஜெயமோகனின் வெற்றி சிறுகதை அவருக்கு கடும் கோபத்தை அளித்தது . இந்த பொம்னாட்டி என்ன பண்ணா இவருக்கு என்னவாம் ஜெயமோகனின் வெற்றி சிறுகதை அவருக்கு கடும் கோபத்தை அளித்தது . இந்த பொம்னாட்டி என்ன பண்ணா இவருக்கு என்னவாம் இதெல்லாமா கதைன்னு எழுதி புஸ்தகமா போடுவா இதெல்லாமா கதைன்னு எழுதி புஸ்தகமா போடுவா ஆறம் ���ழுதின ஜெயமோகன் இப்புடி எழுதலாமா ஆறம் எழுதின ஜெயமோகன் இப்புடி எழுதலாமா என குமுறினார் . பின்னர் ஆழமற்ற நதி வாசித்து விட்டு ஆங் இது ஜெயமோகன் .இப்புத்தானே எழுதணும் என சந்தோஷப்பட்டார் .\nஎதை எங்கே பேசினாலும் கொண்டு சென்று சுகாவில் நிறுத்தி விடுவார் . ஒவ்வொரு சந்திப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவரில் ஏதோ மாற ,எனக்குள் எங்கோ சுகாவைக் கண்டு அந்த சுகாவுடன் பேசத் துவங்கினார் . அந்த சுகாவுக்கே உபசாரங்கள் எல்லாம் . கூன் உடலுடன் , வலியில் முனகியபடி அவர் காபி போடுவார் . அது ஒரு வன்முறை .அதை செய்ய வேண்டாம் என்பது அதைக் காட்டிலும் உயர்ந்த வன்முறை . அவர் முதுகு நெட்டி முறியும் ஒலியை நெஞ்சாங்கூட்டில் கேட்டபடி அவர் அருகே நின்றிருப்பேன் .\nருசி பார்க்காமல் ஆச்சாரமாக காபி போடுவார் . ஓய்ந்து அமர்ந்து தனது கோப்பை காப்பியை ருசிக்கும் போது முகம் மாறி ,ரகசிய குரலில் ‘கச்சக்குது ‘ என்பார் .இந்த கச்சக் என்பதை கண்களை அழுந்த மூடித் திறந்து சொல்வார் .மீண்டும் எழுந்து , எனது கோப்பையை கவர்ந்து சென்று ,துன்புற்று , மதுரம் பெய்து மீள்வார் . நாக்கு சுளுக்கும் தித்திப்பு . சப்பு கொட்டியபடி கேட்பார் ”காது ஓஞ்சுபோன மாதிரி பாட்டிக்கு நாக்கும் ஓய்ஞ்சு போச்சு போல தம்பி ”.\nமூன்று நான்கு வருடம் நானே மறந்து போகும் எனது பிறந்த நாளுக்கு தவறாமல் அழைத்து வாழ்த்து சொல்வார் . சுகாவின் பிறந்த நாளுக்கும் என்னையே அழைத்து வாழ்த்து சொல்வார் .கடந்த சுகாவின் பிறந்த நாள் அன்று ஒரு தயிர் சாத பொட்டலம் வாங்கி , யாருக்கேனும் தானம் செய்யச் சொன்னார் . வாங்கினேன் . அதிசயமாக ஆள் யாரும் கிடைக்கவில்லை . சரிதான் என நானே சாப்பிட்டு விட்டேன் . தானம் பெற்றவன் நானாகவே இருந்து விட்டு போகிறேனே .\nபூசம் நட்சத்திரத்துக்கு ஆகாய நீலம் நல்லதாம் என்று சொல்லி ஒரு பிறந்த நாளுக்கு ஆகாய நீலத்தில் சட்டை எடுத்துக் கொடுத்தார் . சீனுவுக்கதான் கொடுத்தார் .ஆனால் சட்டை சைஸ் சுகாவுக்கு உரியது . அவ்வப்போது தொலைபேசியில் அழைப்பார் . நான் பேசுவது அவருக்கு கேட்காது , காது கருவி ஓய்ங் என விசில் அடிக்கும் . அவர் பேசி விட்டு வைத்து விடுவார் .பெரும்பாலும் நான் சொல்லாதவற்றை புரிந்து கொண்டு ,அதன் வழியே செயல்பட்டு ,நான் அப்படி சொல்லவில்லை என்பதை அறிந்து வருந்துவார் . காது மிஷன் மாத்து��்க என்று சொல்வேன் . உனக்கு புரியலடா தம்பி மாத்த வேண்டியது மிஷனை அல்ல காதை என்று விட்டு சிரிப்பார் .\nஓவியம் வரையக் கூடியவர் .அவரது இளமையில் அவர் வரைந்த சேரநன்நாட்டிளம் பெண் ஓவியம் ஒன்றை எனக்களித்த தினம் ஒன்றினில் வெறும் காசு பணம் கணக்கு வழக்கு இவற்றை முன்னிட்டு தன்னை விலகிய உறவுகள் குறித்து சொன்னார் . ஜெயஸ்ரீ அக்கா விரும்பியபடி அவர் ஏதேனும் முதியோர் இல்லத்தில் சேர விரும்புகிறாரா என ஒரு நாள் கேட்டேன் . ‘தின்னவேலிக்காரிடா திமிரு புடிச்சவ .என்னால ஒரு ஹோம்ல போய் இருக்க முடியாது .அதே போல என் வேலைய இன்னொருத்தர் செய்றதும் எனக்கு புடிக்காது .இதாண்டா இந்த பாட்டி புரிஞ்சிக்கோடா ‘என்றார் .\nபாலு மகேந்திரா ரசிகை . நேத்து கனவுல நானும் சுகாவும் பாலு மகேந்திரா கிட்ட பேசிக்கிட்டு இருந்தோம் .நான் சிங்களத்துல பேசினேன் ,பாலு சந்தோசப்பட்டார் ,சுகா ஆச்சர்யப்பட்டார் என்று சொல்லி சிங்களத்தில் எதோ பேசிக்காட்டினார் . சுகா சுகா சுகா அவரில்தான் எல்லா உரையாடலும் துவங்கி அவரில்தான் எல்லா உரையாடலும் முடியும் . வீ ஆர் செய்லிங் இன் தி சேம் போட் உனக்கு புரியாது . என்பார் .\n‘அன்னிக்கி பாரு வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்துடிச்சி ,கால் மணி நேரம் கூட இருக்காது ,தெரு ஜனம் மொத்தமும் வீட்டுக்குள்ள ,நான் வீட்டுக்கு வெளில , கால் மணி நேரத்துல என் வீடு என் வீடா இல்லாம போய்டுதுடா ‘ என்னைக்கு பாட்டி இது நடந்தது … இந்த வாரம் இந்த புக்குல சுகாவோட இந்த கதை வந்துச்சே அந்த வாரம் என பதில் சொல்வார் .\nகடந்த வாரம் பாட்டியை தேடி சுகா வந்திருந்தார் . பாட்டி செவிக் கருவியை அணைத்து விட்டு உறக்கத்தில் இருந்ததால் .வீடு திறக்க வில்லை .சுகா திரும்பி விட்டார் மறுநாள் என்னை அழைத்து பாட்டி தவித்து விட்டார் . முதன் முறையாக பாட்டியின் பொருட்டு சுகாவை தொடர்பு கொண்டால் என்ன என்று தோன்றியது . மறு கணம் அதை வன்முறையாக முறித்தேன் .இவர்கள் இருவர் இடையே ,தரகனாக நான் யார் கல்லை நம்பி வணங்கினால் அதில் தெய்வமே எழும் போது, கதையை நம்பினால் அந்த எழுத்தாளன் வந்து விட மாட்டானா என்ன \nநேற்று பாட்டி தொலைபேசினார் .வழக்கம்போல நான் பேசியது அவருக்கு கேட்கவில்லை .அவர் பேசியது கேட்டது .சுகா வந்து பாட்டியை பார்த்து விட்டார் .\nமுதல் கணம் அத்தனை ஆசுவாசம் எழுந்தது . இது ஒ���ு விதமான ஈடேற்றம் . கடந்த சந்திப்பில் உரையாடல் முடித்து கிளம்பும் போது பாட்டி கை கூப்பி சொன்னார் ‘ எல்லாம் சுகா கிட்ட சொல்ல வேண்டியது .உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் .இந்த அறுவையை எப்பவும் சகிசுகிட்டு .அப்பப்போ வந்து பாத்து ,இதே கதையை திரும்ப திரும்ப கேக்குறியே உனக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் என்றார்கள் .\nகோடி கோடி புண்ணியம் .எல்லாம் சுகாவுக்கு போய் சேர வேண்டியது . ஒரு கணம் அபத்தமாக உணர்ந்தேன் . பொறாமையும் ,குற்ற உணர்வும் ,தனிமையும் ,கழிவிரக்கமும் வந்து கவிந்தது .பாட்டி சுகாவை பார்த்து விட்டார் . இனி பாட்டி முன்னிலையில் நான் சுகா இல்லை . இனி அவருக்கு நான் சுகா வாக ஒரு முகாந்திரமாக அவர் முன் அமர்ந்திருக்கும் ஒரு முன்னிலை இல்லை . இனி அவருக்கு நான் யார் தெரியவில்லை இனிமேல் சென்று பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் . சுகாவுக்கானதாக இல்லாத , கசப்போ இனிப்போ ஆன காப்பியை, எனக்கே எனக்கான காப்பியை,சுகா வந்து போன விழி விரியும் கதையை கேட்டபடி, அருந்த வேண்டும் .\nமுந்தைய கட்டுரைநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nஅனோஜனின் யானை - கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - கடிதங்கள்\nவெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழ���பெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/trump.html", "date_download": "2020-07-14T06:30:00Z", "digest": "sha1:3CGQFVHIEEBXSXSDPZCDZGYWHIICHEO5", "length": 8743, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / இந்தியா / உலகம் / சவுதி அரேபியா / டொனால்டு டிரம்ப் / தீவிரவாதம் / தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nMonday, May 22, 2017 அமெரிக்கா , இந்தியா , உலகம் , சவுதி அரேபியா , டொனால்டு டிரம்ப் , தீவிரவாதம்\nதீவிரவாதத்தால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரேப் – இஸ்லாம் – அமெரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.\nசவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.\n50 இஸ்லாமிய நாடுகள் பங்கு பெறும் இந்த மாநாடு தான், அமெரிக்க அதிபராக ட்ரம்ப பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் வெளிநாட்டில் நடக்கும் முதல் மாநாடாகும்.\nஇந்தப் பேச்சின் போது அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தா���்குதல், பாஸ்டன் வெடிகுண்டு தாக்குதல், ஆர்லாண்டோ தாக்குதல் ஆகியவற்றை நினைவு கூர்ந்து பேசிய ட்ரம்ப் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.\nதீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர் என்று குறிப்பிட்ட ட்ரம்ப் அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.\nஆசிய நாடுகளில் இந்தியா போன்ற நாடுகளே தீவிரவாத த்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று ட்ரம்ப் தனது பேச்சின் போது தெரிவித்தார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு இந்தியா குறித்து அதிகம் கருத்து தெரிவிக்காத ட்ரம்ப் முதல் முறையாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.\nஇஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் தனது முதல் பயணத்தை இஸ்லாமிய நாடுகளில் மேற்கொள்ளும் டிர்ம்ப்பின் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaanae-thanakkul-rasikkindraal-song-lyrics/", "date_download": "2020-07-14T06:52:35Z", "digest": "sha1:Y6MH65DT2326M7ZXCLHV3IHGZF254ZWS", "length": 6994, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaanae Thanakkul Rasikkindraal Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசையமைப��பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்\nஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்\nஆண் : காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே\nஆண் : காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே\nஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்\nஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்\nபச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்\nபச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்\nகாதலோ ஆசை தாய்மையே பூஜை\nஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்\nஆண் : பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது\nஆண் : பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது\nதெய்வம் பாதி உந்தன் திறமை பாதி\nஅவை காக்க வேண்டும் என் கண்ணை\nதெய்வம் பாதி உந்தன் திறமை பாதி\nஅவை காக்க வேண்டும் என் கண்ணை\nதந்தை நான் வாசல் அன்னை நீ கோவில்\nஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்\nஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMDU1OA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-14T05:42:51Z", "digest": "sha1:2AUGFEWTNRP4MRK7J7Z547NQG57OIGJ5", "length": 11897, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிளாய்டுக்கு நினைவஞ்சலி: ஆயிரக்கணக்கானோர் பேரணி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nபிளாய்டுக்கு நினைவஞ்சலி: ஆயிரக்கணக்கானோர் பேரணி\nஹூஸ்டன்; அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய சொந்த ஊரான, ஹூஸ்டனில், பிரமாண்ட பேரணி நடந்தது.\nஇதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பிளாய்டின் சொந்த ஊரான ஹூஸ்டனில், நேற்று அவருக்கு நினைவஞ்சலி பேரணி நடத்தப்பட்டது. இதற்கு, பிரபல ராப் பாடகர்கள், ட்ரே தா டுரூத், பன் பி ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அமைதிப் பேரணியில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மக்கள் வந்திருந்தனர். பல கட்சித் தலை��ர்கள், எம்.பி.,க்கள் என பல தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னரும், பேரணியில் பங்கேற்றார்.பிளாய்டு குறித்தும், கறுப்பின மக்களுக்கு சுதந்திரம் கேட்டும் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇந்த பேரணிக்காக, ஹூஸ்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் பல இடங்களில் இருந்த கற்கள் உள்ளிட்டவற்றை, நகர நிர்வாகம் அகற்றியது.இதற்கிடையே, நாட்டின் பல இடங்களில் நடந்த போராட்டங்களின் போது, போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர்.\nஇதுவரை நடந்துள்ள வன்முறைகளில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 6,000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மட்டும், 2,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பல மாகாணங்களில், கடந்த சில நாட்களாக இருந்ததைவிட, போராட்டம் சற்று தணிந்துள்ளது. 'போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்' என, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், ராணுவத்தை அனுப்பும் முடிவை, அதிபர் மாளிகை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சம நீதி வேண்டும்இந்த நேரத்தில் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கி பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் பிரச்னையில், அரசு மிகப் பெரிய தோல்வியை அடைந்துவிட்டது. சம நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அந்த மக்களின் பிரச்னைகளை கேட்டறிய வேண்டிய நேரம் இது.ஜார்ஜ் புஷ், அமெரிக்க முன்னாள் அதிபர்உறுதி செய்வோம்இந்த நேரத்தில் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கி பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் பிரச்னையில், அரசு மிகப் பெரிய தோல்வியை அடைந்துவிட்டது. சம நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அந்த மக்களின் பிரச்னைகளை கேட்டறிய வேண்டிய நேரம் இது.ஜார்ஜ் புஷ், அமெரிக்க முன்னாள் அதிபர்உறுதி செய்வோம்அனைத்து நகரங்களிலும், அனைத்து சமுதாயத்தினரும், அமைதியுடனும், பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் மற்றும் மன அமைதி அளிப்பதை அனைவரும் உறுதி செய்வோம்.\nஇந்த நேரத்தில், ஊரடங்கை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். வீட்டில் உள்ள அன்பானவர்களுடன் உங்களுடைய நேரத்தை செலவிடுங்கள்.மெலனியா டிரம்ப், அமெரிக்க அதிபரின் மனைவிஹீரோவான இந்தியர்வாஷிங்டனில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது, திடீரென, வன்முறை வெடித்தது.\nஅப்போது, போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி யடித்தனர். அந்த நேரத்தில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராகுல் துபே, தன் வீட்டில், 75 போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அதனால், போலீஸ் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தப்பினர். தங்களை காப்பாற்றிய ராகுலை, அந்த மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.\nசி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண்கள் வாங்கிய உத்தரபிரதேச மாணவி..: இந்திய வரலாற்றை படிக்க விருப்பம் இருப்பதாக பேட்டி\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்\n3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்\nராமர் இந்தியரே அல்ல; நேபாளி.. உண்மையான அயோத்தி நேபாள நாட்டில் தான் உள்ளது : நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சர்ச்சை பேச்சு\nயுஜிசி.யின் பிடிவாதத்தால் ஆவேசம் மாணவருக்கு தொற்று வந்தால் துணைவேந்தர்கள் மீது வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சர் எச்சரிக்கை\nடீசல் விலை உயர்வை கண்டித்து மதுராந்தகத்தில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,51,965 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்\nஅப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020\nபாராட்டு மழையில் விண்டீஸ் * உற்சாகத்தில் கிரிக்கெட் உலகம் | ஜூலை 13, 2020\n‘ஐ மிஸ் யூ’: ராகுல் உருக்கம் | ஜூலை 13, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82564.html", "date_download": "2020-07-14T05:23:28Z", "digest": "sha1:IMSCBASSIPPZN4JYNV4XRHBRI7DZA7O7", "length": 6439, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "கணவரின் அன்பில் வித்தியாசம் – சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nகணவரின் அன்பில் வித்தியாசம் – சமந்தா..\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.\nகணவன் – மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. இந்த படத்தில் ஜோடியாக நடித்தது ஏன் என்று சமந்தா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ’நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.\n‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/politics-2/?filter_by=random_posts", "date_download": "2020-07-14T07:36:17Z", "digest": "sha1:FVV6YS3ML2AFXEBDICS6AAMJLJ64KRMN", "length": 8997, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "POLITICS Archives - Ippodhu", "raw_content": "\nவெங்காயம் விலை உயர்வுக்கு இப்படி ஒரு விளக்கம் : கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் ; டிரெண்டிங்கில் #SayItLikeNirmalaTai\nஇலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை\nஅவர் தன்னுடைய சித���தாந்தத்தை சட்டைப் பையில் வைத்து ஆர்எஸ்எஸ்-இல் இணைந்துள்ளார் : ராகுல் காந்தி\nஎன்னை மோசமாக நடத்துகின்றனர் : வீட்டைக் காலி செய்த ட்ரம்ப்\nவாக்காளா்கள் அளித்த தீா்ப்புக்கு எதிரானது : பதவி நீக்கத் தீா்மானம் குறித்து டிரம்ப்\nதண்ணீர் இன்றி இடம்பெயர்ந்த கிராம மக்கள்; மண்ணை விட்டுச் செல்ல மனமில்லாமல் தனியாளாக வசிக்கும்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி X50 ப்ரோ 5G\nபுதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் : உங்கள் பட்ஜெட் விலையில்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/18302-2012-02-02-07-14-06", "date_download": "2020-07-14T05:25:12Z", "digest": "sha1:WDREKQETCWD7X3BYHNRKZUFV3WRI62EY", "length": 66379, "nlines": 356, "source_domain": "keetru.com", "title": "கொடிவழி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2012\nதமிழ்நாட்டைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்ற ஜப்பான் நாட்டுப் பேராசிரியர் நோபுரு கரஷிமா, சென்னைக்கு வந்தபோது அவர் அளித்த செவ்வி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. அதில் அவர் சொல்லுகிறார்:\n‘எனக்கு 70 தலைமுறை முன்னோர்களின் பெயர்கள் தெரியும். ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலுமே, குறைந்தது 30 முதல் 50 தலைமுறைகளைப் பற்றி அறிந்து இருக்கிறார்கள். முன்னோர்களைப் பற்றிய தகவல்களை, எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.\nஏனெனில், கடந்த பல நூற்றாண்டுகளாக, ஒவ்வொரு ஊரிலும் உள்ள புத்த மடாலயங்களில் வாழ்ந்த புத்த பிக்குகள், அந்த ஊரில் பிறந்தவர்களின் பெயர்களையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஜப்பான் அரசு, அவற்றை அப்படியே அரசாங்க ஆவணங்களாக ஆக்கி விட்டது. இணையத்திலும் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன.\nஎனவே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், நூறு ஆண்டுகள் அயல்நாட்டில் வசித்துவிட்டுத் திரும்பி வந்து, தம்முடைய பெயரைச் சொன்னால் போதும்; அவருடைய குடும்பத்தைப் பற்றிய தகவல்களை எளிதாகப் பெற்று விட முடியும்’ என்று கூறி இருந்தார். வியப்பாக இருந்தது.\nஇதுகுறித்து மேலும் அறிய, இணையத்தைத் துழாவினேன். ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ குடும்பத்தைப் பற்றிய செய்திகள் மலைக்க வைத்தன.\nஅதாவது, மன்னரது யமாட்டோ குடும்பம், கி.மு. 660 ஆம் ஆண்டில் இருந்து ஜப்பானை ஆண்டு வருகிறதாம். அவர்களது வழியில், இவர் 125 ஆவது பேரரசர். (சிலர் 136 ஆவது பேரரசர் என்கிறார்கள். சிலர், முதல் 25 பேரரசர்கள் பற்றிய குறிப்புகளை மறுக்கிறார்கள். எப்படியும், 100 க்குக் குறைவு இல்லை.)\nஉங்கள் பாட்டனார் பெயர் என்ன\nஇந்தத் தகவலைப் படித்ததற்குப் பின்னர், நான் யாரைச் சந்தித்தாலும், ‘உங்கள் தாத்தாவுக்குத் தாத்தா பெயர் என்ன’ என்று கேட்கத் தொடங்கினேன்.\nஒருசிலரால் மட்டுமே ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப் பற்றிச் சொல்ல முடிந்தது. பெரும்பாலானவர்களால் சொல்ல முடியவில்லை. ஏன்\nஇருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும்கூட, எல்லோருக்கும் கல்வி கிட்டவில்லை. இப்போது உள்ளது போல, எண்ணங்களை, எழுத்துகளைப் பதிவு செய்வதற்கான கருவிகள் எதுவும் இல்லை. நமது முன்னோர்கள் பதிவு செய்த பல ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் நமக்குக் கிடைக்கவில்லை. கரையான் அரித்தும், நெருப்பில் எரிந்தும், மழை வெள்ளத்தில் நனைந்தும் வீணாகின. அதனால், நமக்குக் கிடைக்கவில்லை. முகப்படம் எடுப்பது பற்றிச் சிந்தித்துக்கூடப் பார்த்து இருக்க முடியாது.\nஎனவே, நமது முன்னோர்களைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.\nஇதே நிலை நமக்கும் வரக்கூடாது. உங்களுடைய பேரனுக்குப் பேரன், உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா இல்லையா அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஉங்களைப் பற்றிய பற்றிய தகவல்களை எழுதி வைக்க வேண்டும். படங்களைத் தொகுத்து வைக்க வேண்டும். குடும்ப உறவினர்களை முகப்படம் எடுத்துப் பாதுகாத்து வையுங்கள். மின்னணு கேமராக்களைக் கொண்டு படங்கள் எடுத்து, கணினிகளில், குறுவட்டுகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது பார்த்து மகிழலாம். தேவைப்பட்டால் நகல் எடுத்துக் கொள்ளலாம்.\nநான் சந்திக்கின்ற ஒவ்வொருவரிடமும், ‘ஒருமுறையேனும் உலகத்தைச் சுற்றி வாருங்கள்; உங்கள் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதுங்கள்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.\nஓய்வு பெற்ற நீதிபதி திருப்பதி அவர்களை, எழும்பூர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் சந்தித்தபோது, நோபுரு கரஷிமா தெரிவித்த தகவலைக் கூறினேன்.\nஅப்பொழுது அவர் சொன்ன தகவலைக் கேட்டவுடன், எனக்கு ஏற்பட்ட பரவசத்தில், உடம்பெல்லாம் புல்லரித்தது. மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டன. என் கையை அப்படியே அவரிடம் காண்பித்தேன். அவரும், அருகே நின்று கொண்டு இருந்த அவருடைய நண்பரிடம் பார்க்கச் சொன்னார்.\nஅப்படி என்ன தகவலை அவர் சொன்னார்\n‘நம்முடைய தமிழ்நாட்டிலும் இதுபோன்ற தகவல்கள் இருக்கின்றன’ என்றார்.\n‘நம்மால் ஐந்து அல்லது ஆறு தலைமுறைக்கு மேல் சொல்ல முடியாதே\n‘முடியும். 1977 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் நீதிபதியாகப் பணி ஆற்றிக் கொண்டு இருந்தபோது, ஒரு வீட்டின் உரிமை தொடர்பான வழக்கு வந்தது. அதில், ஒரு குடும்பத்தினர் கொண்டு வந்த ஆவணத்தில், கடந்த 300 ஆண்டுகளாக அவர்களது குடும்பத்தில், யாருக்கு யார் பிள்ளை யாருக்குச் சொத்து உரிமை இருக்கிறது யாருக்குச் சொத்து உரிமை இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன’ என்றார்.\n‘அந்த ஆவணத்தைப் பார்க்க முடியுமா’ என்று கேட்டேன். ‘கன்னியாகுமரி மாவட்ட அரசு இதழிலும் (கெசட்), தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்திலும் பார்க்க முடியும்’ என்று சொன்னார். இதுதான் எனது பரவசத்துக்குக் காரணம்.\nஅவரிடம் பேசி ���ுடித்துவிட்டு விடைபெற்றுத் திரும்பினேன். சிறிது நேரம் கழித்து அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசினேன். ‘நீங்கள்‘குடும்ப மரத்தை’ உருவாக்குங்கள் என்று சொன்னீர்கள். ஆங்கிலத்தில் அதை ‘Family Tree’ என்று சிலர் சொல்லுகிறார்கள். அது சரி அல்ல. ‘Geneological Tree’ என்பதுதான் சரி.\nநமது வட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ‘கொடிவழி ஜாபிதா’ என்று ஒரு பட்டியல், வழக்கில் இருக்கிறது. கேட்டு வாங்கிப் பாருங்கள். கூடுதல் விவரங்கள் கிடைக்கும்’ என்றார். அரிய தகவல் ஒன்றை அறிந்து கொண்டதில், என் மகிழ்ச்சி பெருகியது.\nஎன்னுடைய கொடிவழியைப் பற்றிச் சிந்தித்தேன். ‘வை.மு.சு.அ.ப. அருணகிரி’ என்பது என்னுடைய கொடிவழி ஆகும். ‘வையாபுரி-முத்துசாமி-சுப்பிரமணியன்-அருணகிரி-பழநிசாமி-அருணகிரிநாதன்’ இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதாவது ஆறு தலைமுறை.\nசெட்டிநாட்டில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்துப் பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள். தமிழகத்தின் வேறுசில இடங்களிலும் அந்த வழக்கம் இருக்கிறது.\nகிரேக்கர்கள், அரேபியர்கள், ஜப்பானியர்கள், தங்கள் மூதாதையர்களின் பெயர்களையும் சேர்த்துத்தான் சொல்லுகிறார்கள்.\nஎடுக்காட்டாக, ‘முகமது பின் அல் தானி’ என்ற பெயரில்,\n‘முகமது’ என்பது தனி நபரின் பெயர்;\n‘பின்’ என்பது மகனைக் குறிக்கும்;\n‘பிந்த்’ என்பது மகளைக் குறிக்கும்;\n‘கலீபா’ என்பது தகப்பனாரின் பெயர்;\n‘அல் தானி’ என்பது குடும்பப் பெயர்.\nதொலைக்காட்சிகளில் நாள்தோறும் முகம் காட்டுகிற சேலம் சிவராஜ் சித்த வைத்தியர், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் கொடுக்கின்ற விளம்பரங்களில், அவருடைய மூதாதையர்களாக 9 தலைமுறை வைத்தியர்களைப் படமாகக் காட்டுகிறார். அதுபோல, தமிழ் நாட்டில் எத்தனையோ வீடுகளில் அரிய தகவல்கள் இருக்கலாம். இதைவிடக் கூடுதலாகக் கொடி வழியை நீங்கள் அறிந்து இருந்தால், எனக்குச் சொல்லுங்கள் என்று, இதே நூலின் முந்தைய பதிப்புகளில் எழுதி இருந்தேன்.\nதமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பலர் தொடர்பு கொண்டு தகவல்களைச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து, ஒரு புத்தகமாக எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.\nநான் எழுதிய இந்தக் கட்டுரை, ‘கொடிவழி’ என்ற தலைப்பில், 2007 ஆம் ஆண்டு, ‘கலைமகள்’ தீபாவளி மலர், ப��்கம் 149 இல் வெளியானது. அதைப் படித்துவிட்டுப் பலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள்.\nகுறிப்பாக, சென்னை, மேற்கு மாம்பலம் எம்.ஆர்.சீனுவாசன், (94440-81834) ஒரு கடிதம் எழுதி இருந்தார். பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் பரவிக்கிடந்த தனது சொந்தங்கள் 400 பேர்களை ஒன்றுதிரட்டி, ஒரே இடத்துக்கு வரவழைத்து, சந்திக்கச் செய்து இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் நாளிட்ட தினமலர் வாரமலர் இதழில், அந்தச் சந்திப்பு குறித்த கட்டுரை வெளியாகி இருக்கின்றது. அதை அவர் எனக்கு அனுப்பி இருந்தார்.\nஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராஜ்மோகன் ஐ.பி.எஸ்., தமது குடும்பக் கொடிவழியை ஒரு மரமாக வரைந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பே அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார். செட்டிநாட்டுப் பகுதியில் நான் ஆய்வு செய்த போது, பல குடும்பங்களில், குடும்ப வரைபடத்தைக் கையால் வரைந்து வைத்து இருக்கின்றார்கள்.சிலரிடம் கேட்டு வாங்கி, நகல் எடுத்து வைத்து இருக்கின்றேன்.\nசென்னையில் என் பக்கத்து வீட்டுக்காரர், செட்டிநாடு இராயவரத்தைச் சேர்ந்த சிதம்பரம், 1993 ஆம் ஆண்டிலேயே தமது குடும்பக் கொடிவழியை ஒரு ஆலமரம் போல, வரைந்து வைத்து இருக்கிறார். சங்கரன்கோவிலில் எனது தாத்தா, நினைவில் வாழும் என்.கே.எஸ். இராஜகோபால், 1980 லேயே, தமது உறவுகள் குறித்த ஒரு வரைபடத்தை வரைந்து வைத்து இருக்கிறார். மற்றொரு தாத்தா அருணகிரியின் மகன் சங்கரலிங்கம், அவரது தாத்தா பயன்படுத்திய எழுத்து ஆணி ஒன்றை வைத்து இருக்கின்றார். திருவெட்டநல்லூர் மணிகண்டன் என்பவர், ஒரு குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வைத்து வணங்கி வருகின்ற பொருள்களை என்னிடம் காண்பித்தார்.\nவைகோ அவர்களிடம் ஒருமுறை இந்தக் கருத்தைப் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘எங்கள் வீட்டில், முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருள்களை வைத்து இருக்கிறோம்’ என்றார். தமிழகத்தில் பல குடும்பங்களில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து வணங்கி வருகின்றார்கள். அவற்றின் தொன்மம் குறித்து அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டு எழுதினால், நிறையத் தகவல்கள் கிடைக்கும். தற்போது, 60, 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரிடமும், அவர்களது வாழ்க்கை வரலாறை, அவர்களது கதைகள், பாடல்களைக் கேட்டு எழுதி பதிவு செய்கின்ற பணியை, ஆங்காங்கு உள்ள இளைஞர்கள் செய்��� வேண்டும்.\nஉங்கள் வீட்டில் உள்ள பத்திரங்களை எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தப் பழைய எழுத்துகளை, இப்போது உள்ள பத்திர எழுத்தர்கள், நன்றாகப் புரியக்கூடிய வகையில் தட்டச்சு செய்து தருகிறார்கள். நான் அப்படி தட்டச்சு செய்து வாங்கி வைத்து உள்ளேன். நீங்களும் தட்டச்சு செய்து படியுங்கள். ஏதேனும் தகவல் கிடைத்தால் எனக்குத் தெரிவியுங்கள். இணையத்தில், தேடிப் பாருங்கள்; பல்லாயிரக்கணக்கான கொடிவழி வரைபடங்கள் காணக் கிடைக்கின்றன. அதுபோல, நீங்களும் வரைந்து வைக்கலாம்.\nகிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு குலதெய்வத்தை வழிபடுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்படி ஒரு தெய்வத்தை வணங்குபவர்கள் அனைவரும் உறவினர்களாகத்தான் இருப்பார்கள்.\nஓலைச்சுவடிகளில் புதைந்து கிடந்த தமிழ் இலக்கியச் செல்வங்களை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. ஊர் ஊராகச் சென்று தேடி எடுத்து அச்சிட்டுத் தந்தார் அல்லவா அதுபோல, நமது கொடிவழியை, சிதறிக் கிடக்கின்ற சொந்தங்களை நாம் தேடுவோம். அதன் வழியாக தமிழகத்தின் வரலாறு குறித்த பல செய்திகள் கிடைக்கும்.\n2007 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, ஓலைச்சுவடிகளைத் தேடுகின்ற பணியைப் பெருமளவில் நடத்தியது. சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமான ஓலைச்சுவடிகள் கிடைத்தன. ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை சோதிடக் குறிப்புகளே இருப்பினும், அவையும் ஒரு ஆவணம்தானே\nஎன்னுடைய தாத்தா அருணகிரி, 1962 ஆம் ஆண்டு இறந்தார். அவர் உயிரோடு இருந்த வரையிலும் ஒரு படம்கூட எடுத்துக்கொண்டது இல்லை. அவர் இறந்தபோது, அவருடைய தம்பி முப்பிடாதி என்பவருக்கு, அண்ணனைப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கிறது. உடனடியாக, ஒரு முகப்படக் கலைஞரை அழைத்து வந்து, இறந்துபோன என் தாத்தாவை ஒரு சேரில் உட்கார வைத்துப் படம் எடுத்து இருக்கிறார். அந்த ஒரு படம்தான் இன்றைக்கு எங்கள் குடும்பத்தினரிடம் இருக்கிறது. அதேபோன்று, ஒருவர் இறந்தபிறகு எடுத்த படங்களை, தமிழகத்தின் பல கிராமங்களில் வீடுகளில் மாட்டி வைத்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.\nஇது பரவாயில்லை. 1995 ஆம் ஆண்டு என்னுடைய பாட்டி இறந்து போனார். அப்போது நான் தில்லியில் இருந்தேன். ஊருக்குத் திரும்பிச் சென்றபிறகு, நான் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவரை ஒரு பட��் கூட எடுக்கவில்லை என்பது. இன்றைக்கும் எனக்கு அது வருத்தமாக இருக்கிறது.\nஎனவே, சங்கரன்கோவில் நகரில், வசதி இல்லாத என்னுடைய சில உறவினர்களை, என் கேமராவில் படம் எடுத்துக் கொடுத்தேன். அவர்களுள் இரண்டு முதியவர்கள் இறந்ததற்குப் பின்னர், நான் எடுத்துக் கொடுத்த ஒரு படம்தான் அந்தக் குடும்பத்தினரிடம் இருந்தது. பெரிதாகப் படமாக்கிக் கொடுத்தேன், வீட்டில் மாட்டி வைத்து இருக்கிறார்கள். அதுபோல, வசதி இல்லாத உங்கள் உறவினர்களை, நீங்கள் படம் எடுத்துக் கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.\nஅலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கருப்பு எழுத்தாளருடைய தாத்தா பாடிய ஒருபாடல் மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது. ஆனால், அது என்ன மொழி என்றுகூட அவருக்குத் தெரியவில்லை. ஓய்வு பெறுகின்ற வரையிலும் அதைப்பற்றி அவர் சிந்திக்கவில்லை. அதற்குப்பிறகு, அந்தப் பாடலின் பொருளை அறிந்து கொள்ள முயன்றார்.\nதமது நண்பர்கள் அனைவரிடமும் அந்தப் பாடலைப் பாடிக்காட்டி, அது என்ன மொழி என்று அறிய முயன்றார். ஒருவராலும் சொல்ல முடியவில்லை. பொது இடங்களில் நின்று சத்தம் போட்டுப் பாடிப் பார்த்தார். அதைக் கேட்டு யாராவது திரும்பிப் பார்க்கின்றார்களா என்று அறிய முயன்றார். ஒருவராலும் சொல்ல முடியவில்லை. பொது இடங்களில் நின்று சத்தம் போட்டுப் பாடிப் பார்த்தார். அதைக் கேட்டு யாராவது திரும்பிப் பார்க்கின்றார்களா என்று சோதித்தார். பயன் இல்லை.\nஇவ்வாறு, 12 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட தேடலுக்குப் பிறகு, மேற்கு ஆப்பிரிக்காவில், காம்பியா என்ற நாட்டில், ஜப்பூர் என்ற காட்டுப்பகுதியில் இருந்த சுமார் 70 பழங்குடிகள் கொண்ட ஒரு சிறு இனக்குழுவினர், அந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்டார். சில நூறு பேர்களே பேசி வருகின்ற மொழி அது என்பதைக் கண்டு அறிந்தார். அங்கிருந்துதான் அவரது முன்னோர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு, அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டார்கள் எனபதைக் கண்டு அறிந்தார்.\nதமது தேடல் முயற்சிகளை அவர் எழுதிப் பதிவு செய்தார். ‘ வேர்கள்’ (சுடிடிவள) என்ற தலைப்பில் நூலாக வடித்தார். அருமையான பதிவு. படித்துப் பாருங்கள். தமிழிலும் உள்ளது. (வெளியீடு: சவுத் விஷன், 251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086).\nஅதுபோல, முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்க���ன்ற விருப்பம் உங்களுக்கும் இருக்கிறது. தேடுங்கள்; கண்டு அடைவீர்கள்.\nநாளிதழ்களில் அவ்வப்போது சில செய்திகளைப் படித்து இருக்கிறேன். அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள், வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், தங்கள் பெற்றோரைத் தேடி தமிழகத்துக்கு வருகின்றனர். ஒருசிலர் தேடிக் கண்டு பிடிக்கின்றனர். பெற்றோருடன் இணைந்து பேட்டி கொடுக்கின்றனர்.\nதெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், தேவாரம், திருவாசகப் பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால், அதன் பொருள் அவர்களுக்குத் தெரியாது. தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பாடல்களை, மனனம் செய்து, வழிவழியாகப் பாடிக்கொண்டு வருகிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் இருந்து 32 தமிழ் எழுத்தாளர்கள் தமிழகத்தைச் சுற்றிப்பார்க்க வந்தார்கள். சென்னை வானூர்தி நிலையத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றேன். அவர்களுள் பலருக்கு, தமிழகத்தில் தங்களது முன்னோர்களின் சொந்த ஊர் எது என்பது தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் ஆவலுடனேயே வந்ததாக என்னிடம் சொன்னார்கள். சிலருக்கு, சில ஊர்களின் பெயர்கள் தெரிந்து இருந்தன. அங்கே போய்ப் பார்க்கப் போவதாகவும், தங்கள் உறவுகளைத் தேடப் போவதாகவும் என்னிடம் கூறினார்கள்.\nஉலகில் முதன்முதலில் மனிதன் எங்கே தோன்றினான் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். தற்போதைய கருத்துப்படி, அனைவருமே ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு, உலகம் முழுமையும் பரவியவர்களே என்கிறார்கள்.\nமனித உடற் கூறின் அடிப்படை மரபு அணு, (Genetic Code) 15 விழுக்காடு கண்டு அறியப்பட்டு உள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதுதான். மேற்கொண்டு ஆராய்ச்சிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில், வியக்கத்தக்க தகவல்கள் கிடைக்க இருக்கின்றன.\nஉடலில் மொத்தம் 10 கோடி செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்று சொல்லக் கூடிய நியூக்ளியஸில், 23 இணை குரோமோசோம்கள் உள்ளன. அவற்றுள், ‘டி.என்.ஏ.’ என்று சொல்லக்கூடிய ‘டி ஆக்ஸ்ரிபோ நியூக்ளிக் அமிலம்’ உள்ளது. முறுக்கப்பட்ட ஏணி வடிவம் கொண்ட இந்த டி.என்.ஏ.வை விரித்தால், 5 அடி நீளம் இருக்கும். இதில்தான் மரபு ��ணுக்கள் (ழுநநே) உள்ளன.\nநாம் கருவில் இருக்கும்போது, நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை, மரபு அணுக்கள்தாம் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன.\nநமது உயிரின் ரகசியமே மரபு அணுக்களில்தான் பொதிந்து உள்ளது என்பதை அறிஞர்கள் கண்டு அறிந்து உள்ளனர். ‘ஹியூமன் ஜீனோம்’ என்ற விதிப்படி, மரபு அணுக்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை, பிரித்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nநமது பிறப்பின் ரகசியத்தை விரைவில் நாம் முழுமையாக அறிந்து கொள்ள இருக்கிறோம்.\nமாந்த இனம் முதலில் தோன்றியது எங்கே மூத்த கொடிவழியினர் யார் என்பன போன்ற தகவல்கள் எல்லாம், நமது குருதியிலேயே பதிந்து கிடக்கிறது.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், மரபு அணுக்கள் குறித்த ஆய்வுகளை, நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது. நூற்றுக்கணக் கானவர்களுடைய குருதியை எடுத்து ஆராய்ந்து வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விருமாண்டி என்பவருடைய உடலில் உள்ள மரபு அணுக்கள், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, இந்தியா வழியாக, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறிய பழங்குடிகளின் மரபு அணுக்களோடு ஒத்துப் போகின்றது (The Hindu, 28.7.2007) என்பதைக் கண்டு அறிந்தனர். இதே மரபு அணுக்களைக் கொண்டவர்களுள், பத்து விழுக்காட்டினரே தற்போது எஞ்சி உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.\nஅமெரிக்காவின் நேஷனல் ஜியாகிரஃபிக், ஐபிஎம் கணினி ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இத்தகைய ஆய்வுகளை உலகம் முழுமையும் மேற்கொண்டு இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் மதுரையிலும் ஆய்வுகள் நடைபெற்றன. உலக மாந்தர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.\nலியனர்டோ டாவின்சி வரைந்த, உலகப் புகழ் பெற்ற மொனாலிசா ஓவியம், ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில், லுhவர் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் உள்பக்க நடைவழிகள் மட்டும் ஆறு கிலோ மீட்டர் நீளம் என்றால், அது எத்தனை பெரிய மியூசியம் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே பெரிய மியூசியம் அதுதான்.\nஎகிப்திய மம்மிக்கள் உள்ளிட்ட, உலகின் அரிய, பழமையான கலைப்பொருள்கள் எல்லாம், இந்த மியூசியத்தில்தான் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கின்றது. லண்டன் மியூசியம், இரண்டாம் இடம் பெறுகிறது.\nஇரண்டரை அடி உயரம், இரண்டடி அகலம் மட்டுமே உள்ள மொனாலிசா ஓவியத்தின் மதிப்பு, தற்போதைய நிலையில் சுமார் 3000 கோடிக்கும் அதிகம் என்று ஒரு செய்தி படித்தேன். அதைவிடக் கூடுதலாகவும் இருக்கலாம்.\n2010 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள், நான் அந்த ஓவியத்தைப் பார்த்தேன்.\nஅங்கே, ஆயிரக்கணக்கான, பிரமாண்டமான ஓவியங்கள், பளிங்குக் கல் சிலைகள் எல்லாம் உள்ளன. ஆனாலும், மொனாலிசா ஓவியம் வைக்கப்பட்டு இருக்கின்ற அறையில்தான், ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் குவிந்து கிடக்கின்றனர். நெருக்கியடித்துக் கொண்டு, ஓவியத்தைப் படம் எடுத்துக் கொள்கின்றனர்.\nஐரோப்பிய நாடுகளில், ஓவியத்துக்கு அவ்வளவு மதிப்பு. ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களது முன்னோர்களின் ஓவியங்களை, குடும்ப ஆவணங்களாகப் பெருமிதத்துடன் பாதுகாத்து வருகிறார்கள். சில நூறு ஆண்டு ஆவணங்களையே அவர்கள் அரிய பொருளாகக் கருதுகிறார்கள்.\n100 ஆண்டுகள் கடந்து விட்ட ஒரு வீட்டை, பாரம்பரியச் சின்னமாக அறிவித்து விடுகிறார்கள். யுனெஸ்கோ அமைப்பும் அப்படித்தான் அறிவித்து வருகின்றது. தமிழகத்தில் நீலகிரி மலையில் ஊர்ந்து செல்லுகின்ற தொடர்வண்டி, தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல்நிலையம் கூட, 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்பதால், அவற்றை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவித்து இருக்கின்றது.\nஅதைவிடப் பெருமை தமிழ் மண்ணுக்கு இருக்கிறது. ஆம்; நம்முடைய கோவில்களில் செதுக்கப்பட்டு இருக்கின்ற சிலைகள் அனைத்துமே ஆயிரம், ஆண்டுகளுக்கும், அதற்கும் முற்பட்டவை ஆகும்.\nஅந்தச் சிலைகள் யாருடைய உருவங்கள்\nஅன்றைய காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களைப் பார்த்துத்தான் செதுக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய உருவங்களை, சிலையாக இன்றைக்கும் நாம் பார்க்க முடிகிறது அல்லவா அது நமக்குப் பெருமைதானே அந்த ஒவ்வொரு சிலையும் விலைமதிப்பு அற்றது அல்லவா\nநமது பண்பாட்டுக் கலைச் செல்வங்களை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்வோம். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இன்று ஒன்றாகத் திரிந்து, நாளை பிரிந்து போகின்ற காதலர்களின் பெயர்களைக் கிறுக்கி, சிலை���ளைச் சீரழிப்பது குற்றம்.\nஎதையும் ஆக்குவது கடினம்; அழிப்பது ஒரு நொடிதான்.\nஉங்கள் வாழ்க்கையும் வரலாறு ஆகலாம்; பதிவு செய்யப்பட்டு இருந்தால் பதிவுகள் இல்லையேல், நீங்கள் வாழ்ந்த சுவடே இந்த மண்ணில் இருக்காது.\nதலைவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் நாள்குறிப்புப் பதிவுகளில் இருந்துதான், இன்றைக்கு நாம் படிக்கின்ற உலக வரலாற்றின் பல பக்கங்கள் எழுதப்பட்டன.\nஉங்கள் வாழ்க்கையை புத்தகமாக வெளியிடுவது செலவு என்று கருதினால், கணினியில் தட்டச்சு செய்து, அதைப் படிகள் எடுத்து, கம்பிச்சுருள் கட்டு (Spiral Binding) செய்து, வீட்டுப் பத்திரங்களோடு சேர்த்து வைத்து விட வேண்டும். 200 ரூபாய்தான் செலவு ஆகும். பத்திரங்களைப் போல, அவையும் பாதுகாப்பாக இருக்கும். உங்களது எதிர்காலத் தலைமுறையினர் எடுத்துப் படிப்பார்கள்.\nஒரு மனிதன் வாழ்ந்து மறைந்தான் என்பதற்கு மூன்று அடையாளங்கள்: 1. ஒரு குழந்தையைப் பெற்று இருக்க வேண்டும். 2. ஒரு வீட்டைக் கட்டி இருக்க வேண்டும். 3. தன் வாழ்க்கையை ஒரு நூலாக எழுதி இருக்க வேண்டும்.\n- அருணகிரி (கலைமகள் தீபாவளி சிறப்பு மலர் - 2007, பக்கம் 149)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nச.பாலா என்ற நான் இந்த புத்தகம் படித்தபின் ( மு.இ.ச.தமிழ்மணி பாலா ) வாக மாறியுள்ளேன் அருமையான புத்தகம் ஒருமுறை இந்த புத்தகத்தை படித்து உங்கள் கொடி வழி என்ன என்பதை அறிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் தோழர்களே\nஉங்கள் கொடிவழியை அறிந்துகொண்டால் போதும். பெயருக்கு முன்னால் நீளமாகப் போடும்போது மற்றவர்கள் வாசிக்க சிரமப்படுவார்கள ். நான் அறிந்தவரையில் உலகில் பெரும்பாலும் பெயருக்கு முன்னால் பல எழுத்துகளை எழுதுவது இல்லை.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ண்க்ள் சென்று வந்ததிலிருந்து என்னிடம் அறிவுரை கேட்கும் இளைஞர்களிடம் எல்லாம் , அருணகிரி என்பவர் எழுதிய\n10 ரூபாய் விலையுள்ள புத்தகத்திலிருந ்து உங்கள் பொது வாழ்க்கையைத் துவக்குங்கள் என்றே சொல்லி வருகின்றேன். ��ன் வயது 63.\nமிக அருமையான கட்டுரைகளை செறிவாகவும்;\nதெளிவாகவும் தந்து கொண்டு இருப்பதற்கு நன்றி\nதங்களின் கொடிவழி நூல் அனுப்புமாரு\nஅமராவதி புதூர் - 630 301.\n0 #5 கவிஞர் இராய. செல்லப்பா 2013-05-08 07:23\nபயனுள்ள கட்டுரை என்றால் அது இது தான். என்னுடைய தாத்தாவின் தாத்தா பெயர் எனக்குத் தெரியாது. காரணம், நீங்கள் சொன்னமாதிரி வெவ்வேறு ஊர்களில் சிதறிபோனதும் பங்காளிகளுக்குள ் பொருளாதார ஏற்றத் தாழ்வின் காரணமாக உறவுகள் வலுவிழந்து தொடர்பின்றிப் போனதும் கொடிவழிப் பட்டியலை எழுதிவைக்கும் பழக்கம் குடும்பங்களில் இல்லாததுமே. இப்போது விவரம் தெரிந்த பெரியவர்கள் யாருமே உயிருடன் இல்லை என்பது வருத்தமுண்டாக்க ுகிறது. இந்தக் கட்டுரையின் மூலம் தமிழர்களுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியிருக ்கிறீர்கள் என்பது நிச்சயம். –நியுஜெர்சியிலி ருந்து கவிஞர் இராய. செல்லப்பா.\nகொடிவழி என்னும் தங்கள் கையேடு வாழையடி வாழையென வரும் மாந்தரின வளர்ச்சி வரலாற்றுக்குத் துணையும் தூண்டுதலும் புரிவதாகும்.\nதிருவள்ளுவர் எழுமை எழு பிறப்பு என்று ஏழு தலைமுறைகளைக் குறித்து உள்ளார்.\nஉட்கார்ந்து உண்டால் ஒன்பது தலைமுறைக்கு வரும் என்பது நாட்டுப்புறப் பழமொழி\nவழிபடு தெய்வம் நிர்புரம் காப்ப\nபழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்\nஎன்பது ஏ ழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர் தரும் வாழ்த்து மொழி\nஉலகை வளம் வரவும், வாழ்வியலை நூலாக்கித் தரவும் அனைவரையும் தூண்டியும் வேண்டியும் எழுதும் தங்கன் எழுத்தோவியங்கள் விழுமிய வகையில் விளங்குகின்றன\nமுனைவர் பா. வலன் அரசு\nஉலகத் திருக்குறள் தகவல் மையம்\n0 #7 கவிஞர் ஜெயபாஸ்கரன் 2013-11-20 17:20\nஉங்கள் கொடிவழி படித்தேன். முதல் வீட்டுக்குக் கொண்டு போவதா வேண்டாமா என்பதை முடிவு செய்துதான் வீட்டுக்குக் கொண்டு போவேன். முதல் பக்கத்தைப் படித்தபோதே, இது முழுமையும் வரிவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் என்பதை முடிவு செய்தேன்.\nநுhல்கள் பல வகை. இது அவசியமான நுhல்களின் பட்டியலில் சேரும். புராதனம் பேசுகிறார்களே தவிர, சங்ககாலத்தைப் பேசுகிற யாருக்கும்\nஉங்கள் புத்தகத்தைப் படித்ததன் விளைவாக, என் தந்தைக்கு உடனே போன் செய்து, அவருடைய தாத்தாவின் பெயரை, இப்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.\nஐந்து தலைமுறைக்கும் கூடுதலாகத் தொட��்கினால் எப்படி ஆவணம் ஆகும் நல்ல நிகழ்ச்சியாக வைத்து, கொடிவழி ஏன் உலகத்தொடர்புடைய செய்திகளையும் சேர்த்து,\nகொடிவழி முழுமைப்படுத்தி ய, உலக அளவில் புத்தக வடிவம் என்று ஒன்று இருக்கிறதே அதற்காக, 250 பக்கங்களில் ஒரு ஆவணமாகக் கொண்டு வாருங்கள்’ என்றார். அந்தப் புத்தகத்தை, ஒரு விழா கொண்டாடி வெளியிடுவோம்.\nபாரதியார், பாரதிதாசன் கவிதைகள், திருக்குறவள் வரிசையில் உங்களுடைய கொடிவழியையும் எனது நுhலகத்தில் சேர்த்து வைத்து விட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/03/blog-post_26.html", "date_download": "2020-07-14T07:33:16Z", "digest": "sha1:FDANBNAMEGVQ75OHEQG4UMBJFKEWZ7MK", "length": 17112, "nlines": 394, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எம்.ஏ வைணவம் மதிப்பெண்கள்", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nதமிழ் இந்து : வைரமுத்து : இலக்கியவாதிகள்\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்பு வழியாக எம்.ஏ வைணவம் படித்துக்கொண்டுவருவது குறித்து முன்னரே எழுதியுள்ளேன். முதலாம் ஆண்டு முடிவில் ஜூன் 2012-ல் பரீட்சைகளை எழுதமுடியவில்லை. அந்த நேரத்தில் இமயமலையில் பிரம்மி தால் என்ற இடத்துக்கு மலையேறச் சென்றுவிட்டேன். அடுத்து டிசம்பர் 2012 - ஜனவரி 2013-ல் தேர்வுகள் வந்தபோது, மீண்டும் ஷெட்யூல் கிளாஷ் காரணமாக முதல் இரு தேர்வுகளை எழுத முடியவில்லை. கடைசி மூன்று தேர்வுகளை மட்டும்தான் எழுத முடிந்தது. அந்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.\nஇன்று காலை தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியிருந்தன. நான் பெற்றுள்ள மதிப்பெண்கள்:\nதிருமங்கையாழ்வார் பாசுரங்கள் - 80 மதிப்பெண்கள்\nஇரகசிய இலக்கியம் - 75 மதிப்பெண்கள்\nபல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் - 79 மதிப்பெண்கள்\nவரும் ஜூன் 2013-ல் இரண்டாம் ஆண்டுக்கான ஐந்து தாள்களையும் முதல் ஆண்டில் இன்னும் எழுதாமல் இருக்��ும் இரண்டு தாள்களையும் எழுதிவிடுவதாக முடிவெடுத்துள்ளேன்.\nஇந்த கோர்சில் சேர்ந்து படித்தால் என்ன பயன்...\nபயன் என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அறிவு பெறுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். இத்துடன் நிற்காது மேற்கொண்டு ஸ்ரீவைணவ வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்யவும் விருப்பம் கொண்டுள்ளேன்.\nஇது சோற்று கல்வி இல்லை. அறிவு பசியை போக்கிக்கொள்ளும் கல்வி. பத்ரி போன்றோர் நம்மை நாமே அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டிய வழியை காண்பித்து கொடுக்கிறார்கள். வாழ்த்துக்கள் பத்ரி.\nஇந்த நடு வய்ிலும் அயராமல் படித்்ு ்ேர்வு எழதி நல்ல மதிப்பெண்கள் வா்்கு்் உங்கள் உழைப்புக்கம்் ஆர்வ்்்ுக்கும் பாராட்டுகள். ்ாநி\nவாழ்த்துகள் சார். பொண்ணு எக்ஸாமுக்கு படிக்கறப்போ கூடவே நீங்களும் உட்கார்ந்து சத்தம் போட்டு படிச்சி மனப்பாடம் பண்ணுறமாதிரி ஒரு சீன் யோசிச்சிப் பார்த்தேன். சூப்பர் :-)\n ஒன்னோட (வலைப்பூ) க்ளாஸ்தானே பத்ரியும் பத்ரியோட மார்க்கைப்பாரு. அதே வாத்தியார்தானே (சக ப்ளாகர்ஸ்) ஒனக்கும் பாடம் எடுக்கறார் பத்ரியோட மார்க்கைப்பாரு. அதே வாத்தியார்தானே (சக ப்ளாகர்ஸ்) ஒனக்கும் பாடம் எடுக்கறார் ஒனக்கு மட்டும் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதி மார்க் வாங்க என்னக்கேடு ஒனக்கு மட்டும் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதி மார்க் வாங்க என்னக்கேடு\nதொலைதூரக்கல்வியில் சேர்ந்து வெறும் ப்ளாக் மட்டும் படித்து பெற்றோரிடம் (மனைவியிடமும்) திட்டுவாங்குவோர் சங்கம்\nபத்ரி சார். நான் HCL TAB வாங்கியுள்ளேன். அதில் இணையம் மற்றும் face book ல் தமிழ் எழுத்துக்கள் சரியாக இல்லை. என்ன காரணம் சார்.\nCongrats. மேலே ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து இரண்டாவது டாக்டர் பட்டம் பெற வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் பத்ரி. என் கணவர் பத்துநாட்களுக்கு முன்பு தான் PMP மற்றும் CPSM தேர்வுகளை முதல் முயற்சியிலேயே கிளியர் செய்தார், அவர் சொன்னது பாடங்களை உள் வாங்கிக் கொள்வது\nகொஞ்சம் கஷ்டமாய் இருக்கு, புத்தகத்தை தொடர்ந்து படித்தால் தூக்கம் வருகிறது என்றார். மார்க்- இன்றில் அபோவ் ஏவரேஜ், இன்னொன்றில் 75%. அவருக்கு வயது 54 :-)\nஅசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் Sat Mar 30, 09:57:00 PM GMT+5:30\nஇற்றைக்கும் ஏழெழ் பிறவிக்கும் பயன் படும் படிப்பு இது. வெறும் வங்கிக் கணக்கை வீங்க உதவும் படிப்பல்ல இந்த படிப்பு. கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்றார் ஆழ்வார். அதைப்போல் உயிர் வாழ ஆங்கிலக் கல்வியும் வாழ்வில் உயர ஆன்மிகக் கல்வியும் தேவை. தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஎதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்\nடயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கண்காட்சி (விளம்பரம்)\nவிஸ்வரூபம் 1 + 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/03/blog-post_8.html", "date_download": "2020-07-14T07:35:26Z", "digest": "sha1:YDRG7EV4EBXVW2KNIQTG5NP3BIDRP3GU", "length": 24229, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nதமிழ் இந்து : வைரமுத்து : இலக்கியவாதிகள்\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஎதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்\nநுங்கம்பாக்கம் அரிமா சங்க (லயன்ஸ் கிளப், நுங்கம்பாக்கம்) உறுப்பினரும் என் நண்பருமான ஆர்.கே ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று என்னை அழைத்திருந்தார். அவர்களுடைய சங்கம் ஆண்டுதோறும் 50 பெண்களுக்கு ஸ்பான்சர் செய்து மருத்துவச் செவிலியர் பணியைக் கற்றுத் தருகிறது. ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறது. இந்தப் பெண்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள். அனைவரும் கிராமங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக எல்லையின் ஆந்திரப் பகுதியிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.\nஇவர்களுடைய வீடுகளில் இவர்களை இதற்குமேல் படிக்க வைக்கமாட்டார்கள். கிராமத்திலேயே இருந்தால் இந்தச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைத்தும் விடுவார்கள். இவர்களுக்கு மேல் படிப்புக்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்காது.\nஇந்த செவிலியர் பயிற்சி என்பதும்கூட செவிலியர் பய���ற்சிக் கல்லூரிகளில் சேர்த்து அல்ல. சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வேலையில் இருந்தபடியே பெறும் பயிற்சி. பயிற்சி முடிந்ததும் சென்னையில் வெகுவேகமாக வளர்ந்துவரும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களை அரிமா சங்கத்தினரே வேலைக்குச் சேர்த்துவிடுகிறார்கள். இதுவரையில் ஐந்து ஆண்டுகள் இதேபோல் பயிற்சிகள் தரப்பட்டு, இப்போது ஆறாவது பேட்ச். இவர்களுக்கு ஆரம்பத்தில் மாதச் சம்பளமாக ரூ. 4,500 கிடைக்குமாம். சென்னையில் இந்தச் சம்பளத்தில் உயிர்வாழ்தல் கடினமானதே. ஆனால் அதிலும் இந்தப் பெண்கள் மாதம் 2,000 ரூபாய் வரை சேமித்துவிட முடியும் என்றனர். கஷ்டம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்தால் 1,000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம்.\nசென்ற ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் திருவள்ளூரின் ஜமின் கொரட்டூர் என்ற கிராமத்துக்கு முகாமுக்குச் சென்றிருந்தது குறித்து இந்த பெண்களிடம் விளக்கமாகப் பேசினேன். அவரவர் கிராமங்களில் பொதுச் சுகாதாரம் எப்படி உள்ளது என்பது குறித்தும் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினேன்.\nமுதலாவதாக இவர்கள் அனைவருடைய கிராமங்களிலும் - ஒன்று விடாமல் - யார் வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இதுதான் ஜமின் கொரட்டூரிலும் நான் பார்த்தது. இதனால் பெண்களுக்கு எவ்வளவு வாழ்க்கைச் சிக்கல் என்பதைப் பெண்கள் மட்டுமே அறிவார்கள். யார் கண்ணிலும் படாமல் ஒதுங்குவது, இரவு நேரம், போதிய தண்ணீர் இல்லாமல் திண்டாடுவது, மாதவிலக்கு காலங்கள், பூச்சி பொட்டு கடித்தால் என்ன செய்வது என்று பல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.\nஜமின் கொரட்டூரில் அரசுப் பணத்தில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் ஒன்றைக் கட்டியுள்ளனர். ஆனால் ஒருமுறை கூடப் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். பொதுக் கழிப்பிடம் என்பது அபத்தமான கருத்து. அவசரமாகப் போகவேண்டும் என்றால் அரை கிலோமீட்டர் நடந்தா செல்வீர்கள்\nஒரு கிராமப் பஞ்சாயத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதில் பெண்களுக்கான பங்கு மிகக் குறைவாக உள்ளது; சொல்லப்போனால் ஆண் மைய இந்திய கிராமங்களில் பெண்களுக்குக் குரலே இல்லை. ஜமின் கொரட்டூரில் நாங்கள் இருந்த காலம் வரை அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்று ஓர் ஆண் எங்களுக்கு அறிமுகமானார். கடைசிவரை நாங்களும் அவர்தான் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் என்று நினைத்திருந்தோம். அந்த ஊரில் உள்ள அனைவருமே அவரைத்தான் பஞ்சாயத்துத் தலைவர் என்று அடையாளம் காட்டினர். ஊர்க் கூட்டம் ஒன்று நடைபெற்றபோதும் அவர்தான் உட்கார்ந்திருந்தார். கடைசியில் நாங்கள் எழுதவேண்டிய ஆவணத்துக்காக அவரைப் படம் எடுக்க முனைந்தபோது, “ஐயோ, நான் இல்லிங்க, என் மனைவிதான் பஞ்சாயத்துத் தலைவர்” என்றார். அந்தத் தொகுதி, ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித் பெண் தொகுதி. ஆனால் நடைமுறையில் பெண்ணுக்கும் மதிப்பில்லை. தலித்துக்கும் மதிப்பில்லை. விரைவில் இதுகுறித்து என்.எஸ்.எஸ் மாணவர்கள் எழுதியுள்ள ரிப்போர்ட்டை வெளியிடுகிறேன்.\nசெவிலியர் பயிற்சி முடித்ததும் இந்தப் பெண்கள் சென்னைவாசிகள் ஆகிவிடுவார்கள். இது ஒருவிதத்தில் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நன்மை பயக்கலாம். ஆனால் அவர்களுடைய கிராமங்களுக்கு நேரடியாக நன்மை ஏதுமில்லை. ஆனாலும் இங்கிருந்தபடியே அவ்வப்போது அவர்களுடைய கிராமங்களுக்குச் சென்று கீழ்க்கண்டவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முற்படவேண்டும் என்று பேசினேன். அவ்வாறு செய்ய அரிமா சங்கம் அவர்களுக்குத் துணையிருப்பதாக சங்கத்தினர் உறுதியளித்தனர்.\nஅனைத்து வீடுகளிலும் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்கப்படுவதற்கான அழுத்தம். கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிக்கமாட்டோம் என்று பெண்கள் போராடவேண்டிய கட்டாயம்.\nசுத்தமான குடிநீர் வீட்டருகே கிடைப்பதற்கான வசதிகள். கிராமப் பஞ்சாயத்தின் பணம் இதற்குத்தான் முன்னுரிமையாகச் செலவு செய்யப்படுதல் வேண்டும். ஏனெனில் தண்ணீர் நிர்வாகம் என்பது வீட்டில் பெண்களிடம் விடப்படுகிறது. அவர்கள் படும் கஷ்டத்தைப் பற்றிப் பெரும்பாலும் ஆண்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கிறது.\nபெண்களுக்கான சத்துணவு. அனீமியாவால் (சோகை) பாதிக்கப்படும் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும் சிக்கல்களுடனும் பிறக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெண்களாக இருக்கும்போது இந்தச் சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nபெண்களைப் பாதிக்கும் நோய்கள், பெண்களுக்கான பிரத்யேக சுகாதாரம், வயதான பெண்களுக்கு வரும் உடல் உபாதைகள் ஆகியவை பற்றி அவரவர் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்.\nஇவற்றை முன்வைத���து மேற்கொண்டு பேச உள்ளோம். ஓரிரு இடங்களில் சோதனைமுறையில் ஈடுபடப்போகிறோம்.\nமிக முக்கியமான படிப்பு.கேரளா இன்று முக்கால்வாசி அளவுகோல்களில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் கேரளா பெண்கள் செவிலைர தொழிலில் பெருமளவில் உள்ளது தான்.இந்தியா,இப்போது உலகமெங்கும் எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கு கேரள செவிலியர்களை பார்க்காமல் இருக்க முடியாது\nஅடிப்படை படிப்பை முடிக்காத கேரள பெண்களுக்கு கூட முதலுதவி பயிற்சிகள் கற்று தந்து, நோயாளிகளின் வீட்டில் தங்கி நோயாளிகளை பார்த்து கொண்டு வேலை செய்து ,சம்பளம் பெற கேரளாவில் பல நிறுவனங்கள் உண்டு. இப்படியும் பல ஆயிரம் பேர் கேரளத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு சென்று பணி புரிகிறார்கள்.\nசெய்யும் தொழிலுக்கும்,அதன் முக்கியதுவதிர்க்கும் கொஞ்சம் கூட தொடோர்பில்லாமல் மிக குறைந்த சம்பளம் பெறும் தொழிலாக இருப்பது செவிலியர்களின் சாபக்கேடு.அது மாறினால் மிகவும் முக்கிய profession ஆன நர்சிங் இன்னும் பல நல மாற்றங்களை உருவாக்கும்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச,அல்லது குறைந்த வாடகைக்கு தாங்கும் விடுதிகள் இருக்கும்.ஆயிரம் ரூபாயில் ஒரு மாதத்தை கழித்து மீதியை அப்படியே மணி ஆர்டர் செய்யும் பலரை பார்த்திருக்கிறேன்\nஅசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் Sun Mar 31, 07:40:00 AM GMT+5:30\nகழிப்பறை இல்லாத வீட்டு வரைபடங்கள் அங்கீகரிகப் படக் கூடாது.ஒப்புதல் வழங்கக் கூடாது. கழிப்பறை இருந்தால் மட்டுமே மின்சார வசதி கிடைக்கும், தண்ணீர் வசதி கிடைக்கும் என்பது போன்ற சட்டத்திருத்தங்கள் வந்தால் நல்லது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஎதிர்காலம் இந்தப் பெண்கள் கையில்\nடயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கண்காட்சி (விளம்பரம்)\nவிஸ்வரூபம் 1 + 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/hyundai-elantra-mileage.htm", "date_download": "2020-07-14T08:06:44Z", "digest": "sha1:Q7EN4TTDLBDNN3WQIDZ4TQ4PNN3UZZ2J", "length": 14565, "nlines": 311, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் எலென்ட்ரா 2020 மைலேஜ் - எலென்ட்ரா டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் எலென்ட்ரா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்���ள்ஹூண்டாய் எலென்ட்ராமைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த ஹூண்டாய் எலென்ட்ரா இன் மைலேஜ் 14.59 க்கு 14.62 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.62 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.59 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.62 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.59 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 14.62 கேஎம்பிஎல் - -\nடீசல் மேனுவல் 14.59 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 14.62 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 14.59 கேஎம்பிஎல் - -\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்1999 cc, மேனுவல், பெட்ரோல், 14.59 கேஎம்பிஎல்\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடி1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.62 கேஎம்பிஎல் Rs.18.69 லட்சம்*\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்1498 cc, மேனுவல், டீசல், 14.59 கேஎம்பிஎல்\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடி1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.62 கேஎம்பிஎல் Rs.19.54 லட்சம்*\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.62 கேஎம்பிஎல் Rs.20.64 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. எலென்ட்ரா has ஆட்டோமெட்டிக் parking system or not\nQ. ஐஎஸ் புதிய ஹூண்டாய் எலென்ட்ரா BS6 compatible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலென்ட்ரா mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎலென்ட்ரா மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஹூண்டாய் எலென்ட்ரா\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎல்லா எலென்ட்ரா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 15 க்கு 20 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/06/sleep-well-a-better-sex-life-000478.html", "date_download": "2020-07-14T06:50:14Z", "digest": "sha1:HTHRD7D7LMI3DUULQXZIDRXNBPSFULJT", "length": 7285, "nlines": 64, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சீரிய செக்ஸுக்கு சிறப்பான தூக்கம் அவசியம்! | Sleep well for a better sex life! | சீரிய செக்ஸுக்கு சிறப்பான தூக்கம் அவசியம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » சீரிய செக்ஸுக்கு சிறப்பான தூக்கம் அவசியம்\nசீரிய செக்ஸுக்கு சிறப்பான தூக்கம் அவசியம்\nசெக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நல்ல தூக்கம் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு சிறந்த தூக்கமும் அவசியம் என்பது இவர்களின் கூற்றாகும்.\nநன்கு தூங்குவதன் மூலம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரிக்கிறதாம். இது செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக விளங்க உதவுகிறதாம்.\nஇதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தினர். அதன்படி சில ஆண்களைத் தேர்வு செய்து ஒரு வாரத்திற்கு, தினசரி இரவு 5 மணி நேரத்திற்கும் குறைவான அளவில் தூங்க வைத்தனர். அப்போது அவர்களின் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், முழு இரவும் தூங்கியவர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகம் இருந்தது தெரிய\nடெஸ்டோஸ்டீரான் அளவு குறைவதால் ஆண்களுக்கு பல பிரச்சினைகள் உண்டாகிறதாம். செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்லாமல், உடல் பலம், தசைகளின் இறுக்கத் தன்மை, எலும்புகளின் உறுதி ஆகியவற்றிலும் கூட கோளாறுகள் ஏற்படுகிறதாம்.\nஅமெரிக்காவில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு தினசரி 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க முடிகிறதாம், வேலைப்பளுவே இதற்குக் காரணம். இதனால் அவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் பல ஏற்படுகிறதாம். சரியாக தூங்காத காரணத்தால் செக்ஸில் ஆர்வமின்மை, உடல் அசதி, சோம்பேறித்தனம் உள்ளிட்டவை அவர்களிடம் குடியேறுகிறதாம்.\nஎனவே சரியான அளவில், கூடுமானவரை குறைந்தது 8 மணி நேர தூக்கத்தைக் கடைப்பிடித்தால் செக்ஸ் வாழ்க்கை மட்டுமல்லாமல், உடல் நலனிலும் கூட நல்ல முன்னேற்றம் ஏற்படுவதைக் காண முடியும் என்பது டாக்டர்களின் கூற்று.\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே மு��ட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/most-pleasurable-moan-zones-000557.html", "date_download": "2020-07-14T07:19:51Z", "digest": "sha1:FQF6RD22GVXTKH2LFMQSUBZCSBU3GMLV", "length": 13288, "nlines": 77, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...! | Most pleasurable moan zones! | 'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...\n'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...\nஉங்க மனைவியின் காது கிட்டே போய் நெருக்கமாக புஸுபுஸுவென்று மூச்சு விட்டபடி பேசும்போது மனைவிக்கு கழுத்துப் பகுதியில் புல்லரிப்பதைப் பார்த்திருக்கலாம். அதேபோல அந்தரங்க சமயத்தின்போது உங்களது தொடைப் பகுதியையும், அருகாமைப் பகுதியையும் உங்களது மனைவி கை விரல்களால் வருடும்போது உங்களுக்கும் புல்லரித்திருக்கும். இப்படி ஆண், பெண் இருவரது உடல்களிலும் சிற் சில இடங்கள், சந்தோஷத்தை வாரிக் கொடுக்கும் பகுதிகளாக அமைந்திருக்கின்றன.\nநமது உடலின் எல்லாப் பகுதிகளுமே இப்படி இருப்பதில்லை. சில இடங்களில்தான் இந்த சந்தோஷப் புள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றை சரியான முறையில் கையாண்டால் உறவின்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.\nஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். அந்த இடத்தைத் தொட்டால் போதும், உடனே 'பியூஸ்' போய், உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். என்ன கோபத்தில் இருந்தாலும் சரி, தொட வேண்டிய இடத்தை கரெக்டாக தொட்டால் போதும்.\nசரி எந்தெந்த இடங்களைத் தொட்டால் 'ஷாக்' அடிக்கும் என்பதைப் பார்க்கலாமா...\nஉதடு... உதடு ஒரு அருமையான ஏரியா. அதிலும் பெண்களின் மேலுதட்டை விட கீழுதடுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளை அதிகரிக்க உதவுகிறதாம். காதலை வெளிப்படுத்த முத்தமிடுவது வழக்கம். அதேசமயம், உறவின்போது முதலில் முத்தத்தில்தான் எல்லோரும் தொடங்குவார்கள். உதடுகளை கையாளும் விதத்தைப் பொறுத்து உங்களது மனைவியிடம் நீங்கள் பாராட்டு பெறுவதும் அமையும். எனவே 'பர்ஸ்ட் இம்ப்ரஷன், பெஸ்ட் இம்ப்ரஷனாக' அமைய வேண்டுமானால் முத்த விளையாட்டில் 'எக்ஸ்பர்ட்' ஆகி விடுங்கள், அதுதான் நல்லது.\nஉதடுகளில் முத்தமிடும்போது மென்மையாக ஆரம்பித்து ஆழமான முத்தத்துடன் முடிக்க வேண்டுமாம். உதடுகளை உதடுக���ால் லேசாக நிமிண்டுவது, வருடுவது, கைவிரல்களால் தடவிக் கொடுப்பது, லேசாக வலிக்காத வகையில் கடிப்பது, ஆழமாக உள்ளிழுத்து சுவைப்பது என நிறைய வேலைகள் இதில் உள்ளன. பார்த்துப் பதமாகச் செய்தால் நல்லது.\nஉதடுகளிலேயே ரொம்ப நேரம் இருப்போருக்குத்தான் உணர்ச்சிகள் அதிகமாக பெருக்கெடுக்குமாம். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உதடு விளையாட்டிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளை அனுபவிக்க முடியும் என்கிறார்கள்.\nமுழுமையான அன்பு மற்றும் காதலுடன் முத்தமிடும்போது எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி சரண்டராகி விடுவார்களாம். முன் விளையாட்டுக்களிலேயே 'பெஸ்ட்' முத்தம்தானாம்.\nஅடுத்து நெற்றி, கண் இமை, கழுத்தின் பின்புறம் ... பெண்களுக்கு இந்த மூன்று பகுதிகளுமே உணர்ச்சிகளின் குவியல் பகுதிகளாகும். குறிப்பாக கழுத்தின் பின்புறம். இது குறித்து நிறையவே சொல்லியாகி விட்டது. இருந்தாலும் மறுபடியும் சொல்லலாம், தப்பில்லை. கழுத்தின் பின்புறமும், காது மடல்களும் உணர்ச்சிகரமான நரம்புகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்பாக அழுத்தமாக தொடர்ச்சியாக முத்தம் கொடுத்துப் பாருங்கள், உங்க மனைவி எப்படி உணர்ச்சிவசப்படுகிறார் என்று தெரியும்....\nஅதேபோல கண் இமைகள். கண் இமைகளுக்கு முத்தம் தரும்போது முழுமையான பாதுகாப்பு உணர்வையும், காதலையும் உணர்கிறார்களாம் பெண்கள். காமத்தை விட தன் மீ்தான காதலுக்கு நமது கணவர் முக்கியத்துவம் தருகிறார், நமது பாதுகாப்புக்கு இவர் ஆதரவாக இருக்கிறார் என்று பெண்கள் கருதுகிறார்களாம். இதனால் இன்னும் சவுகரியமாக உணர்வதால், மேலும் முழுமையாக தங்களைக் கொடுக்க அவர்கள் முன்வருவார்களாம்.\nநெற்றியும் கூட முன் விளையாட்டில் முக்கியமான ஒரு பகுதிதான். கன்னத்தில் முத்தமிடுவது போல நெற்றியிலும் முத்தமிட்டு விளையாடலாம். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.\nஇதேபோல மார்பகம், அக்குள், தொடைகள், இடுப்பு, முதுகு, பாதம் என பெண்களுக்கு உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடிய இடங்கள் நிறையவே உள்ளன. இதே போல ஆண்களுக்கும் கூட உணர்ச்சிகள் குவிந்து கிடக்கக் கூடிய இடங்கள் நிறையவே உள்ளன.\nஇருவரும் அவரவர் 'பேவரைட் ஏரியா'வைத் தெரிந்து வைத்துக் கொண்டு உறவின்போதும், உறவு தேவைப்படும்போதும் அங்கு அடிக்கடி போய் வந்தால் அளவற்ற இன்பத்திற்கு 100 சதவீத கியாரண்டி தரலாம்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paavaththin-palan-narakam/", "date_download": "2020-07-14T06:53:28Z", "digest": "sha1:DYCQBV6LW2B3XHXW6GN5XL5VSEGXINOX", "length": 3589, "nlines": 137, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paavaththin Palan Narakam Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1. பாவத்தின் பலன் நரகம் – ஓ பாவி நடுங்கிடாயோ,\nகண் காண்பதெல்லாம் அழியும் காணாததல்லோ நித்தியம்\n2. உலக இன்பம் நம்பாதே, அதின் இச்சை யாவும் ஒழியும்\nஉன் ஜீவன் போகும் நாளிலே, ஓர் காசும்கூட வராதே\n3. உன் காலமெல்லாம் போகுதே, உலக மாய்கையிலே,\nஓ தேவகோபம் வருமுன், உன் மீட்பரண்டை வாராயோ\n4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்வாரி மலை தனிலே\nஉன் பாவம் யாவும் நீங்கிப்போம்,அதில்ஸ்நானம்செய்வதாலே.\n5. மாபாவியான என்னையும், என் நேசர் ஏற்றுக் கொண்டாரே\nஒபாவி நீயும் ஓடிவா, தேவாசீர்வாதம் பெறுவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-07-14T07:51:15Z", "digest": "sha1:34CSLRVJDCYL7XXZMNMSMAQJWFH72QKT", "length": 22441, "nlines": 195, "source_domain": "tncpim.org", "title": "மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – 2012 மக்கள் வாழ்க்கை மீது சுமைகளை ஏற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா கா��த்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – 2012 மக்கள் வாழ்க்கை மீது சுமைகளை ஏற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி\nஇரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின், சமர்ப்பித்துள்ள மூன்றாவது பட்ஜெட் புதிய வடிவங்களில் மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதல்களை தொடுத்துள்ளது. புதிதாக ரூ.45,940 கோடி ரூபாய்க்கு மறைமுக வரிகள் மூலம் மக்கள் தலையில் ஏற்றி, ரூ,4500 கோடி நேரடி வரிகளைக் குறைத்து, முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள். விலைவாசியைக் கட்டுப்படுத்துவதும், வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதும் ஆகிய இரண்டு இலட்சியங்களை நிறைவேற்றுவோம் என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.\nஆனால் மறைமுக வரிகள் ஏற்றம் வருகிற மாதங்களில் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி மக்கள் வாழ்க்கை மீது பெருஞ்சுமைகளை ஏற்றும். எரிபொருட்களுக்கான மானியம் ரூ.25,000 கோடிக்கு வெட்டப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகள், தற்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள ஆறாயிரம் கோடி ரூபாய் உர மானிய வெட்டினால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.\nநிதிநெருக்கடியை சமாளிப்பது என்ற போர்வையில் சாமானிய மக்களுக்கு நிவாரணமாக உள்ள மானியங்களை வெட்டிச் சுருக்கும் மத்திய அரசு 2011-12 ஆம் ஆண்டில் வரிச் சலுகையாக ரூ.50,000 கோடிக்கு மேல் பெரிய நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளது. தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகியவற்றுக்கு எந்தவிதமான கூடுதல்முதலீடுகளும் அரசுத்தரப்பிலிருந்து செய்யப்படப் போவதில்லை.\nவிவசாயிகளுக்கு வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் மூலம் கூடுதல் கடன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை இலாப நோக்கே குறி என்று செயல்படக் கூடிய அந்த நிறுவனங்கள் கண்டு கொள்ளப்போவதில்லை என்பதும் தெளிவு. பதினேழு சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் சேவை வரிக்குட்படுத்தப்பட்டு, சேவை வரி விகிதம் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுவும் மேலும் சுமையை சாதாரண மக்கள் மீது ஏற்றும். இந்த ஆண்டு பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ.30000 கோடி திரட்டப்படும் என அரசின் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. இது தேசத்தின் பொதுச்சொத்துக்களை தனியார் கைகளுக்கு மாற்றும் கண்டனத்துக்குரிய நடவடிக்கை ஆகும். கல்வி மற்று���் சுகாதாரத்துக்கு போதிய முதலீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிதிநிலைஅறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கான (ஞகு) வட்டிவிகிதம் 8.25 சதவிகிதம் ஆக (1.25 சதவிகிதம் குறைவு) குறைக்கப்பட்டுள்ளது.\nஇது தொழிலாளி வர்க்கத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் ஆகும்.தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைப் போலவே தேவையை விட குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் அவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் அமலாக்கப்பட முடியாது.\nமாநிலத்தில் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வு ஆகியவற்றுடன் இரயில் கட்டண உயர்வுகளும் தமிழக மக்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றியிருக்கிற பின்னணியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கை புதிய புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளின் திசைவழியின் தொடர்ச்சியாகவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது.உடனடியாக மறைமுக வரிகள் உயர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை கோருகிறது.\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nதமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் குழுவி��்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nதமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116346/", "date_download": "2020-07-14T07:36:20Z", "digest": "sha1:5KNUD34MJO22OP2HGUMM3DCZJPHYGABK", "length": 118574, "nlines": 194, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு நேர்காணல் கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி\nகலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி\nஅந்தியூர் அருகேயுள்ள கழுதைப்பாளி மலையடிவார கிராமத்தில் நண்பர்கள் 12 பேர்களுடன் திரு. அன்புராஜை சந்தித்தோம். இவரை பற்றி 25-11-2018 அன்று தீ கதிரில் வந்திருந்த ஒரு செய்தித்தொகுப்பை அனைவரும் படித்திருத்தோம். வீரப்பனுடன் இணைந்து 9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள் 9 மாதங்கள் தொடர்ந்து 9 பகுதிகளாக தமிழக மற்றும் கர்நாடக சிறைச்சாலைகளில் தண்டணை அனுபவித்துவிட்டு விடுதலையானவர். 7ம் வகுப்பு படித்திருந்த 42 வயதுடைய அன்புராஜ் சிறையிலேயே ஒரு பட்டயப்படிப்பும் ஒரு முடிக்காத பட்டப்படிப்பும் படித்திருக்கிறார், ஒரு நாடக கலைஞராக உருவானார், சக சிறைவாசியை திருமணம் செய்துகொண்டு, தற்போது மனைவி குழந்தைகளுடன் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவருகிறார். வயதுக்கு மீறிய இளமையுடன் காணப்படும் அன்புராஜ் ஒரு வெளிப்படையான உற்சாகமான உரையாடல்காரர். தேன் வியாபாரம், கடலை எண்ணையை பிழிந்து விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்.\nவீரப்பன் பால் ஈர்க்கப்பட்டதற்கு ஒரு சாகச உணர்வு தான் காரணமா \nஅல்ல, வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக எங்கள் கிராமங்களில் முகாமிடும் போலீசார் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். கிராம மக்கள் மேய்த்துக் கொண்டிருக்கும் சில ஆட்டுக்குட்டிகளையும் மாட்டு கன்றுகளையும் அராஜகமாக கவர்ந்து சென்று சமைத்து உண்டு விடுவார்கள். எங்கள் ஊர் ஆரம்பப்பள்ளி நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெளியேற்றிவிட்டு அங்கு தங்கிக் கொள்வார்கள், ஊரில் முக்கியமானவர்களை தேடிப்பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து துன்புறுத்துவார்கள், அச்சத்தை விளைவிக்க வேண்டும் என்றும் சுயமரியாதையை குன்ற செய்ய வேண்டுமென்றும் ஒரு நோக்கம் அவர்களிடம் இருந்தது. நான் ஒருமுறை எங்கள் கிராமத்தில் மிகவும் மதிக்கப்பட்ட தலைவரை பலர் முன்னிலையில் அறைந்து காலால் மிதித்து அவரை சிறுமைப்படுத்தியதை பார்த்தேன். இதுபோன்ற சம்பவங்களை பார்த்துக்கொண்டே இருந்த நான் எதிர் எல்லைக்கு செல்ல முடிவெடுத்தேன், இந்த சமயத்தில் தான் வீரப்பனை சந்தர்ப்பவசமாக காட்டில் சந்தித்ததும் ரேஷன் பொருட்களை வாங்கி கொடுத்ததும் பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் பின்னாலேயே சுமார் 3 ஆண்டுகள் சென்று விட்டதும் நடந்தது.\nஅது போக நான் ஒரு இயற்கை விரும்பி, எனது பாட்டியுடன் சிறுவயதில் இருந்தே அருகில் காடுகளுக்குள் செல்வேன், பின்பு தனியாகவும். எனது பாட்டி எனக்கு மரங்களையும் பறவைகளையும் விலங்குகளையும் அறிமுகப் படுத்தினார். ஒரு உச்சி பாறையில் அமர்ந்து காட்டை ரசித்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தமானது. காட்டின் வசீகரம் கூட என்னை உள் இழுத்திருக்கலாம்.\nவீரப்பனுடன் இருந்த காட்டு அனுபவம் எப்படி இருந்தது \nநான் இணைந்தபோது 1994இல் 18 பேரகள் குழுவில் இருந்தோம். சேத்துக்குளி கோவிந்தன் தான் அசலான அதிகாரம் படைத்தவர். கூர்மையான அவதானிப்புடையவர், ஆட்களை எடைபோடுவதில் வல்லவர், ஆயுதப் பயிற்சி அளிப்பவர். அவர் தான் எனக்கு சுமார் 50 பறவைகளின் சப்தங்களை எழுப்ப கற்றுக் கொடுத்தார், தற்போது சுமார் 10 நினைவில் உள்ளது. (தாமரைக்கரையில் மணிப்புறாவை போலவே சப்தம் எழுப்பி எங்கள் முன் உடனடி பதில் பெற்றார் https://youtu.be/-W6KSm0poJ0 ).\nஒவொருவரும் ஆயுதம் உட்பட சுமார் 40 கிலோ எடையை சுமக்க வேண்டும். நான் இருந்த சமயம் எங்களுடன் ஒரு தம்பதியும் இருந்தனர். பழங்குடிகளிடம் இருந்து சேத்துக்குளியும் வீரப்பனுக்கு காட்டில் வேட்டையாடுவது மற்றும் எஞ்சி வாழ்வது எப்படி எனக் கற்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு 25 ஆண்டு கால அனுபவம் இருந்தது. காட்டின் பருவநிலை, புவியமைப்புகள் ஆகியவைகள் வரைபட உதவியின்றி மனப்பாடமாகவே அவர்களுக்கு தெரியும். பெரும்பாலும் ஓரிரு நாட்கள் தான் ஒரு இடத்தில் டென்ட் அமைத்து தங்குவோம், அரிதாக 15 நாட்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறோம். எனக்கு 303 மற்றும் ஏ கே 47 ஐ இயக்கத் தெரியும். சேத்துக்குளி கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து நாங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டே இருப்போம், சேத்துக் குளியின் இலக்கு தவறி இதுவரை நான் பார்த்ததில்லை.\nவேட்டையாடுவதில் நாங்கள் பழங்குடியை விட சிறப்பாக இயங்குபவர்கள். வேட்டை நிலத்தின் காற்று வீசும் திசையே வேட்டையை தீர்மானிக்கிறது. எதிர்காற்றில் வேட்டையாட இயலாது. ஆனால் சில பகுதியில் மென்மையாக சுழலும் தன்மையுடன் காற்று வீசும் அங்கு வேட்டை சாத்தியமே இல்லை. அரிதாக பழங்குடிகள் சிலர் வேட்டையாடுவார்கள். அங்கு அதிக அளவில் பிள்ளை வகை மான்கள் காணப்படும். காற்றில் இரு அடுக்குகள் உள்ளது கீழடுக்கில் சுழலும் காற்று கீழே தான் அமைந்திருக்கும், அது மேல் அடுக்கு காற்றுடன் கலக்காது. எனவே முந்தைய நாள் இரவே நாங்கள் மர உச்சியில் பரண் அமைத்து இரவுக்காக காத்திருப்போம். காட்டில் வாசனை போக ஓசையும் அசைவுகளும் முக்கியமானது. இயற்கையற்ற அசைவுகளையும் ஓசையையும் விலங்குகள் ஒரு பார்வை வீச்சில் கண்டுவிடும். எனவே எங்கள் ஆயுதத்தின் முனையில் தேன்மெழுகை தடவி மின்மினியை பிடித்து ஒட்டி விடுவோம். திரும்பும் அசைவை கவனிக்கும் விலங்கு அது மின்மினி என ஏமாந்துவிடும், ஓடிச்செல்லாது. நாங்கள் அடித்துவிடுவோம். இந்த முறை வீரப்பனால் கண்டுபிடிக்கபட்டது. இது அப்பகுதி வாழ் பழங்குடிகளுக்கு தெரியாது.\nநானும் வீரப்பன் சமூகத்தை சேர்ந்த வன்னியர் என்றாலும் எனக்கு சில மருத்துவ முறைககளை கற்றுத்தரவே இல்லை. சேத்துக்குளி மருத்துவ தாவரங்களை சேகரித்துக் கொண்டே இருப்பார். குறுமிளகை கருங்குரங்கின் பித்தப்பையில் இட்டு நிழலில் உலர்த்தி வைத்திருப்பார், சாதாரண காய்ச்சலுக்கு ஓரிரு குறுமிளகுகளை கொடுப்பார் சில மணிகளில் வேர்த்து காய்ச்சல் அகன்றுவிடும். ஒருமுறை என்னை தேள் கொட்டி விட்டது சேத்துக்குளி காயத்தின் மீது ஒரு பச்சிலையை பிழிந்து விட்டு கரடியின் பித்தபையில் இட்டு வைத்திருந்த பச்சரிசி பருக்கைகளை உண்ண கொடுத்தா��். கடிபட்ட இடத்தில் மஞ்சளாக திரவம் வெளியேறியது, ஓரிரு நிமிடங்களில் வலி அகன்று பயணத்திற்கு தயாரானேன்.\nஒரு முறை ஒரு மாடுமேய்க்கும் இளைஞனை பாம்பு கடித்துவிட்டது, நங்கள் அவ்வழியாக மறைவாக சென்றுகொண்டிருந்தோம். சேத்துக்குளி என்னை கூட்டிக்கொண்டு அவனருகே சென்றார், அவனின் நண்பர்கள் பதட்டத்துடன் இருந்தனர், அவன் மயங்கி கிடந்தான். காயத்தை பார்த்த சேத்துக் குளி பற்தடம் மேலும் கீழும் இருந்ததை கண்டு அதன் வகையை அறிந்துவிட்டார். கொத்துமல்லி போல காணப்பட்ட ஒரு தாவரத்தை அவன் வாயில் திணித்து தண்ணீர் கொடுத்தார், லேசாக மயக்கம் தெளிந்து அதை குடித்தான், மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருந்தான். பின்னர் என்னை நோக்கி இப்போது வேடிக்கையை பார் என்றார், அவன் காலில் இருந்து திரவம் முதலில் வெளியேறியது, பின்னர் மிகுதியாக ரத்தம் பீய்ச்சி அடித்தது. அவ்விளைஞன் பழைய மாதிரி எழுந்து நின்றான். எங்களிடம் விடைபெற்று தானாக நடந்து அவனது கிராமத்திற்குள் சென்றான்.\nவீரப்பன் குழுவினர் உள் உணர்வு மிக்கவர்கள், சகுனங்களை நம்புபவர்கள். தனது குலதெய்வம் அனுதினமும் தங்களிடம் பேசுவதாகவும் நம்புகிறவர்கள். ஒரு தர்க்கவாதி ஆகிய நான் இதை ஏற்பதில்லை. தான் கண்ட கனவுகள் குறித்து சேத்துகுளியும் வீரப்பனும் நாள் முழுக்க பேசிக்கொண்டிருப்பார்கள். குழுவில் உள்ளவர்களுக்கு தங்களது கனவுகளைப் பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார்கள் நல்ல அல்லது கெட்ட அறிகுறி என கூறிக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் வியக்கத்தக்க வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தேறும்.\nஒரு முறை வீரப்பன் காட்டு எருதை வேட்டையாடுவதாக கனவு கண்டதாகவும் நெற்றியில் அடிபட்ட அந்த காட்டு எருது தன்னை நேராக பார்த்ததாகவும் தானும் ஒரு போதும் காட்டு எருதை சுட மாட்டேன் என்பதால் குடும்பத்துடன் திரும்பியதாகவும் பின்னர் எங்கள் கேம்பில் குண்டு பட்டு ரத்தம் ஒழுக மாதையன் முனகிக் கொண்டு இருந்ததாகவும் எப்படி இது ஆயிற்று என தான் கேட்க சுட்டுவிட்டு தெரியாதது போல் இப்படி கேட்கிறீர்களா என கேட்டதாகவும் கூறினார். இந்தக் கனவு ஒரு தீய சகுனம் என சொன்னார் பின்னர் மறுநாள் எங்களுக்கும் போலீஸாருக்கும் ஒரு நெருக்கமான மோதல் நிகழ்ந்தது மாதையனுக்கு வீரப்பனின் கனவில் வந்தது போலவே காலில் குண்டு ப���்டது.\nவீரப்பனிடம் ரேடார் போல இயங்கும் ஒரு ரேடியோ இருந்தது, நாங்கள் எங்கிருந்தாலும் 2 கிலோ மீட்டர் சுற்றுக்கு யாரேனும் வயர்லெஸ் கருவியுடன் வந்தால் அது காட்டிக்கொடுத்துவிடும், போலீசார் பேசுவதையும் கேட்கலாம். இன்றுவரை இது போலீசாருக்கு தெரியாது என எண்ணுகிறேன். ஆயுதங்களை காவல் நிலையத்தில் இருந்தும் போலீசாரிடம் இருந்தும் பிடிங்கி செல்வது தான், அதை தவிர்த்து வெளியில் கள்ளத்தனமாக எனக்குத் தெரிந்து ஆயுதங்கள் வாங்கியதில்லை. ஆனால் ரேஷன் தான் எங்களுக்கு பெரிய பாடு. ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வோம். ஒருமுறை தலையில் பட்டையாக நரைமுடியுடன் ஒரு இளைஞனை வீரப்பன் அணுகி பேச்சுக் கொடுத்தார், அவனை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவன் நம்பிக்கையானவன் எனவும் அவனிடம் ரூ 6000 கொடுத்து பொருட்களை வாங்கி வர சொல்லி சேத்துக்குளியிடம் கூறினார். சேத்துக்குளி அவனை நம்ப முடியாது எனவும் வேண்டுமானால் ரூ 2000 தருகிறேன் எனவும் அதை அனாமத்து கணக்கில் எழுதிக்கொள் எனவும் கூறி கொடுத்தார். மறுநாள் பொருட்களை பெற்றுவர குறித்த இடத்தில் அதிகாலை 3 மணிக்கே எழுந்து கிளம்பி 6 மணிக்கு சென்று மதியம் 3 வரை காத்திருந்து, பசியில் எங்கள் கேம்புக்கு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் வீரப்பனுக்கு உண்மை விளங்கியது, தகவலை வெளியிட்டு விடுவான் என அவன் குறித்து அச்சப் பட்டார். அதற்கு சேத்துக்குளி அவன் எதற்கும் லாயக்கற்றவன் ஒரு டீக்கடையை பிடித்து உட்கார்ந்து 2000 ரூபாய் தீரும்வரை அனைவருக்கும் செலவு செய்வான் எனக் கூறினார். பின்னர் சுமார் 6 மாதம் கழித்து அதே கிராமத்தை சேர்ந்த ஒருவனை சந்தித்தோம், அடையாளம் சொல்லி வெள்ளை நரைமுடிக்காரனை பற்றி கேட்டேன். அவன் 2 மாதங்களாக எவ்வித வேலைக்கும் செல்லாமல் ஒரு டீ கடையில் போவோர் வருவோருக்கு செலவுசெய்துகொண்டிருந்தான் என்றார்.\n1996இல் நாங்கள் கர்நாடகாவில் உள்ள எல்லா வழக்குகளையும் தமிழ் நாட்டுக்கு மாற்றும் பட்சத்திலும் 10 ஆண்டுகளில் விடுவிப்போம் என்கிற உறுதியை அளிக்கும் பட்சத்திலும் சரண் அடைகிறோம் என கலைஞருக்கு நக்கீரன் கோபால் மூலமாக வேண்டுகோள் விடுத்தோம். கலைஞர் ஒரு மேம்போக்கான உறுதியை ஒரு கேசட்டில் பதிவுசெய்து அனுப்பினார். கூடவே ரஜினியும் ஒரு கேசட் அனுப்பி இருந்தார் அதில் தான் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவதாகவும், ஆட்சியை பிடிக்கும் சாத்தியம் உண்டு எனவும் அப்போது சரண் அடைந்தால் இக்கோரிக்கையை ஏற்பேன் எனவும் கூறி இருந்தார். வீரப்பன் கொடுங்குற்ற வழக்குகள் இல்லாத 3 பேரை தேர்வு செய்தார் அப்படி சரண் அடைந்தோம். பின்னர் அரசு எந்த வாக்குறுதியையும் பேணவில்லை.\nஒரு ஆபரேஷனில் சுமார் 10 வயது சிறுவனை வீரப்பன் கொன்றது எனக்கு மறுநாள் தெரியவந்தது. நான் அவரை கடுமையாக ஏசிவிட்டேன், பின்னர் சுமார் 3,4 நாட்கள் அவருடன் பேசவில்லை. பின்னர் சமாதானமடைதோம், ஆனால் அவருடன் தொடர்ந்து இருந்தது ஏன் என என்னால் கூற இயலவில்லை, அவர் எங்களது பாதுகாவலர் என்பது காரணமாக இருக்கலாம். பின்னர் அரசு அதிகாரி ஸ்ரீநிவாசன் கடத்தி கொல்லப் பட்டதும் என்னால் ஏற்க இயலவில்லை.\nநீங்கள் வீரப்பனுடன் சென்றது உங்கள் தாய் தந்தையருக்கு எப்போது தெரியும், உங்கள் தம்பி , தங்கை இது குறித்து என்ன நினைத்தார்கள், பின்னர் உங்கள் குடும்பம் உங்களை காத்ததா \nமுன்பே வீரப்பனுடன் தொடர்பில் இருந்தது அவர்ளுக்கு தெரியாது. நான் என் வயதொத்த எனது சித்தப்பா பெரியப்பா மகன்கள் இருவருடன் சென்று சேர்ந்துவிட்டேன். அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த டபுள் மைன்ட் கோபால் என்பவன் வழியில் பார்த்துவிட்டான், அவன் மிகுதியாக மது அருந்தி நடந்தது மற்றும் நடக்காதது ஆகியவற்றை ஊரில் உளறிக்கொண்டு திரிபவன். வீரப்பன் அவனை அழைத்து மிரட்டி ரூ 500 அளித்து வெளியே சொன்னால் அவ்வளவுதான் என அனுப்பி வைத்தார். இது 6 மாதங்களுக்கு யாருக்கும் தெரியாது. எங்கள் பெற்றோர்கள் அந்தியூர் காவல்நிலையத்தில் ஆள் காணவில்லை என வழக்கு ஒன்றை கொடுத்து அது பதியப்பட்டது. பின்னர் போலீசாரும் நாங்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை என்கிற கருத்தை எங்கள் குடும்பத்திற்கு தெரிவித்துவிட்டனர். எனது பெரியப்பா மகனுக்கு காரியம் செய்துவிட்டார். வேறொரு தகராறில் தற்செயலாக டபுள் மைன்ட் கோபால் போலீசாரால் கைதுசெய்யப்பட்டான், இத்தகவலை தான் அறிந்துவைத்திருந்ததால் தான் கைது செய்யப்பட்டான் என எண்ணிய அவன் இந்த தகவலை போலீசாரிடம் சொல்லிவிட்டான். அவ்வாறு தான் 6 மாதங்களுக்கு பின் போலீசாருக்கு அது தெரியும். எனது குடும்பத்திற்கு நான் உயிருடன் கிடைத்த மகிழ்ச்சி ஒ���ு புறம் வீரப்பனுடன் சேர்ந்த மனச்சோர்வு ஒருபுறம் ஒரேசமயத்தில். பின்னர் போலீசார் எனது தந்தையை கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்து பலநாட்கள் துன்புறுத்தினார்கள், உடனே எனது பெற்றோர் எனது தங்கைக்கு திருமணம் செய்து அருகில் உள்ள ஊருக்கு அனுப்பிவிட்டனர், எனது தம்பியும் தாயும் இன்னலுக்கு ஆளானார்கள். ஆனால் விரைவில் நான் வீரப்பனுடன் சென்றதற்கு எனது குடும்பத்திற்கும் தொடர்பில்லை என அறிந்துகொண்ட போலீசார் எனது குடும்பத்தை விட்டுவிட்டனர். பின் எனது தம்பிக்கு ராணுவத்தில் வேலைகிடைத்தது, எனது வீரப்பனுடன் ஆன தொடர்பால் அவனுக்கு அவ்வேலை மறுக்கப்பட்டது.\nநான் சரணடைந்து நீதிமன்றத்திற்கு காவல் நீட்டிப்புக்காக வரும் ஒவ்வொரு நாளும் எனது பெற்றோர் என்னை பார்க்க வருவார்கள், அடிக்கடி சிறையிலும் என்னை பார்ப்பார்கள். எனது தம்பிக்கும் தங்கைக்கும் கூட என் மீது அவ்வளவாக சினமில்லை. பின்னர் கர்நாடக சிறைக்கு மாற்றப்பட்டவுடன் சிரமம் எடுத்து என்னை காண வரவேண்டாம் என நான் கூறிவிட்டேன், அவ்வப்போது தான் அங்கு வருவார்கள். அன்று முதல் இன்று வரை என்னை எனது குடும்பம் கைவிடவே இல்லை. நான் இன்று இப்படி இருப்பதற்கு எனது குடும்பத்தின் அறுபடாத தொடர்பே காரணம்.\nவீரப்பன் இதுவரை எத்தனை பேரை கொன்றிருப்பார் என கருதுகிறீர்கள் \n30 ஆண்டுகளில் சுமார் 70 கும் மேல் இருக்கும்.\nவீரப்பன் ஒரு நல்ல மனிதன் என்று சொல்ல முடியுமா\nநிச்சயமாக. இந்த சமூக சராசரி அளவுகோளின்படியும் நமது போலீசாருடன் ஒப்புநோக்குகையிலும் வீரப்பன் ஒரு நல்ல மனிதன் தான்.\nவீரப்பன் நினைவிடம் கோரிக்கைப்பற்றி உங்கள் கருத்து என்ன \nநான் வீரப்பன் ஒரு தொன்மம் ஆக்கப்படுவதை ஏற்கவில்லை, அது வீரப்பன் போன்ற ஆட்கள் உருவாகும் சூழலை மறக்கடித்துவிடும். போகவே அரசியல் தலைவர்களால் அவர் ஒரு தமிழ் தேசிய போராளியாக நிலை நிறுவப்படுவதையம் நான் ஏற்கவில்லை. அவருக்கு அவ்வாறான எண்ணமோ புரிதலோ இருந்ததில்லை.\nசந்தனக்கட்டை வெட்டுதல், யானைகளை தந்தத்திற்காக கொல்து ஆகியவை குறித்து \nதனது ஆயுளில் மொத்தமாக சுமார் 15 லோடுகள் தான் வீரப்பன் சந்தன விற்பனை செய்திருப்பார் , கீழிருந்து வரும் வனக்கொள்ளையர்கள் தான் அதிகமாக சந்தனமரத்தை வெட்டுவார்கள். அவர்கள் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்கள��. கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் யானைகளை அதிகம் கொல்வார்கள். வீரப்பனும் மிகுதியாக யானைகளை கொன்றிருப்பார், நான் இணைந்த சமயத்தில் அதையும் நிறுத்திக் கொண்டார். பழங்குடிகள் இதில் வீரப்பனுக்கோ அல்லது வெளியாட்களுக்கோ உதவுவதில்லை\nதற்போது வீரப்பனின் இறப்புக்குப்பின் வனவிலங்குகளின் குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளதே \nஆம். ஆனால் இதற்கு வீரப்பனின் இறப்புமட்டுமே காரணமல்ல. குறிப்பாக கர்நாடகத்தில் இன்றும் சட்டபூர்வமாக தந்த அலங்காரப்பொருட்கள் விற்கப்படுகிறது, அங்கு அது போக இறந்த அரியவகை பறவைகளையும் ஏலத்தில் எடுத்து stuff செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். கேரளத்தில் சந்தன கலைப்பொருட்கள் சட்டபூர்வமாக விற்கப்படுகிறது. இந்த வியாபாரம் முதலில் மிகுதியாக நடந்துகொண்டிருந்தது இப்போது இது குறைவாக நடக்கிறது, இதுவும் காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் மீதுள்ள வழக்குகள் என்னென்ன \nதமிழகத்தில் மூன்று வன ஊழியர் கடத்தல் வழக்குகள், கர்நாடகத்தில் 2 ஆள் கடத்தல் வழக்குகள். தமிழக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2011இல் விடுதலையானது, கர்நாடக வழக்குகளில் 9 வனவர்கள் கடத்தப்பட்ட குண்டல் டேம் வழக்கில் ஆயுள் பெற்றேன் என்னுடன் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டார்கள், இன்னொரு வழக்கு விடுதலையானது. வீரப்பன் தொடர்பாக 25 ஆண்டுகளில் சுமார் 2000 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 50 பேர் தண்டனைக்குள்ளானார்கள்.\nநான் மூன்று பேர்களுடன் சரண் அடைந்த உடன் நீதிமன்றத்தில் மனுச்செய்து போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறேன் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். மாதேஸ்வரன் மலையில் சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள சித்திரவதை கேந்திரமான “ஒர்க் ஷாப் ” என்னும் ஒரு சித்திரவதை கூடம் உள்ளது, சோளகர் தொட்டி நாவலில் அதை படிக்கலாம். அதற்குத்தான் அழைத்து செல்லப்பட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆடைகள் இன்றி ஏற்கனவே அதே நிலையில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடுவில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கு துன்புறுத்தல்கள் மனிதத்தன்மையற்ற முறையில் இருக்கும். ஆட்களை தலைகீழாக நெடுநேரம் தொங்கவிட்டு நகங்களையும் பற்களையும் ஒவ்வொன்றாக கட்டிங் பிளயரால் பிடுங்கிவிடுவார்கள், மகளுடன் த���்தையை, சகோதரியுடன் சகோதரனை, தாயுடன் மகனை சக கைதிகள் 20 பேர் முன்பு வற்புறுத்தி உறவு கொள்ள வைத்தார்கள். கைகளிலும் கால்களிலும் பாலுறுப்புகளிலும் வயர்களை பொருத்தி மின்சாரத்தை பாய்ச்சுவர்கள், படிப்படியாக தீவிர படுத்துவார்கள், என்னையும் அவ்வாறு செய்தார்கள். அப்பொழுது உடல் கை கால்கள் எல்லாம் எதிர்திசையில் வளைந்து விடும், உடல் சீராவதற்கு பல மணி நேரம் பிடிக்கும். நீர் மட்டும் தான் கொடுப்பார்கள் அங்கேயே அந்த அறைக்குள்ளேயே நிர்வாணமாக இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்போதும் எனது இரு கணுக்கால்களிலும் அழுத்தமான வட்டமாக தழும்புகள் உள்ளது, அவை ஒர்க் ஷாப்பில் நான் பெற்றது. அந்த அறை எப்பொழுதும் ஒரு கெடு நாற்றம் மிக்க அறையாக இருக்கும். அறைக்கு வெளியேயும் பழங்குடிகளை கைதுசெய்து அமர்த்தியிருப்பார்கள். இதை அனுபவித்த ஒருவனால் சிறையில் துன்புறுத்தப்படுவது என்பது ஒப்புநோக்க இலகுவானதுதான். அதனாலேயே எனக்கு அதிக தாங்கும் திறன் இருந்தது காயம் மற்றும் வலி குறித்து பெரிய அச்சங்கள் எதுவும் எனக்கு தமிழக மற்றும் கர்நாடக சிறையிலகளில் இல்லை.\nசிறையில் நீங்கள் உங்கள் சுயமதிப்பை விட்டுத்தரவே இல்லையா \nஆம், அவ்வாறு தான் எண்ணுகிறேன். முதன் முதலில் சிறையில் காலடி எடுத்துவைத்த உடனேயே எனது ஆடைகளை களைய சொன்னார்கள், விதிகளுக்கு கட்டுப்பட்டு நான் அதை செய்தேன், ஆனால் பலமுறை அமர்ந்து எழ சொன்னார்கள், நான் மறுத்துவிட்டேன் அடி பட்டேன். சிறையில் இருந்து நான் வெளிவரும் வரை பல முறை ஆடைகளை களைய மிரட்டப்பட்டேன், தாக்கப்பட்டேன் ஒருமுறை கூட நான் அதற்கு உடன்படவில்லை. ஒவ்வொருமுறையும் பலவந்தமாகவே எனது ஆடைகள் உரிக்கப்பட்டன.\nஉங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என எண்ணுகிறீர்களா\nஅவ்வாறு நான் நினைக்கவில்லை, ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளேன் ஆகவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஆனால் கால அளவு சற்று அதிகம் என எண்ணுகிறேன்\nநீங்கள் சிறையில் இருந்தபோது சிறைவாசிகளின் வகைப்பாடுகள் குறித்து \nசேலம் சிறையில் கேரளத்து சாக்கோ என்கிற சிறைவாசியை சந்தித்தேன், குழந்தைகளை வன்புணர்வு செய்து சுவரில் அடித்து கொன்றுவிடுவான். அவனுக்கு அதுகுறித்து குற்றபோதமே இல்லை, வழக்கறிஞர் வைக்காமல் தானே தனது வழக்கை திறமையாக நடத்துவான் , அச்சமயம் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் அங்குவந்து அவன் நடத்தும் வழக்கை குறிப்பு எடுத்துக் கொள்வார்கள். சாக்கோ என்னிடம் தனக்கு சேலத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தண்டனை தான் கிடைக்கும் என்றும் இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் தான் விடுவிக்கப் படுவேன் எனவும் உறுதிபட கூறினான். ஒரு அலட்சிய பாவம் அவனில் இருந்தது. பின்னர் அவன் சொன்னது போலவே நடந்தது.\nஅதே போல கணேஷ் (எ ) வெங்கடேஷ் என்கிற மன நலம் பாதிக்கப் பட்ட கைதி ஒருவன் இருந்தான், தனிமை சிறையில் அடைக்கவேண்டும் என்றால் உரிய காரணம் கூறவேண்டும் அதனால் என்னை அவ்வப்போது மனநலம் குன்றியவர்கள் சிறையில் அடைப்பார்கள். கைதிகளுக்கு மூளை தணிப்பு மாத்திரைகளை வழங்கி அவர்களை நித்தம் உறங்க வைப்பார்கள். கைதிகள் அங்கேயே மல மூத்திரம் கழித்துவிடுவார்கள் ஆகவே எப்பொழுதும் அந்த அரை…. துர்நாற்றத்துடனேயே இருக்கும். அங்கு தான் அவனை சந்தித்தேன், என்னுடன் மிகுந்த பிரியமுடன் இருந்தான் தனது பங்கு காலை உணவை எனக்கு தந்து வற்புறுத்தி ஊட்டிவிடுவான். ஒருமுறை ஒரு அதிகாரி என்னை அவன் முன் அடித்துவிட்டார், மறுநாள் அவனது மலத்தை கரைத்து தட்டில் வைத்திருந்தான் அவர் சுற்று வரும்போது அவர் முகத்தில் ஊற்றிவிட்டான். குளிர் காலத்தில் எங்கள் அறையில் ஒரு இடத்தில் சன்னல் வழியாக வெளிச்சம் முக்கோணமாக விழும், வெப்பம் கொள்வதற்காக முறைவைத்து மூன்று மூன்று பேராக அங்கு நின்று கொள்வோம். அன்று அவன் வரவில்லை, நான் சென்று பார்த்தபொழுது குனிந்துகொண்டு கைகளை தலைமீது முழங்கை மடித்து வைத்து மூலையில் அமர்ந்திருந்தான். நான் சென்று எழுப்பியபோது சரிந்து விழுந்தான், முதல் நாள் இரவே இறந்திருந்ததால் அவனது கண்களை எறும்புகள் தின்றிருந்தன, கண்ணிருக்கும் இடத்தில் நீரும் ரத்தமும் வழிந்துகொண்டிருந்தது. அந்த நட்பை என்னால் மறக்க முடியாது, இந்த இறப்பு என்னை வெகுவாக பாதித்தது.\nகர்நாடகாவில் ஒருமுறை சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன் அப்போது நான் சாதாரண உடை அணிந்து இருந்தேன். அருகில் ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார் காவலர்களை அவர் கவனிக்கவில்லை. குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் நீட்டினார் நான் இரு கைகளையும் நீட்���ும் பொழுதுதான் எனது கை விலங்கு அவருக்குப் புலப்பட்டது, உடனே குழந்தையை திரும்ப எடுத்துக் கொண்டார். இது நீண்ட நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் அவமானகரமான சம்பவம்.\nசித்திர துர்கா சிறையில் நான் 2 ஆண்டுகள் கடிதங்களை படிக்கும் சென்சார் ஆக இருதேன். அவை மிக கடினமான நாட்கள். தந்தை சிறையில் இருப்பதை குழந்தைகள் அறியமாட்டார்கள். தந்தையின் வெளிநாட்டு மேலாளருக்கு இப்படி 7 ஆண்டுகள் விடுப்பு கொடுக்காமல் இருப்பது நியாயமா என இறைஞ்சுவார்கள். தந்தைக்கு எப்போது வருவீர்கள் என அனுதினமும் எழுதுவார்கள், நேரில் வரும் தாய் அவர்களை அழைத்துக்கொண்டும் வரவியலாது. கற்பனையில் ஒரு கள்ளத்தொடர்பு கதையை நேற்று நேரில் கண்டது போல புனைந்து தனது மனைவிக்கு கடுமையான வசவுகளுடன் கடிதம் இடுவார்கள், இது மிகுதி. ஒருமுறை சுமார் 28 வயதான எனக்கு அறிமுகமான பட்டதாரியான முன்னாள் சிறைவாசி தனது தோழிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் விடுதலையானவுடன் வீட்டுக்கு சென்றவுடன் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் வெளியே துரத்திவிட்டனர் எனவும், காசில்லாமல் மைசூர் பேருந்து நிலையத்தில் நிற்தியான நிலையில் தவித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது சிறையில் அறிமுகமான சில பாலியல் தொழிலாளர்களை சந்தித்ததாகவும் அவர்கள் இருக்க இடமும் உணவும் ஒருமாதம் கொடுத்ததாகவும். வேலையில்லாத குற்ற உணர்வால் தானும் சிலநாட்கள் பாலியல் தொழில் செய்ததாகவும், சிறையில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி நடத்திய சாமியார் யார் வேண்டுமானாலும் விடுதலையானவுடன் தனது மடத்தில் வந்து தங்கலாம் எனக் கூறியது பின்னர் தான் நினைவு வந்ததாகவும் ஆகவே நான் அங்கெ……… செல்கிறேன் அல்லது தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி இருந்தார். அவருக்கு ஒரே உறவு அந்த பெண் சிறைவாசிதான். ஆனால் அவர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றவர், அசல் முகவரியை அவர் அள்ளித்திருக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் என்னால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அந்த சித்திர துர்கா சாமியார் எனக்கு நன்கு அறிமுகமானவர். பின்னர் ஒருமுறை அந்த மடத்திற்கு சென்று அவரை பற்றி விசாரித்தேன், அவ்வாறு யாரும் அங்கு வரவில்லை. அக்கடிதம் இப்போது என்னிடம் இருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இது போன்ற கடித்தங்கள் குறித்த�� நான் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். இக்கதைகளை நான் நினைவு கூற விரும்பவில்லை, இந்த குறிப்பேட்டையும் நான் மீண்டும் படிக்க விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.\nபொதுவாக சிறைவாசிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு பிழையானது என எண்ணுகிறார்களா \nஒரு குறைவான சதவீதத்தினர் பிழையாக தண்டிக்கப்படுகிறார்கள், ஆனால் பொதுவாக தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனையின் கால அளவு அதிகம் என எண்ணுகிறார்கள். எனது நோக்கில் அதிக பட்சம் ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கலாம்\nஇந்த அரசு மற்றும் நீதித்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா \nஎன்னிடம் 10 லட்சமிருந்திருந்தால் நான் இவ்வளவு நீண்ட சிறைவாசம் அனுபவித்து இருப்பேனா என்பது கேள்வி குறியே. இன்றைய அரசின்மீது எனக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை, சதாசிவா ஆணையம் பரிந்துரைத்த பின்பும் உயர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியும் இன்னமும் உரிய இழப்பீடுகளை தேடுதல் வேட்டையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கவில்லை, குற்றம் இழைத்த எந்த அதிகாரியும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. சில இடங்களில் வழங்கப்பட்ட சொற்ப இழப்பீட்டை கூட எந்த காவலர் கற்பழித்தாரோ அவரே யாரை கற்பழித்தாரோ அப்பெண்ணுக்கே வழங்க வந்தார்,அப்பெண் வாங்க மறுத்துவிட்ட சம்பவமும் நிகழ்த்துள்ளது.\nஇந்திய நீதித்துறையின் நடைமுறைகளும், குற்றம் சாட்டப்பட்ட வரை தண்டிக்கும் முறைகளையும் மாற்றி அமைப்பதுடன், தீர்ப்புகளை விமர்சனத்துக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டும், அப்படிப்பட்ட சமுகம் தான் அறிவியல் பூர்வமான, மனித மாண்புகளை காப்பாற்றும் அமைப்பாக விளங்க முடியும்.\nஒருமுறை மைசூர் மாவட்டம் கொல்லேகால் நீதிமன்றத்தில் எனக்கு கொடுத்த குற்ற பத்திரிக்கை நகலை நான் படித்து தெரிந்து கொள்ள வேண்டி ஒரு நகலை தமிழில் கேட்டேன், தமிழில் கொடுக்க இயலாது என்றார், என் மீது என்ன குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது என்பதை நான் அறிய வேண்டாமா என்று கேட்டதிற்காக ஒரு பெண் மேஜிஸ்ட்ரேட் நான் வீரப்பனின் கூட்டாளி என்பதை அறிந்தவுடன் பேப்பர் வெயிட்டை தூக்கி என் மீது வீசினார், நான் நகர்ந்து கொண்டதால் காவலுக்கு வந்த உதவி ஆய்வாளர் மீது பட்டது. சட்டத்தின் அடிப்படையிலும் வாதத்தின் அடிப்படையிலும் நீதித்த��றை இயங்குகிறது என கூற இயலாது சூழலுக்குத் தக அல்லது நீதிபதியின் தன்மைக்கு தக தீர்ப்பு மாறுகிறது. ஆனாலும் ஒப்புநோக்க நீதித்துறை மீது எனக்கு சற்று நம்பிக்கை உள்ளது.\nநீங்கள் எப்படி இடது சாரி சிந்தனைக்கு ஆட்பட்டீர்கள் \nஎனது சேலம் சிறைவாசம் முக்கியமானது. 1999 இல் சேலம் சிறையில் இருக்கும்போது நெடுஞ்செழியன் என்கிற ஆசிரியரை சந்தித்தேன், அவர் சிறையில் இருக்கும் பள்ளியின் ஆசிரியர். சில சமயம் வெளியில் இருந்து புத்தகங்களையும் கொண்டுவந்து தருவார். அப்படி தான் நான் முதன்முதலில் படித்த புத்தகம் ஸ்பார்ட்டகஸ். பட்டாம்பூச்சி சிறையில் தடைசெய்யப் பட்ட புத்தகம் என்பதால் அதை பல்வேறு பகுதிகளாக பிரித்து தந்தார், அதை முழுவதும் பலமுறை சிறையில் படித்திருக்கிறேன், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் அதை படித்து உயிர்ப்பு கொள்வேன்.\nசென்னை மத்திய சிறை தவிர்த்து பிற சிறைகளில் கழிவறை வசதிகள் இல்லை, ஆகவே ஒவ்வொரு கைதிக்கும் ஒரு மல சட்டி அளிக்கப்படும், தினமும் அதை பயன்படுத்தி விட்டு அவரே அதை அப்புறப்படுத்த வேண்டும், இதை என்னால் ஏற்க இயலவில்லை. ஆகவே கழிவறை கட்டி தர வேண்டி ஒரு போராட்டம் நடத்த முடிவு செய்தேன், நான் எனது மலச் சட்டியை உடைத்துவிட்டேன். ஒரு வாரத்திற்கு எனக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை வேறொரு மலச் சட்டியும் அளிக்கப்படவில்லை. தினமும் ஒரு மழைக் காகிதம் அளிக்கப்படும் அதில் கழித்துவிட்டு மலத்தை நானே கட்டி அப்புறப் படுத்தவேண்டும்.\nபின்னர் நான் பிற சிறைவாசிகளிடம் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு பெற்றேன். சேலம் சிறை முழுவதும் ஒரே நேரத்தில் நாங்கள் அனைவரும் மலச் சட்டியை போட்டு உடைத்து விட்டோம், ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதன் பிறகு இந்த போராட்டம் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய சிறைகளில் கழிவறை இல்லாதது அப்பொழுதுதான் உயர்நீதிமன்றத்திற்கு தெரியவந்தது அந்தந்த மாவட்ட நீதிபதி நேரில் சென்று கழிவறையை உள்ளனவா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பணித்தனர் பின்னர் எல்லா சிறைகளிலும் கழிவறை கட்டித் தரவேண்டும் என ஆணையிடப்பட்டு தற்போது எங்கும் கழிவறைகள் உள்ளது.\nஇந்த போராட்டத்தின்போது நான் கடுமையாக தாக்கப்பட்டேன், என்னை தனிமை சிறை���ில் தள்ளி மூன்று நாட்கள் கையையும் காலையும் கட்டி வைத்து எனது புட்டத்தில் பலமாக லத்தியால் அடித்தனர், நான் படுக்காமல் இருக்க தரையில் தண்ணீரை ஊற்றி விடுவார்கள். பின்பு ஒரு நாள் இடைவெளி விடுவார்கள் ரத்தம் கன்றி விடும், மீண்டும் அதே இடத்தில் அடிப்பார்கள் கன்றிப்போன இடத்தில் காயம் கிழிந்து ரத்தம் தெறிக்கும். இரண்டு நாட்களில் சீழ் பிடித்துவிட்டது . என் உடலிலிருந்து வரும் இந்த சீழ் வாடையை என்னாலேயே தாங்க முடியவில்லை, காலைக் கடன்களை கழிக்க இயலவில்லை, சிறை அதிகாரி என்னை பார்த்து போராட்டத்தை வாபஸ் பெறுகிறேன், நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் என எழுதி கையெழுத்திடுமாறு கூறினார், அவ்வாறு செய்தால் மீண்டும் சாதாரண சிறைக்கு மாற்றி விடுவதாகவும் கூறினார். நாட்கள் செல்ல செல்ல எனது உறுதிப்பாடும் குறையத் தொடங்கியது, ஒவ்வொரு நாளும் மறுநாள் காலை அதிகாரி வரும்போது கையெழுத்து செய்துவிடலாம் எனக் நினைப்பேன் ஆனால் மறுநாள் எனது உறுதிப்பாடு குறையாது தாக்குப்பிடித்து தலையை அசைத்து மாட்டேன் என கூறி விடுவேன். எனது தாக்குப் பிடிக்கும் எல்லையில் எம் எல் இயக்கத்தை சேர்ந்த சிவா என்பவர் சிறை அதிகாரிகளிடம் தகராறு செய்து தனிச் சிறையில் அடைக்கப்பட்ட என்னை பார்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்து பார்க்க வந்தார் நான் பாதி மயக்க நிலையில் பின்புறம் முழுவதும் சீழ் காயத்துடன் ஈரத்தில் குப்புறப் படுத்திருந்தேன், அவர் எனது தோளை தொட்டு “தோழர்” என்றார், அதுதான் ஒருவர் என்னை தோழர் என விளித்த முதல் முறை, அதுவே பொதுவுடமை சித்தாந்தம் என்னை தீண்டிய கணம். பின்னர் சில வருடங்கள் கழித்து சிவா என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.\nசேலத்தில் தான் தங்கவேல் என்கிற இடது சாரி சிந்தாந்தவாதியை சந்தித்தேன், அவரும் கைதி தான். அவர் தான் எனக்கு மார்க்சியம், பொருள்முதல்வாதம், உபரி கோட்பாடு, வர்க்க பேதம் முதலியவற்றை கற்றுத்தந்த்தார். ஓயாமல் அவருடன் வாதித்துக் கொண்டே இருப்பேன். அங்குதான் டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்”, கார்க்கியின் “தாய் ” , கன்னி நிலம், கண் தெரியாத இசைஞன் போன்றவற்றையும் படித்தேன். இலக்கிய சுவையை அறிந்துகொண்டேன்\nசிறை என்றாலே கடந்தகால நினைவுகள், இழப்புணர்வு, சுதந்திர ஏக்கம், குறுகிய இட புழக்கம் \nஆம். சேலம் மத்தி��� சிறையில் C P பிளாக் சிறை வெளிச்சம் புகா கதவால் மூடப்பட்டு, சுவற்றில் உயரமாக ஒரு சிறிய ஜன்னல் மட்டும் இருக்கும் இடம். சன் ஷேட் இருக்காது. மழைக் காலத்தில் நேராக மழை உள்ளே பெய்யும். சன் ஷேட் கட்டித்தரச் சொல்லி மனுக்கொடுத்தோம், நிதி இல்லாமல் இல்லை, வேண்டுமென்றே தான் அவ்வாறு வடிவமைத்திருக்கிறோம் என சிறை அதிகாரி் (IG) கூறிவிட்டனர். சிறைக்குள் தண்டனையாக சிலசமயம் அதில் அடைபட்டிருக்கிறேன். காலை வெளிச்சத்திற்காக காத்திருப்பேன், அது ஒரு நன்னம்பிக்கைத் தருணம். ஆனால் வெளிச்சம் வந்ததும் முதலில் தெரிவது ஒரு பட்டுப்போன மரம். அதை அகற்றுமாறு பலமுறை மன்றாடி இருக்கிறேன். இரவில் சரியாக 11 மணிக்கு ஒரு ஆட்காட்டிக்குருவியின் “டிட் டூய்” சப்தம் கேட்கும். உடனே சுதந்திரவெளியும் நினைவுகளும் என்னை வருத்தும். ஆரம்பத்தில் நான் சந்தித்த பெரிய சவாலே இந்த ஆட்காட்டி கத்துவதற்கு முன் தூங்குவது. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஓரிரு ஆண்டுகளில் வெவேறு சிறைகளுக்கு மாற்றப் பாடுவேன். ஒரு வீட்டைக் காலி செய்துகொண்டு இன்னொன்றுக்கு போவது போலத்தான், பிரிவின் ஏக்கம் தொற்றிக் கொள்ளும். தமிழகத்தில் இடவசதி குறைவு, கார்நாடகத்தில் இடமும் சுதந்திரமும் சற்று அதிகம். எனது புத்தகங்களை வைப்பதற்கு எப்போதும் கதவிடுக்கிற்கு அருகே உள்ள இடத்தை நான் பிடித்துக் கொள்வேன்.\nநாடகத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது \nஎன்னை கர்நாடக சிறைக்கு மாற்றியபோதே இனி கன்னடம் கற்காமல் வாழ முடியாது என எண்ணினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் கன்னடத்தை எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு ஆயுள் சிறை என தீர்ப்பானது. கர்நாடகத்தில் அது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள், இளமையை இங்கேயே கழிக்கவேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை, மைசூரு சிறையில் இருந்து தப்ப முடிவு செய்தேன். சிறைக்கு நான்கு மதில் சுவர்கள், இந்த நக்காவது சுவரை கடப்பதே கடினம், இதற்கான வாய்ப்புகளை நோக்கிக்கொண்டிருந்தேன், நான்காவது சுவரை சுற்றி வந்துகொண்டிருக்கும் போது ஒருவர் கடிகாரம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார், ஆகவே அவர் சிறைவாசி அல்ல என தெரிந்துகொண்டேன் . அவரை நெருங்கி விசாரித்தேன் அவர் தன்னை உலுக்கப்பா கட்டிமணி என கூறி தான் ஒரு நாடக ஆசிரியர் எனவும் சிறை கைதிகளை வைத்து உள்ளேயே நாடகம் போடப்போவதாகவும் சாத்தியமானால் வெளியே கூட கூட்டிப்போக முடியும் எனவும் கூறினார், விருப்பமா எனக் கேட்டார் எனது திட்டத்திற்கு இது உதவியாக இருக்கும் என்கிற உள்நோக்கத்தில் சரி என ஒப்புக்கொண்டேன், கலை என்னைத் தீண்டிய கணம் அது. எங்கள் நாடக குழுவின் பெயர் “சங்கல்பா“. பைரப்பாவின் பர்வா மைசூரு சிறையில் தான் படித்தேன். அது என் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் “ரங்கவாணி” என்கிற நாடகக் கலை தொடர்பான பத்திரிக்கையையும் நான் ஏற்று நடத்தி வந்தேன். தற்போது அதற்கு சுமார் 4000 சந்தாதாரர்கள் உள்ளனர். நாடகம் போட செல்லும் இடங்களில் எல்லாம் நான் சந்தா பிடித்து விடுவேன் அதுபோக சிறையில் இருந்தும் கடிதம் எழுதி நிறைய சந்தாதாரர்களை பிடித்துள்ளேன்.\nஅதன்பிறகு நாடக வாழ்க்கை எவ்வாறு சென்றது \nகர்நாடகத்தில் நாடகக் கலை வலுவானது. அன்றாடம் காய்ச்சிகள், கூலி தொழிலாளிகள் கூட நாடகம் பார்க்க வருவார்கள், சராசரியாக நுழைவுச் கட்டணம் ரூ 50 ல் இருந்து 150 வரை இருக்கும் , செல்வந்தர்களின் ஆதரவும் அமோகமாக உண்டு. ஒரு நாடக நிகழ்விற்கு சராசரியாக 2 லட்சம் செலவாகும். ஒவ்வொரு சிறு நகரத்திலும் கூட மதிக்கத்தக்க 2,3 நாடக அரங்குகள் இருக்கும். வெகு ஜன மக்கள் நாடகங்களின் பெயர்கள், அதன் ஆசிரியரின் பெயர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தெரிந்து வைத்திருப்பார்கள். இது ஒரு சாதகமான அம்சம். நாடகக்கலை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது முழு ஈடுபாட்டுடன் இதில் நடித்தேன். 2006 முதல் 2016 வரை நாட்கள் உயிர்ப்புடன் விரைந்தோடியது உலுக்கப்பா கட்டிமணி பி வி காரந்தரின் நேர் மாணவர். ஒரு முறை எங்களது குழு பெங்களூரில் நாடகம் நிகழ்த்தியபோது வரவிருந்த காரந்தர் தவறிவிட்டார், ஆகவே அவரது உடலை நாடக அரங்கிற்கே கொண்டுவந்து அவர்முன் நாடகம் நிகழ்த்தப்பட்டது. குட்டிமணியின் வழிகாட்டுதலில் பிற சிறைவாசிகளுக்கு பயிற்சி அளித்து சிறைக்குள் வெற்றிகரமாக ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்பு நாடகங்களை நடத்தி பாராட்டை பெற்றோம். பெரிதும் கிரிஷ் கர்னாடின் “தல தண்ட” போன்ற நாடகங்கள், தேவனூரு மகாதேவ, சிவப்ரகாஷ், சம்பா, பகவான்,கம்பர், நாடகங்கள். கர்னாட் போன்ற ஆளுமைகள் விருந்தினர்களாக வந்து எங்கள் நாடகங்களை கண்டுகளித்துள்ளனர். அப்போதே எனது இலக்கு பு���ழ்பெற்ற தில்லி நடக விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதே. நான் கட்டிமணிக்கு உதவி இயக்குனர் நாடகங்களுக்கு பயிற்சி அளிப்பது எனது பிரதான வேலை, எனவே நான் வெகு சில முக்கிய வேடங்களே ஏற்றுள்ளேன்,\nபெங்களூருவில் நாடகம் நடத்த அனுமதி வேண்டினேன், அப்போது சிறையில் ரேவன சித்தய்யா என்கிற சிறைத்துறை ஐ ஜி இருந்தார். கர்நாடகம் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேம்பட்ட கலாச்சாரம் உடையது, அந்த அதிகாரியே அரசுடன் பேசி தனது பொறுப்பில் அனுமதி வாங்கினார். 40 பேர் சிறைவாசிகள் 150 காவலர்கள் காவலுடன் கைவிலங்கிட்டு மைசூரில் இருந்து பெங்களூருக்கு அழைத்து செல்லப் பட்டோம். இதற்குள் இது செய்தியானது, வெற்றிகரமாக நாங்கள் நாடகங்களை இட்டோம். எங்கள் குழுவில் ஒல்லியாக குள்ளமாக காணப்பட்ட இளைஞன் ஒருவனை பார்த்து நிருபர்கள் நீ குனிந்து தப்பினால் கூட யாருக்கும் தெரியாது, ஏன் நீ தப்பிக்க முயற்சி செய்யவில்லை என்று வினா எழுப்பினார், அவ்வாறு தப்பித்து விட்டால் நாளை எனது பாத்திரத்தை யார் நடிப்பது என அவன் திருப்பி கேட்டான், அக்கணம் சிறையில் இருந்து தப்பும் திட்டத்தை நான் கைவிட்டேன். இச்சம்பவம் நம்பிக்கையின் அவசியத்தையும் முக்தியத்துவத்தையும் புரிய வைத்தது.\nபின்பு கர்நாடகமெங்கும் நான் விடுதலையான 2016வரை சுமார் 100 காட்சிகளை நடத்தியிருப்போம் கேரளா காசர்கோட்டிலும் நடத்தினோம். வேறு சிறைகளில் இருந்து நாடகத்திற்கு ஆள் எடுப்பது அவர்களை மைசூருக்கு மற்றச் செய்வது, என நாட்கள் மிக உற்சாகமாக சென்றது. அப்படி தான் எனது மனைவியை சந்தித்தேன். ஒவ்வொரு நாடக நிகழ்விற்கும் சுமார் 3 நாட்கள் பயணம் இருக்கும், 40 பேர்கள் கொண்ட எங்களது “சங்கல்பா” வேறு சிறைகளில் தங்க முன்பதிவு செய்வோம், விதிகளை மீறி கடற்கரைகளைக் கூட பார்த்து ஓடி விளையாடி இருக்கிறோம். தில்லி சென்று பிற கலைஞர்களுக்கு சரிசமமாக தேசிய நாடக விழாவில் நாடகம் நடத்தினோம், அது எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்.\nஎனக்கு கஸ்தூரி பாயை மிகவும் பிடிக்கும், மராட்டியிலும் கன்னடத்திலும் எழுத்தக்கூடிய சௌக்கலே வின் “கஸ்தூரிபா காந்தி” எனக்கு பிடிக்கும். அதில் நான் கறார் கூலியாக நடித்திருந்தேன். காந்தி தனது திட்டங்களை எல்லாம் கஸ்தூரிபா மீதே பரிசோதித்தார். கம்பாரின் “உளி நேரலு” இதில் ஒரு எஜமான் பாத்���ிரம், ஜெயந்த் காய்கனியின் “ஜொத்திக்கே ஹிரவாலு ” ஆகியவைகளும் எனக்கு பிடித்தமானவை. தற்போது உள் வெளி என்கிற நாடகத்தை மைசூரு சிறையில் இயக்கி வருகிறேன், சுமார் 10 பேர் விடுதலை செய்யப்பட்ட வெளி ஆட்கள் மற்றும் சிறைவாசிகள். இன்னும் ஓரிரு மாதத்தில் அது மைசூரில் பொதுவில் அரங்கேறும்.\nநான் மாறியுள்ளேன், அது ஆட்களை மற்றும் என எண்ணுகிறேன். எந்த சிறைவாசியையும் அணுகி அறிந்தால் அவர் மேல் ஒரு பரிதாபம் வரும், பெரும்பாலான கைதிகள் திட்டமிட்டு குற்றம் செய்திருந்தால் கூட அச் செயலை செய்யும் சமயத்தில் அவர்கள் பிரஞையற்றே இருக்கிறார்கள். இந்த மன நிலை ஆய்வுக்கு உட்பட்டது. இதுபற்றி தான் தற்போது ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். மைசூரில் என்னுடன் ஒரு 25 வயதுடைய ஆயுள் கைதி துளு மொழி பேசும் கணேஷ் நாயக் இருந்தான். எப்போது விடுதலை ஆனாலும் பகையாளிகள் இருவரை தீர்த்துவிட்டு மீண்டும் சிறைக்கு வருவேன் என கூறிக்கொண்டு இருப்பான். அவனுக்கு ஷேக்ஸ்பியரின் மக்பெத்தில் ஒரு சிறு பாத்திரம் வழங்கப்பட்டது. நாடகத்தின் இறுதியில் லேடி மக்பெத் தனது கையிலுள்ள குருதியை எவ்வளவு கழுவினாலும் அகற்றமுடியவில்லை எனக் கூறுவார், செய்த குற்றத்திற்காக மனம் வெதும்பி ஒருநீண்ட வசனத்தை பேசுவார்.இதை பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் நாயக் தனது பகைமையை கைவிடுவதாக அப்போதே மேடையில் கூறினான். தற்போது விடுவிக்கப் பட்டு எல்லோரையும் போல வாழ்ந்து வருகிறான்.\nகுற்றமிழைத்தல் மனம்திருந்துதல் பற்றி உங்கள் கருத்து என்ன \nஎந்த ஒரு குற்றத்திற்கும் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் தான் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். எப்பொழுதும் குற்றம் அதன் மிக மோசமான வடிவில் இருந்து தான் ஆரம்பிக்கும், எனவே மிக மோசமான குற்றத்தை செய்தவர்கள் கூட அவருடைய அப்போதைய மனநிலையை வைத்து எடை போடக்கூடாது. பின்னர் அவரது நடத்தையை வைத்து அவர் எந்த அளவு மாறியுள்ளார் சீராக உள்ளார் என தான் நோக்க வேண்டும் என்பது எனது கருத்து. இப்படி அசலானவர்களை அடையாளம் காண சிறை அதிகாரிகளால் முடியும் என எண்ணுகிறேன்.\nதூய கலை மாறும் பிரச்சாரக் கலை குறித்த உங்கள் கருத்து என்ன \nகலையின் அடிப்படை என்பது ஒருவனின் அகத்தில் ஏற்படும் விளைவுகளை பரிசீலிக்கவேண்டும்,வெறும் புற எதார்த்தம் கலையாகாது.\nஉங்கள் நாடகங்கள் மற்றும் நடிகர்கள் குறித்து எதுவும் பதிவுகள், ஆவணங்கள் உள்ளனவா \nகன்னட தினசரிகளில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளது. தற்போது கிரிஷ் காசரவள்ளி எங்களை பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கிறார், அடுத்தமாதம் தனது உதவியாளர்களுடன் இங்கு வருகிறார்.\nதண்டனைக்காலம் முடியும் முன்பே எவ்வாறு மன்னிப்பு பெற்றீர்கள் \n2013 வாக்கில் நான் அனைத்து கைதிகளின் சார்பில் பரோலில் பெங்களூர் சென்று முதலில் யூ ஆர் அனந்தமூர்த்தி அவர்களை சந்தித்தேன். சிறைக்கைதிகளில் படித்த ஒரு குழு இதை செய்ய என்னுடன் இருந்தது. அவர்தான் நீங்கள் ஒரு கையெழுத்து இயக்கம் எழுதவேண்டும் என்றும் அதில் தான் குறிப்பிடும் சுதந்திர போராட்ட தியாகியிடம் கையெழுத்து பெற வேண்டும் எனவும் பின்னர் என்னிடம் வாருங்கள் எனவும் கூறினார். அதன்படி நான் சுதந்திர போராட்ட தமிழ் தியாகி துரைசாமியிடம் முதல் கையெழுத்து பெற்று பின்பு யு ஆர் அனந்தமூர்த்தி , சந்திரசேகர கம்பார், கிரிஷ், கர்னாட் போன்றோரிடமும் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பினோம் பின்பு இவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அனந்தமூர்த்தி தவிர்த்து ஞானபீடம் பெற்றிருந்த கம்பர், கர்னாட், சம்பா போன்றோர் நேரில் சென்று ஆளுநரை சந்தித்து எங்கள் விடுதலையை வற்புறுத்தினார்கள். இம்முற்சியால் பின்பு சுமார் 300 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.\nஅந்த சமயத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கைதியை விடுவிக்க வேண்டும் என்றால் அரசுக்கு சில விலக்குகள் இருந்தது. அது ஆயுத தடை சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றத்தில் தண்டிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் ஆயுத தடை சட்டத்தில் ஒரு ஆண்டு தண்டிக்கப்பட்டு இருந்தேன், அந்த பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கலாம். அப்போதைய எனது சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் சத்யநாராய ராவ், அவர்தான் பரிசீலனை குழுவின் தலைவர் அவர் தவிர்த்து மேலும் 7 பேர் இருந்தார்கள். ஏற்கனவே குழுவில் இருந்த வழக்கறிஞர் ரோகிணி, பேரா நஞ்சராஜ் அர்ஸ், (இவர் தேவராஜ் அர்ஸின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் இடதுசாரி) ஆகியோர் எனக்கு ஆதரவு தெரிவித்து விட்டனர். இது சம்பந்தமாக என்னிடம் Chowdry Vs State of Hariyana என்கிற உச்சநீதிமன்ற தீர���ப்பு இருந்தது. அந்தத் தீர்ப்பின் படி ஆயுத தடை சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றிருந்தால் மட்டும் தான் எனது மனு பரிசீலிக்கப்பட கூடாது எனக்கு அந்த பிரிவின் கீழ் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ்தான் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது எனவே எனது மனு பரிசீலிப்பதற்கு தகுதியானது என ஒரு வக்கீல் நீதிமன்றத்தில் வாதிடுவது போல வாதிட்டேன். திரு சத்யநாராயணா தான் ஒரு நாள் இது பற்றி சிந்தித்து அமைச்சரவைக்கு அனுப்பிவிடுவதாக சொன்னார், மறுநாள் என்னை சந்தித்து தான் சிந்தித்து படித்துப் பார்த்ததாகவும் உங்களது மனுவை நான் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துவிட்டதாகவும் கூறினார். அமைச்சரவை இதை ஏற்று ஆளுநருக்கு அனுப்பியது இதெல்லாம் 2 மாதங்களுக்குள் நடந்தது. கர்நாடகத்தில் சட்ட மேலவை இருப்பதால் அங்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் சொல்லுக்கு மதிப்பிருக்கிறது. 2016 ல் நான் விடுதலை பெற்றேன். டாக்டர் நஞ்ஜ்ராஜ் அர்ஸ் சுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன், நான் வேண்டியபடி சிறைக்கைதிகள் நலனுக்காக அவர் “அந்தகர்ணா ” என்கிற அறக்கட்டளையை துவங்கி நடத்திவருகிறார்.\nஎனது மனைவி சென்னையில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் தனது 14 வயதில் சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப் பட்டவர். ஓரிரு ஆண்டுகள் வீட்டு வேலை செய்த பின்பு அவரின் அவரின் பாதுகாவலர்கள் வெளிநாட்டில் சென்றுவாசிக்கப் போவதாகவும், எனவே அவரை பெங்களூரில் உள்ள தனது தோழியிடம் வீட்டு பணிக்காக விட்டு செல்வதாகவும் கூறி பெங்களூரில் விட்டு விட்டார்கள் . பெங்களூரில் எனது மனைவியின் வாசம் சந்தேகத்திற்கு இடமாகவே இருந்தது, அவர் வயதொத்த சில பெண்களை அழைத்து வருவதும் சில நாட்கள் கழித்து அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி கொண்டு கூட்டி செல்வதும், பின்பு அவர்கள் திரும்பி வராமல் இருந்ததும் அவருக்கு கடுமையான ஐயத்தை எழுப்பியது. பின்னர்தான் அவர்கள் ஆதரவற்ற பெண்களை அழைத்துவந்து மும்பையில் விற்றுவிடும் கூட்டத்தின் பிடியில் இருப்பதை உணர்ந்தார். தப்பிச் செல்ல முயன்றார், துரத்தி வந்த ஐந்து ரவுடிகளிடம் பிடிபட்டு கொண்டுவரப்பட்டார். என் மனைவி கத்தியால் கடுமையாக உடல்முழுவதும் தாக்கப் பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அதே கத்தியை பிடுங்கி ஒருவரை தொண்டை குழியில் குத்திவிட்டார் அதில் அவர் இறந்துவிட்டார். மேலும் இருவருக்கும் கடுமையான காயத்தை ஏற்படுத்தி விட்டார், பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்து பார்த்து எனது மனைவி இறந்து விட்டார் எனக் கருதி பிணவறையில் சேர்த்துவிட்டனர். அங்கு வந்து பார்த்த மருத்துவர் எனது மனைவி உயிருடன் இருப்பதை கண்டுபிடித்து அவரை மீட்டார். என் மனைவி கொலையை ஒப்புக்கொண்டார் அவருக்கு 17 வயதிற்கு கீழ் தான் இருந்தது அவருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் எலும்பு பரிசோதனையின் அடிப்படையில் அவர் பதினெட்டு வயதை கடந்து விட்டார் எனக் கணக்கிட்டு நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, அவர் சார்பாக இலவச சட்ட்ட உதவி வக்கீல் தான் வழக்கு நடத்தினார். பெல்லாரி சிறையில் இருக்கும் பொழுதுதான் நாடகத்திற்காக எங்கள் சிறைக்கு அழைக்கப்பட்டார் ஆயுள் தண்டனை காலம் முடியும் முன்பே மன்னிப்பு கோர வேண்டும் என்றால் சமூகத்தில் வெளியிலிருந்து யாராவது அவரை ஏற்க வேண்டும். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி எனது பெற்றோரின் ஒப்புதலுடன் கொளத்தூரில் கொளத்தூர் மணி தலைமையில் பரோலில் வந்து திருமணம் செய்து கொண்டோம். திரும்பவும் சிறைக்கு வந்து தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். நான் விடுவிக்கப்பட்டதற்கு ஒரு வருடம் முன்பாக எனது மனைவி விடுதலையானார், அவர் 14 ஆண்டுகள் தான் தண்டனை அனுபவித்திருந்தார் .இப்போது இங்கு எனது வீட்டில் எனது பெற்றோருடனுன் ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\nஇத்தனை வருடங்களாக உங்களை செலுத்திய, தற்போதும் செலுத்திக் கொண்டு இருக்கும் விசை எது \nஇந்த நாடகக்கலை தான். எனக்கு இப்போதும் பொருளாதார நிர்பந்தங்கள் இல்லை என்றால் ஒரு முழு நேர நாடக்கலைஞராக வாழவே விரும்புகிறேன். எங்கள் சங்கல்பாவையும் வளர்க்க விரும்புகிறேன். அது போக இப்போது தோழர் வி பி குணசேகரன் வழிகாட்டுதலில் நான் பழங்குடிகளின் நலனுக்காக பணியற்றி வருகிறேன். தொடர்ந்து அவர் தலைமையில் இப்பழங்குடிகளுக்கு அவர்கள் விரும்பும் ஒரு மேம்பட்ட வாழ்வை அளிப்ப���ும் எனது விருப்பம்.\nஇவரை சந்தித்து திரும்பிய அனுபவம் ஒரு அழுத்தமான புனைவுக்குள் வாழ்ந்து முடித்த அனுபவம். அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். நான் எனது வாழ்வில் சந்தித்த வெகு சில அடர்த்தியான ஆளுமைகளில் ஒருவர் அன்புராஜ்.\nபெருமாள் முருகன் கடிதங்கள் 9\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 63\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/confusion-in-the-maharashtra-coalition-government/", "date_download": "2020-07-14T06:41:43Z", "digest": "sha1:SLSSWP5553T7AV57UQY6EYUUJSREQE5H", "length": 23791, "nlines": 174, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nமகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு தடுமாறி வரும் நிலையில், தற்போது ஆட்சியிலும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.\nசிவசேனா – தேசியவாத காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது உறுதியாகி இருப்பதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் உறுதி செய்துள்ளார்.\n“ஒரு விஷயம் பற்றி நான் தெளிவாக வகைப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் மகாராஷ்டிர அரசை ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் அங்கு முடிவெடுக்கும் இடத்தில் இல்லை.என்று தெரிவித்து, மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சி தடுமாறுகிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளார்.\nமகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அதிகார மோகம் காரணமாக இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது.\nஇதன் காரணமாக சிவசேனா ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியது. அதனுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு,கடந்த 6 மாதங்களாக ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ள மாநிலம்தான் மகாராஷ்டிராதான். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான மும்பையின் தாராவி உள்பட பல பகுதிகளில் வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நோய் தொற்றை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இந்த நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் தாக்கரே அரசுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி குடைச்சல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nமாநில ���ரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வருவதும், பின்னர் சமாதானம் அடைவதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவார், நேற்று திடீரென முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார்.\nஇது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த பரபரப்பு முடிவடைவதற்குள், இன்று மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சரத்பவார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு மேலும் ரெக்கைக்கட்டி பறந்து வருகிறது.\nஆளுநர் உடனான சந்திப்பு குறித்து கூறிய பவார், மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றவர், உத்தவ்தாக்கரே அரசுக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர் என்று தெரிவித்தார்.\nபவாரின் பேச்சு, அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் பாஜகவின் கைகளில் சிக்கியுள்ளார்களோ என்று ஆராயத் தொடங்கி உள்ளனர்.\nஇதற்கிடையில், சிவசேனா, என்சிபி இடையே மோதல் என சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவி மற்றொரு புறம் அரசியல் புயலை உருவாக்கி வருகின்றன.\nகொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில், ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் உத்தவ் தாக்கரே விரும்புவ தாகவும், ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா விவகாரம் மற்றும் தளர்வுகள், மாநில பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் இரு கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள உரசல் நீடித்து வருவதாகவும், இதனால், உத்தவ் தாக்கரே நிம்மதியிழந்து காணப்படுவதாகவும் சிவசேனா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., “சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இது வழக்கமான சந்திப்புதான். இதை யாராவது மகாராஷ்டிர அரசு ஸ்திரமாக இல்லை என்று வதந்தி பரப்பினால் அது அவர்களின் வயிற்றெரிச்சலாகவே இருக்கும். என்று பதிவிட்டு, இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இல்லை என்று உறுதிப்பட���த்தினார்.\nஆனால், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி.யுமான ராகுல்காந்தி, மகாராஷ்டிரா மாநிலம் குறித்து தெரிவித்த கருத்து, அங்கு கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. . நாங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை, மாநிலஅரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம். ஒரு அரசை நடத்துவதற்கும், ஆதரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.\nராகுலின் கருத்து மகாராஷ்டிரா மாநிலஅரசில் மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுபோல, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, “ராகுல் சொன்னது சரிதான் என்று கூறியவர்,. நாங்கள் கூட்டணியில் உள்ளோம். இங்கு அனைவரும் கலந்துதான் ஒரு முடிவை எடுக்கிறோம். அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணியில் சம உரிமை உள்ளது,” என்று தெரிவித்து உள்ளார்.\nமகாராஷ்டிரா கூட்டணி அரசில் ஏற்பட்டுள்ள சலசலப்பு அரசியல் மட்டத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மாநில பாஜகவோ, கூட்டணி கட்சிகளுக்குள் எழுந்துள்ள பிரச்சினையை, தங்களுக்கு சாதகமாக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nஆட்சியை கவிழ்க்க, மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களுக்கு தூண்டில் போட முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வாகன ஓட்டுனருடன் சாலையோரம் அமர்ந்து உரையாடிய ராகுல்காந்தி… நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு ஒரே நாளில் 2,293 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,336 ஆக உயர்வு…\nTags: Coalition Government, Confusion, Confusion in the Maharashtra Coalition Government, corona, rahul gandhi, Sarat Pawar, Uddav thakarey, ஆட்சி தடுமாற்றம், உத்தவ்தாக்கரே, குழப்பம், கூட்டணி அரசு, கொரோனா, கொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்\nPrevious லடாக்கில் படைகளை குவிக்கும் சீனா… முப்படைகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nNext புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த மத்திய மாநில அரசு நடவடிக்கைகளில் குறைகள் உள்ளன : உச்சநீதிமன்றம்\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,32,29,331 ஆகி இதுவரை 5,74,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்\nதூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/2019/09/page/3/", "date_download": "2020-07-14T06:40:45Z", "digest": "sha1:ZXMT76QEJSONSFR4L2AM4OGUL7IC3HHZ", "length": 10383, "nlines": 226, "source_domain": "www.sliit.lk", "title": " செப்டம்பர், 2019 | SLIIT - Part 3", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகா��்பு\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMDU4Ng==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF:-8%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-14T06:33:43Z", "digest": "sha1:DTMLPYDTIL2GM5R75CNJDQTOEPRDM4T4", "length": 16032, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது, போலீஸ் அதிகாரியால் முழங்காலால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரமாக பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இரவு நேர போராட்டங்களில் கடும் வன்முறை சம்பவங்களால் அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த 1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு இப்போதுதான் மிக பயங்கரமாக இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து 8வது நாளாக நேற்று முன்தினம் போராட்டம் தொடர்ந்தது. ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, செயின்ட் பால், நியூயார்க், வாஷிங்டன் என அனைத்து முக்கிய நகரங்கள���லும் போராட்டம் பரவியிருக்கிறது. ஆனால், கடந்த ஒருவாரத்தை காட்டிலும் நேற்று முன்தினம் இரவு போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடந்தது. இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உத்தரவை தொடர்ந்து நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. மக்கள் அனைவரும் மாலைக்குப் பிறகு வீடு திரும்ப வேண்டும் என்றும் போலீசார் மீதான தாக்குதலை அரசு ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்காது என நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ எச்சரித்துள்ளார். அதிக வன்முறை சம்பவங்கள் நிகழும் நியூயார்க்கில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வன்முறையாளர்கள் 4 போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் குறைந்தாலும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. அதே சமயம், போராட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தவறினால் ராணுவம் களமிறக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். தற்போது வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளதால் ராணுவத்தை களமிறக்கும் அரசின் நடவடிக்கையில் தீவிரம் குறைந்துள்ளது.இந்த மாணவிதான் காரணம்கடந்த மாதம் 25ம் தேதி ப்ளாய்டுக்கு என்ன நடந்தது என்பது குறித்து 17 வயது கருப்பின மாணவி டார்னெல்லா ப்ரேசர் வீடியோ எடுத்தார். அதில், ப்ளாய்ட் கொடுத்த 20 டாலர் நோட்டு கள்ளநோட்டு என கடைக்காரர் தகவல் தர போலீசார் வருகின்றனர். ப்ளாய்டின் காரை நிறுத்தச் சொல்ல, அவர் நிறுத்தாமல் செல்ல முயல அவரை மடக்கினர். ஒரு அதிகாரி தனது முட்டியால் ப்ளாய்டின் கழுத்தை நெரித்தபடி கீழே அமுக்க அவர் மூச்சு விட முடியாமல் இறக்கிறார். 46 விநாடி ஓடும் இந்த வீடியோ தான் அமெரிக்காவை ரணகளமாக்கி உள்ளது. அந்த சமயத்தில் என்ன செய்வது என தெரியாமல், ப்ளாய்டை காப்பாற்ற செல்லாமல், குழம்பிப் போய் நின்றாக ப்ரேசர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.ஐரோப்பாவிலும் பரவியதுப்ளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டம் அமெரிக்காவை தாண்டி ஐரோப்பாவிலும் பரவியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று சுமார் 20,000 பேர் கூடி அமைதி பேரணி நடத்தினர். நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் நாட்டிலும் கறுப்பினத்தவர்கள் பல்வேறு அமைதி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச பிரச்னையாக உருவெடுத்து அதிபர் டிரம்ப் நிர்வாகத்தை புதிய சிக்கலுக்குள்ளாக்கி உள்ளது.அஞ்சலி செலுத்த 60,000 பேர் திரண்டனர்ஜார்ஜ் ப்ளாய்ட்டின் சொந்த மாகாணமான ஹூஸ்டனில் நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் அமைதிப் பேரணி நடந்தது. இதில், 60 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்றனர். ப்ளாய்டின் குடும்ப உறுப்பினர்கள் 16 பேர் பங்கேற்றனர். ஒன்றரை கிமீ தூரம் நடந்த இப்பேரணியில் ‘சுடாதீர்கள்’, ‘நீதி இல்லையேல், அமைதியில்லை’ என மக்கள் கோஷமிட்டபடி, ப்ளாய்ட்டுக்கு இரங்கலும் தெரிவித்தனர்.தேவாலயத்தை பார்வையிட்டார்வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகை அருகே கடந்த திங்கட்கிழமை நடத்த போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர் அங்குள்ள பாரம்பரிய தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர். இந்த தேவாலயத்தை பார்வையிட்ட, அதிபர் டிரம்ப், எரிந்து கிடந்த பைபிள் புத்தகத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் காண்பித்தார். டிரம்ப் வருகையையொட்டி, தேவாலயத்தின் அருகே போராட்டத்தில் இருந்த மக்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். பதற்றத்துக்கு மத்தியில் அதிபர் டிரம்ப் பைபிளுடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது. இது குறித்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடேன் கூறுகையில், ‘‘பைபிளை கையில் வைத்திருப்பதற்கு பதிலாக அதை டிரம்ப் திறந்து படித்திருக்கலாம். அவர் அதைத் திறந்திருந்தால், ஏதாவது கற்றுக் கொண்டிருக்கலாம். நம்மை நாமே நேசிப்பதை போல மற்றவர்களை நேசிக்க வேண்டும். இது மிகவும் கடினமானது. ஆனாலும் நமக்கு தற்போது அவசியமானது’’ என்றார்.\nஇந்தியாவில் 1.20 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.\nஅஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அரிதினும் அரிதாகக் காணப்படும் தங்கநிறப் புலி\nசி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண்கள் வாங்கிய உத்தரபிரதேச மாணவி..: இந்திய வரலாற்றை படிக்க விருப்பம் இருப்பதாக பேட்டி\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்\n3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு: உயர்ந்தால் அதிக அளவு உயர்வு, குறைந்தால் பெயரளவுக்கு குறைவு\nபுதுச்சேரி எம்எல்ஏ தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு.: 4 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகோவையில் கொரோனா அச்சத்தால் இறக்குமதி தடை: சிறு, குறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை\nதங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு. ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 5 நாள் சிபிஐ காவல்\nஅப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020\nபாராட்டு மழையில் விண்டீஸ் * உற்சாகத்தில் கிரிக்கெட் உலகம் | ஜூலை 13, 2020\n‘ஐ மிஸ் யூ’: ராகுல் உருக்கம் | ஜூலை 13, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/man-live-30-years-as-a-women", "date_download": "2020-07-14T05:21:14Z", "digest": "sha1:FEMAE6H3XMI5CTNBFV7HN5HNGECY2PC2", "length": 13299, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "30 ஆண்டுகள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்.! மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\n30 ஆண்டுகள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்.\n30 ஆண்டுகள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண். மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகொல்கத்தாவில் கடந்த 30 வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பெண் இல்லை ஆண் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமேற்கு வங்கத்தின் பிர்பூம் பகுதியைச் சேர்ந்தவ 30 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் இருக்கும், புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தோற்றத்தில் பெண்ணாக இருக்கும் இவரது குரல், உடலுறுப்புகள் அனைத்தும் பெண்களுக்கு இருப்பது போன்றே அமைந்திருக்கும். ஆனால் இவருக்கு பிறந்ததிலிருந்து மாதவிடாய் வருவதில்லை. கருபப்பையும் கிடையாது. சிகிச்சை எடுக்க வந்த அவருக்கு நாங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டப்போது அவரது உடலில் விந்தனுக்கள் வளர்ச்சி அட���யாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதன் காரணமாகவே அவரது ஹார்மோன்கள் அவருக்கு பெண் தோற்றத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.\nமேலும், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக தெரிவித்தார். சிகிச்சைக்கு வந்த நபர் இது குறித்து அறிந்த போது அவர் எவ்வாறு எடுத்துக் கொண்டார் என செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த மருத்துவர்கள். அவர் பெண்ணாகவே வளர்ந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆண் ஒருவருடன் திருமணம் முடிந்து வாழ்ந்து வந்துள்ளார்.\nஅவர்களது வாழ்க்கையை தொடர்வது குறித்து மன நல ஆலோசனை வழங்கப்படும். இரண்டு முறை கருத்தரிக்க முயற்சித்த போதும் தோல்வியடைந்துள்ளனர். அவரது உறவினர்கள் இருவருக்கு இந்த பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது. 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் இது இவரைத் தொடர்ந்து இவரது சகோதரிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரும் ஆண் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத ஏக்கம் பினாயில் குடித்துவிட்டு ஆற்றில் மூழ்கிய பெண் பினாயில் குடித்துவிட்டு ஆற்றில் மூழ்கிய பெண்\nமருத்துவமனையில் பொது இடத்தில் 40 வயது பெண்ணிடம் இளைஞன் செய்த மோசமான செயல் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்\n70 நாட்களுக்கு பிறகு துவங்கப்பட்ட பேருந்து சேவை புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி சென்ற பேருந்தை கல்லால் தாக்கிய பெண்\nநாட்டில் முதன்முறையாக மகளிர்தின ஸ்பெஷல் பெண்களுக்காகவே வருகிறது தனி பார் பெண்களுக்காகவே வருகிறது தனி பார்\nவில்லுப்பாட்டு பிரேமாவின் அழகில் மயங்கி, கணவர் செய்த மோசமான காரியம் அப்பாவி மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை அப்பாவி மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை\n குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி\nஇன்று முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\n மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தந்தை தவித்து நின்ற அப்பாவி குழந்தைகள் தவித்து நின்ற அப்பாவி குழந்தைகள் ஓடி உதவிய விஜய் ரசிகர்கள்\n16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாலை பணியாளர் சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்\nகொரோனாவுக்கு மருந்து என கூறி மதுபானங்களை குடிக்க வைத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை\nகொரோனா வைரஸ் ஒரு வதந்தி என நினைத்து கொண்டாடப்பட்ட கொரோனா பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞனின் உயிரை பறித்த கொரோனா\nமுதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு\nவில்லுப்பாட்டு பிரேமாவின் அழகில் மயங்கி, கணவர் செய்த மோசமான காரியம் அப்பாவி மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை அப்பாவி மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை\n குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி\nஇன்று முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\n மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தந்தை தவித்து நின்ற அப்பாவி குழந்தைகள் தவித்து நின்ற அப்பாவி குழந்தைகள் ஓடி உதவிய விஜய் ரசிகர்கள்\n16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாலை பணியாளர் சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்\nகொரோனாவுக்கு மருந்து என கூறி மதுபானங்களை குடிக்க வைத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை\nகொரோனா வைரஸ் ஒரு வதந்தி என நினைத்து கொண்டாடப்பட்ட கொரோனா பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞனின் உயிரை பறித்த கொரோனா\nமுதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79846.html", "date_download": "2020-07-14T05:35:22Z", "digest": "sha1:IGNUZREPFV3HKHIGBFKNLEU6GD4VBFC6", "length": 13429, "nlines": 91, "source_domain": "cinema.athirady.com", "title": "செல்போன், டவர்களால் பறவைகள் அழிவது உண்மையா? ஆராய்ச்சியாளர்கள் கருத்து..!! : Athirady Cinema News", "raw_content": "\nசெல்போன், டவர்களால் பறவைகள் அழிவது உண்மையா\n‌ ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 2.0. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nரஜினி மீண்டும் ‘சிட்டி’ ரோபோ அரிதாரம் ஏற்றிருக்கிறார். பிரபல இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் ‘பட்சி ராஜனாக’ பறவை ஆர்வலராக, பறவை உருவத்தில் சூப்பர் வில்லனாக மிரட்டி இருக்கிறார். 2.0 படம் செல்போன்கள், செல்போன் டவர்கள் சுற்றுச்சூழலுக்கு விளைவித்திருக்கும் மாற்றத்தைப் பேசியுள்ளது.\nஇந்தியாவில் பெரும்பாலும் ஒவ்வொருவரின் கையிலும் செல்போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 2ஜியில் தொடங்கி 5ஜி தொழில்நுட்பம் வரை நவீன இணைய வசதிகள் அனைத்தும் இந்திய மக்களைச் சென்றடைந்துள்ளன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு, மக்களுக்கு சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றன.\nசெல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். அதுபோல செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனித உடலிலும், பிற உயிர்களையும் தாக்குகிறது என உலகம் முழுவதும் புகார்கள் எழுந்தன. முதலில் சிட்டுக்குருவிகள் முதலிய பறவைகளின் அழிவுக்கும், செல்போன் டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதிபடுத்தப்பட்டது.\nஇந்தியாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை 2011-ம் ஆண்டு அறிவியலாளர்களை வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. இரண்டு ஆண்டுகள் நடந்த அந்த ஆய்வுகளின் முடிவுகள், செல்போன் டவர்கள் இருக்கும் இடங்களில் பறவைகளின் எண்ணிக்கை குறைவடைவது உண்மை தான் எனக் கூறின.\nஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு, செல்போன் டவர்கள் மட்டுமே காரணம் என்று எந்த ஆய்வும் இதுவரை உறுதிசெய்யவில்லை. மக்களிடையே பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் பூச்சிக்கொல்லிகள், மரங்கள் வெட்டப்படுதல், மற்ற சுற்றுச்சூழல் மாசுப் பிரச்னைகள் முதலியனவும் பறவைகள் அழிவதற்குக் காரணங்களாக அமைவதால் ஆய்வுகளில் சரியான தீர்வை எட்ட முடியவில்லை.\nசெல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சால், பெரிதும் பாதிக்கப்படுபவை சிட்டுக்குருவிகளும், தேனீக்களும் தான். நாடுகள் கடந்து பறக்கும் பறவைகள் செல்போன் டவர் கதிர்வீச்சால், திசை தெரியாமல் பயணித்து இறக்கின்றன என அமெரிக்காவில் ஆய்வு முடிவ�� ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.\nதேனீக்கள் கூட்டமாக வாழும் வழக்கமுடையவை. தேன் சேகரிக்கச் செல்லும் தேனீக்கள், கதிர்வீச்சு பாதிப்பிற்குள்ளாகி, மீண்டும் கூட்டுக்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகிறது. இது கூட்டமாக வாழும் தேனீக்களின் இயல்பைச் சிதைக்கிறது. பறவைகளின் முட்டைகள் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால், கருச் சிதைவுக்கு உள்ளாகின்றன என்பதையும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இந்த செய்திகளை பற்றித்தான் 2.0 படத்தில் பேசப்படுகிறது.\n2.0 திரைப்படம் வெளியாவதற்கு முன், செல்போன்களைத் தவறாகச் சித்திரிப்பதாக செல்போன் நிறுவனங்களின் இயக்குனர்கள் சங்கத்தினர் தணிக்கைத் துறையிடம் புகார் அளித்தனர். ஆனால் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கடந்த 2015-ம் ஆண்டு மொத்தமாக ரூ.10.80 கோடி பணத்தை அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு அளவை விட அதிகமாக வைத்ததால் அபராதமாக அளித்துள்ளன.\n2.0 படத்தில் இந்த அதிக கதிர்வீச்சு அபாயம் பற்றியும் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 4.64 லட்சம் செல்போன் டவர்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 39 ஆயிரம் டவர்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உத்தரபிரதேசத்துக்கு அடுத்து 2 ஆம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. செல்போன் டவர் கதிவீச்சால் பறவைகளால் அதிக தொலைவு பறக்க முடியாது.\nபறவைகளின் திசையறியும் திறன் குறைகிறது. கூடுகள் உருவாக்கும் திறன் அழிகிறது. செல்போன் டவர்கள் பறவை இனத்துக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் புற்றுநோய் முதலான நோய்களை உருவாக்க கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். செல்போன் பயன்பாட்டை குறைப்பதே இதற்கான தீர்வாக அமையும்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக ���டிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T07:29:12Z", "digest": "sha1:FL4NHGWPHSDKUAXUWJHMUMFD2KRUSTMH", "length": 27608, "nlines": 344, "source_domain": "tnpolice.news", "title": "கோயம்புத்தூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nஇளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி \nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nநிவாரண பொருட்கள் வழங்கிய கோவை மாவட்ட காவல்துறையினர்\nகோவை : கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையம் மற்றும் பில்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலப்பதி, செங்கலூர் மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு கோவை […]\nகோவையில் முழு ஊரடங்கு அமலாகுமா- ஆட்சியர் ராஜாமணி பதில்\nகோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் […]\nகோவை மாவட்ட ஆயுதபடை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மேற்கு மண்டல IG\nகோவை : மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு தனது […]\nசுங்கச்சாவடி காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய IG\nகோவை : கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு பெரியய்யா இ. கா. […]\nஆயுதபடை காவலர் செயலுக்கு கோவை SP திரு.சுஜித்குமார், IPS பாராட்டு\nகோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19 […]\nதுடியலூர் காவல்துறையினரின் கொரானா பரிசோதனை முடிவு வெளியானது \nகோவை : கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கோத்தாரி நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கு கொரானா அறிகுறி இருப்பதை அறிந்து அவர் கோவையில் உள்ள […]\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்கள் சேலம் மதுவிலக்கு SP திரு.சிவக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது.\nகோவை : கொரானா தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவினால் காவல்துறையினர் அன்றாடம் ஆயிரக்கான மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களை கொரானா நோய் […]\nபசியுடன் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு உதவிய செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்\nகோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் காவல் […]\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\nகோவை: நம் நாட்டை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொடிய கொரோனா வைரஸ். உலகையே உலுக்கிய வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி எனும் கொரோனாவுக்கு என […]\nகோயம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் DGP சைலேந்திர பாபு, IPS ஆய்வு\nகோயம்பத்தூர் : காவல்துறை இயக்குநர் உயர்திரு. சைலேந்திர பாபு, IPS அவர்கள் கோயம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு வருகை புரிந்து அரசு கோப்புகள் மற்றும் […]\nதிருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு\nகோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2009ஆம் வருடம் சுமார் 137 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது சம்பந்தமாக குற்றவாளிகளை […]\nமோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்தல், கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு\nகோவை :கோவையில் இருந்து கேரளா கொண்டு சென்ற மோட்டார் உதிரி பாகங்கள் காருடன் கடத்திய மர்ம கும்பலை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]\nகோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு ISO தர சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு\nகோவை : கோவை மாவட்டத்தில் பேரூர் சரகத்திற்கு உட்பட்ட எல்லைக்குட்பட்ட வரம்பில் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. 29.58 சகிமீ […]\nகோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கி மோசடி, தனியார் வங்கி முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது\nகோவை: கோவையில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து 33 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட […]\nபக்தர் தவறவிட்ட கைப்பையை விரைந்து மீட்டு கொடுத்த கோவை காவல்துறையினர்\nகோயம்புத்தூர்: கோயம்புத்தூர், சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கூட்டத்தில் கோகுல குமார் என்பவரின் மனைவி நந்தினி என்பவர் கைப்பையை 3500 ரூபாய் பணத்துடன் தவற விட்டார். அவர் […]\nசட்டவிரோதமாக கள் விற்ற ஒரு பெண்ணை கைது செய்த சூலூா் போலீசாா்\nகோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூா் அடுத்த காடாம்பாடி பகுதியில் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான […]\nமுகத்தில் மிளகாய் பொடி தூவிய கொள்ளையனை கைது செய்த பீளமேடு காவல்துறையினர்\nகோவை : கோவை அவாரம்பாளையத்தில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்க முயன்ற சேகர் பாபு (29) என்ற நபரை பீளமேடு கைது செய்துள்ளனர். ஆவாரம் பாளையத்தை சேர்ந்த 31 […]\nவிபத்தை குறைக்க சூலூரில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை கோவை SP துவக்கி வைத்தார்\nகோயம்புத்தூர் :நம் தினசரி வாழ்க்கையில், பயணங்களில், குறிப்பாக நகர்ப்புர சாலைகளில், இந்தச் சைகை விளக்கை சந்திக்காமல் சென்றதில்லை. அது அளிக்கும் அந்தச் சிறு நிமிட தாமதம், அதனால் […]\nசிறார்களின் ஆபாச வீடியோ பதிவிட்டதாக கோவையில் மேலும் ஒரு நபர் கைது\nகோவை : திருப்பூர் மாவட்டம் அவினாசி பொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி (25). இவர் தனது ஃபேஸ்புக்கில் சிறா���்களின் ஆபாச வீடியோ பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சமூக […]\nகோவையில் ஆபாச படம் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது\nகோவை : கோவை மாவட்டம் சமூக ஊடக பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ரென்டத பாசுமாடரி என்ற நபர் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,817)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,575)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,485)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,392)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,282)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,212)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,155)\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/08/01/", "date_download": "2020-07-14T05:46:04Z", "digest": "sha1:XCAAIN5MJ7PKCCVLOVHAO5FNT6YVWK75", "length": 6312, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 August 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆஷஷ் தொடர்: 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nSaturday, August 1, 2015 3:48 pm இந்தியா, கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 243\nஇந்திய பெண்ணின் மரணத்திற்காக அரை கம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடி\nயாகூப் மேமன் மனைவிக்கு மாநிலங்களவை எம்.பி.பதவி. திடுக்கிடும் கோரிக்கை\nசசிபெருமாள் மரணம் எதிரொலி: தமிழகத்தில் ஆக.4ஆம் தேதி முழு அடைப்பு\nசினிமா ஆசை காட்டி கொல்கத்தா அழகியை விபச்சாரத்தில் தள்ளிய இயக்குனர் கைது.\nநான் ஈ, மகதீராவை முந்தியது விஜய்யின் ‘புலி’\nரஜினி பட வாய்ப்பை தட்டிக்கழித்த பிரபல இயக்குனர்\n10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்\nகனரா வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளப���ி 65’ படத்தை டிராப் செய்ததா சன் பிக்சர்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்:\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான சிறப்பு எஸ்.ஐ.\nஇந்திய விமான துறையில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pariharam.info/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:48:22Z", "digest": "sha1:SDPZGTZQF55UQ6QP4U67FQKZEXTEH6VI", "length": 12389, "nlines": 85, "source_domain": "www.pariharam.info", "title": "லக்ஷ்மண விரதம் – Simple pariharam information", "raw_content": "\nஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார். அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்று தானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள்தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை\n1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்\n2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்.\n3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்* என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர்.\nஇப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ��மணனையே சேரும் என்று கூறி முடிக்க, ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்க முடியுமா லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும் போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவி யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் ��ருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார் லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் *ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்* என்பது எம் கருத்து..\n*ஸ்ரீ ராமஜெயம்* சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,\n*ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்* சொல்வது புண்ணியமே..\nPrevious Storyஊரெங்கும் இருக்கும் 64பைரவர்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்\nகாயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்\nவரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoou/892-neerodai", "date_download": "2020-07-14T05:45:07Z", "digest": "sha1:EKK6SW26I63QRG774OWTHXSFFU65ORPG", "length": 2995, "nlines": 47, "source_domain": "kavithai.com", "title": "நீரோடை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011 18:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mitsubishi-lancer-evolution-x.html", "date_download": "2020-07-14T08:01:25Z", "digest": "sha1:6MAURG36O37T3OEXCFRKXTSDAJZFXZKP", "length": 3925, "nlines": 103, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்மிட்சுபிஷி கார்க��்மிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ்faqs\nமிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nமிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of மிட்சுபிஷி லான்ஸர் evolution எக்ஸ்\nஎல்லா லான்ஸர் evolution எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஎல்லா மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/bombay-sensex-40th-birthday-history-all-time-high/", "date_download": "2020-07-14T07:43:05Z", "digest": "sha1:7DYPJDUMX3DSR2ICXKL4PIPWCP55X46F", "length": 16533, "nlines": 110, "source_domain": "varthagamadurai.com", "title": "39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு | Varthaga Madurai", "raw_content": "\n39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு\n39,000 புள்ளிகள், 40வது பிறந்த நாளை கொண்டாடிய சென்செக்ஸ் வரலாறு\nஆசியாவின் முதல் மற்றும் பழமையான பங்குச்சந்தை தான் மும்பை பங்குச்சந்தை. உலகளவில் முதல் பத்து இடத்திற்குள் உள்ள இந்திய பங்குச்சந்தையும் மும்பை பங்குச்சந்தை தான், இதன் சந்தை மதிப்பு சுமார் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தைக்கு வால் ஸ்ட்ரீட்(Wall Street) போன்று மும்பை சந்தைக்கு தலால் ஸ்ட்ரீட்(Dalal Street) ஆகும்.\n1875ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை பின்னர் பல மாற்றங்களை தொட்டு சந்தையில் உள்ளவர்களுக்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டது. சென்சிட்டிவ் இண்டெக்ஸ்(Senstive Index) என்பது தான் பின்னாளில் பி.எஸ்.இ. சென்செக்ஸ்(BSE Sensex) என்றானது. பழமையான பங்குச்சந்தை என்று அமைய பெற்றிருந்தாலும், 1979ம் ஆண்டில் தான் மும்பை பங்குச்சந்தை, புள்ளிகளின் அடிப்படையில் வர்த்தகமாக தொடங்கியது.\n1979ம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி, சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை கொண்டு துவங்கப்பட்டது. நேற்று (02-04-2019) தனது வரலாற்று உச்சமான 39,000 புள்ளிகள் என்ற நிலை அடைந்தது. 39,000 புள்ளிகள், அதாவது கடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் 390 மடங்குகள் வளர்ந்துள்ளது என்பது தான் உண்மை. பல ஏற்ற-இறக்கங்களை கண்ட மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது என்றால் அதனை மறுப்பதற்கில்லை.\nசென்செக்ஸ்(Sensex) ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒருவர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் த���்போது அதன் மதிப்பு 3.9 கோடி ரூபாயாக இருந்திருக்கும். இது தனிப்பட்ட பங்குகளின் வருமானத்தை சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். 2008ம் வருடத்தை சென்செக்ஸின் மிக மோசமான ஆண்டு எனலாம். உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை நம் நாட்டின் சந்தையையும் அப்போது பாதித்தது. மும்பை சென்செக்ஸ் குறியீடு 2008ம் வருடத்தில் 54 சதவீத இறக்கத்தை கண்டிருந்தது, இதனை சந்தையின் மாபெரும் வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்களும் கூறியிருந்தனர்.\nஅடுத்த சில காலங்களிலே விழுந்த இடத்திலிருந்து வெகுண்ட சென்செக்ஸ் குறியீடு 73 சதவீத ஏற்றத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றும் மும்பை சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகமாக தான் உள்ளது. 1990ம் வருடம் ஜூலை மாதத்தில் சென்செக்ஸ் தனது 1000 புள்ளிகளை தொட்டது.\nஜனவரி மாதம் 1992ம் ஆண்டில் 2000 புள்ளிகளையும், 1999ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 5000 மற்றும் பிப்ரவரி 2006ல் 10,000 புள்ளிகள் என்ற நிலையை எட்டியது. 2007ம் வருடம் டிசம்பர் மாதம் சென்செக்ஸ் குறியீடு 20,000 புள்ளிகளை கண்டது. 2008ம் வருடம் உச்சத்தில் 20,000 புள்ளிகளுக்கும் மேலாக இருந்த குறியீடு அதே வருடத்தின் முடிவில் 8,750 புள்ளிகள் என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் அடுத்த இரண்டு வருடங்களில் தனது பழைய நிலையான 20,000 புள்ளிகளை தக்கவைத்து கொண்டது. மே மாதம் 2014ம் வருடம் 25,000 புள்ளிகள் மற்றும் மார்ச் 2015ம் ஆண்டில் 30,000 புள்ளிகள், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 35,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டியது மும்பை சென்செக்ஸ்.\nகடந்த 40 வருடங்களில் சென்செக்ஸ் கூட்டு வட்டியின் அடிப்படையில் 17 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச்சந்தை(Bombay Stock Exchange -BSE) 5000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. 1991 மற்றும் 1992ம் காலகட்டங்களில் ஹர்ஷத் மேத்தா மோசடி, 2007 மற்றும் 2008ம் வருடங்களில் உலக பொருளாதார மந்த நிலை, வங்கிகளின் திவால் நிலை சென்செக்ஸ் குறியீட்டை பதம் பார்த்தது(Market Crash in 1991). 2015ம் வருடத்தில் சீன நாட்டில் ஏற்பட்ட மந்த நிலை, சீன யுவான் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் 2016ம் ஆண்டில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் நிலை மற்றும் பணமதிப்பிழப்பு நிகழ்வு ஆகியவை சந்தையை பாதித்த காரணிகளாக சொல்லப்பட��டது.\nநிறுவனங்களுக்கான வரி குறைப்பு அதன் லாபத்தை அதிகரித்துள்ளதா \nஐ.டி.எப்.சி. வங்கி இனி ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் (IDFC First)\nஜூன் மாத வாகனத்துறை விற்பனை – குறைவு\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gnani-jallikattu-comment/", "date_download": "2020-07-14T05:52:52Z", "digest": "sha1:UX3D6G3KBYG2BDCFR442NI2R35TRK3HO", "length": 12298, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "விவசாயிகள் சாகிறார்கள்: ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது யார்?: ஞாநி கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிவசாயிகள் சாகிறார்கள்: ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது யார்\nபத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு:\nதமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படியானால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீனி போட்டு வளர்த்து ஆட்களைத் தாக்க தயார்ப்படுத்தும் வசதியான விவசாயிகள் யார் வறட்சி நிவாரணத்துக்காக ஆவேசப்பட்டு அணி திரளாதவர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரளுவதற்கு பின்னால் இருக்கும் என்.ஜீ ஓ உள்ளிட்ட அந்நிய சக்திகள் எவை வறட்சி நிவாரணத்துக்காக ஆவேசப்பட்டு அணி திரளாதவர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரளுவதற்கு பின்னால் இருக்கும் என்.ஜீ ஓ உள்ளிட்ட அந்நிய சக்திகள் எவை ஏன் சூடோ-கல்சரை ஆயுதமாகப் பயன்படுத்துவது எந்த நாட்டு சக்தி \nசுய அறிவுள்ள எந்த பெரியாரிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் இந்த சதிக்கு துணை போக மாட்டார்கள்.\nமீதி சில்லற��யைக் கேட்டதால், நடத்துனரால் தாக்கப்பட்ட தம்பதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ஜெயலலிதா செய்யாததை சசிகலா செய்கிறார் தமிழிசையின் கட்சியில் ‘தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கு’\nTags: Gnani jallikattu Comment, ஜல்லிக்கட்டு: சுய அறிவுள்ள எந்த பெரியாரிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் இந்த சதிக்கு துணை போக மாட்டார்கள்.\nPrevious அலங்காநல்லூர்: தடைகளைத் தகர்த்த காளைகள்\nNext ஜல்லிகட்டு இல்ல – இது டெல்லிக் கட்டு வைரலாகும் கோவனின் புதிய பாடல் ( வீடியோ)\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,32,29,331 ஆகி இதுவரை 5,74,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்\nதூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/never-convicted/", "date_download": "2020-07-14T06:46:34Z", "digest": "sha1:R6SC3TBW676BM5DVUOUCPPB4XCSRLTZA", "length": 9624, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "never convicted | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆஸிப் ஜர்தாரி கைது\nஇஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆஸிப் ஜர்தாரி போலி வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் கைது…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,32,29,331 ஆகி இதுவரை 5,74,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்\nதூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwOTIwMg==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D--!", "date_download": "2020-07-14T06:29:22Z", "digest": "sha1:KOG3WJGDLK6C26D2CUM74AZKXTKBIRJT", "length": 5785, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிறுவனம் சீனாவோடது தான்.. ஆனால் உற்பத்தி மேடு இன் இந்தியா தான்.. !", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nநிறுவனம் சீனாவோடது தான்.. ஆனால் உற்பத்தி மேடு இன் இந்தியா தான்.. \nஒன்இந்தியா 2 weeks ago\nடெல்லி: சீனாவின் ஸ்மார்ட்போன் பிராண்டான ஜியோமி, நிறுவனம் சீனாவாக இருந்தாலும், அதன் சில்லறை வர்த்தக கடைகளில் மேக் இன் இந்தியா லோகோவை பயன்படுத்துகின்றனவாம். அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக சீன பொருட்கள் வேண்டாம், சீனா வேண்டாம் என்ற பரப்புரைகள் வேகமாக பரவலாக பரவி வருகின்றன. இதன் காரணமாக சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி,\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கார் வெடிகுண்டு தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 11 பேர் பலி..பலர் படுகாயம்\nகொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்த வாய்ப்பு : உலக சுகாதார அமைப்பு வேதனை\nமக்கள் தொகையில் 2027ல் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்\nநாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்\nஅஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அரிதினும் அரிதாகக் காணப்படும் தங்கநிறப் புலி\nசி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண்கள் வாங்கிய உத்தரபிரதேச மாணவி..: இந்திய வரலாற்றை படிக்க விருப்பம் இருப்பதாக பேட்டி\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்\n3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்\nராமர் இந்தியரே அல்ல; நேபாளி.. உண்மையான அயோத்தி நேபாள நாட்டில் தான் உள்ளது : நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சர்ச்சை பேச்சு\nகொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கே.பி. அன்பழகன் குணமடைந்தார்\nபுதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்திய பங்குச் சந்தைகள் காலை முதலே சரிவுடன் தொடக்கம்\nகரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/211635?_reff=fb", "date_download": "2020-07-14T07:09:44Z", "digest": "sha1:6CK3ROS2S7V5JPXGW2DN3EEHTZ5CBD5I", "length": 9831, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாடுகளில் கல்வி கற்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் பிள்ளைகளும், சொந்தங்களும்! ஆனால்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாடுகளில் கல்வி கற்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் பிள்ளைகளும், சொந்தங்களும்\nரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாதுகாத்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஅவர்களை எதிர்வரும் பொது தேர்தலில் தமிழ் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி சுகபோக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவர்கள் ரணில் அரசின் பல கோடி ரூபாக்களுக்கு விலை போய் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளார்கள்.\nஅதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், அவர்களின் சொந்தங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர்.\nஆனால், கூட்டமைப்பினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்களின் பிள்ளைகள் வடக்கு, கிழக்கில் கொட்டில்களில் கல்வி கற்கின்றனர்.\nஇதுதான் இன்றைய நிலைமை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலி வேசம் போட்டு ஆடித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உண்மை முகத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் கிழித்து காட்ட வேண்டும்.\nஅவர்களுக்குத் தக்க பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=50", "date_download": "2020-07-14T05:55:14Z", "digest": "sha1:RYPCPWMYTREQRNOVPI7SLRZ2FWBMT4UX", "length": 24382, "nlines": 212, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநவராத்திரி ஆரம்பம் : 28-ம் தேதி புதன்\nபத்ரகாளி அஷ்டமி : அக்டோபர் 4-ம் தேதி செவ்வாய்\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை : அக்டோபர் 5-ம் தேதி புதன்\nபூஜை செய்ய உகந்த நேரம்:\nவிஜயதசமி: அக்டோபர் 6-ம் தேதி வியாழன்.\nசரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி கொலு நிறைவடைகிறது. விஜயதசமி அன்று காலை 9 - 10 மணிக்குள் மறுபூஜை செய்து கும்பத்தை எடுக்கலாம். பிறகு பொம்மைகளை படியில் இருந்து எடுத்து வைக்கலாம்.\nஇந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்த வ���ழா ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் நம் கலாசாரத்தை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளாக இருக்கும் சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி, ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பாகும்.\nமற்ற விசேஷங்கள், பண்டிகைகள் எல்லாம் அஷ்டமி, நவமி, திதிகளை தவிர்த்து மற்ற திதிகளிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நவராத்திரியில் அஷ்டமி, நவமி, தசமி திதிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அஷ்டமியன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று ஆக்ரோஷமான தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி தேவியை வணங்கும் நாள். தீய சக்திகள் ஏவல், பில்லி, சூனியம் போன்றவை நம்மை நெருங்காமல் இருக்க துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வணங்கி வழிபடுகிறோம்.\nநவம் என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்..’ என்று பெரியோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன. இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள்.\nநவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நா��். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.\nநவராத்திரி முக்கியமாக பெண்களின் பண்டிகையாகும். குமரி பூஜை இந்த விழாவில் மிகவும் முக்கியமானது. 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமாக வேடமிட்டு அவர்களை அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும்.\nமேலும் அவரவர் வசதிக்கு ஏற்ப 1, 3, 5, 7, 9, 11 என்ற எண்ணிக்கையில் கொலுபடிகள் அமைத்து அதில் எல்லா வகையான கடவுள் சிலைகள், பறவைகள், மிருகங்கள், பொம்மைகள் என அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு தேங்காய், மாவிலை சொருகி வைக்க வேண்டும். அல்லது அவரவர் குடும்ப வழக்கப்படியும் செய்யலாம். அதே படியில் முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். பின்னர் அடுத்தடுத்த படிகளில் பிற தெய்வங்கள், தசாவதாரம், மனிதர்கள், விலங்குகள், பிற உயிரினங்கள் என படிப்படியாக வைக்கலாம். தினமும் மாலையில் கொலுவுக்கு தனியாக கோலம் போட்டு, விளக்கேற்றி வைத்து, லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஸ்லோகங்கள் சொல்வது சிறப்பு. நைவேத்யம் செய்த சுண்டல், சர்க்கரை பொங்கல், பழங்கள், இனிப்புகள் மற்றும் வெற்றிலை பாக்கு, புஷ்பம், குங்குமம், மஞ்சள், தேங்காய் போன்ற மங்கள பொருட்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து ஆசி பெறுவதே இந்த நோன்பின் தத்துவமாகும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங் கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/04/trade-unions-protest-central-state-governments-india-tamil-news/", "date_download": "2020-07-14T05:53:05Z", "digest": "sha1:4UHWTH2KIHDL3RISZEEZFQJX2IVSWJPE", "length": 46643, "nlines": 503, "source_domain": "tamilnews.com", "title": "trade unions protest central-state governments india tamil news", "raw_content": "\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய-மாநில தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் மாநகர் போக்குவரத்துக் கழக தொமுச அலுவலகத்தில் புதனன்று (அக்.3) தொ.மு.ச.பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.trade unions protest central-state governments india tamil news\nஇக்கூட்டத்தில் வே.சுப்புராமன், மு.சண்முகம், கி.நடராசன் (தொமுச), ஜி.சுகுமாறன், ஆறுமுக நயினார் (சிஐடியு), வி.சி.முனுசாமி (ஐ.என்.டி.யு.சி), டி.எம்.மூர்த்தி, n ஜ.இலட்சுமணன் (ஏ.ஐ.டி.யு.சி), மு.சுப்பிரமணியம், மா.சுப்பிரமணியபிள்ளை (எச்.எம்.எஸ்), ஏ.எஸ்.குமார் (ஏஐ.சி.சி.டி.யு), இராம.முத்துக்குமார் (பாட்டாளி தொழிற்சங்கம்), பி.வேணுராம் (தே.மு.தொ.ச), வி.ஜார்ஜ், ஆறுமுகம் (எம்.எல்.எப்), அர்சுணன், ஆ.வேலு (எல்.எல்.எப்), திருமலைசாமி, ப.பத்மநாபன் (பணியாளர் சம்மேளனம்), இரா.குசேலர், துரைராஜ் (உ.ம.மா) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகூட்டத்திற்கு பின்னர் தொமுச தலைவர் மு.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :\nமக்கள் பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.\nபொதுத்துறையின் சாதனைகளை கொச்சைப்படுத்தும் அமைச்சர்களின் பேச்சும் தொழிலாளர்களையும், தொழிற்சங்க இயக்கங்களை சிறுமைப்படுத்துவதை கண்டிக்கிறோம்.\nஒப்பந்த முறையையும், அவுட்சோர்ஸிங் பணிகளையும் கைவிட வேண்டும். பிக்சட் டேர்ம் எம்ளாய்மெண்ட் முறையை முழுமையாக கைவிட வேண்டும்.\nதமிழகத்தில் முத்தரப்பு குழுக்களை அமைத்து உடனடியாக கூட்ட வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பேணிப்பாதுகாக்க சங்கம் வைத்தால் நிர்வாகங்களே வன்முறையை தூண்டுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nயமஹா, எம்எஸ்ஐ உள்ளிட்ட தொழிற்சாலைகளில் நடைபெறும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.\nபோக்குவரத்து, மின்சாரம்,நுகர்பொருள் வாணிபக்கழகம், அமைப்புசாராத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்தும் கூட்டுறவுத் துறை ஊழியர்களை கொத்தடிமையாக நடத்துவதைக் கண்டித்தும் வரும் 16 ஆம் தேதி மாவட்ட அளவில் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.\nமேலும் அனைத்து மாவட்டங்களிலும் எந்த ஒரு ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினாலும் ஒத்த கருத்தை உருவாக்கி அனைத்து இயக்கங்களில் பங்கேற்று ஆதரவு தருவதென்றும் முடிவு செய்துள்ளோம்.\nமத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத மக்கள்விரோத கொள்கைகளைக் கண்டித்து, 2019 ஜனவரி 8,9தேதிகளில் பொது வேலை நிறுத்தத்திற்கு தில்லியியில நடந்த அனைத்துத் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.\nஅதனை ஏற்று தமிழகத்தில் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகாண்டிராக்ட் முறை, பிக்ஸட் டெர்ம் வேலைமுறை, நீம் ஆகியவற்றைக் கைவிடுதல், அனைவருக்கும் குறைந்தது ரூ.6ஆயிரத்திற்கு குறையாத ஓய்வூதியம், மாதம் ரு.21ஆயிரத்திற்கு குறையாத அகவிலைப்படியுடன் கூடிய ஊதியம், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை தொழிலாளர்களுக்கு விளக்க லட்சக்கணக்கில் துண்டுப்பிரசுரங்கள் சுவர���ட்டிகள் உள்ளிட்ட பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nவேலைநிறுத்த ஆயுத்த மாநாடுகள் இதற்காக மாவட்ட அளவிலான அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகளை அக்டோபர், நவம்பரில் நடத்தவும் விரிவான மாவட்ட பிரச்சார இயக்கங்களை டிசம்பர் 1 முதல் 15 வரை நடத்தவும், மாநில ஆய்த்த மாநாடுகளை திருச்சியிலும், சென்னையிலும் டிசம்பர் கடைசி வாரத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என அறிவித்துள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்\nநீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி\nதமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை\nரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு\nபெற்றோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; வாகன சாரதிகள் அவதி\nடொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தடை\nவெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்; எடப்பாடி\nதமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\nசத்தீஷ்கரில் மூன்று மாவோய்ஸ்ட் ஆயுததாரிகள் சுட்டுக்கொலை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nநடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்\nமுன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ��பி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில�� இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்���ிரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமுன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/79840", "date_download": "2020-07-14T07:20:21Z", "digest": "sha1:Q7EQQSYXHEUMYTUAVALEX2K5SNG4V3BK", "length": 14559, "nlines": 109, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பெண்கள் சொந்தமாக தொழில் செய்�� ஐடியாக்கள் – சுமதி | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபெண்கள் சொந்தமாக தொழில் செய்ய ஐடியாக்கள் – சுமதி\nபதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019\nபெண்­கள் தங்­க­ளது வீட்­டி­லி ­ருந்தே வணி­கத்­தைத் துவங்க தொழில்­நுட்­பம் உத­வு­கி­றது. பிளாக் எழு­து­தல், பேக்­கிங், பேஷன் டிசைன் என ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் கொட்­டிக்­கி­டக்­கின்­றன. பெண்­கள் வீட்­டி­லும் அலு­வ­ல­கத்­தி­லும் பணி­பு­ரி­கின்­ற­னர். எனி­னும் பெண்­கள் வீட்­டில் செய்­யும் வேலை அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கி­றதா இந்­தி­யப் பெண்­கள் நாள் ஒன்­றிற்கு 352 நிமி­டங்­கள் வீட்டு வேலை­க­ளுக்­கா­கச் செல­வி­டு­கின்­ற­னர். அதே­ச­ம­யம் வீட்டு வேலை­க­ளுக்­காக ஒரு நாளைக்கு 52 நிமி­டங்­கள் செல­வி­டும் ஆண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் பெண்­கள் 577 சத­வீ­தம் அதி­க­மாக செல­வி­டு­கின்­ற­னர் என்று பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு மற்­றும் மேம்­பாட்டு அமைப்பு தர­வு­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றது.\nபெண்­க­ளின் இந்­தப் பங்­க­ளிப்பு முறை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனால் இத்­த­கை­யச் சூழ­லில் நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றோம் என்­பதே உண்மை. வீட்­டுப் பொறுப்­பு­க­ளைப் பெண்­களே அதி­கம் சுமந்­தா­லும் அவர்­க­ளது உழைப்­பிற்­கான ஊதி­யமோ பாராட்டோ கிடைப்­ப­தில்லை. வீட்டு வேலை­க­ளில் உதவ யாரும் இல்­லாத நிலை, அவர்­கள் வாழும் பகு­தி­க­ளில் குறை­வான வேலை வாய்ப்­பு­கள் போன்ற பல்­வேறு கார­ணி­க­ளால் அதிக எண்­ணிக்­கை­யி­லான பெண்­கள் பணிக்­குச் செல்ல முடி­வ­தில்லை. எனி­னும் தொழில்­நுட்­ப­மும் இணை­ய­மும் நாட்­டின் தொலை­தூ­ரப் பகு­தி­க­ளை­யும் சென்­ற­டை­யும் நிலை­யில் பெண்­கள் தங்­க­ளது வீட்­டில் இருந்தே பணி­பு­ரி­யும் வாய்ப்பு கிடைக்­கி­றது. இதன் மூலம் அவர்­கள் நிதிச் சுதந்­தி­ரம் அடை­ய­மு­டி­யும். பெண்­கள் சுய­மாக முயற்­சி­யைத் துவங்க 5 வணிக யோச­னை­கள் இங்கே கொடுக்­கப்­பட்­டுள்­ளன.\nமின்­வ­ணி­கம் / மொத்த விற்­பனை பெண்­கள் : ஆர்­கா­னிக் பொருட்­கள், ஆப­ர­ணங்­கள், புட­வை­கள், ஆடை­கள், வீட்டு அலங்­கா­ரப் ப��ருட்­கள் என அனைத்­துப் பொருட்­க­ளை­யும் விற்­பனை செய்ய ஆன்­லைன் சந்­தைப்­ப­கு­தி­க­ளும் மின்­வ­ணி­க­மும் வாய்ப்­ப­ளிக்­கி­றது. இவற்றை அவர்­க­ளா­க­வேத் தயா­ரிக்­க­லாம் அல்­லது வெளி­யில் இருந்து வாங்கி வீட்­டி­லி­ருந்தே விற்­பனை செய்­ய­லாம். நூற்­றுக்­க­ணக்­கான பெண்­கள் ஆன்­லை­னில் பொருட்­களை விற்­பனை செய்து லாபம் ஈட்டி வரு­கின்­ற­னர். நீங்­கள் வேறு நக­ரத்­திற்கு மாற்­ற­லாகி சென்­றாலோ வெளி­நா­டு­க­ளுக்கு மாற்­ற­லா­கிச் சென்­றா­லும்­கூட உங்­கள் வணி­கத்­தைத் தொடர்ந்து நடத்­த­லாம்.\nதளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தியோ அல்லது பேஸ்­புக், இன்ஸ்­டா­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­தியோ உங்­க­ளது பொருட்­களை விற்­பனை செய்­ய­லாம்.\nபிளாக் எழு­து­தல்/கதை சொல்­லு­தல் : பிளாக் எழு­து­ப­வர்­க­ளும் கதை சொல்­ப­வர்­க­ளும் பணம் ஈட்­டு­வ­தில்லை என்­கிற தவ­றான கருத்து மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றது. உங்­க­ளுக்கு எழு­தும் திறன் இருக்­கு­மா­னால் பிரீ­லான்ஸ் முறை­யில் உள்­ள­டக்­கம் எழு­தும் வாய்ப்­பும் உள்­ளது. ஏதே­னும் ஒரு துறை அல்­லது விரி­வான மையக்­க­ருத்தை தீர்­மா­னித்­த­தும் டொமெ­யின் பெய­ரை­யும் ஹோஸ்­டிங் புரொவை­ட­ரை­யும் தேர்வு செய்து பிளாக் எழு­தத் துவங்­க­லாம்.\nவிருந்­தோம்­பல் சேவை : தற்­போது உல­கம் முழு­வ­தும் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு மக்­கள் தங்­க­ளது வீட்டை தங்­கு­மி­ட­மாக வழங்­கு­வ­தற்­கான வச­தியை உல­க­ள­வில் செயல்­ப­டும் ஆன்­லைன் சந்­தைப்­ப­கு­தி­யான ஏர்­பி­என்பி வழங்­கு­கி­றது. பெண்­கள் இந்த வாய்ப்­பி­னைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். ஏர்­பி­என்பி உடன் கையெ­ழுத்­திட்டு நீங்­கள் விருந்­தோம்­பல் செய்­ய­லாம். உங்­க­ளுக்­கும் உங்­க­ளது சொத்­து­க­ளுக்­கும் பாது­காப்பு உறு­தி­செய்­யப்­ப­டு­வ­து­டன் உங்­க­ளது விருந்­தி­னரை நீங்­களே தேர்வு செய்து கட்­டுப்­பா­டு­கள் விதிக்­க­லாம். மேக்­மைட்­ரிப் போன்ற பிற பயண ஏற்­பாட்டு நிறு­வ­னங்­க­ளும் ஹோம்ஸ்டே பட்­டி­யலை வழங்­கு­கி­றது. எனவே\nஉங்­கள் வீட்­டின் ஒரு பகு­தி­யைப் பயன்­ப­டுத்தி நீங்­கள் வரு­வாய் ஈட்­ட­லாம்.\nகேட்­ட­ரிங், சமை­யல், பேக்­கிங் : வீட்­டி­லேயே பேக்­கிங் செய்­வது அல்­லது கேட்­ட­ரிங் என உண­வுத் துறை லாப­க­ர­மான பிரி­வாக உள்­ளது. உங்­க­ளது சமை­யல் த���ற­னைப் பயன்­ப­டுத்தி லாபம் ஈட்­டு­வ­து­டன் சிறப்­பாக வளர்ச்­சி­ய­டை­ய­வும் முடி­யும். பலர் இவ்­வாறு சிறி­ய­ள­வில் வீட்­டி­லேயே பேக்­கிங் செய்­யத் துவங்கி கேக் ஷாப், கபே, பேக்­கிங் பள்­ளி­கள் என பெரி­ய­ள­வில் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர். உங்­க­ளது திற­னை­யும் தயா­ரிப்­பை­யும் பரி­சோ­தனை செய்ய உள்­ளூ­ரில் இருக்­கும் மலிவு விலை சந்­தை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம். அல்­லது வாட்ஸ் அப், பேஸ்­புக் போன்ற தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/08/the-red-sari-book-review/", "date_download": "2020-07-14T07:57:46Z", "digest": "sha1:V2E4TXVRAYT3GXK3NBYTHO3DVLHZ2VZR", "length": 44071, "nlines": 199, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nபயோகிராபி, படிக்கவும் எழுதவும் சுவராசியமான விஷயம் என்று விவரித்துக்கொண்டிருந்தேன். சுய சரிதை என்கிற அழகான வார்த்தை இருக்கும் போது ஆங்கிலம் எதற்கு என்று குறுக்கே ஒரு கேள்வி கேட்டார் நண்பர். நம்மைப் போன்ற சாமானியர்களின் வாழ்க்கையை, பெரிய வார்த்தைகளில் சரிதை என்றா சொல்லவேண்டும் என்று எதிர்க்கேள்வி கேட்டவுடன் எழுந்து போய்விட்டார். உயர்வு நவிற்சி தரும் வார்த்தைகள்தான் தமிழில் எத்தனையெத்தனை\nகூச்சப்படாமல் உண்மையைத் திரிப்பதற்கும், எழுதுவதற்கும் பயோகிராபி என்கிற வார்த்தையே பொருத்தமாக இருக்கிறது. பயோகிராபி என்றாலே ஏதோ கௌரவத்துக்குரிய விஷயம் என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொய்களும், புரட்டுகளும் இருப்பதால் ஆட்டோபயோகிராபியை யாரும் மதிப்பதில்லை. சத்திய சோதனைக்குப் பின்னர் உருப்படியான ஆட்டோபயோகிராபி வந்ததில்லை. இனியும் வராது என்று சர்வநிச்சயமாக சத்தியம் செய்கிறார்கள். ஆகவே, இது பயோகிராபிகளுக்கான காலம்.\nஎந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், சுதந்திரமாக, ஒரு தனிநபரைப் பற்றி எந்தச் சங்கடமும் இல்லாமல் பயோகிராபி எழுத முடியும். ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜேவியர் மோராவும் (Javier Moro) அப்படித்தான் நினைத்து எழுத ஆரம்பித்தார். புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் வெளிவரும் நேரத்தில் கிளம்பிய கூச்சலில் பயந்துபோய் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். புத்தகம், நிஜமல்ல; கதையாம்\nஜே��ியர் மோரோவின் சிவப்புப் புடைவை புத்தகம் 2008-இல் வெளியானது. இத்தாலி, பிரெஞ்ச், டச் மொழிகளில் வெளியிட்டபின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தயாரான நேரத்தில்தான் ஆரம்பமானது சர்ச்சை. “சிவப்புப் புடைவை- வாழ்க்கையே பதவிக்கான விலையாகும்போது” (The Red Sari: When Life is The Price of Power)– தலைப்பை விட புத்தகத்தின் சப்டைட்டில்தான் பீதியைக் கிளப்பியிருக்கிறது.\nஎல்லா பயோகிராபிகளைப் போலவே ஜேவியர் மோராவின் சோனியா பற்றிய பயோகிராபியும் அவரது சொந்த ஊரில் ஆரம்பிக்கிறது. ஏழைமையான குடும்பம், உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள் தொடங்கி சொந்த ஊர் பற்றி விரிவாக அலசுகிறது. எட்விகே அண்டோனியோ அல்பினா மைனோ என்பதுதான் அவருக்கு வைக்கப்பட்ட பெயர். யம்மா\nஎப்போதும் சிரித்தபடியே இருப்பதுதான் சோனியாவின் குணம். சின்ன வயதிலேயே ஆஸ்துமா, இருமல் உண்டாம். படித்து முடித்துவிட்டு ஒரு சேவகியாக இருக்கவேண்டும் என்பதுதான் சோனியாவின் விருப்பமாம். சோனியாவுக்கும் சரி அவரது அப்பாவுக்கும் சரி ரஷ்யாவின் மீது நிறைய பற்று இருந்திருக்கிறது. சின்ன வயதில் சோனியா பிரியமாக வளர்த்த நாயின் பெயர் ஸ்டாலின்\nஇன்றும் சோனியாவை அவரது சொந்த ஊரில் பெரும் புரட்சியாளராக நினைத்துப் பெருமைப்படுகிறார்களாம். இத்தாலிக்கு வந்தாலும் ஆங்கிலத்தில் பேசி அந்நியப்பட்டு இருப்பதுதான் சோனியாவின் மீது அவர்களுக்கு இருக்கும் வருத்தம். 20 வருஷங்கள் இத்தாலியில் வாழ்ந்துவிட்டு சொந்த நாட்டின் அடையாளத்தை சோனியா துறந்திருப்பதால் அவர்களுக்கு ஏகப்பட்ட கோபமாம்.\nஇது நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம். போபால் விஷ வாயு சம்பவத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் அமெரிக்காவில் ஆண்டர்சன் வீட்டு வாசலிலேயே நாள்கணக்கில் காத்துக் கிடந்தது டைம்ஸ் சானல். இந்தியன் எக்ஸ்பிரஸ் போபால் பற்றி ஏகப்பட்ட கவர் ஸ்டோரி எழுதியது. இவர்களெல்லாம் சோனியா பிறந்த இத்தாலியின் லுசியானாவுக்கு ஏன் ஒரு விசிட் அடிக்கக்கூடாது\nராஜீவ் காந்தியின் உடலுக்கு இந்து முறைப்படி இறுதி மரியாதை செய்தபோது சோனியாவை உள்ளே அனுமதிக்கவில்லை என்று புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யார் அனுமதிக்கவில்லை எதற்காக அனுமதிக்கவில்லை என்பதைப் பற்றியாவது புத்தகத்தில் சொல்லியிருக்கலாம். இதெல்லாம் பரபரப்பு சேனல்கள���ன் வேலை என்று ஜேவியர் முடிவு செய்துவிட்டாரோ என்னவோ\nராஜீவ் இறந்தவுடன், காங்கிரஸ் தலைமை இவரை அரசியலுக்கு இழுத்தபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்தார் என்று விலாவாரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தவிதமான நெருக்கடி சோனியாவை அப்படியொரு முடிவெடுக்க வைத்தது என்பதற்கான பதில் இல்லை.\nசோனியா பற்றி எதற்காக எழுதினார் என்று கேட்டால் பதில் சொல்வதற்கு ஏராளமான கதைகள் வைத்திருக்கிறார் ஜேவியர்.\n“ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இறுதிக்கிரியை நடந்தபோது அதை டிவியில் பார்த்தேன். சோனியாவின் பார்வையில் ராஜீவ் குடும்பத்தைப் பற்றி எழுதினால் உலகெங்கிலும் உள்ள மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமையும். அதனால் எழுதுவது என்று முடிவெடுத்தேன். எப்போதும் சாதாரண இல்லத்தரசியாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைத்த சோனியா, சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியலுக்குள் நுழைந்து 2004-இல் தேர்தலில் வென்று 100 கோடி மக்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றவுடன் என்னுடைய புத்தகத்திற்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டது,” என்கிறார்.\nசோனியாகாந்தியின் செய்தித் தொடர்பாளர் போல் ஜேவியர் பேசினாலும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விடுவதாக இல்லை. சோனியா காந்தி பற்றி எழுத, அதன் ஆசிரியர் அனுமதி வாங்கவில்லை. புத்தகத்தில் உண்மைக்குப் புறம்பாக நிறைய விஷயங்கள் இருககின்றன. அதனால் எழுத்தாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக சிங்வி தெரிவித்தார்.\nமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே எப்படி சிங்விக்கு அது குறித்துத் தெரியும் சிங்வி சட்டவிரோதமாகப் புத்தகத்தைப் பெற்றுப் படித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்போகிறேன் என்று ஜேவியரும் கோதாவில் இறங்கியிருக்கிறார்.\nஜேவியர் வார்த்தையில் சொல்வதானால், புத்தகம், 17 ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்திருக்கிறது. சோனியாவைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவரது குழந்தைகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக சோனியாவைச் சந்திக்கலாம் என்றிருந்தேன். ஆனால் சோனியாவிடமிருந்து அனுமதி கிடைப்பதில்லை. ஒருவேளை சந்தித்திருந்தால் இப்படியொ���ு புத்தகம் சுதந்திரமாக எழுதியிருக்க முடியாது என்கிறார் ஜேவியர். நம்பவே முடியவில்லை\nபயோகிராபி எழுதுவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்டவர் நம்மிடம் பேச சம்மதிக்கவே மாட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்களும் சரியான தகவல்களைத் தரமாட்டார்கள். நாமே அலைந்து, தேடி, திரட்டியாக வேண்டும். ஏற்கனவே வெளிவந்த தகவல்களை வைத்து ஆராய்ந்து எழுதியாக வேண்டும். தன்னுடைய புத்தகத்தை ஓர் ஆழமான ஆராய்ச்சி என்று வர்ணிக்கிறார் மோரோ. ஆனால் எத்தகைய மேலோட்டமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு புத்தகத்தில் நிறைய உதாரணங்கள் உண்டு.\nபுத்தகத்தில் எந்தவொரு தகவலையும் சரிபார்த்து எழுத ஜேவியர் தயாராக இல்லை. இந்தியாவிலிருந்து வெளியாகும் நாளேடுகளின் பழைய புரோஃபைல்களில் கூட சோனியா பற்றிப் பல தகவல்கள் கிடைக்கின்றன. சோனியா காந்தி என்று கூகிளாண்டவரிடம் கேட்டால், கொண்டு வந்து கொட்டுவார். சுப்ரமணிய சுவாமி என்று கேட்டால் இன்னும்கூட சோனியா குறித்து மேலதிகத் தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.\n“தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை,” என்கிற வார்த்தைகளைப் படிக்கும்போது நம்மூர் பயோகிராபர்கள் எவ்வளவோ தேவலை என்றே தோன்றுகிறது.\nசோனியா இந்தியாவுக்கு வந்த பின்னர், வீட்டில் இருந்தபடி என்ன செய்தார் என்பது பற்றிய எந்த விபரங்களும் புத்தகத்தில் இல்லை. 1975 முதல் 1982 வரை ராஜீவ்காந்தி என்ன செய்தார் என்பதே இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும்போது சோனியா காந்தி பற்றிச் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. எதிர்பார்த்தது போலவே 1992 முதல் 1999 டீ பார்ட்டீ வரையிலான சோனியாவின் வாழ்க்கையும் புத்தகத்தில் இல்லை.\nபுத்தகத்திற்கு மனதைத் தொடும் தலைப்பு வைத்திருத்திருக்கிறார்கள். நேரு, லண்டனில் ஒரு பொருட்காட்சிக்குச் சென்றபோது கமலாவுக்கு ஒரு புடைவை வாங்கி வந்தாராம். அந்தப் புடைவையைத்தான் கல்யாணத்தின்போது இந்திரா காந்தியும் கட்டியிருந்தாராம். அதே புடைவையையே நீயும் கட்டவேண்டும் என்று ராஜீவ் சொன்னதால் சோனியாவும் அதே புடைவையை கல்ய���ணத்தின்போது கட்டிக்கொண்டிருந்தாராம். இந்தியர்களுக்கே உரிய இந்த சென்டிமெண்ட்தான் இந்தப் புத்தகத்தையும் சூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறது.\nசிவப்புப் புடைவை புத்தகம், உலகெங்கும் இதுவரை 2 லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இரண்டே வருஷங்களில் பத்தாவது பதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஜேவியருககு மார்கெட் இருக்கிறதோ இல்லையோ, இந்தியா சம்பந்தப்பட்ட விஷயங்களை எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு எழுதினால் பணம் கொட்டுமென்பதை ஜேவியர் புரிந்துகொண்டிருககிறார். கடைசியாக ஜேவியரின் அருள்வாக்கையும் படித்துவிடுங்கள்.\n“இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். சோனியா காந்தியின் பார்வையில் சம்பவங்களை விவரிக்கவேண்டும் என்று நினைத்தேன். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை”\nநிஜமல்ல, கதை என்று விளக்கம் கொடுப்பதற்குப் பதிலாக மேற்படி அருள்வாக்கை அச்சடித்திருநதால் காங்கிரஸ் மேலிடமே மொத்தமாக வாங்கி எல்லோருககும் இலவசமாகக் கொடுத்திருபபார்கள், மன்மோகன் சிங் உட்பட.\nTags: The Red Sari, அபிஷேக் சிங்வி, அரசியல், இத்தாலி, உண்மைத் திரிப்பு, எட்விகே அண்டோனியோ அல்பினா மைனோ, கட்டுப்பாடின்மை, சிவப்புப் புடைவை, ஜேவியர் மோரோ, திருமணம், பயோகிராபி, புத்தகத் தலைப்பு, புத்தகம், ரஷ்யப் பற்று, ராஜிவ் காந்தி, ஸ்பானிஷ் எழுத்தாளர்\n9 மறுமொழிகள் சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nஜேவியர் மோரா என்பது ஹாவியெர் மோரோ என்றிருக்க வேண்டும். இத்தாலிய, எஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய மொழிகளில் ja,jo ஹ ஹோ என உச்சரிக்கப்படவேண்டும்.,\nஎனக்கு என்னமோ இந்தபுத்தகம் ஒரு (Hero Worship) செய்யவும் கிருஸ்துவத்தின் பெருமையை நிலைநிறுத்தவும் மிகைப்படுத்தி காட்டிக்கொடுக்கும் ஒற்றர் பரம்பரையில் வளர்ந்த ஒரு சுயநலவாதியின் சுய சரித்திரம். (Slum dog Millinior) என்ற படத்தில் இப்படித்தான் இந்துக்களை மட்டமாக சித்தரித்து பணம் கொழித்தார்கள். இந்தபுத்தகத்திலும் மறைமுகமாக இந்துக்களையும் அவர்களது காலாசாரத்தைய���ம் சாடியுள்ளாரகள். இது சோனியாவின் காந்தி/இந்து என்ற முகத்திரையை கிழித்துவிடும். இந்த சரக்கு அப்படீயே இந்தியாவில் விலைபோகாது என்று தெரியும். எனவே இந்திய பதிப்பகத்தில் மாற்றங்கள் பல செய்து வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த இந்திய பதிப்பு அதிக விலைபோவதற்க்காக முன்கூட்டியே செய்யப்படும் விளம்பரம் தான் இது. அதற்க்கு தமிழ் இந்துவும் உதவியிருக்கிறது.\nஉங்கள் மொழிபெயர்ப்பில், கிழக்கு வெளியீடாக இப்புத்தகம் தமிழில் எப்போது வெளிவரும்\nபொதுவாக பிரபலமானவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருப்பது மரபு. ஆனால் சிலர் வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது. நேரு குடும்பத்தில் ஜவஹர் வரை ஒரே இனத்தில் பெண் எடுத்தனர். அவரது பெண் இந்திரா இந்தியர்களில் ஒரு பிரிவில் ‘பார்சி’ குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். வேறு வழியில்லாமல் நேருவும் ஒப்புக்கொண்டார். இந்திராவின் மகன் காஷ்மீரத்து பிராமணரா அல்லது பார்சியா நேரு ஒரு நாத்திக வாதி. ஜாதிகளில் நம்பிக்கை இல்லாதவர். சரி நேரு ஒரு நாத்திக வாதி. ஜாதிகளில் நம்பிக்கை இல்லாதவர். சரி ராஜீவ் வேலைக்குப் போன இடத்தில் ஒரு உணவு விடுதியில் ஏற்பட்ட உறவு இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வல்லமையைத் தந்திருக்கிறது. அவரது தம்பி பரவாயில்லை ஒரு பஞ்சாபி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்திய உறவுக்கு அப்பால் நடந்த ஒரே திருமணம் ராஜீவின் திருமணம் மட்டும்தான். இதில் என்ன தவறு என்று நினைக்கலாம் ராஜீவ் வேலைக்குப் போன இடத்தில் ஒரு உணவு விடுதியில் ஏற்பட்ட உறவு இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வல்லமையைத் தந்திருக்கிறது. அவரது தம்பி பரவாயில்லை ஒரு பஞ்சாபி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்திய உறவுக்கு அப்பால் நடந்த ஒரே திருமணம் ராஜீவின் திருமணம் மட்டும்தான். இதில் என்ன தவறு என்று நினைக்கலாம் நீங்களும் நானும் இந்தத் தவறைச்செய்தால் தவறு இல்லைதான். அது முற்போக்கு என்று கூட எண்ணலாம். ஆனால் இந்த நாட்டில் நேரு குடும்பம்தான் நாட்டை ஆளத் தகுதியுள்ள குடும்பம் என்று அப்பாவி பொதுமக்களாலும், காங்கிரஸ் காரர்களாலும் நம்பப்படும் சூழ்நிலையில் இந்த நாட்டின் மரபு, உரிமை, அரசாங்க ரகசியங்கள் இவை வெளியே போக அனுமதிப்பது சரியான முடிவா என்ற ஐயம் தோன்றலாம். ���ன்ன செய்வது நீங்களும் நானும் இந்தத் தவறைச்செய்தால் தவறு இல்லைதான். அது முற்போக்கு என்று கூட எண்ணலாம். ஆனால் இந்த நாட்டில் நேரு குடும்பம்தான் நாட்டை ஆளத் தகுதியுள்ள குடும்பம் என்று அப்பாவி பொதுமக்களாலும், காங்கிரஸ் காரர்களாலும் நம்பப்படும் சூழ்நிலையில் இந்த நாட்டின் மரபு, உரிமை, அரசாங்க ரகசியங்கள் இவை வெளியே போக அனுமதிப்பது சரியான முடிவா என்ற ஐயம் தோன்றலாம். என்ன செய்வது அந்நிய படையெடுப்புகள் இந்த நாட்டில் நடந்த போதெல்லாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் அந்நியனை நம்பி எமாந்திருக்கிறோம். இப்போது மட்டும் என்ன அந்நிய படையெடுப்புகள் இந்த நாட்டில் நடந்த போதெல்லாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமல் அந்நியனை நம்பி எமாந்திருக்கிறோம். இப்போது மட்டும் என்ன மிகவும் விழித்துக் கொண்டோமா என்ன மிகவும் விழித்துக் கொண்டோமா என்ன அறியாமை, அடிமை புத்தி, வெள்ளைத் தோலுக்கு மண்டியிடும் கோழைத்தனம் இவையெல்லாம் நம்மை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அந்நியனுக்கு அடிமைகளாக வைத்திருந்தாலும் அதிசயப் பட ஒன்றுமில்லை. வாழ்க இந்திய தேசியம்.\nதமிழ்ஹிந்து » சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]…\nதான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இன…\nஎது எப்படியோ ,அந்தோனியோ மைநோவின் நிழல் பாரதத்தின் மீது படிந்திருக்கும் வரை நாட்டுக்கு ஆபத்தே.\nமுதலில் படை எடுத்தனர் ( முகலாயர்கள் ) பிறகு வியாபாரம் செய்தனர் ( கிழக்கிந்தியக் கம்பனி);பிறகு வெளியிலிருந்து அரசாண்டனர் ( பிரிட்டனின் மன்னர் ஆட்சியின் கீழ்) பிறகு அவர்களின் அடிமைகளான இந்தியர்கள் மூலம் ( நேரு ,ஆங்கிலப் படிப்பு படித்த ஹிந்துக்கள்) ஆட்சி செய்தனர்\nகடைசியாக ஆண்டை குடும்பத்தில் நுழைந்து விட்டனர்.\nஇதுவே ஒரு சதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது\nஎண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.\nஆமிகோ, சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன். என்னுடைய தளத்தில் திருத்திய பதிப்பு இடப்படும்.\nரெங்கதுரை, மொழிபெயர்ப்பு வரும் என்றும் தோன்றவில்லை. சோனியா பற்றிய சரியான புத்தகமாக இது இருக்காது என்பது என்னுடைய கருத்து.\n[…] படங்கள், எதிர்வினைகளுக்கு இங்கே […]\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஅறியும் அறிவே அறிவு – 2\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nஇரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nவன்முறையே வரலாறாய்… – 10\nபாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=863&cat=10&q=Courses", "date_download": "2020-07-14T06:40:35Z", "digest": "sha1:3VY3VIVNTII3CTABAPI3MZWJI2B3EEP6", "length": 10087, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபெண்களுக்கென்று தனியாக சட்டக் கல்லூரி உள்ளதா அப்படி இருந்தால், அவற்றில் சிறந்த கல்லூரி எது எனக் கூறவும். | Kalvimalar - News\nபெண்களுக்கென்று தனியாக சட்டக் கல்லூரி உள்ளதா அப்படி இருந்தால், அவற்றில் சிறந்த கல்லூரி எது எனக் கூறவும்.ஜனவரி 20,2010,00:00 IST\nபெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் விமன்ஸ் கிரிஸ்டியன் காலேஜ் என்பது பெண்களுக்கென்றே இயங்கிடும் பிரத்யேக சட்டக் கல்லூரி ஆகும். இதில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தரப்படுகிறது. +2ல் குறைந்தது 45 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதே கல்லூரியில் 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்பும் நடத்தப்படுகிறது. பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இக் கல்லூரியை பெங்களூரு பல்கலைக்கழகமும் கர்நாடகா மாநில அரசும் அங்கீகரித்துள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nடேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_3", "date_download": "2020-07-14T07:50:54Z", "digest": "sha1:DG3RGG5EX76WPEPTPKNKFV43RMMYO5JS", "length": 7071, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூம் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூம் 3 ஆச்சார்யா மற்றும் ஆதித்யா சோப்ரா தயாரித்த இந்தி ஆக்சன் திரில்லர் திரைப்படம். விஜய் கிருஷ்ணா இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கினார். இந்தத் திரைப்படம் தூம் 1 மற்றும் தூம் 2 தொடரின் மூன்றாவது பாகம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆமிர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, கத்ரீனா கைஃப் நடித்திருந்தனர்.\nதூம் 3 வழக்கமான 2D மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் டிசம்பர் 20, 2013 அன்று வெளியிடப்பட்டது. இது ஐமேக்ஸ் வடிவில் வெளியிட்ட முதல் பாலிவுட் படம். இந்த திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் தூம் 3\nஇந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-etios/spare-parts-price.htm", "date_download": "2020-07-14T07:43:33Z", "digest": "sha1:KSJ5ZXXQR562C6C3335OK2Q5YHEUKTH6", "length": 6138, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இடியோஸ்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ்உதிரி பாகங்கள் விலை\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/karunanidhi", "date_download": "2020-07-14T06:22:24Z", "digest": "sha1:IHYMYFIEB47XGMBNDT4Z3SADIQGKV2MD", "length": 2529, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "karunanidhi", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி\nதமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து - 6 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் மூடல்\nகலைஞர் கருணாநிதி இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி விளம்பரம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் மோசம் - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு\nகருணாநிதி உடல் நிலையில் மோசம் - பிரதமர் மோடி சென்னை வருகை\nசமீபத்திய செய்தி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்\nஓசி பிரியாணி கிடைக்காததால் பிரியாணி கடையை சூறையாடிய திமுக தொண்டர்கள்\nகருணாநிதி உடல்நலம் அறிய காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை\nமகள் திருமணத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/StoryDetail.php?id=39736", "date_download": "2020-07-14T06:45:49Z", "digest": "sha1:QETE5ESSN24KDFB6HEPM532TRLMX6OHZ", "length": 6002, "nlines": 70, "source_domain": "temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், வேண்டாமே கோபம்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » வேண்டாமே கோபம்\nகோபத்தை விலக்கியவர்களுக்கு ’பிரம்மரிஷி’ என்ற பட்டம் கிடைக்கும். ராமரின் குலகுருவான வசிஷ்டர் இந்த பட்டம் பெற்றவர். அவரைப் போல தானும் பிரம்மரிஷியாக விரும்பிய விஸ்வாமித்திரர் தவத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகுதி வந்ததாக கருதி வசிஷ்டரை காண புறப்பட்டார்.\nபிரம்மரிஷிகள் மற்ற பிரம்மரிஷிகளைக் கண்டால் மட்டும் வணங்குவர். மற்றவர்களுக்கு கைநீட்டி ஆசியளிப்பர். விஸ்வாமித்திரரைக் கண்ட வசிஷ்டர் கைநீட்டி ஆசியளித்தார். இன்னும் தனக்கு தகுதி வரவில்லையே என்ற ஆதங்கத்துடன் மீண்டும் விஸ்வாமித்திரர் தவம் செய்தார். ஒருநாள் அவரது குலதெய்வம் காட்சியளித்து, ’வசிஷ்டரிடம் நீ செல்லும் போது அவர், உன்னை பிரம்மரிஷியாக ஏற்க மறுத்தால், அவரது தலை வெடித்து சாம்பலாகட்டும் என்று சாபமிடு” என்றது. சில காலம் தவமிருந்த விஸ்வாமித்திரர், ஒருநாள் வசிஷ்டரை காணச் சென்றார். அப்போதும் வசிஷ்டர் கைநீட்டி ஆசியளித்தார்.\n கோபத்தால் தவசக்தி வீணாகும் என்பதை உணராமல் இருந்த எனக்கு பட்டம் எப்படி கிடைக்கும்’ எனக் கேட்டார். “கோபம் அழிவைத் தரும் என்ற உண்மையை உணர்ந்து விட்டீர் அல்லவா’ எனக் கேட்டார். “கோபம் அழிவைத் தரும் என்ற உண்மையை உணர்ந்து விட்டீர் அல்லவா இன்று முதல் நீங்களும் பிரம்மரிஷி தான்” என வணங்கினார் வசிஷ்டர்.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/05/blog-post_58.html", "date_download": "2020-07-14T06:55:25Z", "digest": "sha1:WBFZT2VZ5WEPFJ4CLWH4Y7BEBSIEBM4U", "length": 12342, "nlines": 188, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சமூக தீபம் கௌரவ பட்டம்", "raw_content": "\nசமூக தீபம் கௌரவ பட்டம்\nஅண்மையில் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீ லங்கா, இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இமயம் கலைக் கூடல் மன்றம் பெருமையோடு நடாத்திய ~கிழக்குச் சீமையிலே| திறமைக்கான கௌரவ விருது விழா கல்முனை ஸாகிரா தேசிய பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் கலைஞர் ஏ.எல். அன்சார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வைத்து சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜனாப் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்கள் சிலாவத்துறை ஆசிரியர் சுஹைப் எம். ஹாமித் அவர்களுக்கு சமூக தீபம் என்ற கௌரவ பட்டத்தையும் விருதையும் வழங்கி வைப்;பதையும் அந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சிலரையும் படங்களில் காணலாம்.\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது\n- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nஅடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வா��ான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும்.\nஇல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து.\nபௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே இங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர்.\nஇங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து.\n அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்\nஎம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல் இங்கு வாழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.apkspark.com/p/who-we-are-our-website-address-is.html", "date_download": "2020-07-14T06:17:55Z", "digest": "sha1:2BOM3HHZNMLRCI6R3BQYKT7LXXJ53KPY", "length": 12341, "nlines": 61, "source_domain": "www.apkspark.com", "title": "Privacy Policy", "raw_content": "\nஒரு புது மொபைல் போன் வாங்கும் போது செய்யக்கூடாத 10 தவறுகளை இவற்றில் பார்ப்போம். SD Card ஒரு புதிய கைபேசி வாங்கும் போது நாம் வைத்திருக்கும் பழைய கைபேசி எண் மெமரி கார்டை அவற்றில் போட முயற்சி செய்வது வழக்கமாகும் ஆனால் அவற்றிற்கு முன்பே நீங்கள் அந்த மெமரி கார்டில் வைரஸ் ஏதேனும் உண்டா என்பதை முயற்சி செய்து கொள்ளவும் மற்றும் மெமரி கார்டுகள் அவற்றின் வாசகர்கள் கிளாஸ் என்னும் அடிப்படையில் அவற்றின் வேகம் வரையறுக்கப்���டுகிறது. இவ்வாறு உள்ள மெமரி கார்டை நீங்கள் வேகம் குறைவாக உள்ள மெமரி கார்டினை இணைக்கும்போது உங்களுடைய கைப்பேசியின் வேகம் குறைவாகவே நினைத்துக் கொள்வீர்கள் அதனால் நீங்கள் எந்த ஒரு மெமரி கார்டையும் உங்களுடைய போனில் இணைக்கும்போது அவற்றில் வைரஸ் ஸ்கேன் செய்து கொள்வது மிகவும் அவசியம் ஒன்றாகும். கைபேசி சார்ஜ் இன் அளவு: எந்த ஒரு கைபேசி நாம் வாங்கும் போதும் அவற்றில் நாம் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இல்ல வேண்டும் என்று தவறான பழக்கத்தை வைத்துள்ளோம் ஆனால் அப்படி ஒன்றும் பண்ண வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் உங்களுக்கு எவ்வளவு சார்ஜ் வேண்டுமென்று அவற்றில் மெயின்டெயின் செய்து கொண்டாலே போதும…\nஏன் சுவாமி அலங்காரம் செய்யும் போது சுவாமி தரிசனம் செய்ய கூடாது என்று முன்னோர்கள் சொல்கிறார்கள் தெரியுமா\nஏன் சுவாமி அலங்காரம் செய்யும் போது சுவாமி தரிசனம் செய்ய கூடாது என்று முன்னோர்கள் சொல்கிறார்கள் தெரியுமா: முற்காலத்தில் சிற்பிகள் என்பவர்கள் பல கலைகளில் சிறந்தவர்களாக தெரிந்தவர்கள் அவற்றில் ஒன்று கற்களை தற்கொலை என்பது ஒரு கலை சிற்பம் ஆக மாற்றக்கூடிய கலையாகும். இவற்றில் சிற்பம் மிகவும் அழகாக வடிவமைக்கப் படுகிறது. இதேபோன்று கோவிலுக்குள் இருக்கும் சுவாமி சிலைகளையும் சிப்பியிலே செதுக்கி வருகின்றார்கள் சுவாமி தரிசனம் என்பது சுவாமியை எவ்வாறு ஒரு சிற்பி செதுக்கி நானோ அவ்வாறு இருப்பதே சுவாமி தரிசனம் என்பதாகும் இப்போது ஏன் சுவாமி தரிசனம் செய்யும்போது நம் முன்னோர்கள் சுவாமியை தரிசனம் செய்ய கூடாது என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இவற்றில் ஓர் சுய கலை பாதுகாப்பு நோக்கம் ஒன்று உள்ளது அதாவது சிற்பி என்பவன் இந்த சிற்பக்கலையை நம்பியே வாழ்பவன் இந்த சிற்பங்களை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே ஒரு மூட நம்பிக்கையை உருவாக்கி உள்ளனர் அந்த மூடநம்பிக்கையின் விளைவாக சாமி தரிசனம் செய்யும் போது சுவாமியை தரிசனம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் அவர்களின் தலையைப் பாதுகாப்பது அவருடைய முக்…\nHow To Success On Your Life in Tamil: உங்கள் வாழ்க்கையின் முக்கிய கதையே உங்களை நீங்கள் மன்னித்துவிடுகின்ற தருணம் ஆகும், அதாவது, வாழ்க்கையின் எதிர்மறையான பார்வையை அனைத்து சூழ்நிலைகளில் இருந்து உங்கள��� நீங்கள் பாதுகாப்பாக அனுமதிக்கும் தருணமாகும் அதாகும். இந்த விவகாரம் தொடங்கி, உங்கள் சிந்தனைக்குத் திரும்புவதற்குத் தொடங்குகையில் விரைவாகச் செயல்படவும். நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருந்து உங்களை நீக்கிவிட்டு எந்த ஒரு பெரிய மற்றும் சிறிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உங்களுக்கு, சிறிது தைரியம், நிறைய நம்பிக்கையும் தேவை மற்றும் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவிப்பதற்கு விருப்பம் இருந்தால் நீங்கள் கீழ் வரும் பத்து பகுதிகளை பின்பற்ற வேண்டும். உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்: அதாவது ஒரு செயலை செய்து முடித்து அதில் இருந்து உச்ச output ஐ நீங்கள் அடையும் போது நீங்கள் மற்றவர்கள் உங்களை பாராட்ட வேன்றும் என்று நினைக்காமல் முதலில் நீங்கள் உங்களை பரட்டிகொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும், சுய-மேம்பாட்டுக்கு என்ன தேவை என்பதை கவனம் செலுத்துவதற்கு முக்கியம். நீங்கள் எப்போதும் சுய நம்பிக்கையில் சந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/China-India%20Border.html", "date_download": "2020-07-14T07:14:42Z", "digest": "sha1:GYAPSOZOBBI6PEHNPV6YLP6TRAQ3ZDSD", "length": 7946, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "எல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / எல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை\nஎல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை\nமுகிலினி June 17, 2020 உலகம்\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.\nலடாக் பகுதி தொடர்பாக பெய்ச்சிங்கிற்கும் புதுடில்லிக்கும் இடையே நீண்ட காலமாகப் பூசல் நிலவி வருகிற நிலையில் இருநாட்டு படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலால் இந்திய இராணுவத்தினர் 20 பேர் நேற்றைய தினம் பலியாகியிருப்பதகாக இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரிக்கும்ம் நிலையில் அமெரிக்க இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தது,\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/tag/sunday-times/", "date_download": "2020-07-14T07:16:09Z", "digest": "sha1:NEGGSFQR75JLNXIKU3HISPX6BOSDKF27", "length": 8117, "nlines": 214, "source_domain": "www.sliit.lk", "title": " Sunday Times – SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஞாயிற்றுக்கிழமை, 04 மார்ச் 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 25 பிப்ரவரி 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்ப���\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.lk/2010/02/web-mail-pop3-mail.html", "date_download": "2020-07-14T07:01:57Z", "digest": "sha1:LGVQJBHN67TEBWLAUPYIKZIXDP5KM4XR", "length": 26248, "nlines": 138, "source_domain": "www.tamiltech.lk", "title": "Difference between WEB MAIL and POP3 MAIL? - TamilTech.lk", "raw_content": "\nமின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தை நிறூபித்து (log in) எமக்கு வந்திருக்கும் இமெயிலைப் பார்ப்பதும் புதிதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெயில் எனப்படும்.வெப் மெயிலை / அனுப்பும் பெறும் செயற்பாடு வழமையான ஒரு இணைய பக்கத்திலேயே (web page) நடைபெறும். உங்களுக்குப் புதிதாக வந்திருக்கும் மெயில்களையும் முன்னர் வந்த மெயில்களையும் இணையத்தில் இணைவதன்மூலம் மட்டுமே (online) பார்வையிட முடியும்., இணைய இணைப்பின்றி (offline) மெயில்களைப் பார்வையிட முடியாது.\nஇலவச இமெயில் சேவை வழங்கும் நீறுவனங்கள் அனேகமாக வெப் மெயில் சேவையே வழங்குகின்றன. அதற்கு உதாரணமாக yahoo, Google போன்றவற்றைக் குறிப்பிடலாம் அனேகர் தங்கள் இமெயில் தொடர்பாடலுக்கு இந்த வெப் மெயிலையே பயன் படுத்துகின்றனர்மாறாக எமது இமெயில் கணக்கை நிர்வகிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் மூலம் மெயில் சேர்வரை அணுகி செய்திகளை அனுப்புவதும் பெறுவதும் பொப் மெயில் எனப்படும். Post Office Protocol என்பதன் சுருக்கமே POP. இது ஒரு தொடர்பாடல் (protocol) விதி முறையாகும். அதாவது இமெயில் ப்ரோக்ரம் அல்லது பொப் களையண்டுக்கும் (POP Client) மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவன சேர்வர் கணினிக்கும் (POP Server) இடையிலான ஒரு தொடர்பாடல் மொழி எனலாம்.\nPOP3 எனபதில் 3 என்பது அதன் பதிப்பிலக்கத்தைக் (version) குறிக்கிறது. தற்போது பயன் பாட்டிலுள்ள POP3 விதிமுறை பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் அது சில மாற்றங்களுக்குள்ளானது, அதன் பிறகே POP3 விதி முறை நிர்ணயிக்கப்படுகிறது.\nபொப் மெயிலில் இமெயில் அனுப்ப பெற உதவும் மென்பொருளை ���மெயில் க்ளையன்ட் (e-mail client அல்லது POP client) எனப்படுகிறது. Outlook, Outlook Express, Eudora, Thunderbird என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.இமெயில் க்ளையன்ட் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு இமெயில் கணக்கு மட்டுமன்றி ஒன்றிற்கு மேற்பட்ட இமெயில் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும். அதன் மூலம் எமது அனைத்து இமெயில் கணக்குகளுக்கும் வந்து சேரும் இமெயில்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். அத்தோடு மின்னஞ்சல்களை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து விட்டு நாம் விரும்பிய நேரத்தில் படிக்க முடிவதுடன் அனுப்புகின்ற மெயிலை அழகாக format செய்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்தையும் குறைத் திடலாம். இது போன்ற பல வசதிகளைப் பொப் மெயில் தருகிறது.\nமெயில்களை அனுப்புவதற்கென மற்றுமொரு ப்ரொட்டோகோல் பயன்படுகிறது., அதனை SMTP (Simple Mail Transfer Protocol) எனப்படும்.. மெயிலை அனுப்பும் SMTP க்லையண்டுக்கும் மெயிலை அனுப்பும் SMTP சேர்வருக்கும் இடையிலான தொடர்பாடல் விதிமுறைகளைக் இது கொண்டுள்ளது பொதுவாக இரண்டு ப்ரொட்டகோல்களிலும் SMTP (server) சேர்வர் ஆகவும் POP3 சேர்வர் ஆகவும் ஒரே கணினியே தொழிற்படுகிறது. , ஒரு பொப் க்ணக்கை உருவாக்குவதற்கு இமெயில்களை சேமித்து வைக்கும் சேர்வர் கணினியின் (POP3 சேர்வர்) பெயர், மெயில்களை அனுப்ப பெற உதவு சேர்வர் கணினியின் பெயர் (SMTP சேர்வர்) மெயில் சேர்வர் நிறுவனத்தால் உங்கள் கணக்கிற்கென வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் என்பன அவசியம்\nபொப் மெயில் போன்று மற்றுமொரு இமெயில் சேவையே IMAP (Internet Message Access Protocol) எனப்படுகிறது. இது பொப் மெயிலை விட அதிக வசதியைத் தருகிறது. இதனையும் பொப் மெயில்களை நிர்வகிக்கும் ப்ரோக்ரம் கொண்டே நிர்வகிக்கலாம். இது எமக்கு வந்து சேர்ந்திருக்கும் மெயில்களை அனைத்தையும் நமது கணினிக்கு டவுன்லோட் செய்து விடாமால் அதன் தலைப்புகளை மட்டும் பார்வையிட்டு தேவையான மெயில்களை மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைத் தருகிறது. IMAP சேவையில் அனைத்து மெயில்களும் சேர்வரிலேயே தங்குகின்றன. அதனால் வெப் மெயில் போன்றே இணையம் ஊடாக எங்கிருந்தும் அணுகலாம்.\nஎப்போதும் ஒரே கணினியிலிருந்து மாத்திரம் மெயில்களை அணுகுவதாயின் பொப் மெயில்கள் சிறந்தது. மாறாக உங்கள் மெயில்களை பல்வெறு இடங்களிலிருந்து அணுக வேண்டுமயி���் IMAP சிறந்தது எனலாம். .உங்கள் கணினியில் டேட்டா இழப்புகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு வந்து சேர்ந்த இமெயில்களை இழக்க வேண்டியேற்படாது. ஏனெனில் உங்கள் மெயில் சேர்வரில் அவை பாதுகாப்பாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/08/22-2014.html", "date_download": "2020-07-14T05:29:22Z", "digest": "sha1:EMRRG7ZYUFXIJZH3RN4QKCWHIEOPN5ML", "length": 10074, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்", "raw_content": "\nசெருப்புத் தைப்பவருக்கு தன்னைக் கடந்து செல்பவர்களின் கால்கள்தான் முகம்..\nமொபைல் கம்பெனிகாரனுக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 28 நாள்தான் கணக்கு.. . . . . பிப்ரவரிக்கு பொறந்தவனுக போல. ;-)\nகத்தி படத்தை எதிர்க்கும் வன்னியரசின் தலைவன் தமிழின துரோகி திருமாளவன் ராஜபக்சவுடன் உறவாடிய படம். #Kaththi #Vijay58 http://pbs.twimg.com/media/Bvi1xQfCcAAId-n.jpg\nஒரு குடும்பம் நலமாக இருக்க வேண்டுமெனில் அந்த குடும்பத்தின் அம்மாவுக்காக ப்ரார்த்தனை செய்தாலே போதும்\nஆனந்த யாழை மீட்ட எனக்கொரு தேவதை பிறந்திருக்கிறாள்...தாய்,சேய் இருவரும் நலம்.. :-))))\nஎல்லா தரப்பு மக்களிடமும் என் படங்கள் சேர வேண்டும் - சூர்யா # படம் போயி சேர்ந்தா பரவாயில்லை.. பார்க்குறவன் போயி சேர்ந்தா\nமற்றவர்களுக்கு செய்வது தான் நம்பிக்கை துரோகம், நண்பனுக்கு செய்வது நம்பிக்கைக்கே துரோகம் :-)\nஎதிரெதிரே அமர்ந்திருந்தாலும், முகம் பார்க்காமல் தரையோ சுவரோ பார்த்து பேசிகொள்ளும் தந்தை-மகன் உறவில் ஓர் ஆழமான அழகியல் புதைந்திருக்கிறது\nவிஜய் வீட்டை முற்றுகையிடுவோம்-புதிய பாரதம் கட்சி.# அப்போ நீயும் என்னைய அடிச்சி பெரிய ஆள் ஆகணும்னு முடிவு பண்ணிட்ட http://pbs.twimg.com/media/Bvi7uujCAAETvXI.jpg\nதன் கையைத் திருப்பி திருப்பிப் பாத்து, போதாததற்கு பல்லில்லா வாயால் கடித்தும் பார்த்து, தன் கை என்று உறுதி செய்து கொள்கிறது குழந்தை ஒன்று :)\nஇதை விட அழகா உங்க ஃபேர் அண்ட் லவ்லி பேஸு.. \nஉங்கள் ஆசி இருந்தால் ஊழலை ஒழிப்பேன். -சூப்பர்மேன் மோடி. # அந்த மலைய தூக்கி முதுகுல வைங்க... அப்புறம் பாருங்க எப்படி மலைய தூக்குறேன்னு...\nகல்யாணப் பொண்ணு கிட்ட \"சமைக்கப் பழகிட்டயா\" ன்னு கேட்டா \"அவர் தான் சாப்பிடப் பழகணும்\" ங்கறா:-))))\nஇருக்கிற நடிகர்களிலே வெளி வேஷம் இல்லாமல் உண்மையிலியே இனத்துக்கான கொஞ்சம் பாசம் உள்ளவர் விஜய் - ஆர் கே செல்வமணி\nநாட்டி நாரதர் ® @mpgiri\nவிஜய்,முருகதாஸ் வீட��டை முற்றுகையிடுவோம்-புதிய பாரதம் கட்சி அறிவிப்பு #இப்படியெல்லாம் ஒரு கட்சி இருக்குன்றதே எனக்கு இப்பதான் தெரியும்\nடான் டான் டான் @krajesh4u\nபையன் ஸ்கூல்ல நாளைக்கு ரெட் கலர் டேவாம், அந்த கலர்ல things ஏதாவது கொடுத்து அனுப்பனுமாம், நான் சிலிண்டர கொடுத்து உடலாம்னு இருக்கேன்\nஎங்களிருவரின் ரேகை பார்த்தவர் பொருந்தாது என்றார், கைபிடித்துக்கொண்டே நன்றி சொல்லி வந்துவிட்டோம்\nஆணுகுத்தான் க்ரீன் கார்ட் வாங்க வேண்டிய சிரமம் எல்லாம், ஒரு யெல்லோ த்ரெட் போதும் பெண்களுக்கு, வெளிநாடு போக.\nராஜபக்சே அரசிடமிருந்து பணப்பரிசு பெற்று கொண்ட திருமாளவன் கட்சி கத்தியை பற்றி பேசுவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/79841", "date_download": "2020-07-14T06:18:39Z", "digest": "sha1:KOIMPP6AYPPHUSBV4LUYBXXKDD2VHWLS", "length": 17737, "nlines": 125, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மார்பக புற்றுநோயை நாமே கண்டறியலாம்! – லட்சுமி | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nமார்பக புற்றுநோயை நாமே கண்டறியலாம்\nபதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019\nஅக்­டோ­பர் மார்­பக புற்­று­நோய் விழி­பு­ணர்வு மாதம். பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் புற்­று­நோய்­க­ளில் இரண்­டா­வது இடத்­தில் இருப்­பது மார்­ப­க புற்­று­நோய். வீட்­டில் இருந்­த­ப­டியே அந்­நோயை எளி­தில் கண்­ட­றிய சில கரு­வி­கள் உள்­ளன. அதைப் பற்றி பெண்­கள் தெரிந்து வைத்­துக் கொள்­வது அவ­சி­யம்.\nஇருக்­கும் குடும்­பத்­த­லைவி­கள் ஆகட்­டும், பெரும்­பா­லும் தங்­கள் உடல் ஆரோக்­கி­யம் பற்றி அதி­கம் கவ­னம் செலுத்­து­வ­தில்லை. பெரும்­பா­லும் நோய் முற்­றிய நிலை­யில் தான் அவர்­கள் சிகிச்­சைக்­கா­கவே செல்­கின்­ற­னர். அதி­லும் குறிப்­பாக பெண்­களை பெரி­தும் தாக்­கும் நோய்­க­ளில் ஒன்று மார்­பக புற்­று­நோய். பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் புற்­று­நோய்­க­ளில் இரண்­டா­வது இடத்­தில் இருப்­பது மார்­பக புற்­று­நோய் தான்.\nஇந்­தி­யா­வில் மார்­பக புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள பெண்­க­ளில் 60 சத­வீ­தம் பேர் நோய் முற்­றிய நிலை­யில் தான் அதனை தெரிந்து கொள்­கி­றார்­��ள். இத­னா­லேயே அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­பது கடி­ன­மா­கி­வி­டு­கி­றது. சமீ­பத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­படி, இந்­தி­யா­வில் 2018ம் ஆண்டு மட்­டும் 1, 62,468 பேருக்கு புதி­தாக மார்­ப­க புற்றுநோய் ஏற்­பட்­டுள்­ளது தெரிய வந்­துள்­ளது. அவர்­ளில் 87,090 பேர் மார்­பக புற்­று­நோ­யால் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். ஒவ்­வொரு ஆண்­டும் சுமார் ஒரு லட்­சம் பேருக்கு புதி­தாக மார்­பக புற்­று­நோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.\nமார்­பக புற்­று­நோய் பற்­றிய போதிய விழிப்­பு­ணர்வு இல்­லா­ததே இதற்கு முக்­கி­யக் கார­ண­மா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. அதன் ஆரம்­ப­கால அறி­கு­றி­கள் பற்றி சரி­யா­கத் தெரிந்து கொண்­டால், ஆரம்­பத்­தி­லேயே அதற்­கு­ரிய சிகிச்­சை­க­ளைப் பெற்று, எளி­தில் குண­ம­டைய முடி­யும். அத­னால் தான் ஆண்­டு­தோ­றும் அக்­டோ­பர் மாதம் மார்­பக புற்­று­நோய் விழிப்­பு­ணர்வு மாத­மாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது. புற்­று­நோ­யு­டன் போரா­டு­ப­வர்­களை நினைவு கூறும் வகை­யில் பிங்க் நிற ரிப்­பன் அணி­யப்­ப­டு­கி­றது.\nமார்­பக புற்­று­நோ­யைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னை­\nகளை மருத்­து­வ­ம­னைக்கு சென்று தான் செய்து கொள்ள வேண்­டும் என்­றில்லை. சில எளிய கரு­வி­க­ளின் மூலம் பெண்­கள் தங்­க­ளைத் தாங்­களே சுய­ப­ரி­சோ­தனை செய்து மார்­பக புற்­று­நோய் குறித்து அறிந்­து­கொள்ள முடி­யும். மார்­பக புற்­று­நோய் குறித்து முன்­கூட்­டியே தெரிந்­து­கொள்­வ­தன் மூலம் அதனை குணப்­ப­டுத்­து­வது இன்­னும் எளி­தா­கும். மார்­பக புற்­று­நோ­யைக் கண்­ட­றி­யும் 5 முக்­கிய கரு­வி­க­ளைப் பற்றி நாம் தெரிந்து கொள்­ள­லாம்.\nபிராஸ்­டர் புரோ எனும் இந்த கருவி வைபை மூலம் இயங்­கக் கூடி­யது. தன்­னுள் இருக்­கும் கேமரா மற்­றும் சேமிப்­புக் கரு­வி­களை கொண்டு சம்­மந்­தப்­பட்ட இடத்தை மட்­டும் புகைப்­ப­டம் எடுத்து சேமித்­துக் கொள்­ளும். 15 படங்­கள் வரை சேமித்­துக் கொள்­ளும் வசதி இதில் உள்­ளது. மொபைல் செயலி வழி­யாக செயல்­ப­டக்­கூ­டிய இந்த கரு­வி­யால் தானாக இயங்­கவோ அல்­லது படத்தை டிரான்ஸ்­பர் செய்­யவோ முடி­யாது. இதற்­காக பிராஸ்­டர் கேர் எனும் பிரத்­கேய செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் தான் எடுக்­கும் புகைப்­ப­டங்­களை கொண்டு மார்­பக புற்­று­நோ­யின் அறி­கு­றி­கள் ���ருக்­கி­றதா இல்­லையா என்­பதை இந்­தக் கருவி கண்­ட­றிந்து தெரி­விக்­கும்.\nஇந்த கரு­வியை பெண்­கள் தங்­கள் வீட்­டி­லேயே பயன்­ப­டுத்­த­லாம். சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்ள உத­வும் இந்த கருவி, ஒரு சிகப்பு நிற லைட்­டின் மூலம் நோய் அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றிந்து சொல்­லும். ஒரு­வேளை மார்­ப­கத்­தில் ஏதே­னும் பாதிப்பு இருந்­தால் அந்த பகு­தி­யில் மட்­டும் சிவப்பு நிற வெளிச்­சம் ஹைலைட் செய்து காட்­டப்­ப­டும். இந்த ஒளி­யால் எந்­த­வி­த­மான பக்க விளை­வு ­க­ளும் ஏற்­ப­டாது என்­பது\nஇந்த கருவி, அதன் பய­னா­ளர்­க­ளுக்கு கூடு­தல் விழிப்­பு­\nணர்­வை­யும், மன அமை­தி­யை­யும், நம்­பிக்­கை­யை­யும் தரக்­கூ­டி­யது. பிங்க் லூமி­னஸ் கருவி பெண்­க­ளுக்கு ஒரு புது­மை­ யான, பாது­காப்­பான மற்­றும் பய­னுள்ள கரு­வி­யா­கும். இதன் மூலம் அவர்­கள் தங்­கள் வீட்­டில் இருந்­த­டியே சுய­ப­ரி­சோதனை செய்­து­கொள்­ள­லாம். இந்த கரு­வி­யின் மூலம் தங்­கள் மார்­ப­கங்­க­ளில் ஏதே­னும் அசா­தா­ரண விஷ­யங்­கள் இருந்­தால் அதனை எளி­தாக அறிந்து கொள்ள முடி­யும். இத­னால் மிக விரை­வாக அதற்கு சிகிச்சை எடுத்­துக்­கொள்ள பிங்க் லூமி­னஸ் பெரி­தும் உத­வு­கி­றது.\nஇன்ப்­ரா­ரெட் மார்­பக புற்­று­நோய் சுய­ப­ரி­சோ­தனை மசா­ஜர் கருவி\nஇது ஒரு புது­மை­யான நம் கைக­ளால் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சுய­ப­ரி­சோ­தனை மற்­றும் சுய மசாஜ் கருவி. இதில் உள்ள சிகப்பு நிற பீம், மார்­ப­கத்­தில் உள்ள கட்­டி­கள், அசா­தா­ரண சதை­கள் ஆகி­ய­வற்றை கண்­ட­றிய உத­வும். மேலும், இதில் உள்ள மசாஜ் கருவி, மார்­பக நோய்­கள் ஏற்­ப­டா­மல் தடுக்க உத­வும். இதில் இருந்து வெளி­யே­றும் சிகப்பு ஒளி, மார்­ப­கத்­தின் ஆரோக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்­தும். இதில் உள்ள ‘கேர்’ மோட் சிகப்பு ஒளி மற்­றும் மசாஜ் ஆகிய இரண்­டை­யும் ஒரே நேரத்­தில் செயல்­ப­டுத்தி மார்­ப­கம் சம்­மந்­தப்­பட்ட நோய்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க உத­வும். ரேடி­யே­ஷன் மற்­றும் பக்க விளை­வு­கள் இல்­லாத, 100 சத­வீ­தம் பாது­காப்­பான கரு­வி­யாக உலக அள­வில் சிறந்த கருவி என போற்­றப்­ப­டும் இக்­க­ருவி மார்­ப­கம் நோய்­களை தடுக்­கி­றது.\nஐபி­ரஷ்ட் எக்­சாம் ( iBreastExam )\nமார்­பக புற்­று­நோயை கண்­ட­றி­வ­தற்­கான வசதி வாய்ப்­பு­கள் குறை­வாக உள்ள வளர்ந்து வரும் நாடு­க­ளுக்­காக பிரத்­யே­க­மாக உரு­வ���க்­கப்­பட்­டுள்ள கருவி தான் இந்த ஐபி­ரஷ்ட்\nஎக்­சாம். மார்­ப­கத்­தில் உள்ள சதை­க­ளில் புற்று நோய்\nபாதிக்­கப்­பட்ட சதை­கள் மற்­றும் பாதிப்­பில்­லாத சதை­களை தனித்­த­னியே கண்­ட­றி­வ­தற்கு இந்த கருவி உத­வும்.\nமேல் பயன்­ப­டுத்­தும் போது, இரண்டு சதை­க­ளின் இடையே உள்ள வித்­தி­யா­சத்தை துல்­லி­ய­மாக கண்­ட­றி­யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/28/114527.html", "date_download": "2020-07-14T07:03:28Z", "digest": "sha1:XGR22QPTHEJ6HICWRAVEPEGIXRGIOFTX", "length": 20950, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பதி கருவூலத்தில் நகைகள் மாயம்: இழப்பீட்டு தொகை ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம்: அதிகாரி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருப்பதி கருவூலத்தில் நகைகள் மாயம்: இழப்பீட்டு தொகை ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம்: அதிகாரி\nபுதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019 ஆன்மிகம்\nதிருப்பதி திருமலை தேவஸ்தான கருவூலத்தில் இருந்து ரூ.7.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதையடுத்து, பணியில் இருந்த ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான தங்க நகை ஆபரணங்கள் கோவில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நகைகள் ஆவணங்களில் உள்ளபடி சரியான அளவில் உள்ளதா என்று அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்து வருகின்றனர். நகைகளை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வசதியாக அவர்களின் பார்வைக்கும் வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் கருவூலத்தில் இருந்து 5 கிலோ ஆபரணங்கள் மாயமானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-\nகருவூலத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மொத்தம் ரூ.7 லட்சத்து 36 ஆயிரத்து 376 மதிப்புள்ள வெள்ளி கிரீடம், 2 தங்க மோதிரங்கள், 2 நெக்லஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.மேலும் 11 கிலோ 752 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருட்கள், 369 கிராம் எடையுடைய பவளக்கற்கள், 936 கிராம் எடையுடைய கற்கள் உள்ளிட்ட சில பொருட்கள் கூடுதலாக இருப்பதும் அப்போது தெரியவந்தது. கருவூலத்தில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படும் சமயங��களில் இருக்கும் பொருளை சரிபார்த்து, அதுவரை பணியில் இருந்த அதிகாரி புதிய அதிகாரியிடம் ஒப்படைப்பது வழக்கம். 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி கருவூலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், அதுவரை காணாமல்போன பொருள்களுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ. 7 லட்சத்து 36 ஆயிரத்து 376 ரூபாயை பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசலுவின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் இதுவரை அவருடைய சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கருவூலத்தில் இருப்பில் இருக்கும் ஆபரணங்களை துல்லியமாக சரிபார்க்கும் வகையில் அடுத்த மாதம் மீண்டும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. தேவஸ்தானத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.07.2020\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nகொரோனா தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை: தமிழகத்தில் 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு தடை : அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலடாக் பகுதியில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட ரூ.75000 கோடி கூகுள் நிதியுதவி: சுந்தர்பிச்சை பேச்சு\nசுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் பங்காற்ற முடியும் : மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வலியுறுத்தல்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n��ாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசெங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு நாளை அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமேலும் 4,328 பேருக்கு கொரோனா: இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனுத்தாக்கல்\nவிளையாட்டு வினையானது முகக்கவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலியானார்\nஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை : ஆஸ்திரேலியா அரசு முடிவு\nஅமெரிக்க கடற்படை போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண் விமானி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவிவசாயிகள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன்: பிரதமர் மோடி\nபுதுடெல்லி : விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி ...\nசீனா மீது ஆர்வம் காட்டாத உலக நாடுகள்: இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பு: நிதின் கட்காரி பேட்டி\nபுதுடெல்லி : உலக நாடுகள் சீனாவின் மீது அதிகம் ஆர்வம் காட்டாத சூழல் இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பாக ...\nசுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் பங்காற்ற முடியும் : மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : வலிமையான, எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட மற்றும் ��ுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் முக்கிய ...\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட ரூ.75000 கோடி கூகுள் நிதியுதவி: சுந்தர்பிச்சை பேச்சு\nபுதுடெல்லி : இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் ...\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி.-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1லடாக் பகுதியில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு\n2இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன...\n3செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு ந...\n4மேலும் 4,328 பேருக்கு கொரோனா: இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32825/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-14T06:54:53Z", "digest": "sha1:ZPEA4YTWXIJT54WRONL4N2DIKCCPBJMG", "length": 13550, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome நாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு\nநாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு\nவனவளம் உட்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கத்தைப் போன்றே அனைத்து பிரஜைகளும் பொறுப்புடையவர்களாவரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்க்கப்படும் வனவள அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதிம்புலாகலை, வெஹெரகல மகா வித்தி���ாலயத்தில் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.\nநாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும். நாட்டின் எஞ்சியுள்ள 28வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதுடன், அப்பிரதேசங்களில் நடைபெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டதாகவும் யுத்தம் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல் காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகி இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரசாங்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் நாட்டின் வன அடர்த்தியை 32வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48,000ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளதுடன் இதில் வருடம் ஒன்றுக்கு 15,000ஹெக்டேயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் தனியார்துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nமேலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த, அங்கவீனமுற்றவர்களுக்கும் சிங்கராஜ வனத்தில் இடம்பெற்ற மரபணு கொள்ளையை தடுப்பதற்காக பங்களிப்பு செய்த அதிகாரிகளையும் பாராட்டி சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேர்தலை பிற்போட வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை\nவெற்றிபெற முடியாது என்பதால் சிலர் கூச்சல்கடந்த சில நாட்களில் கொரோனா...\nநாளை ஓய்வு பெறும் கடற்படைத் தளபதிக்கு பதவி உயர்வு\nகடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அட்மிரலாக பதவி...\nவேட்பாளர்கள் பொருளாதார நிலைப்பாட்டினை தமது பிரசாரங்களில் குறிப்பிடவில்லை\nம��ன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடஇலங்கையில் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான...\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக அனுரகுமார மனு\nமேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்அரசியல் பழிவாங்கல் குறித்து...\nசோதனைச் சாவடியில் பொலிஸாரை கொன்ற டிப்பர்\nமேலும் இருவர் காயம்; சாரதியைச் தேடி வலை விரிப்புஹக்மன பொலிஸ்...\nதேர்தல்கள் திணைக்களத்துடன் இணைந்து அனைத்து பொலிஸ் பிரிவுகளும் செயற்படும்\nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சியாழ்ப்பாணத்தில் பிரதிப்...\nஅரசில் பங்குதாரர்களாக இணைவதே தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர வழி\nகிரிக்கெட் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன்தமிழ் மக்களும் அரசின்...\nமக்கள் நலன் கருதி தேர்தலை பிற்போடவும்\nரணில், சஜித் அரசிடம் கோரிக்கைபொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐ.தே.க தலைவர்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_179.html", "date_download": "2020-07-14T07:55:28Z", "digest": "sha1:P5FD2ZUVN52S2ATVIDKBJRRI5B3FKANW", "length": 20738, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "திருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர் பேரரசு..! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » திருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர் பேரரசு..\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர் பேரரசு..\nமுன்னணி நடிகர்கள் விஜய், அஜித், விஜயகாந்த், அர்ஜுன் என பலரை இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசுவின் தற்போதைய நிலை என்றால் ���ற்று ஷாக் ஆகித்தான் போவீர்கள்.\nஉதவி இயக்குனராக இருக்கும் போதே திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் பேரரசு. பிறகு, விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற ஒரு படத்தை எடுத்து ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். கையில் பணம் புரள ஆரம்பித்தது. காசு இல்லாதபோது தன்னை மட்டுமே நம்பி வந்த மனைவி தற்போது பட்டிகாட்டு பெண்ணாக தோன்றுகிறார்.\nதிருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மல்லிகாவுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் மல்லிகாவின் வீட்டிலேயே தங்கும் அளவுக்கு வளர்ந்தது அவர்களின் நெருக்கம். விஷயம் மனைவிக்கு தெரியவே, விவாகரத்து கோரி விண்ணப்பம் செய்கிறார். நீதிமன்றம் விவாகரத்தையும் வழங்கி, மாதம் ரூபாய் 15,000 மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட்டது.\nகுடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடும் மனஉழைச்சலுக்கு ஆளான இயக்குனர் பேரரசு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியாமலும், நல்ல நடிகரின் கால்ஷீட் கிடைக்காமலும் தவித்து வருகிறார். முன்னணி இயக்குனர் அந்தஸ்தில் இருக்கவேண்டிய ஒரு இயக்குனர் தனது சிறுபிள்ளைத்தனமான வேலையால் வாழ்கையை இழந்து, நல்ல வாழ்க்கை துணையை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார் என்பது வேதனை.\nசினிமாவை பார்த்து மட்டுமல்ல, இப்படியானவர்களின் வாழ்கையை பார்த்தும் நமக்கான வாழ்க்கை பாடத்தை கற்றுகொள்ளலாம். காசு, பணம் வந்துவிட்டால் தலைகீழாக ஆட்டம் போடகூடாது, கட்டிய மனைவியே கடைசிவரை என்று வாழ்வதே சிறப்பு.\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சை���ெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Anusaran.html", "date_download": "2020-07-14T06:05:12Z", "digest": "sha1:ZMTKCRFR6VUHSVUP4326IKFI37R27FRA", "length": 26988, "nlines": 402, "source_domain": "eluthu.com", "title": "பூக்காரன் கவிதைகள் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபூக்காரன் கவிதைகள் - சுயவிவரம்\nஇயற்பெயர் : பூக்காரன் கவிதைகள்\nஇடம் : நீலகிரி - உதகை\nபிறந்த தேதி : 14-Feb-1982\nசேர்ந்த நாள் : 21-Aug-2012\nகாலக்கரையில் rnகால் நனைத்தபடி நீளநடக்கிறேன், rnஅலைத்தொடும் அருகலில் rnஎன் சுவடுகள் இருக்கின்றன rnகவிதைகளாக, rnநாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில் rnஎன் சுவடுகளில் சில நிலைத்தும் rnசில அழிந்தும் காண, rnஎஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன் rnrn\"பூக்காரன் கவிதைகள்\"\nபூக்காரன் கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎல்லாப் பெண்களுக்கும் தனக்குப் புடிச்ச ஆணோடு தனிமையில் இருக்கும்போது ..எதையும் இழந்திட நேரக்கூடாதுன்னும் .. அப்போது நடக்கும் எல்லா நிகழ்விலும் அவளோட சுய நினைவு இருக்கணும்னும் விரும்புவா .. ஆனால் அதில் அவள் சுகம் காணமாட்டாள் என்பதே உண்மை .. எதிலும் ஒரு எச்சரிக்கை அலாரம் இருப்பது என்பது அலாதியைக் கொடுத்துவிடுவதில்லைதானே ம் ..அந்நேரம் ஒரு ஆணானவன் .. அவன் பார்வையால் அவளைப் பெண் செய்து..\nஅவன் பார்க்கும் நொடி தாண்டி ..\nச்சீ என்னடா இவன் இப்டி சாப்பிடுற மாதிரி பாக்றானே ன்னு கழுத்தும்‌ முகமும் சிவந்து நாணி அருகில் இருக்கும்போது எல்லாத்திலும் அழகாய் தெரிவாள் ..\nபூக்காரன் கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசிலவற்றை ப்ரேக் பண்ணமுடியாத நினைவுகளாக ப்ரபஞ்சம் பரிசளித்துவிட்டுப்\nபோய்விடுகிறது ..என் பிறந்தநாள் கடிதங்கள்.. தனிமையின்போது வெட்கம், காதலின்போது மழை, இரசனையின்போது சிரிப்பு, இரவின்போது காற்று, நிலவின் நீண்ட ஆகாயம், நேற்றிரவு மகள் நட்சத்திரங்களை காணோம் என ப்ராது சொல்லிக் கொண்டிருந்தாள்,\nமுழு நிலவுநாளில் நட்சத்திரங்கள் இல்லாததை இதுநாள்வரை\nநீண்ட சாலை,,சன்னமான இரைச்சல்கள்.. இப்படியாக இன்னும் எத்தனையோ.... நினைவின் அலமாரியிலிருந்து அடுக்குகளாக நூறு நூறுப் பூக்கள்\nபூக்காரன் கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகுங்குமப்பூவே கொஞ்சும்புறாவே - கண்ணம்மாக் கவிதைகள்\nஏனோ அவளுக்கு எருக்கம்பூ பிடித்துப் போயிருக்கிறது\nஎன் மீசையின் கனம் உணர்ந்திருக்கவில்லை அவள்\nஎன் தெரிவின் காரணங்கள் எல்லாம்\nமீளா ஆஸ்ச்சர்யத்தை வழங்கிப் போயிருக்கக் கூடும் ..\nகோபத்தின் கார இரைகளாகிவிட்டுப் பின்\nபூக்காரன் கவிதைகள் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉங்களை தானா தேடிவாற சந்தோஷமும்\nஅற்பம் சமயம் கொடுங்கள் அதற்கு\nஎத்தனை சுவாரஸ்யமானது ம் :)\nபூக்காரன் கவிதைகள் - தென்னரசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசிலை என்று நினைத்தேன் ஆனால்,\nஅந்த சிலையும் சிதறும் அழகு நீ\nஉன் கருவிழியில் கருமையை பூசினாய்\nஎன் காதலின் நிறமொன்றை கூட்டினாய்\nஉன் ஓரவிழி பார்வைக்காக காத்திருக்கும்\nஉன்னை என் கனவுகளில் தாங்குகிறேன்\nஎப்போது வருவாய் என்று ஏங்குகிறேன்.......\nபூக்காரன் கவிதைகள் - தென்னரசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகார்மேகங்களும் கரைந்து போகும் உன்\nபூக்கா என் பூந்தோட்டங்களும் பூத்து குலுங்கும்\nசுட்டெறிக்கும் சூரியனும் குளிர்ந்து போகும்\nகண்ணே உன் இன்முகத்தை பார்த்தாலே\nகாதல் இல்லா என் கல்நெஞ்சமும்\nகரைந்து போய் விட்டன உன்\nஅவளது முகப்பொலிவை பார்க்கத்தான் பௌர்ணமி வருகிறது .... 27-Mar-2019 9:49 pm\nஅனைவருக்கும் நன்றிகள் .....\t27-Mar-2019 9:45 pm\nஎன் மனமும் சற்றே கரைந்ததம்மா உந்தன் கவிதை வரிகளை படித்து வாழ்த்துக்கள் சகோதரி தென்னரசி 26-Feb-2019 2:43 pm\nபூக்காரன் கவிதைகள் - சி பிரபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅந்தி வானம் மயங்கி நிற்க\nஅல்லி அவளுக்காக காத்து நிற்க...\nகன்னியவள் எப்படியொ காண வந்தாளே...\nதங்கள் பாராட்டுக்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி\t25-Feb-2019 9:16 pm\nகவிதை அருமை கற்பனை சிறப்பு எழுத்து பிழை நீக்கி எழுதவும்.\t25-Feb-2019 5:35 pm\nதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே.\t25-Feb-2019 3:08 pm\nபூக்காரன் கவிதைகள் - வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதாயாய் உயர்த்தி அத்தாயின் வயிற்றில்\nதானே உதித்தும் பெண்ணை தெய்வமாய்\nதமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி :\nபெண் என்னும் இக்கவிதையில், பெண்ணை மட்டும் உயர்த்தாது தாயையும் உயர்த்திவிட்டீர்கள் .\t25-Feb-2019 7:52 pm\nஅருமை அருமை சிவனே சுக்கலமும் சுரேனியமும் ஆவான் சிறப்பு.\t25-Feb-2019 12:59 pm\nபூக்காரன் கவிதைகள் - பூக்காரன் கவிதைகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎங்கேயோ எப்போதோ - 3 (புனைவு)\nஉங்கள் அடிவயிற்றில் சுமந்து கொண்டிருக்காதீர்கள் ..\nஎங்கோ நாம் இழந்திருக்கலாம் ..\nசேருவோமா பிரிவோமா என்ற யோசனைகளிலேயே\nஎதையும் நாம் எளிதில் இழந்திடறோம்தானே ம்ம் ..\nபோதும் போதாதுங்கற அளவுக்கு வாழ்ந்திடணும் ம் ///\"\"\nதெரிந்தவரிடம் நண்பனைக் கூட்டிக் கொண்டு கடன் கேட்பதற்காய் போய்க் கொண்டிருக்கிறேன். அவள் உருங்கி நிற்கும் கரை சேருகிறோம் என்றான்\nபூக்காரன் கவிதைகள் - பூக்காரன் கவிதைகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒரு 18 ஆம் தேதியின் டைரி உளறல்கள்\nஅழகில்லாதப் பெண்களை அன்னையாக ஏற்கும் ஆண்கள்\nதங்களுடைய மனைவியாக ஏற்காதது ஏன் ..\nசில வலிகளை சுமந்து கடப்பதைவிட\nஅன்று‌காலை சொந்த ஊரிலிருந்து கெளசல்யா அழைத்திருந்தாள்\nஅவ செத்ததுதான் சரி .. தாவணிப் போட்ட காலத்திலிருந்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சா எங்க அந்த வாசனை கல்யாண ஆசையைக் கொடுத்திடுமோ .. இந்த முகத்தை\nஎவனுக்குப் புடிக்கும் னு யோசிச்சு யோசிச்சு\nபாக்கவர்ற ஒவ்வொருத்தன் முன்னாடியும்போயி அவஞ் சிரிக்க கூட ஊர் சிரிக்க நின்னு .. பட்டதெல்லாம் போக\nபூக்காரன் கவிதைகள் - பூக்காரன் கவிதைகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதொட்டக்குறை விட்டக்குறை - 4\nநீதான் எல்லாம் கற்றுக் கொடுத்தாய்\nஅவர்க்கிட்ட ஒரு பொய் சொல்றேன்..\nஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைந்திருந்தோம்\nபூக்காரன் கவிதைகள் - பூக்காரன் கவிதைகள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n//\"\"சாலமனின் சாங் ஒஃப் சாங்கில்\nஇது இரண்டாம் முறை ம்ம்..‌..\nநீ உன் அதரஙகளால் என்னைத் தழுவி முத்தமிடு,\nமீண்டும் நாம் ஒடிப்போலாம் வா ம்ம்//\"\"\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60723/", "date_download": "2020-07-14T06:51:10Z", "digest": "sha1:SPAYC733OMKWO56UX4LAG24ATJ4EYUTZ", "length": 16287, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகிழவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎன் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்கநிலையில் எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள்\nமகிழவன் அப்படிப்பட்ட வாசகர். அவரது கடிதங்கள் பல என் இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. திருமணம் ஆன செய்தியை அறிவித்திருந்தார். பின்னர் கடிதங்கள் குறைந்தன. குழந்தை பிறந்த செய்தியை, உடல்நலச்சிக்கல் சற்று இருந்ததை கடிதமெழுதி அறிவித்திருந்தார். எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று ஒருமுறை ஒருவரி எழுதியிருந்தார்\nஇக்கடிதங்களன்றி மகிழவனிடம் தொடர்பில்லை. மகிழவன் என்ற பேரில் நானே எனக்கு கடிதங்கள் எழுதிக்கொள்வதாக இணையஜீவி ஒருவர் எழுதியதை சுட்டிகொடுத்து எழுதிய கடிதமே கடைசியானது\nநேற்று ஒரு குறுஞ்செய்தி. மகிழவன் நான்கு நாட்களுக்கு முன்னால் பஹ்ரைனில் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று . அவர் தன் சித்தப்பாதான் என்றும் தன்னை என் ‘சீடர்’ என்று சொல்லிக்கொள்வார் என்றும் ஆகவே தகவல்தெரிவிப்பதாகவும். இன்னும் சடலம் வந்துசேரவில்லை, எதிர்பார்த்திருப்பதாகச் சொன்னது செய்தி\nவெறும் சொற்கள் வழியாக அறிமுகமான ஓர் ஆளுமை. முகம் கூடத் தெரியாது. குரல்கேட்டதும் இல்லை. ஆனால் மிக அணுக்கமானவர். அவரை சந்தித்திருந்தால் அவரைப்பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்கே இருந்திருக்காது. இத்தகைய மரணத்தை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. ஓர் ஆளுமையின் மரணம் என்பதை விட ஒரு நினைவின் மரணம் என்றே தோன்றுகிறது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nசகடம் - சிறுகதை விவாதம் - 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இண���யம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/kerala-floods-show-how-deforestation-threatens-india/", "date_download": "2020-07-14T07:55:17Z", "digest": "sha1:L43I63Q464Q4XK3AFDOME5TE36SB75R7", "length": 24122, "nlines": 176, "source_domain": "www.neotamil.com", "title": "கேரள வெள்ளம் தமிழ்நாட்டிற்கும் பாடம்..! - என்ன தான் தீர்வு ? கேரள வெள்ளம் தமிழ்நாட்டிற்கும் பாடம்..! - என்ன தான் தீர்வு ?", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில ���ிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome அரசியல் & சமூகம் கேரள வெள்ளம் தமிழ்நாட்டிற்கும் பாடம்.. - என்ன தான் தீர்வு \nகேரள வெள்ளம் தமிழ்நாட்டிற்கும் பாடம்.. – என்ன தான் தீர்வு \nவரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மீண்டுள்ளது கேரளா. மழையின் கோர தாண்டவத்தில் 350-க்கும் மேற்பட்டோர் மரணித்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.\nஇந்தப் பேரிடர் நம்மை, உலகெங்கும் மாறி வரும் பருவ சூழல்களை கவனிக்கச் சொல்லி நினைவுறுத்துகிறது. உலகில் ஏற்படும் எல்லா வெள்ளங்களும் மழைப்பொழிவால் ஏற்படுவதில்லை. சென்னையில் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தை மறக்க முடியுமா அது இயற்கையால் அல்லது மழையால் ஏற்பட்டது இல்லை. ஆனால், மாறி வரும் பருவச்சூழல்கள் இத்தகைய பேரிடர்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nபருவ காலம் பொதுவாகவே நல்ல மழையைப் பரிசளிக்கும். ஆனால், இந்த வருடம் கேரளா, வழக்கத்தை விட 42% அதிகமான மழையைப் பெற்றுள்ளது. ஜுன் மாதம் தொடங்கிய பருவ காலத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 2300 மிமி மழை பதிவாகியுள்ளது. அதில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 700 மிமி-க்கு மேல்.\nஇது சென்ற வருடம் அமெரிக்காவின் ஹூஸ்டன் (Houston) நகரத்தைப் புரட்டிப் போட்ட, ஹார்வி புயலின் (Hurricane Harvey) தன்மையை ஒத்த பாதிப்பை ��ேரளாவில் ஏற்படுத்தியுள்ளது. ஹார்வி போன்ற சூறாவளிகளால், உலக வெப்பநிலை 2℃ முதல் 10% வரை உயரும் எனக் கணிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால், தீவிர மழை பொழியும் அளவு இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆறு மடங்கு அதிகரிக்குமாம். கேரளாவின் ஆறுகள் மற்றும் வடிகால் அமைப்பு போன்றவற்றின் காரணமாக இத்தகைய பெரிய அளவிலான வெள்ளத்தை அவர்களால் சமாளிக்க முடியாமல் போயிற்று.\nதென்னிந்தியாவிலேயே மலைக்காடுகளை அதிகம் சீரழித்திருப்பது கேரளா தான். காடுகளை மனிதர்களால் ஒருக்காலும் உருவாக்க முடியாது. மலையாளக் காடுகளில் அவர்கள் பேணுவதெல்லாம் அவர்கள் உருவாக்கிய தோப்புகளே.\nகடந்த 40 வருடங்களில் கேரள மக்கள் 9000 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழித்திருக்கிறார்கள்.\nமலைகளில் அதுவும் தென்மேற்கு பருவக்காற்று மழை பொழியும் சோலைக் காடுகளைக் கொண்ட மலைகளில், இத்தனை அணைகள் கட்டியிருப்பதை என்னவென்று சொல்வது.\nகடந்த 40 வருடங்களில் கேரள மக்கள் 9000 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழித்திருக்கிறார்கள். இது அவர்கள் கொண்டிருந்த காடுகளின் 50% ஆகும். இதனால், அதிகம் மழை பொழியும் நேரங்களில் தண்ணீர் இயற்கையாக வடிய வசதி இல்லாததால், வெள்ளமாகப் பிரவாகமெடுக்கிறது.\nகேரள வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்க்கும் போது நமக்குத் தெரியும். பெரும்பாலான சேதங்கள் நிலச்சரிவால் தான் ஏற்பட்டிருக்கின்றன. ஓடும் தண்ணீர் மண்ணின் நிறத்தில் ஓடுகிறது. மண்ணரிப்பு காரணமாக மாறி வரும் புவியின் தன்மையும் மழைப்பொழிவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n100 ஆண்டுகளில் ஏற்பாடாத பெரும் அழிவு என கேரள வெள்ளத்தை அம்மாநில முதல்வர் குறிப்பிடுகிறார். ஒரு சம்பவத்தின் தீவிரத் தன்மையைக் குறிக்க இது போன்ற சொல்லாடல்கள் அடிக்கடி பயன்படுகின்றன. கடந்த 100 வருடத்தில் வரலாறு காணாத வெள்ளமாக கேரளா வெள்ளம் அங்கீகரிக்கப் பட்டாலும், ஒரு இயற்கைப் பேரிடரை வர்ணிக்க இத்தகைய வார்த்தைப் பயன்பாடுகள் பயனற்றவை. ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.\nஒரு எடுத்துக்காட்டுக்கு, 100 ஆண்டுகளில் இத்தகைய பேரிடர் ஏற்பட நான்கில் ஒரு பங்கு வாய்ப்பிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். இந்த 25% வாய்ப்பு, ஒரு வேளை, நாம�� வீட்டிற்காக வாங்கிய கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஏற்படலாம். வாங்கிய கடனை அடைக்கும் முன்னரே நம் வீடு வெள்ளத்தால் பாதிக்கப் படலாம். எனவே, வரலாற்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இராமல், நாம் நமக்கு ஏற்பட வாய்ப்பிருக்கும் அபாயத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.\nமத்திய மற்றும் மாநில அரசுகள், முகவர்களையும் தன்னார்வலர்களையும் ஒன்றிணைத்து வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களின் வரைபடங்களைத் தயாரித்து, அவற்றை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற அபாயங்களில் நமக்கு பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்வது தான் பெரும் சவாலாக இருக்கும். அத்தகைய பிரச்சனைகளுக்கு இந்த நீண்ட கால கொள்கை முடிவுகள் தீர்வளிக்கும். இங்கிலாந்து அரசு இது போன்ற 25 ஆண்டு கால சுற்றுச்சூழல் திட்டத்தைக் கொண்டுள்ளது.\nவெள்ளப்பெருக்கு என்பது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும், பிராந்தியங்களுக்கும் மற்றும் உலகத்திற்கே ஒரு சவால் ஆகும்.\nதற்போது நம்மிடம் இருக்கும் வெள்ள அபாயம் குறித்த புள்ளி விவரங்கள், திட்டங்கள் அனைத்தும் நதிகளின் முந்தைய போக்கிற்குத் தகுந்தாற் போல வடிவமைக்கப் பட்டது. ஆனால், இப்போது பருவநிலை மாறி இருக்கிறது, மழை பொழியும் பருவங்கள் மாறியிருக்கின்றன, நதிகளின் போக்கு மாறி இருக்கிறது. இது போன்ற தீவிர மழைப் பொழிவுகள் நம் நிலத்தை பாதிக்கின்றன. ஆறுகளும் அதன் தளங்களும் இன்னும் மாறும் அல்லது மாற்றப்படும். நாம் பின் தங்கி இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.\nஎவ்வளவு விரைவாக இயற்கை மாறி வருகிறது எவ்வளவு விரைவாக வெள்ள வடிகால் அமைப்பிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்துகிறோம் எவ்வளவு விரைவாக வெள்ள வடிகால் அமைப்பிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்துகிறோம் என்பது வரும் காலங்களில் வெள்ள அபாயங்களில் முக்கியப் பங்கு வகிக்கும்.\nவெள்ளப்பெருக்கு என்பது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும், பிராந்தியங்களுக்கும் மற்றும் உலகத்திற்கே ஒரு சவால் ஆகும். இனி வரும் காலங்களில் இத்தகைய பேரிடர் அபாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அது மிகப்பெரிய தாக்கத்தையும் உருவாக்கலாம். நமக்குத் தேவை இப்போது தீர்வு தான்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவரலட்சுமி விரதம் தோன்றிய கதை மற்றும் விரதம் இருக்கும் முறை.\nNext articleவிற்பனைக்குக் களமிறங்கியிருக்கும் கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nகொரோனா அச்சத்தால் பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல காய்கறி, பழங்கள், கீரைகளை பரிந்துரைக்கிறார்கள். நியோதமிழும் நிறைய பரிந்துரைத்திருக்கிறது. அப்படி காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்க அடிக்கடி கடைக்கு...\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\n2020 -ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் காண உலகத்தின் பல நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்துசெல்ல...\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது\nசோலார் பேனல்கள் மூலம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உருவாக்க முடியும்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/TNPF_25.html", "date_download": "2020-07-14T06:57:34Z", "digest": "sha1:APER2S5WAWRGVKGZG3V7EYJ7JYJNJHZR", "length": 11050, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "தேசியத் தலைவரை ஒருமையில் பேசிய காண்டீபன் - உள்நோக்கமல்ல என்கிறார் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தேசியத் தலைவரை ஒருமையில் பேசிய காண்டீபன் - உள்நோக்கமல்ல என்கிறார்\nதேசியத் தலைவரை ஒருமையில் பேசிய காண்டீபன் - உள்நோக்கமல்ல என்கிறார்\nடாம்போ May 25, 2020 சிறப்புப் பதிவுக���், யாழ்ப்பாணம்\nஅரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள் கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில் அவரது உணர்வுபூர்வமான மறுப்பு வெளியாகியுள்ளது.\nஅரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள் கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில் அவரது உணர்வுபூர்வமான மறுப்பு வெளியாகியுள்ளது. ன் பிணத்தின் மீதேனும் ஈன அரசியலுக்கு இபமில்லை - நடராஜர் காண்டீபன் விளக்கம்\nநான் அண்மையில் பங்குபற்றியிருந்த தொலைக்காட்சிக் கலந்துரையாடல் ஒன்றில் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், நான் என் உயிரிலும் மேலாக நேசிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் அவரது வழிநடத்தலில் விளைந்த ஆயுதப் போராட்டத்தின் மீதும் கொண்ட தீராத பற்றின் வெளிப்பாடே. நான் உதிர்த்த வார்த்தைகள் மூலம் என் ஆழ் மனதின் எங்கேனும் ஓர் மூலையிலாது துரோகத்தின் சாயல் துளிர்விடும ஆயின் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய எங்கள் மறவர் தியாகங்கள் என்னை நிச்சயம் காவு கொள்ளட்டும். நான் என் இனத்துக்கு நேர்மையான உண்மையான அரசியலை செய்யவில்லை என்றால் என்னை ஆட்கொண்ட என் தலைவன் மரணத்தை எனக்கு பரிசளிக்கட்டும்.\nஎன் தலைவன் வகுத்த இலட்சியப் பாதையில் தேச விடுதலைக் கனவுடன் பயணிக்கும் உங்கள் மனங்கள் நான் உதிர்த்த வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் ஆயிரம் தடவைகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்.\nஆனால் என்னுடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிப்பதற்கு முனையும் பிரகிருதிகளுக்கும் நிச்சயம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என் பிணத்தின் மீதேனும் உங்கள் ஈன அரசியலுக்கு இடமில்லை.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதா��� நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208655?_reff=fb", "date_download": "2020-07-14T06:27:23Z", "digest": "sha1:M2LJ6H6NCAKA7P5VTRXPP5UL4WJXLAXJ", "length": 8134, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்றத்திற்கு வந்தார் சந்திரிக்கா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்திருந்தார்.\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடியது.\nஇ��ன்போது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.\nஇன்றைய வரவு செலவு திட்ட அமர்வுகளுக்கு வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், இலங்கை முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என பலர் வருகைதந்திருந்தனர்.\nஅந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தார். இதன் பின்னர் நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட உரையினை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/12-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-14T06:02:35Z", "digest": "sha1:FZPJ5WRZX7AKSTFKPSR4U6FCVN2YCT5T", "length": 6403, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்! - TopTamilNews 12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்! - TopTamilNews", "raw_content": "\nHome 12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்\n12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்\nநேர்கொண்ட பார்வை படத்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படத்திற்கு போனிகபூர் தயாரிக்கிறார். கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது.\nநேர்கொண்ட பார்வை ப��த்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படத்திற்கு போனிகபூர் தயாரிக்கிறார். கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்- யுவன் காம்போ என்றாலே படத்தின் பிஜிஎம் மிகச் சிறப்பாக இருக்கும். பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் யுவனின் பின்னணி இசை மிகவும் கொண்டாப்பட்டது. தற்போது வலிமை படத்தில் அஜித்திற்காக யுவன் அமைத்த இசையை கேட்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.\nஇந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஏகன் படத்திற்கு பிறகு, அஜித்துடன் நவ்தீப் இணையவுள்ளார்.\nPrevious articleஐபிஎல் உடன் எனது ஆட்டம் நிறைவு ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்\nNext articleவிஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையை விமர்சித்த டி.ஆர்\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.....\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் இயக்குநர் அலுவலகத்தில் கைவரிசை காட்டிய கொரோனா\n’- பொன்.மாணிக்கவேல் எப்படி இருக்கிறார்\nகொரோனாவால் திருமணமான சில நிமிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்.. சோகத்தில் புதுமணத் தம்பதி\nகொரோனாவின் கோரப்பிடியில் சென்னை.. அரசு குழந்தைகள் காப்பகத்திலும் பாதிப்பு\nஇனிமேல் வீட்டில் மக்கள் தனிமை படுத்தப்பட மாட்டார்கள்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்தில் 13 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4019", "date_download": "2020-07-14T07:04:39Z", "digest": "sha1:BHEKX2VNWPUBBW2BZOHG3CVJVTDO4B4X", "length": 9754, "nlines": 182, "source_domain": "nellaieruvadi.com", "title": "திரு. கே. ஞானதேசிகன் (சிறுமளஞ்சி):மிழக அரசின் புதிய தலைமை செயலர் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nதிரு. கே. ஞானதேசிகன் (சிறுமளஞ்சி):மிழக அரசின் புதிய தலைமை செயலர்\nடிசம்பர் 2 அன்று தமிழக அரசின் புதிய தலைமை செயலராக பொறுபேற்றுள்ள திருவேங்கடனாதபுரத்தை (சிறுமளஞ்சி) சேர்ந்த திரு. கே. ஞானதேசிகன் அவர்களுக்கு நெல்லைஏர்வாடி.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்.\n(நன்றி: வ��்ளியூர் முகநூல் குழுமம்)\nManickavasagam Muthuswamyபெருமைப்படுகிறோம் வள்ளியூர் வட்டார மக்கள் அனைவரும் .பாராட்டக்கள் அய்யா ..\nMarimuthu Muthuஎங்கள் மண்ணின் மைந்தருக்கு எமது வாழ்த்துக்கள்\nMichael Antonyவாழ்த்துக்கள் . உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்.\nVeerasigamani Murughesanமண்ணின் மைந்தருக்கு எனது வாழ்த்துக்கள் .\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - ���ிணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4352", "date_download": "2020-07-14T07:15:42Z", "digest": "sha1:QYP5TIB4K7PNK4GEDEGXIBUJYGUFJ5AU", "length": 16813, "nlines": 246, "source_domain": "nellaieruvadi.com", "title": "மாடும் மனிதர்களும் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஒருவரை வேலை வாங்கும்போது அவரோடு பேச்சுக்\nகொடுத்துக் கொண்டே வேலை வாங்கினால் வேலை\nபார்ப்பவருக்கு வேலை கஷ்டமாக இருக்காது. ஒரு வேளை\nபேச்சு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கும்\nபெண்மணிகளுடன் எஜமானிகள் வீட்டு விஷயம் பேசும்\nஅது ஒரு வயல். காளை மாடு முன்னாலே போக,\nஏரின் நுகத்தடியை அதே தடிபோன்ற தன் கைகளால்\nஅழுத்தியபடி பின்னாலே ஒரு விவசாயி.. காளை\nமாட்டுக்குக் கஷ்டம் தெரியக் கூடாதே என்று பேசிக்\n நீ முன்னால போற.. மனுஷன் நான்.. உன்\nபின்னால வர்றேன்.. பாத்தியா.. இதுதான் தலை எழுத்து..\nவிவசாயம்கிற தொழில்லயே நீ முன்னால.. நான் பின்னால\"\nஎன்று ஜஸ்கட்டியை மாட்டின்மீது வைத்தார் விவசாயி.\nகொம்பை, கொம்பை ஆட்டிக் கொண்டு விவசாயியை\nஅங்கீகரித்தது காளை மாடு. பாராட்டுக்கு எந்த\n அடடா.. இந்த மனித ஜாதிதான்\nஎவ்வளவு மேலானது. நம்மை மனம் விட்டுப் பாராட்டுகிறது\nஎன்று குளிர்ந்து பொய் தன் மேல்தோலை ஒரு முறை\n\"பாராட்டுவதே ஒருவரை மேலும் மேலும் அடிமையாக்க\"\nஎன்பது மனித ஜாதியின் சாமார்த்தியம். அது\nமாட்டுக்கு எங்கே புரியப் போகிறது\n\"நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி\nஅதனால் வர்ற விளைச்சல் உனக்குப் பாதி, எனக்குப்\nபாதி.\" காளை மாட்டுக்குத் தலை சுற்றியது. 'ஆஹா..\nமனித ஜாதிக்கு எவ்வளவு நேர்மை\nயாருக்கு மனசு வரும்' என்று மகிழ்ந்து போனது.\n\"பாதிப் பாதின்னா எப்படிப் பங்கு வைக்கலாம்..நீ\nமுன்னால போறதால முன்னால கிடைக்கிறது முன்னால\nவளர்றது எல்லாம் உனக்கு. நான் பின்னால வர்றதாலே\nபின்னால வர்றது எனக்கு.. சரிதானா\nமுன்னால.. பின்னால என்ற அளவுகோலை விவசாயி\nதுல்லியமாகப் பிடித்தது குறித்து மாட்டுக்குச் சந்தோஷம்.\n\"முதல்ல வரப்போறது எல்லாம் எனக்கா\nகண்ணை மலங்க மலங்க விழித்தது மாடு. வஞ்சனையாக\nநமட்டுச் சிரிப்பு சிரிந்திக் கொண்டான் மனிதன்.\nவிதையிட்டு, நாற்று நட்டு, சிலகாலத்தில் பச்சைப்\nபசேல் என்று இலை விரித்தது வயல். மட்டுக்கு வாயெல்லாம்\n எஜமானனைப் பார்த்தது. \" அவசரப்படாதே\nஇந்த இலை எல்லாம் உனக்கு\nமுதல்ல இலை வந்தது இது உனக்கு..இதுல\nஅப்புறமா ஒண்ணு வரும் அது எனக்கு\" என்றார்\nஇலைக்கு மத்தியில் குலை குலையாய் நெல் அரும்பு\nகட்டி குதிரைப் பிடரி மாதிரி குவிந்து சாய்ந்தது. அறுவடை\n முதலில் வந்த வைக்கோல் முன்னால் போன\n பின்னால் வந்த நெல்லோ பின்னால் போன\n மாடு என்ன கோர்ட்டுக்கா போக முடியும்\nபாகப் பிரிவினையில் அநீதி இருக்கிறது என்று\nஅதிலியும் பாதி உனக்கு.. பாதி எனக்கு.. முன்னால வர்றது\nஉனக்கு. பின்னால வர்றது எனக்கு\" என்று உத்தம\nமானுட ஜாதி நீதி சொன்னது\nஉடைத்துப் புடைத்ததும் முன்னால் வந்தது உமி.. தவிடு..\nஅரிசி முழுவதும் நீதிமான் மனிதனுக்கு\nபங்கிட்டிலும் நியாயம் இல்லை என்று பரிதாபமாக\nஎஜமானரைப் பார்த்து மாடு. \"கவலைப்படாத..\nஅரிசியைச் சோறாக்கி அதுல பங்கு தர்றேன்.\" என்றது\nமனித ஜாதி. சோறாக்கி வடித்த போது முன்னால வந்த\nகஞ்சி முழுவதும் மாட்டுக்கு..முத்து முத்தான அரிசிச்சோறு\n மாடு முரண்டு பிடித்தது. முன்னால..\nபின்னால.. என்ற பங்களிப்பில் மனித ஜாதி தனக்கு அநீதி\nஇழைப்பதாக வருந்தியது. ஒரு முறையாவது முன்னால\nமனிதனுக்கு.. பின்னால மாட்டுக்கு என்று நீதி வழங்கு\n\"அடுத்த முறை முன்னால எனக்கு..பின்னால\nஉனக்கு\" என்று அறிவித்த மனித ஜாதி அதை அப்படியே\n பொங்கல் பண்டிகை வந்தது. முதல்நாள்\nபொங்கல் மனிதனுக்கு..மறுநாள் பொங்கல் மாட்டுக்கு..\nஅதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு\nநாளை மாட்டுக்கு \"மாட்டு பொங்கல்\"\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/duty/", "date_download": "2020-07-14T05:26:54Z", "digest": "sha1:ERKVUGM6BKYUAGYWCVOTBB7IFEPDBVAB", "length": 8293, "nlines": 275, "source_domain": "pkrishnan.net", "title": "Duty | Learning Daily", "raw_content": "\nLyrics to Moondrezhuthil en moochirukkum – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nஅந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும்\nபாதை தவறாமல் பண்பு குறையாமல்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nவாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்\nகோழை குணம் மாற்று தோழா\nநாளை உயிர் போகும் இன்று போனாலும்\nஅது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nஉள்ளம் என்றொரு ஊர் இருக்கும்\nஅந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-14T05:32:04Z", "digest": "sha1:EZMOR6RS6AN7AW5HEQC5ST4BCCHKGZT6", "length": 5869, "nlines": 193, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இலக்கிய இன்பம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஇலக்கிய இன்பம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், விலை 220ரூ. வாய்ச் சுவையில் விலங்குகள் மகிழும். செவிச் சுவையில் மனிதர் மகிழ்வர். இலக்கியச் சுவை நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தும். இனிமையான, 25 இலக்கியக் கட்டுரைகள் இந்நுாலில் படிப்போருக்கு இன்பம் கொடுக்கும். திருக்குறளைப் பற்றி, 12 கட்டுரைகள் பேசுகின்றன. புறநானுாற்றில், 243 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் முதியவர் பாடிய இளமையைப் போற்றும் பாடல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நற்றிணை, ஐங்குறுநுாறு, முல்லைப்பாட்டின் முதுமை ஒப்பு நோக்கப்படுகிறது. காமத்துப் பாலா இன்பத்துப் பாலா\nஇலக்கியம்\tஇலக்கிய இன்பம், சங்கர் பதிப்பகம், தினமலர், மு.சு. கன்னையா\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2010/02/", "date_download": "2020-07-14T07:26:27Z", "digest": "sha1:QH47CRPTOTOKSRWESPPI4ATB2MIDKZ7T", "length": 6007, "nlines": 153, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: February 2010", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nசிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி\nஒரு தெய்வச் சிலை எவ்வாறு தமிழகத்திலிருந்து பலவாறு கை மாறி அயல் நாடுகளின் மியூசியங்களை அலங்கரிக்கின்றன என்பதை இந்த பேட்டி விளக்குகின்றது. ஸ்கோட்லண்ட் யார்ட் காவல் துறை ஈடுபட்டு அவர்களோடு தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்களுடைய ஆய்வுத் திறமையினால் எவ்வாறு லண்டன் மியூசியத்திலிருந்து இந்த சிலை இந்தியாவிற்கு திர்ரும்��ியது என்பதை ஒரு சுவாரசியமான நாவலப் படிப்பது போல விளக்குவதைக் கேட்கலாம்.\nபேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.\nவேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+\nகடல் வழி ஆய்வும் குமரிக் கண்ட வாலாறும் பற்றிய தனது ஆய்வுகளை எஸ்.பாலசுப்ரமணியம் B+ பகிர்ந்து கொள்கின்றார். வேர்களைத் தேடி இவர் மேற்கொள்ளும் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் பதிவாக இது அமைகின்றது.\nபேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.\nநம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்\n7-2-2010 அன்று சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் காலை பத்துமணிக்கு நடைபெற்ற\n\"நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்\" என்கிற தலைப்பில் நெல்லை நெடுமாறன் ஆற்றிய உரையின் பதிவு இது.\n-: நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்\nபதிவு செய்து அனுப்பியவர்:யுகமாயினி சித்தன்.\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nசிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி\nவேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+\nநம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/14430", "date_download": "2020-07-14T06:37:15Z", "digest": "sha1:C4JX57PJBE4CIRSMO76AIS5PEMZ6QFBZ", "length": 8547, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "முதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மதுரை\nமுதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை\nபதிவு செய்த நாள் : 23 டிசம்பர் 2017 07:30\nகன்னியாகுமரியில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற போட்டோ தொடர்பாக உசிலம்பட்டி வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திமோடி கன்னியாகுமரி வந்தார். பிரதமரை தமிழக கவர்னர் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்றனர். பின்னர் கன்னியாகுமரி அரசுவிருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் மாலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிசென்றடைந்தார். கன்னியாகுமரி வந்த பிரதமரை , தமிழக முதல்வர் வரவேற்றபோது அவரின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பதுபோன்ற படம் கடந்த சிலநாட்களாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வெளிவந்தது. அவ்வாறு வந்த படத்தை பலர் ஷேர் செய்ததுடன் குரூப்பில் வேகமாக பரவியது. இந்நிலையில் முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு இணைசெயலாளர் வக்கீல் கனகராஜ் கன்னியாகுமரி போலீசில் புகார்செய்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படைபோலீசார், சைபர்கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். சைபர்கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த எம் பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பகவத்சிங் மகன் பழவியாபாரி அலெக்ஸ் பாண்டி (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து உசிலம்பட்டிக்கு சென்ற தனிப்படைபோலீசார் பழவியாபாரி அலெக்ஸ் பாண்டியை கைது செய்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட வாலிபர் அதிமுக (தினகரன் அணி உறுப்பினர்) என்பது விசாரணையில் தெரிய வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/79842", "date_download": "2020-07-14T05:20:27Z", "digest": "sha1:LYVS7TYL2TXVLAW7JQ2IDJS5VYHWPEQP", "length": 17161, "nlines": 124, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிரதமரின் ‘வீட்டு மானியம்’ பெறுவது எப்படி? – குட்டிக்கண்ணன் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபிரதமரின் ‘வீட்டு மானியம்’ பெறுவது எப்படி\nபதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2019\nஅனை­வ­ரின் ஆசையே சொந்­த­மாக வீடு ஒன்று இருக்க வேண்­டும் என்­ப­து­தான். தற்­போத சொந்­த­மாக வீடு கட்­டு­வ­தாக இருந்­தா­லும் சரி, கட்­டிய வீட்டை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும் சரி இவர்­க­ளின் ஆசை பூர்த்­தி­யா­கும் வழி ஒன்று இருக்­கி­றது. இந்த சொந்த வீட்­டுக்­க­னவை நிறை­வேற்­றும் வகை­யில் மத்­திய அரசு தொடங்­கி­யுள்ள திட்­டமே பிர­தம மந்­திரி ஆவாஸ் யோஜனா திட்­டம். இந்த\nதிட்­டத்­தின் கீழ் வீட்­டுக்­க­டன் வாங்­கு­ப­\nவர்­க­ளுக்கு வட்டி மானி­யம் வழங்­கப்­ப­டு\n``பிர­தம மந்­திரி ஆவாஸ் யோஜனா\nதிட்­டம் யாருக்­கெல்­லாம் பொருந்­தும், வீடு வாங்கி இஎம்ஐ கட்­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் இந்­தத் திட்­டத்­தின் கீழ் வட்டி மானி­யம் பெற இய­லுமா” என்­ப­து­தான் அனை­வ­ரது கேள்வி. இது­தொ­டர்­பாக பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ண­னி ­டம் பேசி­ய­போது,\n“பொது­வாக, இந்த வட்டி மானி­யத்­தைப் பொதுத்­துறை மற்­றும் தனி­யார்\nவங்­கி­கள் வழங்­கு­கின்­றன. ஏற்­க­னவே வங்­கிக்­க­டன் பெற்று வீடு வாங்கி,\nதற்­போது இஎம்ஐ கட்­டிக்­கொண்­டி­ருப்­ப­வர்­கள் இந்த திட்­டத்­தின் கீழ் வட்டி மானி­யம் பெற­மு­டி­யாது. வீட்­டுக்­க­ட­னுக்­காக வங்­கியை அணு­கும்­போது, பிர­தம மந்­திரி ஆவாஸ் யோஜனா திட்­டத்­தின்­கீழ் கடனை வழங்­கும்­படி விண்­ணப்­பித்­தால், அதற்­கான தகு­தி­யைப் பரி­சீ­லித்­த­பின் வழங்­கு­வார்­கள்.\nவிண்­ணப்­ப­தா­ர­ரின் குடும்­பத்­துக்கு வேறெங்­கும் சொந்த வீடு இருக்­கக் கூடாது. விண்­ணப்­ப­தா­ர­ரின் குடும்­பத்\n­துக்­குச் சொந்த வீடு தொடர்­பாக இந்­திய அர­சின் வேறெந்த திட்­டத்­தின் பய­னும் கிடைத்­தி­ருக்­கக் கூடாது. திரு­ம­ண­மா­ன­ வர்­கள், தனி­யா­கவோ அல்­லது கண­வன், மனைவி இணைந்தோ விண்­ணப்­பிக்­க­ லாம். அவர்­க­ளில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே மானி­யம் கிடைக்­கும்.\nமாந­க­ரம், நக­ரம், பேரூ­ராட்சி, டவுன் பஞ்­சா­யத்து என இந்­தியா முழு­வ­தும் வீடு கட்­டு­ப­வர்­க­ளுக்கு/ புதிய வீடு வாங்­கு­ப­வர்­க­ளுக்கு இந்த வட்டி மானி­யம் வழங்­கப்­ப­டு­கி­றது. வீட்­டுக்­கான உரி­மை­யில் குடும்­பத்­த­லை­விக்கு முக்­கி­யத்­து­வம் இருக்­க­வேண்­டு­மென்­பதை உறு­திப்­ப­டுத்­தும்­வி­த­மாக இந்­தத் திட்­டத்­தின் விதி­மு­றை­கள் இருக்­கின்­றன. வீட்­டுக்கு உரி­மை­யா­ள­ரா­கவோ அல்­லது இணை உரி­மை­ யா­ள­ரா­கவோ குடும்­பத்­த­லைவி இருக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. குடும்­பத்­த­லை­வ­ரின் பெய­ரில் அந்த வீடு இருக���­கும்­பட்­சத்­தில், குடும்­பத்­த­லை­வியை துணை விண்­ணப்­ப­தா­ர­ரா ­கவோ அல்­லது உத்­த­ர­வா­தம் அளிப்­ப­வ­ரா­கவோ காட்ட வேண்­டு­மென்­றும் கூறப்­பட்­டுள்­ளது.\nவிண்­ணப்­ப­தா­ர­ரின் குடும்ப ஆண்டு வரு­மா­னம், வீட்டு விலை, வீட்­டின் பரப்­ப­ளவு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் கட்­டப்­ப­டும் வீட்டை நான்­கா­கப் பிரித்­துள்­ளார்­கள். ஆண்டு வரு­மா­னம் மூன்று லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை பொரு­ளா­தா­ரத்­தில் நலி­ வ­டைந்த பிரி­வி­னர், ஆண்டு வரு­மா­னம் ஆறு லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை குறைந்த வரு­வா­யுள்ள பிரி­வி­னர், ஆண்டு வரு­மா­னம் 12 லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 1; ஆண்டு வரு­மா­னம் 18 லட்­சம் ரூபாய்­வரை இருப்­ப­வர்­களை நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 2 என்று பிரித்­துள்­ள­னர்.\nவீட்­டுக்­க­ட­னுக்­கான மானி­யத்­தைக் கணக்­கி­டு­வ­தற்கு வீட்­டுக்­க­டன் முழு­வ­ தும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. பொரு­ளா­தா­ரத்­தில் நலி­வ­டைந்த பிரி­வி­னர் மற்­றும் குறைந்த வரு­வா­யுள்ள பிரி­வி­ன­ருக்கு வீட்­டுக்­கான கட­னில் 6 லட்­சம் ரூபாய் மட்­டும் கணக்­கில் கொள்­ளப்­ப­டும். அதற்கு 6.5 சத­வி­கி­தம்,\nஅதா­வது 2,67,280/- வரை வட்டி மானி­ய­மாக வழங்­கப்­ப­டும். நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 1-ஐச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு\nவீட்­டு க்­கான கட­னில் 9 லட்­சம் ரூபாய் மட்­டும் கணக்­கில் கொள்­ளப்­பட்டு, அதற்கு 4.0 சத­வி­கி­தம், அதா­வது 2,35,068/–- வரை வட்டி மானி­ய­மாக வழங்­கப்­ப­டும். நடுத்­தர வரு­வா­யுள்ள பிரி­வி­னர் 2-ஐச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு வீட்­டுக்­கான கட­னில் 12 லட்­சம் ரூபாய் மட்­டும் கணக்­கில் ­கொள்­ளப்­பட்டு, அதற்கு 3.0 சத­வி­கி­தம், அதா­வது 2,30,156/–- வரை வட்டி மானி­ய­மாக வழங்­கப்­ப­டும்.\nஇரண்டு முறை வீட்­டுக் கடன்...\nஅனைத்­துப் பிரி­வைச் சேர்ந்­த­வர்­க­ளும் அதி­க­பட்­ச­மாக, ஆண்டு வரு­மா­னத்­தைப்­போல் ஐந்து மடங்கு தொகை­வரை வீட்­டுக்­க­ட­ னுக்கு விண்­ணப்­பிக்­க­லாம். வீட்­டுக்­க­ட­ னுக்கு விண்­ணப்­பிக்­கும்­போது வழக்­க­மாக வங்­கி­கள்­த­ரப்­பில் கேட்­கப்­ப­டும் ஆவ­ணங்­களே இதற்­கும் கேட்­கப்­ப­டும். விண்­ணப்­ப­தா­ ர­ரின் வங்­கிக் ­க­ணக்­குக்கே மானி­யத்­தொகை அளிக்­கப்­பட்­டு­வி­டும். மானி­யம் போக மீத­முள்ள தொ��ையை மட்­டும் மாதத்­த­வ­ணை­யா­கச் செலுத்­தி­னால் போதும். இந்­த திட்­டத்தின்\n­கீழ், வீட்­டுக்­க­ ட­னாக 20 லட்­சம் ரூபாய் வரை பெறு­ப­வ­ருக்கு, வீட்டு மதிப்­பில் 90 சத­வி­கி­தம் வரை வங்­கிக்­க­டன் அளிக்­கப்­ப­டும். 10 சத­வி­கி­தம் மட்­டும் விண்­ணப்­ப­தா­ர­ரின் பங்­க­ளிப்­பாக இருக்­கும். 20 லட்­சம் ரூபா­யி­லி­ருந்து 75 லட்­சம் ரூபாய்­வரை வங்­கிக்­க­டன் பெறு­ப­வ­ருக்கு, வீட்டு மதிப்­பில் 80 சத­வி­கி­தம் வரை வங்­கிக்­க­டன் வழங்­கப்­ப­டும். மீத­முள்ள 20 சத­வி­கி­தம் தொகை, விண்­ணப்­ப­தா­ர­ரின் பங்­க­ளிப்­பாக இருக்­கும். 75 லட்­சம் ரூபாய்க்­கு­ மேல் வங்­கிக்­க­டன் பெறு­ ப­வ­ருக்கு, வீட்டு மதிப்­பில் 75 சத­வி­கி­தம்­வரை வங்­கிக்­க­ட­னாக வழங்­கப்­ப­டும். 25 சத­வி­கி­தம் தொகை விண்­ணப்­ப­தா­ர­ரின் பங்­க­ளிப்­பாக இருக்­கும். முதன்­மு­றை­யாக வீடு வாங்­கும் அல்­லது வீடு கட்­டும் அனை­வ­ருக்­குமே இந்­தத் திட்­டம் மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.” என்­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/reduce-body-weight-without-going-to-gym/", "date_download": "2020-07-14T06:25:52Z", "digest": "sha1:ARI2JYJINTAOPTJJP2SRRKX2SCXWNDNZ", "length": 6489, "nlines": 125, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "ஜிம்முக்கு போகாமல் உடல் எடையை குறைக்கலாம் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஜிம்முக்கு போகாமல் உடல் எடையை குறைக்கலாம்\nபலருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணமே இன்றைய அதிநவீன உலகத்தில் நேரம் கிடைக்காமல் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வேலைப்பளுவிற்கு மத்தியில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நாம் தவறவிடுகிறோம்.\nஇதனால் பலருக்கும் உடல் எடை அதிகரித்து உடல் வலிகள் வந்து சேர்கிறது. உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரித்து தசைகளை வலுவுறச் செய்வதில் சிறந்து செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.\nநீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில், உங்களுக்கு பயனை அளிக்கும் 15 நிமிட தீவிரமான பயிற்சியில் கூட ஈடுபடலாம். ட்ரெட்மில், ரன்னிங், லங்ஸ் மற்றும் பர்பீஸ் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அப்படி செய்ய முடியாதவர்கள் மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம்.\nஇதுவும் நல்ல உடற்பயிற்சி தான். ஜிம்முக்கு சென்று தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில்லை. இவ்வாறு வீட்டில் செய்யக்கூடிய எளிய பயிற்சிகளை தினமும் அல்லது வாரம் 5 நாட்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடைய முடியும்.\nCategoriesஉடல் தசைகள், கீழ் முதுகு, ட்ரெப்பீஸியஸ், ப்போர் ஆர்ம், வயிறு\nPrevious PostPrevious நலம் தரும் நடைபயிற்சியை நடக்கும் முறை\nNext PostNext ஆண்களுக்கான மேல் வயிற்றுப் பயிற்சி\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/211483?ref=archive-feed", "date_download": "2020-07-14T08:14:57Z", "digest": "sha1:G6WNBPYGCKUSSB2TSC22N3BPTYCFWA7K", "length": 9775, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம்! அவர்களை வலையில் வீழ்த்தியது எப்படி? திடுக்கிடும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அவர்களை வலையில் வீழ்த்தியது எப்படி அவர்களை வலையில் வீழ்த்தியது எப்படி\nஇந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு பின்னர் தலைமறைவான இளைஞர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரை சேர்ந்தவர் பிரியஞ்சன் நாயக். இவர் பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுடன் உல்லாசம் அனுபவிப்பார்.\nபின்னர் அதை வைத்தே அவர்களை மிரட்டி பணம் பறிப்பார், இப்படி பலரை அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் அவரை முன்னர் கைது செய்தனர்.\nஆனால் பிரியஞ்சன் எப்படியோ ஜாமீனியில் வெளியில் வந்துள்ளார். அதன்பின்னரும் அவர் தனது லீலைகளை தொடந்துள்ளார்.\nசமீபத்தில் பெண்ணொருவர் பிரியஞ்சனால் பாதிக்கப்பட்ட நிலையில் தைரியமாக புகார் கொடுத்தார்.\nஅவர் கூறுகையில், என்னை திருமணம் செய்த��� கொள்வதாக பிரியஞ்சன் கூறியதை நம்பி இருவரும் நெருக்கமாக இருந்தேன்.\nபின்னர் அதை வைத்தே என்னை மிரட்டி என்னிடம் இருந்து ரூபாய் ஒன்றரை லட்சத்தை அவர் வாங்கிவிட்டு தலைமறைவானார்.\nபிரியஞ்சன் நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி ஏமாற்றியுள்ளார். ஆனாலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடுகிறது என வேதனையுடன் கூறினார்.\nஇது குறித்து சமூக ஆர்வலர் ரிதுபர்மா கூறுகையில், பிரியஞ்சன் தான் ஒரு மருத்துவர், தொழிலதிபர், அரசு ஊழியர் என விதவிதமாக பொய் சொல்லி பெண்களை மயக்குவார்.\nமுக்கியமாக விவாகரத்து ஆன பெண்கள், விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள் தான் அவரின் குறியாக இருந்துள்ளனர்.\nபிரியஞ்சனால் பாதிக்கப்பட்ட பெண் தான் அவரை ஜாமீனில் எடுத்தார் என்பது அதிர்ச்சிக்குரிய விடயம் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் பிரியஞ்சன் மீது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/03/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2020-07-14T06:00:37Z", "digest": "sha1:FHZQFRTUZK26JDVDQ6RDTR3MO27TYRWL", "length": 95040, "nlines": 107, "source_domain": "solvanam.com", "title": "வேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016) – சொல்வனம் | இதழ் 226", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 226\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016)\nஅலெக்ஸாண்டர் லீ மார்ச் 6, 2016 No Comments\n[சமீபத்தில் மறைந்த இத்தாலிய எழுத்தாளரும், வரலாற்றாளருமான உம்பர்த்தோ எக்கோவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மொழிபெயர்த்து அளிக்கிறோம்.]\nஅவருடைய எழுத்தாள வாழ்வில் பலருக்குப் பல விதமாகத் தெரிந்த போதும், முதலாவ��ாகவும், தலையாயதாகவும், எக்கோ ஒரு வரலாற்றாளர், நவீனத்துவத்தை அதன் அனைத்து வடிவுகளிலும் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்.\nவில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ நாடகத்தின் துயர்கள் பெயர்களில் துவங்குகின்றன. புகழ் பெற்ற மேல்தள உப்பரிகைக் காட்சியில் (அங்கம் 2, காட்சி 2) ஜூலியட் தன் அறை ஜன்னலில் தோன்றி, ரோமியோமீது தனக்குள்ள காதலை அறிவிக்கிறாள், அவன் கீழே உள்ள பழத்தோட்டத்தில் ஒளிந்து இருக்கிறான் என்பதை அறியாதவளாய். அவர்களுடைய குடும்பங்கள் விரோதிகளாக இருப்பதில் உறுதி பூண்டவைகளாக இல்லாதிருந்தால், தாம் நிச்சயமாக மணம் புரிய முடியும் என்று அங்கலாய்க்கிறாள். ஆனால் அவன் ஓர் மோண்டேக்யுவாகவும், தான் ஒரு காப்யுலெட்டாகவும் இருக்கும் வரை, பிரிந்து வாழும் கொடுமைதான் தங்களுடைய விதி என்கிறாள். இந்த நெஞ்சு பிளக்கும் சங்கடத்திலிருந்து விடுபெற இருக்கும் ஒரே வழி-அப்படித் தோன்றுகிறது- அவன் தன் பெயரை உதறி விட வேண்டும், அல்லது அவள் தன் பெயரை உதற அனுமதிக்க வேண்டும். ஆனால் அவர்களைப் பொறுத்த எதையும் அந்தச் செயல் மாற்றாது. ஏனெனில், அவள் சொல்கிறாள்,\n ரோஜா என்று நாமழைக்கும் ஒன்று\nவேறெந்தப் பெயரிலும் அதே இனிய மணம்தான் கொண்டிருக்கும்\nஅதேபோல ரோமியோவும், அவன் ரோமியோவென அழைக்கப்படாவிட்டாலும்\nஅவனுடைய அருமையான முழுநிறைவோடுதான் இருப்பான்.\nஷேக்ஸ்பியரின் அரும்பொக்கிஷங்களில் ஒரு மறக்கவொண்ணாத காட்சி அது, பொது மக்களின் கற்பனையில் அப்படி ஓர் இடம் பிடித்திருக்கிறதால், ‘என்ன பெயர் கொண்டழைத்தாலும் அது ஒரு ரோஜா’ என்று சொல்வது தன் அன்பிற்குரியவரின் உண்மையான இயல்பு மீது ஒரு காதலர் கொள்ளும் பாசாங்கில்லாத முழு ஆராதனைக்கான சுருக்கெழுத்துக் குறிப்பாகி விட்டது. அதையே வரலாறை ஒரு நவீனத்துவர் அணுகும் விதத்துக்கு உருவகமாகக் கூட நாம் கொள்ளலாம்.\nஜூலியட்டின் ரோஜா வேறெந்தப் பெயர் கொண்டதாக இருந்தாலும் அதே போல இனிய நறுமணம் கொண்டதாக இருக்கும் என்பது போலவே, கடந்த காலத்தைப் பற்றிய புறநிலை உண்மைகள், அவற்றைப் பார்வையிடுவோரைப் பொறுத்தில்லாத நிலைபாடு கொண்டவை என்று ஓர் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது நவீனத்துவம். அறிவு பூர்வமாகச் சிந்திக்க மனிதருக்கு இருக்கும் திறன் மீது அது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையால��� அது செலுத்தப்படுவதே அதற்குக் காரணம். போதுமான அளவு எச்சரிக்கையோடும், சுய உணர்வோடும் அணுகப்பட்டால், அந்த உண்மைகளை அறிவுபூர்வமான விசாரணை வெளிப்படுத்தி விடும் என்பது எதிர்பார்ப்பு. எப்படி ஓர் அறிவியலாளர் தூல உலகைச் செலுத்தும் விதிகளைக் கண்டறிவாரோ அதே போல, தன் சாய்வுகள் ஏதும் இல்லாத ஓர் ஆய்வாளர், மூடத்தனமான முன் கோட்பாடுகளைக் கிழித்தெறிந்து, மனித சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் விதிகளைக் கண்டு தீர்மானித்து விடுவார். அப்படிப்பட்ட விதிகள் அடையாளம் காணப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட பின்னர், சுரண்டும் வர்க்க அமைப்பாலும், அமைப்பாக இருக்கும் மதத்தாலும் மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட நசுக்கல் முடிவுக்குக் கொணரப்படும், பெரும் சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் உடனே தொடரும்.\nபெனெடெட்டோ க்ரோசேயின் இலட்சியவாதம் மதிப்பிழந்து போய் மெல்லத் தேய்ந்தழியவும், உலகப் போர் முடிந்த பின்னர் வந்த உடனடியான காலகட்டத்தில் இத்தாலியின் அறிவுலகில் நவீனத்துவம் ஆதிக்கம் செலுத்தியது. இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிடத்தக்க வெற்றிகளால் உயர்த்தப்பட்டு, வரலாற்றில் மார்க்சிய அணுகல்களே ஏறுமுகமாக இருந்தன, சிகி அரண்மனையின் கதவுகளை பாமிரோ டொக்லியாட்டி தட்டிக் கொண்டிருந்த கட்டம் வரை, ‘சிவப்புப் பட்டி’ என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பல்கலைகளிலும், வடக்குப் பகுதியில் பெரும் தொழிற்சாலை மையங்களிலும் இந்த உலகப்பார்வைதான் கோலோச்சியது.\nஇந்தச் சூழலில்தான் உம்பர்த்தோ எக்கோ – கடந்த ஃபிப்ரவரி 19, 2016 அன்று இறந்தவர்- இத்தாலியின் முக்கியமான பொது அறிவாளர்களில் ஒருவராக இருக்கும் தன் வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைத்தார். எனினும் இந்தப் பார்வைக்கு எதிராகத்தான் அவர் தன்னை வரையறுத்துக் கொண்டார். அவர் பலருக்கும் பல விதமாகத் தெரிய வந்தவர் என்ற போதும்- குறியீட்டியலாளர், மானுடவியலாளர், இலக்கிய விமர்சகர், பிரசுரகர்த்தர், அதிகப் புத்தகங்கள் விற்ற நாவலாசிரியர்- முதலாவதாகவும், முக்கியமானதாகவும் அவர் ஒரு வரலாற்றாளர், நவீனத்துவத்தின் அனைத்து வடிவுகளுக்கும் எதிராகக் குரலுயர்த்தியவர்.\nஎக்கோ டூரின் பல்கலையில், மத்தியகாலத்து இலக்கியத்தையும், தத்துவத்தையும் படிக்கத் துவங்கியபோது, புறநிலை அறிவி��் மீது நிரூபணவாதிகளுக்கு இருக்கும் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தத் துவங்கினார். அக்வினாஸைச் சேர்ந்த புனிதர் தாமஸ் கொண்டிருந்த அழகியலில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி ஆராய அவர் தன் வேலையைத் துவங்கியபோது, ஐயப்பாட்டின் முதல் வித்துகள் அவர் மனதில் விதைக்கப்பட்டன. அவர் என்ன கவனித்தாரென்றால், அழகு என்பதைக் குறித்து அக்வினாஸ் கொண்டிருந்த கருத்து செயலில்லாத பார்வையிடுதலில் மையம் கொண்டிருக்கவில்லை, அல்லது ’அழகு’ என்பதைப் பற்றிய ஏதோ தன்மைய நோக்கில் கிட்டியதில்லை, மாறாக ஆழ்ந்த அவதானிப்பிலும், அறிதலிலும் மையம் கொண்டது. வேறு சொற்களில் சொன்னால், நாம் ஒரு ரோஜாவை அழகாக இருக்கிறதென்று காண்பதற்குக் காரணம் அது புறநிலையில் அது அப்படி அழகாக இருப்பதாலோ, அல்லது நாம் முன்னதாக கற்பனை செய்த ஒரு அமைப்புப் பாணியில் அது இருக்கிறதாலோ அல்ல, மாறாக அதன் தூல உருவிலிருந்து அரூபமாக ஒரு மன உருவைப் பெற்றுக் கொள்கிறோம், அதை நம்மால் ஆழக் கவனிக்க முடிகிறது, தெய்வீகத்தின் நற்குணங்களில் சிலதோடு அது ஒத்திசைவதை நம்மால் அறிந்து மதிக்க முடிகிறது என்பதால்தான். இது அரூப நோக்காக இருந்திருக்கலாம், ஆனால் வரலாற்று ஆய்வுக்கு இதிலிருந்து கிட்டும் பாதைகள் வியப்பானவை. ‘இறந்த எதார்த்தம்’ என்று ஒன்று இருப்பதாக நினைக்காமல், கடந்த காலத்தின் சில எச்ச சொச்சங்கள் நம்மிடம் எழுப்பும் சில உறவுத் தொடர்ச்சிகள் என்கிற குவி ஆடி மூலமாகத்தான் அவற்றை நாம் பார்க்க முடியும் என்று எக்கோ நம்பத் துவங்கினார். அவற்றுக்கு என்ன குணாம்சங்கள் இருக்கின்றதாகத் தெரிகிறதோ, அதெல்லாம் அவை நம் மனதில் என்னென்ன கருத்துக் குவியல்களைத் தட்டி எழுப்புகின்றனவோ அவற்றைச் சேர்த்துப் பார்ப்பதில் கிட்டுவனதான், வேறேதும் அங்கு இல்லை [என்பது அவர் நம்பிக்கை].\nஅதுவும் கடந்த காலத்தை நாம் பெருமளவும் பிரதிகள் (Texts) மூலமே எதிர்கொள்கிறோம் என்பது இதை மிகவும் சிக்கலாக்குகிறது. என்னவிருந்தாலும், பிரதிகள் என்பன, மொழியால் தயாரிக்கப்பட்டவையே; ஊடகப் பண்பாட்டைப் பார்க்க அவர் திரும்பியபோது எக்கோவுக்கு ஒன்று புரிந்தது , மொழி என்பது புறநிலைத் தன்மை கொண்டதல்ல. அது குறியீடுகள், உவமைகள், மறைபொருள்கள், விடுபடுதல்கள், மேலும் திரித்தல்களால் ஆன ஒட்டுத்துணி. இவை எல்லாம் ���ரு படைப்பாளியின் சமூகத்திலிருக்கும் அதிகார உறவுகளைப் பிரதிபலிக்கின்றன, வாசகர்கள் – அல்லது வரலாற்றாளர்கள்- தத்தமது அனுபவங்களில் சமூக ஊடாட்டங்களை எப்படிப் புரிந்து கொள்கின்றனரோ, அதை வைத்துத்தான் பிரதிகளும் புரிந்து கொள்ளப்படுகின்றன. பொம்பியானி பிரசுரத்தில் பதிப்பாசிரியராகப் பணி புரிகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், ஏகப்பட்ட அளவுக்குப் பிராபல்யம் அடைந்த ஒரு தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளரான மைக் பொஞ்சியார்னோ என்பவரின் பெரும் வெற்றியை ஆராய்ந்தார் (’ஃபினோமினொலொஜியா டி மைக் பொஞ்சியார்னோ’, 1961) பின்னோட்டங்களோ அல்லது உபச் சொற்களையோ பயன்படுத்தாமல், மிக எளிய இதாலியப் பேச்சையே பயன்படுத்திய பொஞ்சியார்னோ ஓர் அதீத மந்தத்தனத்தை வெளிப்படுத்தினார், அது அவருடைய குறைந்த அறிவுக்கு மட்டும் சான்றாக இருக்கவில்லை, மாறாக அவர் எதையும் கற்க மறுத்ததற்கும் சான்றாக இருந்தது. எனவே அவருடைய பிராபல்யத்துக்குக் காரணம் அவர் சொன்னவை அல்ல, மாறாக அவருடைய ‘உளறல்கள்’ (பிழைகள்) பார்வையாளருக்கு எதற்குக் குறியீடாக இருந்தன என்பதுதான். ஏனெனில் ’அவரிடம் பார்வையாளர்கள் காண்பது தம் போதாமைகளைத்தான். அதுவும் அவை தேசத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களால் உயர்த்திப் பிடிக்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டனவாகத் தெரிவதைத்தான்.”\nஆனால் சிறிது காலம் கழிந்த பின் எக்கோ, இதுவுமே மிக எளிமைப்படுத்தப்பட்ட விதத்தில் மொழியைப் பார்ப்பதாக இருந்தது என்று நம்பத் தொடங்கினார். 60களின் நடுவிலும், 70களின் துவக்கத்திலும் பிரதிகள் குறியீடுகளிலிருந்து பின்னப்பட்ட அர்த்த வலைகள்தான், அவை பல வாசிப்புகளுக்குத் திறந்திருக்கின்றன என்றும், அவற்றில் இருக்கும் இடைவெளிகளை நிரப்ப வாசகர்களின் ஒத்துழைப்பை நம்ப வேண்டி இருக்கும் என்று பார்க்கத் தொடங்கினார். இதன் விளைவாக, பிரதி என்பது- கோட்பாட்டளவில்- ஒரு போதும் நிலையானதாக இருப்பதில்லை, எனவே கோட்பாட்டளவில் எத்தனையோ வாசிப்புகளுக்கு இடம் தரும் என்று புரிந்து கொண்டார். சில வாசிப்புகள் மற்றவற்றை விட மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பது இயல்புதான் என்பதும் புரிந்திருந்தது. செயலாக்க நோக்குள்ள வாசகர் ஒருவர், பிரதியில் இருக்கும் ஏதோ ஒன்றுக்கும், வேறெங்கிருந்தோ தெரிந்து கொண்டிருந்த ஒன்றுக்கும் ஒத்திசைவைக் கண்டு, அதன் வழியே பிரதியில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி சற்றேறக்குறைய இருக்கும் ஒரு புரிதலை அடையக்கூடும், அப்படிக் காணப்பட்ட ஒரு தொடர்பு தவறானதாக இருந்தால் கூட இது நடக்கலாம். உதாரணமாக, எக்கோவின் ‘ஃபூகோஸ் பெண்டுலம்” என்கிற நாவலின் விசிறிகள் சிலர், அந்தக் கதையில் சொல்லப்பட்ட ஒரு கஃபேயை பாரிஸில் ‘அடையாளம்’ கண்டு கொண்டிருக்கிறார்கள். அதுவோ முழுக்கப் புனைவு என்றாலும், ஏதோ ஒரு வகையில், அவர்களால் அந்தக் கதையின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இதற்கு நேரெதிராக, ‘முன்னுதாரணமாக’த் திகழ வேண்டிய ஒரு வாசகரோ, தனக்கிருக்கும் தகவலகராதியொத்த விரிவான அறிவைக் கொண்டு, அந்தக் கதையிலிருக்கும் இடைவெளிகளை அந்தக் கதையின் ஆசிரியர் உத்தேசித்த மாதிரியே கச்சிதமாக நிரப்பிக்கொண்டு, அதில் உள்ள இலக்கியச் சுட்டிகளைப் புரிந்து கொண்டு, எல்லா அங்கத இடைநுழைப்புகளையும் தெரிந்து கொண்டு, கூடவே பிரதியில் ஏதேனும் பாரிஸ் நகரக் கஃபேக்கள் தென்பட்டால், அவற்றை முழுக்க கற்பனைக் கட்டமைப்புகள் என்றும் கண்டுபிடித்து விடுவார். அவரால் பிரதியின் எல்லா சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து விட முடியும், தன் ஒத்துழைப்பால் அவர் உருவாக்கிக் கொள்ளும் வாசிப்பு, அவருடைய கண்ணோட்டத்தைப் படைப்பாசிரியரின் திட்ட அமைப்போடு ஒத்திசைய வைக்கும். இப்படி ஒரு வாசகரையே அனேகப் பிரதிகளும் எதிர்பார்க்கின்றன. ஆனால் இப்படி ஒரு முன்மாதிரியாய், இலட்சியமாக இருக்கக் கூடிய வாசகர் கூட, செல்லுபடியாகக் கூடிய ஒரு வாசிப்பை (அல்லது எக்கோ அதை அழைப்பது போல, ’ஒரு மங்களமான முடிவை’ ) உற்பத்தி செய்வதில் ஒத்துழைத்தபடியே கூட, படைப்பாசிரியரின் நோக்கங்களிலிருந்து வேறுபடக்கூடும். ’லெக்டர் இன் ஃபாபுலா’ (1979) என்கிற புத்தகத்தில் எக்கோ, தான் ஒரு பிரதியின் குணாம்சங்களை இனம் காண்பதில் அதன் படைப்பாளி சிறிதும் நினைத்துக் கூடப் பார்த்திராத எதையேனும் பெறக் கூடும், ஆனால் அதை அந்தப் படைப்பு மிகத் தெளிவாகவே கூட வெளிப்படுத்தக் கூடும் என்று அழுத்திச் சொல்கிறார். இரக்கமற்ற முதலாளி ஒருவர், மார்க்ஸின் ‘க்ருண்ட்ரிஸ்ஸெ டெர் க்ரிடிக் டெர் பொலிடிஷென் ஒகொனொமீ’ புத்தகத்தைப் படிக்க நேர்கிறதென்று வைப்போம், அவர் அதைத் தனது நிறுத்தமில்லாத லாபத் தேட்டை நோக்கிலேயே படிக்கக் கூடும், இருந்தாலும் மார்க்ஸ் கருதியிராத, ஆனால் அந்தப் பிரதியே சான்றுகளை வழங்கக் கூடிய சில பொருட்படல்களை அதில் பெறக்கூடும். ஆகவே பிரதியோடு ஒத்துழைத்து ஒரு வாசகர் உற்பத்தி செய்யக் கூடிய ஒரு விவரணை- அது மகிழ்ச்சியானதோ இல்லையோ எதானாலும்- இனிமேல் அந்த வாசகரின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொ\nறுத்தும், அந்தப் பக்கத்தில் உள்ள சொற்களில் புலப்படும் தொடர்புகளாக அவர் உருவாக்குவதைப் பொறுத்தும், பண்பாட்டைக் குறித்த அவருடைய அறிவைப் பொறுத்தும், அவருடைய சமூக அனுபவங்களைப் பொறுத்துமே அமையும். ஷேக்ஸ்பீரிய உவமைக்குத் திரும்பினால், ஜூலியட் ஒரு ரோஜாவை எப்படி அனுபவித்தாள் என்பது, அவள் முந்தைய இலக்கியத்திலும், சமூகப் புலன்களிலும் ரோஜாக்களை எப்படி சந்தித்திருந்தாளோ அந்தக் குவி ஆடி வழியேதான் அமையும். அவளுடைய சாதிப்பு என்னவாக இருந்த போதும், வேறு பெயரில் அது இனிமையாக மணக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு.\nஇது வரலாற்றைப் பயில்வதை இன்னும் செடுக்காக்குகிறது. ஒரு வரலாற்றாளர் ஒரு ஆவணத்தைப் படிக்கும்போது, அவர் கடந்த காலத்திற்குள் திறக்கும் ஜன்னலுள் பார்க்கவில்லை, முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பின் ஒரு செய்பொருளைப் பார்க்கவில்லை, ஆனால் தான் அதோடு ஒத்துழைத்தால், ஒப்பேறக் கூடிய ஒரு முடிவைக் கொடுக்க உதவும் ஏதோ ஒரு பொறியமைப்பையே பார்க்கிறார் என்றாகிறது. அந்த முடிவு ஆவணத்தின் படைப்பாளி என்ன சொல்ல விரும்பினாரோ அல்லது விவரிக்க நினைத்தாரோ அதனுடைய சற்றேறக் குறைய ஏற்புள்ள ஒரு பிம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்றாகிறது. அது ஒரு கூட்டமான மாற்று வாசிப்புகளுக்கும் இடம் தரக்கூடும், சிலவை மற்றவற்றை விட ‘மகிழ்வு’ தரக்கூடியனவாக இருக்கலாம். ஆனால் நாம் பெறும் பொருள் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தோற்றமளித்தாலும், நாம் எழுத்தாளரின் நோக்கங்களைக் கைப்பற்றி விட்டதாகக் கொண்டு விட்டதாகவோ, அல்லது ஒரு விவரணையாளர் என்ற அளவில் அவருடைய தரத்தைச் சரியாக மதித்து விட்டதாகவோ கொள்ள முடியாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி உறுதியான எந்த முடிவுகளையும் அடைவது பற்றி நாம் நிச்சயம் கொள்ள முடியாது- அதை விட, அதில் ஒளிந்திருக்கும் இரும்பு விதிகளை அதிலிருந்து கைப்பற்றி விடுவதாக நவீனத்துவர்கள் அடித்துப் பேசுவது சாத்தியமே இல்லை. நாம் செய்யக் கூடியதெல்லாம், நமது அறிவின் விசாலத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து சாத்தியமான விவரணைகளைக் கட்டமைப்பதுதான்.\nஇது வரலாறுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைத் தெளிவாகவே ஒழித்து விடுகிறது. புனைவிலக்கியத்தில், இரண்டுங்கெட்டான் வகைத் துப்புகளை வைத்துக் கொண்டு கற்பனையான குற்றங்கள் எப்படி இழைத்திருக்கப்படலாம் என்பதைக் கட்டமைக்க, கதைப் பாத்திரங்களான துப்பறிவாளர்கள் சிரமப்படுவது போல, வரலாற்றாளர், பூரணமல்லாத பிரதிகளோடு ஒத்துழைத்து, நிழல்கள் போன்றதும், பிடிபட மறுப்பதுமான ஒரு கடந்த காலத்தைப் பற்றிய சாத்தியமுள்ள விவரணைகளை உற்பத்தி செய்கிறார், அது பிழைபட்டதாகவும், பயனற்றதாகவும் இருக்கக் கூடும் என்பதும் சாத்தியமாக இருக்கிறது. இரண்டின் செயல்முறைகளும், உண்மையில், ஒன்றேதான். நிஜத்தில் உம்பர்த்தோ எக்கோ, வரலாற்று விசாரணைகளை ஷெர்லாக்கிய சாகசம் போலப் பாவிப்பதில் மகிழ்ச்சி கொண்டவராகவே இருந்தார். அவருடைய ‘ஹௌ ஐ ரைட்’ (1996) என்ற கட்டுரையில், அக்வினாஸின் அழகியல் பற்றிய தன் ஆய்வுக் கட்டுரை சோதிக்கப்பட்ட விதத்தை நினைவு கூர்ந்திருந்தார். அது ஏதோ ஒரு குற்ற விசாரணை போல தன் ஆராய்ச்சியின் பல கட்டங்களை அவர் ஒத்திகை பார்த்ததற்காக அவர் விமர்சிக்கப்பட்டிருந்தார். பல பொய்யான துப்புகளைப் பின்பற்றிப் போனதையும், அவை குறித்த ஊக முன்முடிவுகளையும் கொடுத்து, அவற்றைப் பின்னால் அவர் புறந்தள்ளியதையும் தன் ஆய்வில் அவர் கொடுத்திருந்தததை விமர்சித்தவர்கள், முதிர்ச்சியுள்ள ஆய்வாளர் ஒருவர் தன் இறுதி முடிவுகளை மட்டுமே கொடுத்திருப்பார் என்று சொன்னார்களாம். ” இது என் ஆய்வுக் கட்டுரையைப் பொறுத்த வரை உண்மைதான் என்று புரிந்து கொண்டேன்,’ என்று எழுதியவர் தொடர்ந்து சொல்கிறார், ‘ஆனால் அதை ஒரு குறையாக நான் உணரவில்லை. மாறாக, எல்லா ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அப்படித்தான் எழுதப்படவேண்டும் என்று அப்போதுதான் எனக்கு உறுதியாயிற்று.’ (மொழி பெயர்ப்பு: எம்.மக்லாஃப்லின்).\nஎக்கோ வரலாற்று விசாரிப்பை ஒரு வகையான கதை எழுதுதல் என்று பார்க்க அத்தனை தயாராக இருந்ததால், வரலாறு குறித்த தன் கருத்துகளை வெளிப்படுத்த அவர் புனைகதை எழுதுபவராக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்படியோ அப்படியோ ஒரு விதத்தில், அவருடைய நாவல்கள் எல்லாம், வாசகருக்கும் பிரதிக்குமிடையே உள்ள ஒத்துழைப்பைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கின்றன, மேலும் அவை எல்லாவற்றிலும் ஷெர்லாக் ஹோம்ஸின் ஏதோ ஒரு தன்மை இருக்கிறது. உதாரணமாக,பௌடோலினோ(2000) [என்ற புத்தகத்தில்] வாசகரே ஒரு துப்பறிவாளனாக ஆக அழைக்கப்படுகிறார். நாவலின் பெயரையே கொண்ட நாயகன் – 13 ஆம் நூற்றாண்டின் கவசவீரன் ஒருவன் நான்காம் புனிதப்போரில் சிக்கிக் கொள்பவன் – சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரோஸாவைக் ‘கொன்றது’ யார் என்று கண்டுபிடிக்க முயலும் தன்னுடைய வைராக்கியத் தேடலைப் பற்றிச் சொல்கிறான், அது குள்ளர்களும் (பிக்மிகள்) நெற்றிக்கொம்புக் குதிரைகளும் (யுனிகார்ன்) நிறைந்த ஒரு வருணிப்பு. நாம் இந்த மாயாஜாலச் சித்திரிப்பினூடே நம் வழியைக் கண்டு சென்று அவர் சொல்வதில் எத்தனை உண்மை என்று அறிய வேண்டும். ‘ஃபூகோஸ் பெண்டுலம்’ (1988) நாவலில், வினோதச் சித்திரிப்பு கிட்டத்தட்ட நடந்திருக்கக் கூடியதாகத் தெரிய ஆரம்பிப்பதில் நாம் சங்கடத்துக்கு ஆளாகிறோம். வானிடி பிரசுரத்தின் மூன்று பதிப்பாசிரியர்கள்- அவர்களில் ஒருத்தராவது அவ்வளவு புத்தகப் புழு, இலக்கியப் படைப்புகளோடு பொருத்திப் பார்த்தால்தான் கிராமப்புறத்தை அவரால் அனுபவிக்க முடிகிறது- தமது ஓய்வு நேரத்தை பிரசுரத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு பிரதியைப் படிப்பதில் செலவழிக்கிறார்கள், அதை அனுப்பிய எழுத்தாளர் காணாமல் போயிருக்கிறார், அவர்கள் பயன்படுத்துவது ஒரு கணினி செயல்திட்டம், பிரதியில் உள்ள பல துண்டுகளை முழுதும் தற்செயல் அமைப்பாக்கிப் பார்க்கும் அந்த செயல்திட்டத்தின் மூலம் அதிலிருக்கும் ஒரு சதித்திட்டத்தைக் கண்டு பிடிக்கிறார்கள், அந்த சதியை நைட்ஸ் டெம்ப்லர் என்னும் அமைப்பு திட்டமிட்டிருக்கிறது, உலகத்தைக் கைப்பற்றி ஆள்வது அதன் நோக்கம். ஆனால் இந்த நாயகர்கள் தமது வார்த்தை விளையாட்டில் மேன்மேலும் வசீகரிக்கப்பட்டு ஆழத் துவங்குகையில், ஒரு தவறு செய்கிறார்கள். தமது கண்டுபிடிப்பை தகவலகராதியை ஒத்த விஷய ஞானம் கொண்டவரும், உலகில் மறைபொருள்களைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டவருமான ஒருவரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள், அவரை இந்தச் சதித்திட்டத்தைப் பற்றிப் படிப்பவராகச் சேர்த்துக் கொண்���ிருக்கிறார்கள். அவர்கள் பிற்பாடு அறிவதென்னவென்றால், அந்த மனிதரும்- அவர் தலைமை வகிக்கும் ஒரு குழுவினரும்- இந்த விஷயத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் நிஜமென்று நம்பி, பெரும் அழிப்பு நோக்குள்ள வன்முறையை அவிழ்த்து விடுகிறார்கள்.\nஆனால் எக்கோவின் முதல் நாவலான, ‘த நேம் ஆஃப் த ரோஸ்’ (1980; இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு 1983) என்பதில்தான் வரலாறு பற்றிய அவருடைய கண்ணோட்டம் தெளிவாக விரித்துரைக்கப்படுகிறது. 14 ஆம் நூற்றாண்டின் துவக்க கட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கிற கதையில்- இந்தப் புத்தகம் ஒரு மத்திய காலத்து கையெழுத்துப் பிரதியின் படிப்பிரதியெனத் தோற்றமளிப்பதாக எழுதப்பட்டிருக்கிறது- பாஸ்கர்வில்லைச் சேர்ந்த வில்லியம் எனும் பாதிரியார் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இவர் வட இத்தாலியில் உள்ள பெனெடிக்டைன் மடத்திலிருந்து வந்திருக்கிறார், ஃப்ரான்ஸிஸ்கர்களின் வறுமை பற்றித் தொடர்ந்து நடக்கும் ஒரு சர்ச்சையைத் தன் பாணி கிருஸ்தவப் பாதிரிகளோடு பேசித் தீர்க்க வந்தவர். அவர் வந்து சேர்ந்தபின், அந்த இடத்திலிருக்கும் துறவிகள் கோரமான விதங்களில் இறக்கத் துவங்குகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, ஒரு திட்டமிட்ட பாணியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உறுதியாக இருக்கும் வில்லியமும் அவருக்குக் கீழ் பயிற்சியிலிருக்கும் துறவியான ஆட்ஸோவும், கொலையாளியைத் தேடிப் போகிறார்கள். மீதி ஃப்ரான்ஸிஸ்கர்கள் புனிதநூலில் ஏசு எப்போதாவது ஒரு பணப்பையை வைத்திருந்தாரா என்ற கேள்விக்குப் பதிலைத் தேடுகிறார்கள். பல முட்டுச் சந்துகளில் போய்த் திரும்பும் வில்லியத்தின் விசாரிப்பு, அந்த மடத்தின் பெரும் நூலகத்துக்குப் போய்ச் சேர்கிறது. அங்கிருக்கும் கண்பார்வையற்ற நூலகர், பர்கோஸின் ஹோர்ஹெ தான் (இந்தப் பெயர் ஆர்ஜன்டீனிய எழுத்தாளர் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸை நோக்கி வணக்கத் தலைகுனிதல்), கிருஸ்தவ ஊழிக்காலம் பற்றிக் கொண்ட தவறான ஆவேசத்துடன் இந்தக் கொலைகளைச் செய்கிறார் என்று இவர் கருதுகிறார். மரண விசாரணைக் குழுவினர் ஒரு புறம் விசாரிப்பில் இருப்பதால், இவர் துரிதமாகச் செயல்பட வேண்டியதாகிறது. ஆனால் நூலகரை வில்லியம் துரத்துகையில், ஹோர்ஹெ நூலகத்துக்கே நெருப்பு வைத்து விடுகிறார், அங்கு மொத்த சேமிப்பாயிருக்கு��் நூல்களையும் அது நாசமாக்குகிறது- அரிஸ்டாடிலின் ‘பொயடிக்ஸ்’ என்கிற நூலின் இரண்டாம் புத்தகத்தின் எஞ்சியிருக்கும் ஒரே பிரதியையும் அது சாம்பலாக்குகிறது- நூலகரையும் கொல்லுகிறது. அழிவுகளின் எதிரில் நிற்கும் வில்லியம், அந்தச் சாவுகளில் எந்த ஒரு பாணியும் இருக்கவில்லை, தான் ஹோர்ஹெ மீது கவனத்தைக் குவித்தது ஒரு விபத்துதான் என்பதை ஒத்துக் கொள்ளும்படி ஆகிறது. இறுதியில், இந்த சம்பவங்களில் எஞ்சியிருப்பது என்ன என்பது அர்த்தம் புரியாத மசமசப்பாகவும், உறுதியற்றதாகவும், அவராக நினைத்துக் கொண்ட சில தொடர்புகளால் உருக்கொடுக்கப்பட்டதாகவும் மட்டுமானதாகத் தெரிய வருகிறது. கையில் கிட்டிய சான்றுகளை வைத்துக் கொண்டு, சாத்தியமுள்ள ஒரு விவரணையைத்தான் அவர் உருவாக்கி இருந்தார் என்ற போதும், அவர் காணும் அர்த்தங்கள் இலக்கிலிருந்து மிகவுமே தவறியதாக இருந்திருக்கின்றன.\n’வரலாற்றாளருக்கு எச்சரிக்கை’ என்பது எக்கோவின் அறிக்கை போலத் தெரிகிறது. ரோஜாப்பூ புதிதாக, உயிருடன் இருக்கையில் தருகிற இனிமையான வாசம் அப்படித் தெரியக் காரணம் நாம் இலக்கியமும், பண்பாடும் கொடுக்கிற பல தொடர்புகளின் வலையால் அதை உணர்கிறோம் என்பது இருந்தாலும், அது இறந்து போய் மறைந்தபின் வாசம் ஏதும் கொடுப்பதில்லை. இந்தத் தொடர்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட விவரணையைத் தவிர வேறெதுவும் எஞ்சுவதில்லை. எக்கோ ‘த நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்தின் இறுதியில் சொன்னது போல, ’ஸ்டாட் ரோஸா ப்ரிஸ்டினா நொமின, நொமினா நூடா டெனெமஸ்’1 (பழையதான ரோஜா பெயரில்தான் அப்படி இருக்கிறது; வெறும் பெயர்கள்தாம் நம் உடமைகள்). அது முன்பு எப்படி வாசம் கொடுத்தது என்பதோ, பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்பதோ அதன் பெயரிலிருந்துதான் ஊகிக்கப்பட முடியும். அப்போது கூட, வாசகர்களான நாம் படைத்துக்கொள்ளும் உருவம் எதார்த்தம் போல இல்லாமல் போகலாம். ஆனால் எக்கோவுக்கோ, ஷெர்லாக் ஹோம்ஸைப் போல, முயற்சி செய்வதில்தான் கிளர்ச்சி, தவறான முடிவைப் பெற்றதுமே பாதியாவது மகிழ்ச்சிதான்.\nஇந்த நோக்கு முட்கள் நிறைந்த பாதையாக இருக்கலாம்; ஆனால் வரலாற்றுத் துறையை நவீனத்துவத்திடமிருந்து விடுவிக்க உதவும் இந்த வழிதான் எவ்வளவு லாகவமும், படைப்புத் திறனும் நிறைந்தது. தன் வாசகர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தத்��ைக் கொடுத்த எக்கோ உண்மையிலேயே ‘எந்தப் பெயர் கொண்டிருந்தாலும் ஒரு ரோஜாதான்.’\nஅலெக்ஸாண்டர் லீ, வார்விக் பல்கலையில் மறுமலர்ச்சி காலத்தை ஆய்வதற்கான மையத்தில் ஒரு ஆய்வாளராக இருக்கிறார். ‘த அக்ளி ரெனஸ்ஸான்ஸ்’ என்கிற இவரது புத்தகத்தை ஆரோ பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.\n[ஹிஸ்டரி டுடே என்கிற பிரிட்டிஷ் சஞ்சிகையில் 24 ஃபிப்ரவரி 2016 அன்று வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழில்: மைத்ரேயன்.]\nPrevious Previous post: சின்ன அண்ணாமலையின் இரு நூல்கள்- 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்', 'கண்டறியாதன கண்டேன்'\nNext Next post: மௌனியின் “அழியாச்சுடர்”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ���-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்��ா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். என்.பாலா எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்���ானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதிய��க என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஹயாவ் மியாசகியின் 45 சட்டகங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/amazon-starts-flight-booking-service-india/", "date_download": "2020-07-14T05:34:19Z", "digest": "sha1:NHCZA3UXKG67HIDQNYMU4GY3A6NTATSH", "length": 11510, "nlines": 108, "source_domain": "varthagamadurai.com", "title": "விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம் | Varthaga Madurai", "raw_content": "\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதி��்கும் அமேசான் நிறுவனம்\nசமீப வருடங்களாக நுகர்வோர் சந்தையில் நம் நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுவிதமான தொழில்களும், பொருட்களும் இங்கு வந்த வண்ணம் உள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தோல்வியை தழுவினாலும் அவற்றின் பொருட்கள், பிராண்டுகளாக(Branding) மக்களிடையே சென்றடைந்து உள்ளன.\nஇணைய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது நம் நாட்டில் விமான டிக்கெட் சேவையை அளிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. விமான முன்பதிவு சேவையிலிருக்கும் கிளீயர் ட்ரிப்(Cleartrip) தளத்துடன் இணைந்து அமேசான் நிறுவனம் இந்த புதிய சேவையை அளிக்க உள்ளது.\nஅமேசான் செயலி(Amazon app) மூலம் ஒருவர் தனது விமான பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். அமேசான் தளத்தில் பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்யும் போது, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் தளத்தில் ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம்(Amazon Pay), பல சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை அளித்து வரும் நிலையில், விமான முன்பதிவு சேவை சாதகமான அம்சத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும்.\nசமீபத்தில் உலக பெரும் பணக்காரர் மற்றும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்டின் பெர்க்சையர் ஹாத்தவே நிறுவனம்(Berkshire Hathaway), அமேசான் நிறுவனத்தில் 4.83 லட்சம் பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nகொரோனா வைரஸ் – பொருளாதார மந்தநிலை – பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் \nஇன்று முதல் இந்த 28 நிறுவனங்கள் நாட்டின் எந்த பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாது – பட்டியல் நீக்கம்\nபங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nந���ன் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/budget-india-2019/", "date_download": "2020-07-14T08:05:45Z", "digest": "sha1:AAJMUI3NA66GQHWXHV3OQSAHP5Q3FKE7", "length": 5357, "nlines": 80, "source_domain": "varthagamadurai.com", "title": "budget india 2019 Archives | Varthaga Madurai", "raw_content": "\nபொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள்\nபொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள் Union Budget 2019 – Highlights ஐந்து ட்ரில்லியன் டாலர்($5 Trillion Economy) பொருளாதார இலக்கு, கிராமப்புற வாழ்வை மேம்படுத்துதல், சாலை மற்றும் உட்கட்டமைப்பு சேவையை அதிகரித்தல் என பல இலக்குகள் நடப்பு மத்திய அரசினால் கூறப்பட்டுள்ளது....\nநாட்டின் பட்ஜெட் தாக்கல் நாளை நடைபெறுகிறது – ஜூலை 5, 2019\nநாட்டின் பட்ஜெட் தாக்கல் நாளை நடைபெறுகிறது – ஜூலை 5, 2019 Budget India 2019 on July 5, 2019 சுதந்திர இந்தியாவின் 2019ம் ஆண்டுக்கான இரண்டாவது பட்ஜெட் தாக்கல் நாளை (ஜூலை 5) நடைபெற உள்ளது. நடப்பு வருடத்தில் பிப்ரவரி மாதம் இடைக்கால...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/136734-facebook-will-understand-memes-soon", "date_download": "2020-07-14T07:19:05Z", "digest": "sha1:OPUAYSRMOLJRVIWOSF36QNIZJIUSHWEF", "length": 8115, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "பாஸ்...உங்க மீம்ஸ் இனி ஃபேஸ்புக்குக்கும் புரியும் | Facebook will understand memes soon", "raw_content": "\nபாஸ்...உங்க மீம்ஸ் இனி ஃபேஸ்புக்குக்கும் புரியும்\nபாஸ்...உங்க மீம்ஸ் இனி ஃபேஸ்புக்குக்கும் புரியும்\nபாஸ்...உங்க மீம்ஸ் இனி ஃபேஸ்புக்குக்கும் புரியும்\nஅன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி ஆகிவிட்ட சமூகவலைதளங்களில் முக்கியமாகப் பகிரப்படுபவை மீம்ஸ்தாம். சில நேரங்களில் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஒருவரைத் தாக்கும் விதமாகவும், தேவையில்லாத வெறுப்புஉணர்வைப் பகிரும் விதமாக இருக்கும். இதைக் குறைக்க நினைத்த ஃபேஸ்புக் ���ெயற்கை நுண்ணறிவு ( AI ) தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளது. இதன் மூலம் மீம்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கண்டறிந்து தகாத மீம்களை களையெடுக்கவுள்ளது ஃபேஸ்புக்.\nரோஸெட்டா ( Rosetta ) என்ற AI தினமும் பதியப்படும் கோடிக்கணக்கான படங்களில் இருக்கும் வார்த்தைகளை எடுத்துத்தர உள்ளது. இந்த ரோஸெட்டா AI பல்வகைப்பட்ட மொழிகளைக் கண்டறியவல்லது. இதன்பின் படங்களிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளை டௌன்ஸ்ட்ரீம் க்ளசிஃபையர்ஸ் மூலம் பிரித்து தகாத பதவிகளை நீக்கத் திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக்.\n``படங்களுடன் அதனில் இருக்கும் வார்த்தைகளையும் சேர்த்து அது என்ன சொல்லவருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்காது. ஆனால், இதன் மூலம் தவறான, தீங்குவிளைக்கும் படங்களை நீக்கி மக்கள் பயன்படுத்த ஓர் ஆரோக்கியமான இடமாக ஃபேஸ்புக்கை பாதுகாக்க முடியும்\" என்று தெரிவித்துள்ளது ஃபேஸ்புக்.\nமேலும் இப்படி வார்த்தைகளை படங்களிலிருந்து எடுப்பதன் மூலம் அந்த வார்த்தைகளைக் கொண்டே படத்தைத் தேட முடியும். இது இமேஜ் சர்ச் வசதியை மேலும் மேம்படுத்தும். ஒரு நபர் விரும்பத்திற்கேற்ப படங்களை அவரது நியூஸ் ஃபீட்டில் காட்டமுடியும். இதை முடிந்தளவு எந்தெந்த மொழிகளில் செய்யமுடியுமோ அவை அனைத்திலும் கொண்டுவர முயல்கிறது ஃபேஸ்புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2009/11/", "date_download": "2020-07-14T05:49:19Z", "digest": "sha1:FWZAEIDFF6XF6XHA4Z2DQJWHHGGVFTFN", "length": 122116, "nlines": 1117, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nபலாப்பழம் செவ்வாழை உண்பது சிறப்பு\nஇது பலாப்பழம் செவ்வாழை பற்றிய சிறு குறிப்பு\nபலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். தென்னிந்தியாவில்இ மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும்.\nபலாச்சுளைகள் பொட்டாசியம்இ கால்சியம்இ பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன.\nஅதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.\nவாழைப்பழங்களில் செவ்வாழைச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையை எழுதியுள்ளார்\nஇயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும் நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படிஇ இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது.\nகண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.\nசெரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.\nLabels: பலாப்பழம் செவ்வாழை உண்பது சிறப்பு\nதந்தத்தினாலான அரியனை எனக்கே எனக்கு மட்டும்\nஉருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை இது.\nஇப்ப இதை யாரும் கேட்டாலும் கொடுக்க மாட்டாங்கல்லோ.\nஇது எப்படி இருக்கு சும்மா உசுப்புதில்லோ\nஇது இன்றைய இலங்கையின் 1000 வோல்டேச் கேள்வி.\nயாரும் தலைப்பை பற்றி கவலை படாம இங்க பாருங்க.\nஇது யானைகள் பற்றிய தொகுப்பு\nயானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே\nநிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.\nயானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.\nஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் த��ல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்.\nயானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை ஆகும். இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது.\nயானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.\nஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.\nயானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.\nதரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.\nயானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும்.\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nசில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்\nஇது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும்.\nபப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி மார்ச் மாதங்களும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.\nபப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.\nவிற்றமின் ஏ அதிகமாக உள்ளது.\nகனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும் சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும் பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும் நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nமே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1இ விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.\nபச்சைக் காயிலுள்ள பாலில் செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்\nநல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு செரிமானமின்மை அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.\nமுறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.\nமண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.\nபழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள 'பப்பாயின்' என்சைம்களில் 'ஆர்ஜினைன்' என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் 'கார்பின்' இருதயத்திற்கும் ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் தவுகின்றது.\nபப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.\nஇளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.\nஉடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.\nஇயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் 'பட்டினிச் சிகிச்சை' மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும் வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.\n'ஆண்டிபயாடிக்' மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர் பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல்தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாள�� உதவும்.\nநன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள் குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.\nகூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.\nபப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும் நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது\nபடிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு\nLabels: பப்பாளி, பழங்களின் பயன்கள்\nசில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்\nஇது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும்.\nசுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. . மாம்பழம் உலகெங்கும்இ குறிப்பாக ஆசியாவில்இ கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும் பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nமாம்பழச்சதையில் 15% சர்க்கரை 1% புரதம் பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும் சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ கூழாகவோ உறுதியாகவோ இருக்கும்.மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும் கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும் இரத்த இழப்பு நிற்கும் இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.\nமருத்துவ குணம் மாதுளம் பழம்\nஉடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுக��றது என்பதை பல்வேறு நாளிதழ்களும்இ மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன. முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும் இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.\nஅன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும் பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.தவிர குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க\nவந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nLabels: பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும்\nசில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்\nஇது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும்.\nஅமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும் சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர் மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன். ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. அறுவடைமுற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும்.\nதினம் ஓர் ஆப்பி மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் எடைக்குறைவு கொழுப்புச்சத்துக் குறைவு ���கியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's) பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால் மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதிராட்சை இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். இதிலிருந்து வினாகிரி வைன் திராட்சை விதைப் பிழிவு திராட்சை விதை எண்ணெய் என்பனவும் ய்யப்படுகின்றன.திராட்சையில்பலவகைகள்இருப்பினும்பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும் உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.\nஉணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி உலகில் 75866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது\nதிராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம்\n. தவிர கார்போஹைடிரேட் டெக்ஸ்ட்ரோஸ் ப்ரக்டோஸ் பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம் மாலிக் அமிலம் சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும் புரதம் சுண்ணாம்பு தாமிரம் இரும்பு பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.\nமேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம். திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி அரை மப எடை வரை உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள் பற்கள் கெட்டிப்ப���ும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.\nநெல்லி இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்குஇ அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சிஹ உள்ளதாகக் கருதப்படுகின்றது\nபுரதம் - 0.4 கிராம் கொழுப்பு - 0.5 கி மாச்சத்து - 14 கி கல்சியம் - 15 மி.கி பொஸ்பரஸ் - 21 மி.கி இரும்பு - 1 மி.கி நியாசின் - 0இ4 மி.கி வைட்டமின் ´பி1ஹ - 28 மி.கி வைட்டமின் ´சிஹ - 720 மி.கி கரிச்சத்து சுண்ணாம்பு தாதுப் பொருட்கள் கலோரிகள் -\nஇது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண்இ இரத்தப்பெருக்கு நீரிழிவு கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும் வற்றல் உருவிலும் பாகு வடிவத்திலும் களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த\nநண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nLabels: பழங்கள், மருத்துவ குணங்களும் சுவையும்\nஉலக தொழிலதிபர்கள் அதில் சிலர்\nஉலக தொழிலதிபர்கள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும்.\nகிறிஸ் ஆண்டர்சன் பிரபல வருடாந்திர கூட்டமைப்பான டேட் ( \"டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்) என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design )அமைப்பின் நிறுவனர். 1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங் இசை திரைப்படம் விளையாட்டு எண்ணவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது. இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nசாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன் Samuel Moore Walton மார்ச் 29இ 1918 - ஏப���ரல் 6இ 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் மற்றும் சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ கனடா அர்ஜென்டினா பிரேசில் தென் கொரியா சீனா ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.\nவில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) ) (English: William Henry Gates or Bill Gates (பி. அக்டோபர் 28 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA) பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.\nமைக்கேல் டெல் (Michael Saul Dell, பி. பெப்ரவரி 23 1965) டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் ஐஐ கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார். பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் ((PC's Limited) நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார்.\nசுப்ரமணியம் ராமதுரை டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) ஆவார்.இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116.000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும்இ 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஉலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-02\nசில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.\nஉஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)\nகட்டார் - விடுதலை நாள் (1971)\nசுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)\nபிரேசில் - விடுதலை நாள் (1822)\nமசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)\nதஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)\nகொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821)\nஎல் சல்வடோர் - விடுதலை நாள் (1821)\nகுவாத்தமாலா - விடுதலை நாள் (1821)\nஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821)\nநிக்கராகுவா - விடுதலை நாள் (1821)\nமெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)\nபப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975)\nசிலி - விடுதலை நாள் (1810)\nசென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)\nமோல்ட்டா - விடுதலை நாள் (1964)\nபெலீஸ் - விடுதலை நாள் (1981)\nஆர்மேனியா - விடுதலை நாள் (1991)\nபல்கேரியா - விடுதலை நாள் (1908)\nமாலி - விடுதலை நாள் (1960)\nகினி பிசாவு - விடுதலை நாள் (1973)\nபொட்சுவானா - விடுதலை நாள் (1966)\nசைப்பிரஸ் - விடுதலை நாள் (1960)\nநைஜீரியா - விடுதலை நாள் (1960)\nதுவாலு - விடுதலை நாள் (1978)\nகினி - விடுதலை நாள் (1958)\nலெசோத்தோ - விடுதலை நாள் (1966)\nபோர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)\nகுரொவேசியா - விடுதலை நாள்\nஉகாண்டா - விடுதலை நாள் (1962)\nஎக்குவடோர் - கயாக்கில் விடுதலை நாள் (1820)\nஎக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)\nசாம்பியா - விடுதலை நாள் (1964)\nஅன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981)\nபனாமா - விடுதலை நாள் (1903)\nடொமினிக்கா - விடுதலை நாள் (1978)\nகம்போடியா - விடுதலை நாள் (1953)\nகம்போடியா - விடுதலை நாள் (1953)\nபோலந்து - விடுதலை நாள் (1918)\nஅங்கோலா - விடுதலை நாள் (1975)\nபாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)\nலாத்வியா - விடுதலை நாள் (1918)\nமாலி - விடுதலை நாள்\nலெபனான் - விடுதலை நாள் (1943)\nசுரிநாம் - விடுதலை நாள் (1975)\nஅல்பேனியா - விடுதலை நாள் 1912)\nமவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)\nபார்போடஸ் - விடுதலை நாள் (1966)\nபோர்த்துக்கல் - விடுதலை நாள் மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958)\nபின்லாந்து - விடுதலை நாள் (1917)\nதான்சானியா - விடுதலை நாள் (1961)\nகென்யா - விடு��லை நாள் (1963)\nகசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)\nகோவா - விடுதலை நாள்\nலிபியா - விடுதலை நாள் (1951)\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nLabels: உலக விடுதலை நாட்களின் பட்டியல்\nஉலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01\nஉலக நாடுகளின் விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01\nசில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.\nடென்மார்க் - விடுதலை நாள் (1945)\nஎதியோப்பியா - விடுதலை நாள் (1941)\nநெதர்லாந்து - விடுதலை நாள் (1945)\nபராகுவே - விடுதலை நாள் (1811).\nகிழக்குத் தீமோர் - விடுதலை நாள்\nஎரித்திரியா: விடுதலை நாள் (1993)\nசாட் லைபீரியா மாலி மவ்ரித்தானியா நமீபியா சாம்பியா சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்\nலெபனான் - விடுதலை நாள் (2000\nசமோவா - விடுதலை நாள் (1962)\nதொங்கா - விடுதலை நாள் (1970)\nசேஷெல்ஸ் - விடுதலை நாள்\nபிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்\nபோக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்\nமொசாம்பிக் - விடுதலை நாள் (1975)\nசோமாலிலாந்து - விடுதலை நாள்\nமடகஸ்கார் - விடுதலை நாள்\nசெஷெல் - விடுதலை நாள் (1976)\nகொங்கோ - விடுதலை நாள் (1960)\nசோமாலியா - விடுதலை நாள் (1960)\nருவாண்டா - விடுதலை நாள் (1962)\nபுருண்டி - விடுதலை நாள் (1962)\nபெலரஸ் - விடுதலை நாள் (1944)\nஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள் (1776)\nவெனிசுவேலா - விடுதலை நாள் (1811)\nஅல்ஜீரியா - விடுதலை நாள் (1962)\nகேப் வேர்ட் - விடுதலை நாள் (1975).\nமலாவி - விடுதலை நாள் (1964)\nகொமொரோஸ் - விடுதலை நாள் (1975)\nசொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)\nஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)\nபஹாமாஸ் - விடுதலை நாள் (1973)\nகிரிபட்டி- விடுதலை நாள் (1979)\nநிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)\nகொலம்பியா - விடுதலை நாள் (1810)\nகுவாம் - விடுதலை நாள் (1944)\nமாலைதீவு - விடுதலை நாள் (1965)\nலைபீரியா - விடுதலை நாள் (1847)\nபெரு - விடுதலை நாள் (1821)\nவனுவாட்டு - விடுதலை நாள் (1980)\nநைஜர் - விடுதலை நாள் (1960)\nபுர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)\nபொலீவியா - விடுதலை நாள் (1825)\nஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)\nசிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)\nஎக்குவாடோர் - விடுதலை நாள் (1809)\nசாட் - விடுதலை நாள் (1960)\nபாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)\nகொங்கோ - விடுதலை நாள் (1960)\nஇந்தியா - விடுதலை நாள் (1947)\nதென் கொரியா - விடுதலை நாள் (1948)\nகொங்கோ - விடுதலை நாள் (1960)\nஇந்தோனேசியா - விடுதலை நாள் (1945)\nகாபோன் - விடுதலை நாள் (1960)\nஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)\nருமேனியா - விடுதலை நாள் (1944)\nஉக்ரேன் - விடுதலை நாள் (1991)\nஉருகுவே - விடுதலை நாள் (1825)\nமால்டோவா - விடுதலை நாள் (1991)\nமலேசியா - விடுதலை நாள் (1957)\nதிரினிடாட் டொபாகோ - விடுதலை நாள் (1962)\nகிர்கிஸ்தான் - விடுதலை நாள் (1991)\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nLabels: உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்\nஉலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்\nசில விடுதலை நாட்கள். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.\nகியூபா விடுதலை நாள் (1899)\nஹெயிட்டி விடுதலை நாள் (1804)\nசூடான் விடுதலை நாள் (1956)\nகமரூன் விடுதலை நாள் (1960)\nசெக் குடியரசு விடுதலை நாள் (1993)\nசிலோவாக்கியா விடுதலை நாள் (1993)\nதாய்வான் விடுதலை நாள் (1912)\nபர்மா - விடுதலை நாள் (1948)\nஉகாண்டா - விடுதலை நாள்\nநவூறு - விடுதலை நாள் (1968)\nஇலங்கை - விடுதலை நாள் (1948)\nகிரனாடா - விடுதலை நாள் (1974)\nபொஸ்னியா - விடுதலை நாள்\nவத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)\nலித்துவேனியா - விடுதலை நாள் (1918)\nசென் லூசியா - விடுதலை நாள் (1979)\nபுரூணை - விடுதலை நாள் (1984)\nஎஸ்தோனியா - விடுதலை நாள் (1918)\nகுவெய்த் - விடுதலை நாள் (1991)\nபொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)\nதென் கொரியா - விடுதலை நாள்\nபல்கேரியா - விடுதலை நாள் (1878)\nகானா - விடுதலை நாள் (1957)\nநமீபியா - விடுதலை நாள் (1990)\nகிரேக்கம் - விடுதலை நாள்\nவங்காள தேசம் - விடுதலை நாள் (1971)\nமால்ட்டா - விடுதலை நாள் (1979)\nசெனகல் - விடுதலை நாள்\nசிரியா - விடுதலை நாள் (1946)\nசிம்பாப்வே - விடுதலை நாள் (1980)\nபோர்த்துக்கல் - விடுதலை நாள் (1974)\nசியேரா லியோனி விடுதலை நாள் (1961)\nடோகோ (1960) - விடுதலை நாள்(1960)\nவியட்நாம் - விடுதலை நாள் (1975)\nஉலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய ந��ழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nபோறாளே பொன்னுத்தாயி | ஸ்வர்ணலதா - [image: போறாளே பொன்னுத்தாயி Swarnalatha singer] இக்காலத் தலைமுறைக்குப் பாடகி ஸ்வர்ணலதா அறிமுகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், இவர் பாடிக்கொண்டு இருந்த சமயத்தி...\nபுதுமைப் பெண்களடி ..... -- ஜீவி - * புதுமைப் பெண்களடி .....* * -- ஜீவி* மேலும் படிக்க »\nகோணமாமலை யான் இல்லையாம் - அலை திரண்டு கரை மேவும் கடலோரம் வரை கோட்டு படம் போட மணல் அங்கில்லை குழை மண்ணில் கால் பதித்து கும்பி திரட்ட பத நிலமுமில்லை சிறிசுகளுக்கு. எஃகுப் பாறைகள...\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் அதன் ஆக்சன் உருவாக்குவது எப்படி \nகணவனையும் மகனையும் இழந்த தாய்க்கு நீதி வேண்டும் - நமக்கு நெருக்கமான ஒருவருக்கு நடக்கும் வரை எதுவும் ஸ்க்ரோல் செய்யும் வேகத்தில் கவலையோடு கடக்கும் செய்திகளில் ஒன்றுதான். கடமையில் கண்ணியம் காத்த எத்தனை...\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட் - ”தேங்க்ஸ்” என்றாள் அனு “நோ பார்மாலிட்டி ப்ளீஸ். ரைட் சைட் உன் ரூமையே நீ எடுத்துக்கலாம். என்ன கொஞ்சம் புத்தகமெல்லாம் வச்சிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்...\nபனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு - எனக்கு 32 வயது. பனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு - எனக்கு 32 வயது. பனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு கே. நிலானி நல்லூர் பதில்:- பித்த வெடிப்புப் பிரச்சனை என்கிற...\nவைகாசி-18 - கோலமயில் தோகையிழந்தது கூவும் குயில் குரல்வளை அறுந்தது பாடும் மீன் ஓசையிழந்தது தவளும் நண்டு கால்கள் முறிந்தது முள்ளிவாய்க்காலில் இது நடந்தது. காயமே ஆகாயம் என...\nதங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள் - தம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவின் பெயர். முழுமையான...\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை - பிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை - பிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை (எனது Facebookஇல் எழுதியிருந்த நிலைத்தகவல் இது ) CIA - Comrade in America என்ற மலையாளப் படத்தைப் பார்த்தது பற்றி நேற்ற...\nவைரஸ் வந்த கதை - ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்...\nMagic of SL Cricket 😍 - 1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை சாம்பியன் ஆகுமென யாருமே கனவு கண்டிருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இலங்கையின் பெறுபேறுகள் மோச...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nகொரானாவுக்கு எதிரான வக்சீன் சோதனை ஆரம்பம். - அமெரிக்காவில் கொரானா வைரசுக்கு (கோவிட் 19 - COVID-19) வுக்கு எதிரான வக்சீன் வளமான மனிதர்களில் சோதிக்கப்படும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம்...\nதிராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க * (திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள...\nமிதக்கும் யானை உருவான கதை - நண்பர் ராஜா சந்திரசேகரின் ஏழாவது புத்தகமாக மிதக்கும் யானை வெளிவந்துள்ளது. சமூகத்தளத்தில் கவனிக்கத் தக்க கவிஞராக வலம்வரும் இவர் அடிப்படையில் இயக்குநர். இதற்...\nநோபல் பரிசு ~ 2019 -\n - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள் - குட்டிப்பசங்களெல்லாம் இப்போது பள்ளியில் Robotics வகுப்பு நடக்கப்போகுது. சேர்த்து விடுன்னு பெற்றோரை கேட்கிறார்கள். விக்ரமும் வந்து கேட்டான். Robotics சரி...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள் - நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக்கான ஒரு டெலிகிராம் சேன...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅழகிய ஐரோப்பா – 4 - *முதலிரவு* எதிர்பாராத விதமாக ஒ��ு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nபிரியாவிடை Yahoo Messenger - பிரியாவிடை Yahoo Messenger RIP Yahoo Messenger (1998-2018) ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வ��்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எத��ால் உருவானது' அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு…. - காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்ட...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிர��ிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்��ுலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nஉலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்\nஉலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01\nஉலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-02\nஉலக தொழிலதிபர்கள் அதில் சிலர்\nசில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்\nசில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்\nசில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்\nதந்தத்தினாலான அரியனை எனக்கே எனக்கு மட்டும்\nபலாப்பழம் செவ்வாழை உண்பது சிறப்பு\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-07-14T06:11:56Z", "digest": "sha1:YTBN3LXGH45ZIAMHKHZSFPBWDEL6YFVI", "length": 8365, "nlines": 76, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் | Tamil Talkies", "raw_content": "\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது.\nசுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார்.\nபாஜகவின் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் தேர்வை அனைவரும் ஒப்புக்கொள்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார்.\nராம்ராத் கோவிந்த் ஒரு தலித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளு���்கு வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் முடிவு செய்தது.\nஅதன்படி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட அமித் ஷா, அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாஜக வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.\nயார் இந்த ராம்நாத் கோவிந்த்\nமெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு – தொடரும் பிரச்சனை\nபா.ஜ பிரமுகரை துரத்தி துரத்தி அடித்த நடிகர் சந்தானம்..\n«Next Post தன்னை கலாய்ப்பவர்களின் நிலை என்ன\n‘சய்ராட்’ ரீமேக்: புதுமுகங்களை நடிக்க வைக்க படக்குழு திட்டம் Previous Post»\nஒரு நாள் முதல்வர் கமல் – பிரேமம் இயக்குநரின் ஆசை\nதிரையில் ஓகே. தெருவில் ஓகேவா… நகைச்சுவைப் புயலண்ணே\nமீண்டும் நேரடியாக மோதும் அஜித்-விஜய்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/rajini-moodrumugam-lawrence/", "date_download": "2020-07-14T06:14:31Z", "digest": "sha1:W7NCDN2RL53GSZVBXPPIOIDJNQ7A2X6T", "length": 6505, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Lawrence hero for moondr mugam remake", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nரஜினியின் ‘மூன்றுமுகம்’ ரீமேக்கில் லாரன்ஸ்..\nஅஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. ஆனால் எல்லோருக்கும் ரஜினி பட டைட்டில் கிடைத்துவிடுகிறதா என்ன.. இதில் இன்னும் சிலர் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகளை டைட்டிலாக்கி அதையே தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்துக்கொள்கின்றனர்.\nஆனால் ரஜினியின் சீடன், தீவ��ர ரசிகன் என்று அறியப்படுகிற லாரன்ஸ், தனது அடுத்த படத்திற்கு ரஜினியின் சூப்பர்ஹிட் படமான ‘மூன்றுமுகம்’ படத்தின் டைட்டிலை வாங்கிவிட்டார். இது வெறும் டைட்டிலுக்காக மட்டுமே வாங்கவில்லை.. அந்தப்படத்தை அதேபெயரில் ரீமேக் செய்தும் நடிக்கிறார் லாரன்ஸ். விஜய் தனது ‘தெறி’ படத்திற்காக இந்த டைட்டிலை கேட்டார் என்றும் அது சில காரணங்களால் அவருக்கு அப்போது கிடைக்காமல் போனது என்பதும் குறிப்பிடத்ததக்கது.\nமிக பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப்படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/10/05.html", "date_download": "2020-07-14T07:02:55Z", "digest": "sha1:XMQEY76ONT7KNG6II5IURC66AM2WRSAT", "length": 19847, "nlines": 263, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பகுதி:05 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பகுதி:05\nசித்தர்கள் இறைவனை முழுதும் உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் ஆன்மிக வழி நின்று ஞானம் எய்தினார்கள். ஆரியர்கள் கொண்டுவந்த ஆலய வழிபாடு கண்டு அவர்கள் ஆன்மிகத்தின் எதிர்காலம் குறித்துப் பயந்தனர். அதுபோலவே இன்று ஆன்மிகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அவைகளை இங்கு திரட்டித் தருகிறார் கயல்விழி-பரந்தாமன்.\nஆன்மீகம் என்ற பெயரில் அருவருப்பு\nஆன்மீகம் என்ற பெயரில் இன்னும் சிலர் செய்யும் செயல்கள், பார்பவருக்கு மனதில் அருவருப்பை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கும். இந்த பிரிவினர் மண்ணில் உருண்டு புரளுதல், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், ஊசி, கம்பி, வேல், திரிசூலம் என கூர்மையான ஆயுதங்களை தன உடம்பில் குதி கொள்ளுதல், நிர்வாண பூசை நடத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல் என்ற பெயரில் உடம்பு முழுவதும் ஊசிகுத்துதல், உயரத்தில் தொங்குதல், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளுதல், கத்தியால் கீரிக்கொள்தல், ஆடு, கோழி இவைகளை பலியிட்டு கோவிலை சுற்றி ரத்தக் களறி ஆக்குதல், இவைகளை துடிக்கத் துடிக்க கடித்து பச்சை ரத்தம் குடித்தல் போன்ற இன்னும் பல செயல்களை ஆன்மீகம் என்ற பெயரில் செய்துவருவார்கள்.\nஇவர்களுக்கு இந்த ஆன்மீக செயல்களை செய்ய வழி காட்டுபவர்களை பூசாரிகள், கோடங்கிகள் என்று கூறுவார்கள். இந்த பாமரமக்களுக்கு யாகம், ஹோமம், வேள்வி இவைகளில் அவ்வளவாக நம்பிக்கை இராது. இவர்களுக்கு என்று ஒரு கோயில், ஒரு தெய்வம், அதற்கென்று ஒரு வழிபாட்டு முறைகள் உண்டாக்கப்பட்டு வழிபட்டு வருவார்கள். இவர்கள் வணங்கும் தெய்வங்களை குலதெய்வம், கிராம தெய்வங்கள்,எல்லை தேவதைகள் என்று கூறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் துர்தேவதைகளையே தெய்வங்களாக ஏற்று வழிபாடு செய்து வருவார்கள்.\nஇது போன்ற அருவருப்பான செயல்களை \"ஆன்மீகம்\" என்ற பெயரில் ஏழை எளிய மக்கள் செய்து வருகின்றார்கள். இதுவும் ஆன்மீகம் அல்ல, என உணருங்கள். இவர்களை பார்த்து என்குரு சிவவாக்கிய சித்தர் கூறுவதை கேளுங்கள்.\nதங்கள் தேகம் நோய்பெறின் தனைபிடாரி கோயிலிற்\nபொங்கல் வைத்தும் ஆடு, கோழி பூசை பலியை இட்டிட\nநங்க சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்\nகுலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே -\nஉலக மக்களே நீங்கள் நோய் வாய்ப்பட்டு விட்டால் உங்கள் ஊரில் உள்ள அம்மன், பிடாரி, கருப்பு தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி, பன்றி, என முப்பூசை இட்டாலும் அதனால் நோய், பிரச்சனை, கஷ���டம் தீராது. ஆனால் இந்த உயிர்களை கொன்ற பாவம், உங்கள் வாழ்வில் அதிகம் சிரமம், கஷ்டத்தை தரும். மேலும் சரீரமும், வாழ்க்கையும், தேய்ந்து போகும்.\nஇந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல, இந்த முறையும் ஞானம் அடைய உதவாது, தன்னையறியும் பக்குவத்தை தராது என புரிந்து கொள்ள வேண்டும்.\nமீதி அடுத்த பகுதி 06 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு..06\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / .01..\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகுமா\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/195249?ref=archive-feed", "date_download": "2020-07-14T08:08:38Z", "digest": "sha1:SW3YU4GPZEBBJ7ZPUGE6XQSTEWPGEFYE", "length": 7366, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற இந்திய வீராங்கனை: யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற இந்திய வீராங்கனை: யார் தெரியுமா\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, ஐ.சி.சி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.\nஅதன்படி 2018ஆம் ஆண்டில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் 2018ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளை, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தட்டிச் சென்றுள்ளார்.\nஅதே போல் ஐ.சி.சி-யின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதிற்கு அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே ஹீலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105264", "date_download": "2020-07-14T07:07:19Z", "digest": "sha1:KAS3RCQ67MSFZO3JZ4RZHE6TZLKLWZU5", "length": 8488, "nlines": 102, "source_domain": "temple.dinamalar.com", "title": " Salem soundamman temple pooja | சிறப்பு அலங்காரத்தில் சவுண்டம்மன் அருள்பாலிப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஅழகர்கோவில் ஆடி அமாவாசை உற்ஸவம்: பக்தர்களுக்கு அ��ுமதியில்லை\nபழநி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்\nஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் அனுமதியில்லை\nகொரோனாவால் வெறிச்சோடிய திருமலைக்கேணி கோயில்\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை\nஹரித்ரா விநாயகர் கோயிலில் அஷ்டமி வழிபாடு\nகாமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு விழா\nகந்தன்குடி சிவஸ்ரீ கவுரீச குருக்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க மன்னர் குடும்பத்துக்கே உரிமை உண்டு\nநெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரவிழா நாளை துவக்கம்\nசிவாலயபுரம் சங்கர நாராயணர் கோவிலில் ... நாமக்கல் கோவில்களில் முருகருக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசிறப்பு அலங்காரத்தில் சவுண்டம்மன் அருள்பாலிப்பு\nசேலம் : சேலம், சாலை சவுண்டம்மன் கோவிலில் வைகாசி வெள்ளிகிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅழகர்கோவில் ஆடி அமாவாசை உற்ஸவம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை ஜூலை 14,2020\nமதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடி அமாவாசை மற்றும் பிரமோற்சஸ உற்ஸவம் பக்தர்கள், ... மேலும்\nபழநி முருகன் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ஜூலை 14,2020\nபழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 209 டிசம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்கிய ... மேலும்\nஜூலை 20ல் ஆடி அமாவாசை சதுரகிரியில் அனுமதியில்லை ஜூலை 14,2020\nவத்திராயிருப்பு : ஜூலை 20ல் ஆடி அமாவாசை வருகிறது.அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவது வழக்கம். ... மேலும்\nகொரோனாவால் வெறிச்சோடிய திருமலைக்கேணி கோயில் ஜூலை 14,2020\nநத்தம்: நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் திறக்கப்படாததால் பக்தர்கள் வருகை ... மேலும்\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை ஜூலை 14,2020\nமேலூர்: தும்பைப்பட்டி யிலுள்ள சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-14T07:39:59Z", "digest": "sha1:G2ME6VQIAZU6AYHGEHNFY5WRBAFUWALG", "length": 16335, "nlines": 238, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "Directions Circulars Guidelines on Payments and Settlements | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பத��்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » சட்டம் » பணிப்புரைகள் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் » கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் - கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164975?ref=archive-feed", "date_download": "2020-07-14T06:32:12Z", "digest": "sha1:LFLJBTWZ4F2SYR6BVN6XOQZUIHQY4ANK", "length": 6783, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மாஸ் பட வசூலை முந்திய அஜித்தின் விஸ்வாசம்- முழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ - Cineulagam", "raw_content": "\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nபடம் செம்ம ப்ளாப், ஆனால், ரஜினிக்கு இணையான ஓப்பனிங், அஜித் படைத்த சாதனை...\nதமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை\nசீறி வரும் சிம்ம ராசிக்கு இன்று உச்சத்தில் இருக்கும் பேரதிர்ஷ்டம்... மற்ற ராசிக்காரர்களின் பலன் இதோ\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\n2020 இல் ராகு - கேது பெயர்ச்சி எப்போது வருகிறது இந்த 4 ராசிக்கும் ராஜயோகம்தான் இந்த 4 ராசிக்கும் ராஜயோகம்தான் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nகோடீஸ்வரர்களாக இருந்தாலும் சாப்பாடு இவ்வளவு தானா அட என்ன சொல்றீங்க\nகேன்சரால் பிரபல இளம் நடிகை காலமானார்.. கடைசியாக விட்டு சென்ற உருக்கமான பதிவு.. இதோ\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவிஜய்யின் மாஸ் பட வசூலை முந்திய அஜித்தின் விஸ்வாசம்- முழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ\nஅஜித் நடித்த விவேகம் படம் சரியான கலெக்ஷன் பெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் சில காரணங்களால் அப்படம் வரவேற்பு பெறவில்லை.\nஇதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள், விஸ்வாசம் படம் அமோகமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள். அப்படி அவர்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க விஸ்வாசம் படம் வசூலிலும் சரி, திரையரங்க மக்கள் கூட்டத்திலும் சரி மாஸ் காட்டி வருகிறது.\nபடத்திற்கு நல்ல விமர்சனங்களால் இப்போதும் பல இடங்களில் ஹவுஸ் புல் தான். தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த விவரம் வைத்து பார்த்தால் விஜய்யின் தெறி பட முழு வசூலையும் விட முந்தியுள்ளது,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77411/", "date_download": "2020-07-14T08:00:57Z", "digest": "sha1:OUV72TRFRCTZ2O6VDC3LSKBZVIGMRIMU", "length": 61110, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\nபகுதி பத்து : கதிர்முகம் – 7\nகூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள். அவள் விழிகள் இவ்வுலகில் எதையுமே அறியும் நோக்கற்றவை என்று தோன்றியது. ருக்மியையோ அவனுடன் நின்ற அமைச்சர் சுமந்திரரையோ அறியாது கடந்துசென்று தன் தேரிலேறிக் கொண்டாள்.\nருக்மி அமிதையை தன் விழிகளால் அருகே அழைத்து மெல்லியகுரலில் “உளவுச் செய்தி ஒன்று வந்துள்ளது செவிலியே. நம் இளவரசியின் தூது சென்றுள்ளது துவாரகைக்கு” என்றான். அனைத்தையும் அவன் அறிந்துவிட்டான் என அச்சொற்களில் இருந்து அறிந்த அமிதை ”ஆம். இளவரசி முத்திரைச்சாத்திட்ட அழைப்பு துவாரகைக்கு கொண்டு செல்லப்பட்டது” என்றாள். ருக்மி “இங்கிருந்த பிராமண மருத்துவனொருவன் அங்கு சென்றதை நான் முன்னரே அறிவேன். பறவைக்காலில் நான் கண்டடைந்த அவ்வோலை அவன் நெஞ்சில் பதிந்து சொல்லில் சென்றிருக்க வேண்டும்” என்றான்.\nஅமிதை “ஆம், பிராமணனின் சொல் மண்ணில் முதன்மையான சான்று” என்றாள். சினத்துடன் பற்களைக் கடித்தபடி ருக்மி “இளைய யாதவன் விதர்ப்ப இளவரசியைக் கொள்ள படை கொண்டுவரக்கூடும் என்றனர் என் ஒற்றர். விதர்ப்பம் அதற்கும் சித்தமாகவே உள்ளது. மண்ணுக்கென குருதி பெருகலாம், பெண்ணுக்கெனவும் பெருகலாம் என்பது நெறி. இம்மண்ணில் என் தலை விழுந்தபின் அவன் இவளை கொள்வான். அல்லது அவன் தலைகொய்து கொண்டு கூஷ்மாண்டை அன்னையின் காலடியில் வைப்பேன்” என்றான்.\nஅமிதை ”இளவரசே, இவை அரசு சூழ்தல்கள். நானறிந்தது என் இனியவளின் விழைவை மட்டுமே. எனக்கு தெய்வங்கள் ஆணையிட்ட செயல் எதுவோ அதையே நான் செய்வேன்” என்றபின் தேரை நோக்கி சென்றாள். அவள் பின்னால் நடந்தபடி வந்த ருக்மி மேலும் தாழ்ந்து காற்றொலியாகவே மாறிவிட்டிருந்த குரலில் ”இன்று நகரில் துணைநாட்டரசர்கள் குவிந்திருக்கிறார்கள். இந்நகர் சூழ்ந்துள்ள பெரும் படையுடன் நேர்வந்து சமரிட அவன் விழையமாட்டான்” என்றான்.\n“காற்றெனப் புகுந்து கவர்ந்து செல்லும் மாயமறிந்தவன் என்கிறார்கள் அவனை. கரவுருக்கொண்டு இங்கு அவன் வரக்கூடும். இளவரசி தனித்து ஒன்பதன்னையர் ஆலயத்தையும் வழிபடும் நாளென்பதால் இன்று அவனுக்கு வாய்ப்புகள் மிகுதி. வென்று சென்றால் இவ்வரசர்கள் அனைவரையும் கடந்தவனாவான். எனவே கரையிலும் நீரிலும் மும்மடங்கு காவலுக்கு ஆணையிட்டேன். இங்கு இவளுடன் இறுதி வரை நானுமிருக்க எண்ணினேன்” என்றான் ருக்மி.\n“அது நன்று. தங்கள் விழைவு வெல்க” என்றாள் அமிதை. “செவிலியே, உன் நெஞ்சில் எழுந்த புன்னகையை நான் அறிவேன். நான் மாயனல்ல. புவியடங்க வெற்றிகொள் வீரனும் அல்ல. ஆனால் இந்நகரையும் எந்தை எனக்களித்த உடைமைகளையும் எங்கள் குலம் கருக்கொள்ளும் அன்னையர் மகளிரின் வயிறுகளையும் காக்கும் திறன்கொண்ட வாள் என் கையில் இருக்கிறது” என்றான். ”இவ்வனைத்தும் உன் உளமறிந்த சூது என்று நான் அறிவேன். உன் முலை அருந்தியிருக்காவிட்டால் இவ்வேளையில் நீ இருக��குமிடம் தெற்குக்காட்டின் கழு என்றுணர்க” என்றாள் அமிதை. “செவிலியே, உன் நெஞ்சில் எழுந்த புன்னகையை நான் அறிவேன். நான் மாயனல்ல. புவியடங்க வெற்றிகொள் வீரனும் அல்ல. ஆனால் இந்நகரையும் எந்தை எனக்களித்த உடைமைகளையும் எங்கள் குலம் கருக்கொள்ளும் அன்னையர் மகளிரின் வயிறுகளையும் காக்கும் திறன்கொண்ட வாள் என் கையில் இருக்கிறது” என்றான். ”இவ்வனைத்தும் உன் உளமறிந்த சூது என்று நான் அறிவேன். உன் முலை அருந்தியிருக்காவிட்டால் இவ்வேளையில் நீ இருக்குமிடம் தெற்குக்காட்டின் கழு என்றுணர்க\nதலை வணங்கி “என் இளையவளுக்கென கழு அமரும் நல்லூழ் அமையுமென்றால் என் வாழ்க்கை முழுமை கொள்ளும் இளவரசே” என்றபின் அமிதை சென்று தேரில் ஏறிக்கொண்டாள். ருக்மிணியின் தேருக்குப் பின்னால் தன் நூறு புரவிகள் தொடர கரிய புரவிகள் மூன்றால் இழுக்கப்பட்ட உறுதியான விரைவுத்தேரில் ருக்மி வந்தான். அதற்குள் போருக்கு என பெருவில்லையும் அம்புக்குவைகள் செறிந்த ஆவநாழிகளையும் வைத்திருந்தான். அவனும் வீரர்களும் இரும்பு ஒளிரும் முழுக்கவச உடை அணிந்திருந்தனர்.\nஸ்கந்தமாதாவின் ஆலயம் கரிய தேன்மெழுகு பூசப்பட்ட மூன்றடுக்குக் கோபுரம் எழுந்த மரக்கட்டடம். கோபுர விளிம்பில் பன்னிரு இயக்கியர் விழி விரித்து, வெண்பல் காட்டி, வஜ்ரமும் கதையும் வேலும் வாளும் வல்லயமும் வடமும் ஏந்தி, கீழ்நோக்கிப் பறந்தவண்ணம் நின்றனர். கருவறையில் ஆறு பொன்னிறத் தாமரைகள் சூழ நடுவே பொன்னரியணையில் செந்நிற ஆடை அணிந்து இரு கைகளிலும் தாமரைகள் மலர்ந்திருக்க அருளும் அஞ்சலும் காட்டி அன்னை வீற்றிருந்தாள்.\nமலரிதழ்கள் கொண்டு அமைக்கப்பட்ட அணிமுடி சூடியிருந்தாள். புதுமலரடுக்கு கொண்டு கோத்த சரப்பொளி அணிந்திருந்தாள். பொன் ஒளிரும் அவள் கால்கள் முத்துக்களாலான சிலம்புகளை அணிந்திருந்தன. ”அன்னை இன்னும் பிறக்காத கந்தனை தன் ஆழத்தில் ஒளிரும் கருவாகக் கொண்டவள்” என்றாள் அமிதை. “கன்னியென்று இருக்கையிலேயே அவள் கனவில் எழுந்துவிட்டான் அழகுத்திருமகன். இளையவளே, நினைவறிந்த நாள் முதலே பெண்ணென்பவள் பேரழகு மைந்தன் ஒருவனை தன் கனவில் சூடிக்கொண்டவள் அல்லவா\nவிழிசரித்து தன் கருவறைக்கு அப்பால் கனவுக்கும் அப்பால் சுஷுப்திக்கும் அப்பால் கனிவின் முடிவின்மை முத்திட்டது என நின்ற கந்தனைக�� கண்டு சிற்றிதழில் புன்னகையுடன் அமர்ந்திருந்த அன்னையை ருக்மிணி நோக்கி நின்றாள். அவள் முகம் உருகி நெகிழ்ந்து பிறிதொன்றாகி புன்னகை சூடியது.\nதிரும்புகையில் ஆலய வாயிலில் நின்றிருந்த ருக்மியை அப்போதென கண்டு அமிதையை நோக்கி திரும்பினாள். அமிதை “தங்களுக்கு காவலென மூத்தவர் வந்திருக்கிறார்” என்றாள். ”ஆம், எப்போதும் என் காவலனாக தன்னை உணர்பவர் என் தமையன். இனியவர்” என்றாள் ருக்மிணி. அமிதை ”இளையவளே, இனியவராக இல்லாத எவரையேனும் தாங்கள் அறிவீர்களா” என்றாள். ருக்மிணி திரும்பி புன்னகைசெய்து “இல்லை. இவ்வுலகில் நான் காணும் முகங்கள் அனைத்திலும் அழகொன்றே பொலிகிறது. அவற்றின் அகக்குவளைகள் அனைத்திலும் இனிய நறுந்தேன் நிறைந்துள்ளது. சுனை மலரென உடலில் எழுந்தவை அல்லவா முகங்கள்” என்றாள். ருக்மிணி திரும்பி புன்னகைசெய்து “இல்லை. இவ்வுலகில் நான் காணும் முகங்கள் அனைத்திலும் அழகொன்றே பொலிகிறது. அவற்றின் அகக்குவளைகள் அனைத்திலும் இனிய நறுந்தேன் நிறைந்துள்ளது. சுனை மலரென உடலில் எழுந்தவை அல்லவா முகங்கள் அவற்றில் இனியவை அன்றி எவை இருக்கமுடியும் அவற்றில் இனியவை அன்றி எவை இருக்கமுடியும்\nஅமிதை ”திருமகள் நோக்கு தொட்ட எதுவும் திருவுருவாகும் என்பார்கள் சூதர்கள்” என்றாள். ருக்மி அவளருகே வந்து “இளையவளே, இன்னும் நான்கு ஆலயங்கள் உள்ளன. விரைந்து முடித்தாயென்றால் அரசவைக்கு நீ வரலாம். இன்று அங்கே உனைப்பார்க்க மகதத்தின் சிற்றரசர் பன்னிருவர் வந்துள்ளனர்” என்றான். “அவ்வண்ணமே ஆகுக” என்ற ருக்மிணி புன்னகையுடன் சென்று தேரிலேறிக்கொண்டாள்.\nஓரக்கண்ணால் அவள் முகத்தை நோக்கியபடி அமிதை அமர்ந்திருந்தாள். உண்மையிலேயே அனைத்தையும் மறந்துவிட்டாளா இன்று அவள் விழைவு பூவணியும் என்று அறிந்திருக்கவில்லையா இன்று அவள் விழைவு பூவணியும் என்று அறிந்திருக்கவில்லையா அரசு சூழ்தலின் உச்சம் தேர்ந்த ஒருவர்கூட அத்தனை நடிக்க இயலாது. “இளவரசி” என்று மெல்ல அழைத்தாள். அவள் விழி திருப்ப ”இன்று கவர்ந்து செல்ல இளைய யாதவர் இந்நகர் நுழைகிறார்” என்றாள்.\nஅச்சொற்களை அவள் உள்ளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதுபோல வெறுமையை நோக்கி ”எவர்” என்றாள். ”இளவரசி, தாங்கள் வரைந்த ஓலைச்செய்தி இளைய யாதவரை அடைந்தது. தங்கள் கைபற்ற இன்று அவர் இந்நகர் புகுகிறார்” என்றாள் அமிதை. மலர்தேடி தவிக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்போல விழியலைய அவள் திரும்பிக் கொண்டாள். பின்னர் திரும்பி “இன்றா” என்றாள். ”இளவரசி, தாங்கள் வரைந்த ஓலைச்செய்தி இளைய யாதவரை அடைந்தது. தங்கள் கைபற்ற இன்று அவர் இந்நகர் புகுகிறார்” என்றாள் அமிதை. மலர்தேடி தவிக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்போல விழியலைய அவள் திரும்பிக் கொண்டாள். பின்னர் திரும்பி “இன்றா” என்றாள். “ஆம், இளவரசி” என்றாள் அமிதை.\nதேர் சென்று கார்த்தியாயினியின் ஆலயமுகப்பில் நின்றபோது சகடங்கள் உரசிய ஒலியில் விழித்துக் கொண்டவள் போல உடலதிர திரும்பி நோக்கி “இன்றா” என்றாள். “ஆம், இளவரசி” என்றாள் அமிதை. “இங்கிருந்தா” என்றாள். “ஆம், இளவரசி” என்றாள் அமிதை. “இங்கிருந்தா” என்றாள். “ஆம். ஒன்பதாவது அன்னையின் ஆலயத்துக்கு அப்பாலுள்ள பெருஞ்சுழியில் நீரேறி அவரது படகுகள் வரக்கூடும்.” ருக்மிணி உளம் தளர்ந்தபோது கைவளைகள் ஒலிக்க இரு கைகளும் அவள் மடியில் விழுந்தன. ”ஆம், இன்றுதான். நான் நினைவுறுகிறேன், இன்றுதான்” என்றாள். “ஆம். ஒன்பதாவது அன்னையின் ஆலயத்துக்கு அப்பாலுள்ள பெருஞ்சுழியில் நீரேறி அவரது படகுகள் வரக்கூடும்.” ருக்மிணி உளம் தளர்ந்தபோது கைவளைகள் ஒலிக்க இரு கைகளும் அவள் மடியில் விழுந்தன. ”ஆம், இன்றுதான். நான் நினைவுறுகிறேன், இன்றுதான்\n” என்றாள் அமிதை. “நான் நன்கறிந்திருந்தேன்.” பதறும் கைநீட்டி அமிதையின் கைகளை பற்றிக்கொண்டு ”அன்னையே, தாங்கள் என்னிடம் சொன்னீர்கள், இன்று ஒன்பதாவது துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து என்னை அவர் கவர்ந்து செல்வதாக” என்றாள். அமிதை திகைத்து ”நானா” என்றதும் “ஆம், நீங்களேதான்” என்றாள் ருக்மிணி. ”நான் உவகைகொண்டு எழுந்தேன். உங்களை ஆரத்தழுவி நற்செய்தி சொன்னமைக்காக வாழ்த்தினேன்.”\nஅமிதை இன்னொரு கையை அவள் தோள்மேல் வைத்து ”இளவரசி, தங்களிடம் நான் சொல்லவேயில்லை. நான் சொல்லலாகாது என்று எண்ணினேன்“ என்றாள். ”இல்லை அன்னையே, நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். நாம் இருவரும் வரதாவில் ஒரு படகில் தனித்தமர்ந்திருந்தோம். என் இரு கைகளையும் பற்றி மடியில் வைத்துக்கொண்டு கண்களை நோக்கி சொன்னீர்கள்.” அமிதை “நாம் வரதாவில் சென்று பல நாட்களாகிறது இளவரசி” என்றாள். ”அவ்வண்ணமெனில் இது கனவு. ஆனால் உங்கள் ஒ��்வொரு சொல்லையும் நன்கு நினைவுறுகிறேன்” என்றாள் ருக்மிணி.\nஆலயவாயிலில் நின்ற ருக்மி “செவிலியன்னையே, நேரமாகிறது” என்றான். தேர் நகர்ந்ததும் ருக்மிணி அவனை நோக்கியபின் ”தமையன் ஏன் என்னுடன் வந்திருக்கிறான்” என்றாள். “இளைய யாதவர் தங்களை கைக்கொள்ள எழுவதாக அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்று வரக்கூடுமென்று அவர் அறியவில்லை. ஆனால் சிறிய அச்சம் ஒன்று அவருக்கு உள்ளது. ஆகவே காவல் வந்துள்ளார்” என்றாள் அமிதை.\nருக்மிணி இகழ்ச்சியுடன் ”எனக்கு இவன் காவலா” என்றாள். அமிதை ஒன்றும் சொல்லவில்லை. “இக்கணமே வில்லெடுத்து இவன் தலைகொய்தபின் அவருடன் செல்ல என்னால் ஆகாதா என்ன” என்றாள். அமிதை ஒன்றும் சொல்லவில்லை. “இக்கணமே வில்லெடுத்து இவன் தலைகொய்தபின் அவருடன் செல்ல என்னால் ஆகாதா என்ன வேலியிட்டு என்னை தடுக்க முடியுமென்று எண்ணும் மூடனா இவன் வேலியிட்டு என்னை தடுக்க முடியுமென்று எண்ணும் மூடனா இவன்” என்றாள். உலை ஏற்றி பழுக்க வைத்த உலோகச் சிலையென கனன்ற அவளை நோக்கி ”இளவரசி” என்ற சொல்லை உச்சரித்து நிறுத்திக்கொண்டாள் அமிதை.\n“மூடன், என்னை அரண்மனையில் சிறையிட்டான் என்று எண்ணியிருக்கிறான். சிறையிட்டது என் பொறை. சொல்லெடுத்து இந்நகரையும் இவன் கோட்டையையும் அழிப்பதொன்றும் அரியதல்ல எனக்கு” என்று அவள் சொன்னாள். ”எதை அணையிட எண்ணுகிறான் என்னுள்ளம் கொண்ட எழுச்சியையா அவர் மார்பில் நானிருந்தாகவேண்டும் என்ற பேரூழ்நெறியையா” அமிதை “இளவரசி, சற்றுமுன் அவரை அளியர் என்றீர்கள். நாம் இங்கு ஆலயம் தொழ வந்துள்ளோம்” என்றாள். “ஆம்” என்றாள் ருக்மிணி. “பெருங்கடலை திரையென ஈர்க்கும் வல்லமை கொண்டது குளிர்நிலவு என்பார்கள் இளவரசி. எளிய மானுடர் அதை அறிவதில்லை” என்றாள் அமிதை.\nஎரிதழல் என பறக்கும் செம்பிடரி நடுவே குருதி ஊறிச்சொட்டும் நாவும் வெண்கோரைப்பற்கள் பிறைநிலவென வளைந்தெழுந்த வாயும் எரி விண்மீன் என சிவந்த விழிகளுமாக நின்ற சிம்மத்தின் மேல் வலக்கால் தூக்கிவைத்து எட்டு பெருங்கைகள் விரித்து கருவறையில் கார்த்தியாயினி நின்றிருந்தாள். இடது பக்கக் கைகளில் சந்திரஹாசமும் பாசமும் அங்குசமும் அம்பும் வலது கைகளில் சூலமும் மின்னலும் கேடயமும் வில்லும் கொண்டு தழல்முடி சூடி அன்னை நின்றிருந்தாள். மின்னல் செம்முகில் மேல் எழுந்தது போல் தோன்றினாள்.\nஅன்னையின் எரிபீடத்துச் சாம்பலை மலருடன் பெற்று நெற்றியில் அணிந்து திரும்புகையில் தேர் அகலாக அதில் அவள் சுடராக எழுந்தாடுவதாக அமிதை எண்ணினாள். மண்ணிலிருந்து அனைத்தையும் உண்டு விண்நோக்கி கரிய குழல்பறக்க எழுந்து துடித்துக்கொண்டிருந்தாள். அணையும் தழல்களெல்லாம் விண்ணின் முடிவிலியால் உறிஞ்சி எடுக்கப்பட்டு அதன் மையத்தில் வாழும் பெருந்தழல் ஒன்றில் இணைவதாக சூதர் பாடல் சொல்வதை எண்ணிக்கொண்டாள்.\nகாளராத்ரி அன்னையின் ஆலயம் சடைத்திரிகளை விரித்து இருண்ட நிழல்பரப்பி நின்றிருந்த பேராலமரத்தின் விழுதுத்தொகைகளுக்கு உள்ளே அமைந்திருந்தது. சாலையில் தேர் சென்றபோது காலையின் முதல் வெளிச்சம் எழுந்து வரதாவின் நீரலைகளை மின்னச் செய்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த அனைத்து இலைப்பரப்புகளும் பளபளத்தன. ஒளியை சிறகுகளாக சூடியபடி சிறுபூச்சிகள் பறந்தலைந்தன. விண்வகுத்த கணமொன்றில் திரும்பி சுடரென எரிந்து மீண்டன. மரத்தொகைகளுக்கு மேல் எழுந்த பல்லாயிரம் பறவைகள் வானில் சுழன்றும் அமைந்தும் எழுந்தும் எழுப்பிய குரலால் அப்பாதை முற்றிலும் சூழப்பட்டிருந்தது.\nமங்கல இசை நடுவே ஆலயமுகப்பில் வந்திறங்கியபோது ருக்மிணி மெல்ல குளிர்ந்து மேலும் கருமை கொண்டு இரும்புப் பாவையென எடை மிகுந்திருந்தாள். படிகளில் அவள் கால்வைத்தபோது தேர் முனகியபடி ஓசையிட்டது. புரவிகள் முன்கால்வைத்து எடை பரிமாறிகொண்டன. அவள் நடக்கையில் நிலம் சற்று அதிர்வதைப்போல் உணர்ந்தாள் அமிதை.\nஅத்தனைபேர் சூழ வாழ்த்தொலி எழுப்பியும் முற்றிலும் தனித்தவள்போல் சென்று கருவறையில் எரிந்தணைந்த சிதையென நின்ற சாம்பல்நிற அத்திரி மேல் கால்மடித்து அமர்ந்திருந்த கரியநிற அன்னையை நோக்கி வணங்கினாள். கருங்கூந்தல் இறங்கி மண்ணில் பரவி வேர்களெனச் சுற்றி மேலே சென்றது. கருமணி ஆரங்கள் அணிந்து கரிய பட்டு சுற்றி அமர்ந்திருந்த அன்னையின் காலடியில் நீலமணிக்கண்களில் விளக்கொளி மின்ன நூற்றெட்டு காகங்கள் செதுக்கப்பட்டிருந்தன.\nஇடது மேற்கையில் சூலமும் கீழ் கையில் கபாலமும் வலது மேற்கையில் உடுக்கையும் கீழ் கையில் நீலமலரும் கொண்டு அன்னை அமர்ந்திருந்தாள். திறந்த வாயில் இருந்து குருதியிலை என நீண்ட நாக்கு தொங்கியது. இருபுறமும் மூன்றாம் பிறைகள் என ���ெண்தேற்றைகள் வளைந்திருந்தன. உருண்ட கருவிழிகள் வெறித்து ஊழிப் பெரும்பசியென காட்டின.\nவலம்வந்து வணங்கி மலர்கொண்டு திரும்புகையில் அவளிடம் ஒரு சொல்லேனும் பேச அமிதை விழைந்தாள். நூறுமுறை சொல்லெடுத்து நழுவவிட்டு பின் துணிந்து அருகேசென்று ”இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பி நோக்கவில்லை. அமிதை அவளுக்குப் பின்னால் ஓடினாள். ஒரு சொல்லேனும் அவளிடம் கேட்க விழைபவள் போல. சொல்லற்ற தவிப்பே உடலசைவானவள் போல.\nஅவள் துயரத்தால் மேலும் மேலும் எடை கொண்டவள் போலிருந்தாள். முற்றிலும் தான் மட்டுமே புடவியில் எஞ்சியவள் போலிருந்தாள். அங்கு அவள் நெஞ்சு நிறைந்த மாயன்கூட இல்லை. அவளைத் தொடர்ந்து சென்ற அமிதை வளைந்து வழிந்தோடும் கரியநாகமொன்றென அவளை உணர்ந்தாள்.\nஒளி எழுந்து பரவ அலையடித்துச் சென்று கொண்டிருந்த வரதாவின் கரையில் விரிந்த மணல்வெளியை நோக்கி திரும்பி அமைந்திருந்தது எட்டாவது துர்க்கையான மகா கௌரியின் பேராலயம். ஏழடுக்கு மாளிகை மரத்தால் கட்டப்பட்டு மேலே வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதி அணி சேர்க்கப்பட்டிருந்தது. முதல்மாடத்தில் பாதாள நாகங்களும் இருண்ட கரிய தெய்வங்களும் விழி சினந்து வாய்திறந்து நா நீட்டி கீழ்நோக்கி கூர்ந்திருந்தன. இரண்டாவது அடுக்கில் மானுடரின் வாழ்க்கை சித்திரங்களாக பொறிக்கப்பட்டிருந்தது. படைக்கலம் ஏந்தி போர்புரியும் வீரரும் கலந்த வண்ணச்சித்திரக்கோலம் நீரலையில் ஆடும் வண்ணச்சேலை போல வளைந்து சுற்றியிருந்தது.\nமூன்றாவது அடுக்கில் யக்ஷர்களும் நான்காவது அடுக்கில் கின்னரரும் ஐந்தாவது அடுக்கில் கிம்புருடரும் ஆறாவது அடுக்கில் மூதாதையரும் தீட்டப்பட்டிருந்தனர். ஏழாவது அடுக்கில் தேவர்கள் மலர் மாலைகள் ஏந்தி பொன்மணி முடிசூடி முகில்களில் பறந்தனர். இந்திரனின் வ்யோமயானமும் காமதேனுவும் கற்பகமரமும் தெரிந்தன. உச்சியின் மூன்று கலசங்கள் மும்மூர்த்திகளை குறிப்பவை. அவற்றின்மேல் எழுந்து ஒளிவிட்ட வெண்படிகக்கல் தூயமுழுமையாகிய அன்னை. ஆயிரமிதழ்த் தாமரையில் நெற்றிமையத்தில் எழும் ஒளி.\nஅமிதை தன் அருகே அமர்ந்திருந்த ருக்மிணியை நோக்கிக் கொண்டிருந்தாள். முற்றிலும் புதிய எவளோ என ஆகி அமர்ந்திருந்தாள். ஒரு மானுடச் சொல்லேனும் இனி அவள் இதழ்களிலிருந்து எழாதென்று தோன்றியது. கைந��ுவி விழப்போகும் அரும்பொருளை ஆரத்தழுவும் பதைப்புடன் அவள் நெஞ்சு விம்மியது. அவளுடன் பேச மீண்டும் மீண்டும் நூறு முறை சொல்லெடுத்தாள். ஒவ்வொரு சொல்லும் அவள் நெஞ்சு தொட்டதுமே சிறகுதிர்த்து புழுவாகியது.\nருக்மியின் படை சென்று மகாகௌரி ஆலய முகப்பில் அணி வகுக்க இசைச்சூதர்களின் தேரும் சேடியர் தேரும் சென்று விலக உருவான வட்டத்தில் அவள் தேர் சென்று நின்றபோது ருக்மிணி எழுந்து நின்றாள். படிகளில் கால்வைத்து இறங்கிச்சென்றபோது நீர்மேல் நடப்பவள் போல் மாறியிருந்தாள். அருகே நடந்த அமிதை அவளுடலில் இருந்து பனிமலைகளின் தண்மை பரவுவதை உணர்ந்தாள். குளிர்காலத்தில் காட்டின் தண்மையை முழுக்க பலநூறு சிற்றோடைகளாக தன்முன் இழுத்துக்கொண்டு ஆழங்களில் சுருண்டுறையும் மலைச்சுனை போலிருந்தாள்.\nருக்மிணியை எதிர்கொண்ட ருக்மி “இன்னும் ஓராலயம் மட்டுமே இளவரசி. இன்று வழிபாடு முடிந்ததும் அரண்மனைக்குச் சென்று இளைப்பாறி அரசவைக்கு வருக மூன்று நாழிகையில் அவை கூடவேண்டுமென்று முரசறிவிக்கப்பட்டுள்ளது. மன்றுகூட சிசுபாலரும் சிற்றரசர் பன்னிருவரும் வந்துள்ளனர். அவையமர அரசர் ஒப்புக்கொண்டுள்ளார்” என்றான். அமிதையை நோக்கி “இன்று நம் ஊழின் நாள்” என்றான். அமிதை தன் விழிகளை சொல்லேதுமின்றி வைத்துக் கொண்டாள். ருக்மிணி அவனை நோக்கி புன்னகைத்து பின் உள்ளே சென்றாள்.\nஅதைக்கண்டு சற்று குழம்பி நின்றுவிட்டு ஓசையின்றி காலடிகளை வைத்து தொடர்ந்துவந்த ருக்மி அமிதையிடம் ”அவள் புன்னகைக்கிறாள். அவ்வண்ணமெனில் இன்று அரசவையில் எழப்போகும் அறிவிப்பை ஏற்கிறாள் என்றல்லவா பொருள்” என்றான். ”இளவரசே, அவள் புன்னகையின்றி இருந்த பொழுதை தாங்கள் கண்டதுண்டா” என்றான். ”இளவரசே, அவள் புன்னகையின்றி இருந்த பொழுதை தாங்கள் கண்டதுண்டா” என்றாள் அமிதை. ருக்மி கண்கள் அலைவுற “ஆம், ஆனால் இன்று அவள் முகத்திலிருந்தது எப்போதும் உள்ள புன்னகையல்ல. ஆறுதல் அளிக்கும் அன்னையின் புன்னகை. அவள் என் துயரை அறிந்திருக்கிறாள். நான் சிக்கியுள்ள இக்கட்டிலிருந்து என்னை விடுவிக்க உளம் கொண்டிருக்கிறாள்” என்றான்.\nஅமிதை திரும்பி ருக்மிணி முன்னால் சென்றுவிட்டதை அறிந்து தலைவணங்கி ஓடி அருகணைந்தாள். கருவறையில் மாகாளை மேல் அமர்ந்த கோலத்தில் இருந்தாள் மகாகௌரி. வெண்சுண்ணத்���ால் சமைக்கப்பட்டிருந்தது அவள் சிலை. வெண்கலை ஆடை அணிந்திருந்தாள். இரு மேற்கைகளில் வெண் தாமரையுடன் இரு கீழ்க்கரங்களும் அஞ்சலும் அருளலுமாக மலர விழி கனிந்திருந்தாள். கருங்கூந்தல் ஏழுபின்னல்களாக தோளில் தவழ்ந்தது. வெண்படிக மணிகளால் ஆன மாலையை குழலிலும் கழுத்திலும் இடையிலும் சுற்றியிருந்தாள். அவள் காலடியில் மும்மூர்த்திகள் தலை வணங்கி நின்றிருந்தனர்.\nஏழு திரி கொண்ட மலர் விளக்கு ஏந்தி பூசகர் அவளுக்கு சுடராட்டு செய்தபோது ஒற்றைச்சொல் நின்று ததும்பும் இதழ்கள் மறுகணம் மலருமென மயக்கூட்டின. ருக்மிணி அவளை வழிபட்டு மலர்கொண்டு திரும்புகையில் அருகே நின்றிருந்த அமைச்சர் ”கருவறைவிட்டு கௌரியே எழுந்தருளியது போல்” என்றார். அமிதை அவரை திரும்பி நோக்கிவிட்டு நீள்மூச்சு விட்டாள். மீண்டும் ருக்மியை நோக்கி விழிமலர புன்னகைத்து ஆலய முகப்புக்குச் சென்று தன் தேரில் ஏறிக்கொண்டாள் ருக்மிணி.\n”ஆம், அவள் புன்னகை உரைப்பது ஒன்றே. அவள் அனைத்தும் அறிந்தவள். என் சொற்கள் எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அவளிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றான். அமிதை “நானும் நெடுந்தொலைவில்தான் உள்ளேன் இளவரசே” என்றபின் தேரில் ஏறிக்கொண்டாள். தேர் கிளம்ப பாகன் புரவிகளின் கடிவாளத்தை சுண்டுவதற்குள் ருக்மி விரைந்துசென்று தன் புரவியில் ஏறிக்கொண்டு ஒன்பதாவது துர்க்கையான சித்திதாத்ரியின் ஆலயம் நோக்கி சென்றான்.\nவரதா ஆழிவண்ணன் கையில் அமைந்த ஆழிபோல பெரும்சுழியாக நின்று சுற்றி எழுந்து செல்லும் பூர்வாக்ஷம் என்னும் கரையிலிருந்த ஓங்கிய கரிய பாறையின் உச்சியிலிருந்தது சித்திதாத்ரியின் ஆலயம். அங்கு செல்ல பாறையின் புரிநூல் போல நூற்றியெட்டு படிகள் சரிவாக வெட்டப்பட்டிருந்தன. படிச்சரடின் உச்சியில் ஆலயத்தின் முகமுற்றம் பாறையில் அரைவட்டமாக வெட்டப்பட்டிருந்தது.\nவரதாவில் ஒழுகிவந்த இலைகளும் தழைகளும் நெற்றுகளும் இணைந்து சுழற்றப்படும் மாலையாகி பின் மாபெரும் வில்லென வளைந்து அஞ்சியதைப்போல வட்டத்தின் விளிம்பில் தத்தளித்து மெல்ல மெல்ல ஆவல் கொண்டு விரைவு மிகுந்து சுழன்று உருவான சக்கரத்தின் நடுவே விண்வடிவோனின் உந்தி என சுழித்த மையம் நோக்கிச் சென்று ஓசையின்றி புதைந்து மறைந்தன.\nநீர்க்கரையில் நின்று நோக்குகையில் அரைவட்ட���் பாதையில் விரையும் நெற்றுகளையும் தழைகளையுமே காண முடிந்தது. சித்திதாத்ரியின் ஆலயமுற்றத்தில் நின்றால் மட்டுமே பெருஞ்சுழியின் முழுத்தோற்றத்தையும் காணமுடியும். படிகளின் முகப்பிலிட்ட பன்னிருகால் பந்தலில் வியர்வை வழிய உடல் சிலிர்த்து பிடரி குலைத்து இருமியும் மூச்சு சீறியும் நின்றன புரவிகள். அவற்றிலிருந்து குதித்து தங்கள் கவசங்கள் அணிந்த உடல்களை அணி நிரக்கச் செய்தனர் ருக்மியின் படை வீரர்கள்.\nபடைக்கு முன்னால் நெஞ்சில் இரும்புக்கவசமும் கால்களிலும் கைகளிலும் யானைத்தோல் கவசமும் கொண்டு ருக்மி நின்றான். அவனருகே நின்ற சுமந்திரர் மெல்லியகுரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். ருக்மிணியின் தேர் வந்து நின்றதும் ஓடிவந்து அதன் புரவிகளின் கடிவாளங்களைப் பற்றிய சேவகர் தேரை நிறுத்தினர். முன்னரே இறங்கிய இசைச்சூதரும் சேடியரும் இருபுறங்களிலாக விலகி மங்கலஇசையும் வாழ்த்தொலியும் முழக்கினர். ஆலயத்திற்குள்ளிருந்து வெளிவந்த பன்னிரு இசைச்சூதர்கள் கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க அவர்களுக்கு வரவேற்பு இசை எழுப்பினர்.\nசித்திதாத்ரியின் பாறைமேல் சாய்ந்து கிளைவிரித்திருந்த நூற்றுக்கணக்கான செண்பகமரங்கள் நீலவிழிகளென செவ்விதழ்களென மலர் உதிர்த்திருந்தன. ருக்மிணி இறங்கி விழிதூக்கி மேலே எழுந்து நின்ற அன்னையின் ஆலயத்தை பார்த்தாள். கற்களாலான சிறிய ஆலயம் குன்று சூடிய முடிபோல தெரிந்தது.\n”நூற்றி எட்டு படிகள் இளவரசி” என்றார் ஆலய காரியக்காரர். ”இங்கு அன்னை தன் உளம்கொண்ட உருத்திரனின் ஒருபகுதியாக அமர்ந்திருக்கிறாள். மாளாதவம் புரிந்து அன்னை அடைந்தபேறு இது என்பார் சூதர். மணநாள் அன்று மங்கலம் கொள்ள கன்னியர் வரும் ஆலயமாக ஆயிரம் ஆண்டுகளாக இது அமைந்துள்ளது. இடப்பாகம் என்றமைந்த இளநங்கையைக் கண்டு மலர்கொண்டு சென்றால் மணம் சிறக்கும்” என்றார். அவரை நோக்கி புன்னகைத்து ”ஆம், அறிவேன்” என்றாள் ருக்மிணி.\nமுந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கும் சிவக்குமாருக்கும் விருது\nஅடுத்த கட்டுரைகலாம் பற்றி சுஜாதா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘���ந்திரநீலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58\nநடிகையும் நாடகமும் - கடிதங்கள்\nநூறுநாற்காலிகள் [சிறுகதை] - 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/vavuniyaprotest30.html", "date_download": "2020-07-14T07:45:45Z", "digest": "sha1:J4ULCMUY2U6KAKXLGVLWV4QWVNJCSGXI", "length": 8768, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / சுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nகனி June 30, 2020 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக\nஇன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் போராட்டம் நடைபெற்றிருந்தது.\nசர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம்.\nஎமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து.\nஎங்கள் உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் வழங்க வேண்டும்\nசுமந்திரன் , சீறீதரனை எதிர்க்கிறோம்.\nஇராணுவ கெடுபிடிகளை உடன் நிறுத்து.\nஇலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்.\nஎங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்.\nவெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே\nசிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்.\nபோன்ற கோரிக்கைகளை சுலோக அட்டைகளைத் தாக்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/antharanga-kelvi/page/87/", "date_download": "2020-07-14T06:24:11Z", "digest": "sha1:MXTJRZMLWNAVIID5TKQLIZJVYDVMIPJQ", "length": 3828, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "antharanga kelvi - Page 87 of 92 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nதன்னுடைய மனைவியை நிர்வாணமாக உலகிக்கு அறிமுக படுத்திய கணவன்\nநீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு\nமாணவிகளின் செக்ஸும் குடியும்: கடந்து செல்ல வேண்டிய பாதை\nதிருமணத்தை எதிர்நோக்கும் பெண்களின் மனதில் தோன்றும் அச்ச உணர்வுகள்\nதினமும் நான்கு கோப்பை காபி அருந்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு\nஆண் உறவு இல்லாமல் இன பெருக்கம்\nஉடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வருவது ஹாட் வீடியோ\nவேலைக்கார பெண்னுடன் உடல்உறவு கொண்ட வீட்டு முதலாளி…\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/mithravaruna.1583/", "date_download": "2020-07-14T08:10:41Z", "digest": "sha1:CL3PC33N2GVXQOSEYVXXXPUTYXAFEG6R", "length": 8278, "nlines": 180, "source_domain": "mallikamanivannan.com", "title": "mithravaruna | Tamil Novels And Stories", "raw_content": "\n தாய்மையின் மேன்மையில் மக்களை உயர்த்த என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்...\n புன்னகையோடு புத்தாண்டை புன் சிரிப்பால் வரவேற்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பூமழை தூவிடுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே\nஎன்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மித்ரவருணா டியர்\nநீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மித்ரவருணா டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மித்ரவருணா டியர்\nசிரிக்கும் பூ... மதிக்கும் பூ...., வாடாத பூ..., நட்பு..... இனிய நன்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழிகளே...\nஹாய் மித்து மா எனக்கும் ஓபன் ஆகல மா\nதோழிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபூவாய் மலர்ந்த புதிய வருடம் அன்பெனும் இதழ்களால் அழகாய் சிரிக்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுமா. வாழ்வில் எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழ என் இனிய வாழ்த்துக்கள்\nThank you so much, மித்ராவருணா டியர்\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மித்ரவருணா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மித்ரவருணா செல்லம்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மித்ரவருணா டியர்\nநன்றி பானுமா, விஜயா, ஜானவி\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபொன்னியின் செல்வன் -25 சின்ன பழுவேட்டரையர் மற்றும் வந்தியத்தேவன்\nபொன்னியின் செல்வன்-24 சித்திர சபை யில் வந்தியத்தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78791", "date_download": "2020-07-14T06:02:38Z", "digest": "sha1:WQOSPTUO6ZWH5P45WDTBAFTO4LTW4SJ5", "length": 5185, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மாதுரி தீட்சித் நடித்த கேரக்டரில் நடிக்க ஆசை! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nமாதுரி தீட்சித் நடித்த கேரக்டரில் நடிக்க ஆசை\nதமி­ழில் ‘வன­ம­கன்,’ ‘கடைக்­குட்டி சிங்­கம்,’ ‘ஜுங்கா,’ ‘கஜி­னி­காந்த்,’ ‘காப்­பான்’ படங்­க­ளில் நடித்­துள்ள சாயிஷா, நடி­கர் ஆர்­யாவை காதல் திரு­ம­ணம் செய்து கொண்டு, தொடர்ந்து படங்­க­ளில் நடித்து வரு­கி­றார். இந்­நி­லை­யில், அவர் அளித்­துள்ள பேட்டி:–\n‘‘சினி­மா­வில் நடிப்­ப­தற்கு, கண்­கள் மட்­டும் போதும். இரு கண்­க­ளில் எத்­த­கைய உணர்­வு­களை வேண்­டு­மா­னா­லும் வெளிப்­ப­டுத்­த­லாம். அதற்கு மொழி தேவை இல்லை. நான் சினிமா குடும்ப பின்­ன­ணி­யில் வந்­த­வள். இருந்­தா­லும், வீட்­டில் சினிமா பற்றி பேசு­வது குறை­வு­தான். பழைய படங்­க­ளை­யும் இப்­போது ரீமேக் செய்­கின்­ற­னர்.\nஅந்த வகை­யில், 'ராம் லக்­கன்' இந்தி படத்தை ரீமேக் செய்­தால், அதில் மாதுரி தீட்­சித் நடித்த ‘ராதா’ கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஆசை உள்­ளது. நட­னத்­துக்கு நிறைய வாய்ப்பு இருக்­கும் படம். நான், பயிற்சி பெற்ற நடன கலை­ஞர். முழு நடன திற­மை­யை­யும் வெளிப்­ப­டுத்­தும் படத்­தில் நடிக்க ஆசைப்­ப­டு­கி­றேன். அப்­ப­டி­யொரு படத்­துக்­கா­க­வும் காத்­தி­ருக்­கி­றேன்.’’\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியாக இருந்து கொண்டு நீங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடலாமா - அனுஷ்கா சர்மாவிடம் குமுறும் ரசிகர்கள்\nபாகுபலி திரைப்படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டரில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா\nநம் கனவுகள் நனவாக எந்தக் கதவையும் தட்டலாம் - பூஜா குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/245943", "date_download": "2020-07-14T07:23:55Z", "digest": "sha1:M3G2UPRONMEOKZG7VLUL7MANHF46SLMH", "length": 5973, "nlines": 59, "source_domain": "canadamirror.com", "title": "தரிசனத்திற்கு சென்ற பெண்ணை அடிக்க சென்ற தீட்சிதர்..! சிதம்பரம் கோவிலில் அட்டூழியம்..! - Canadamirror", "raw_content": "\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nகனடாவில் தந்தையும் மகள்களும் மாயமான வழக்கில் எதிர்பாராத திருப்பம்...தொடரும் மர்மங்களும்\nகனடாவில் கும்பலாக நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்\nகொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி என ரஷ்ய அறிவிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 243பேர் பாதிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதரிசனத்திற்கு சென்ற பெண்ணை அடிக்க சென்ற தீட்சிதர்..\nசிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதியில் அப்பகுதிய சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளின் பிறந்தநாளிற்காக அர்ச்சனை செய்வதற்காக சென்றார்.\nஅப்போது அங்கு தீட்சிதர் தர்ஷன் என்பவர் பூஜை செய்யும் பணியில் இருந்துள்ளார். இந்லையில் அவரிடம் குறித்த பெண் அர்ச்சனை தட்டை வழங்கியபோது அந்த தீட்சிதர் மந்திரம் எதுவும் கூறாமல் அமர்ந்து கொண்டே தீபாராதனை காட்டியிருக்கிறார்.\nஇதுகுறித்து அவரிடம் அப்பெண் வினவியபோது குறித்த ஆபாசமாக பேரியதோடு , பெண் என்றும் பாராமல் அவரை அடித்ததாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக அங்கிருந்தவ���்கள் கேள்வி எழுப்பிய போது, குறித்த பெண்மணி தனது செயினை பறிக்க வந்ததால் தான் தாக்கியதாக தீட்சிதர் கூறியுள்ளார்.\nஎனினும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவ்வாறு நடக்கவில்லை என்றும், தீட்சிதர் தான் முறையாக பூஜைகள் செய்யாமல் அப்பெண்ணை தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சார்பாக சிதம்பரம் பொலிஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆண்டவன் சந்நதியில் இப்படி ஒருவரை தீட்சிதராக நியமித்துள்ளமை தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/baby-anirudh-on-instagram-semi-quote/c76339-w2906-cid738893-s11039.htm", "date_download": "2020-07-14T06:32:36Z", "digest": "sha1:CBTTCPB7RAKIU5BJKTKQGBWPIEQCQQMI", "length": 4281, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பேபி அனிருத் - செம கியூட் போட்டோ இதோ!", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் வைரலாகும் பேபி அனிருத் - செம கியூட் போட்டோ இதோ\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அனிருத் இசையமைப்பாளரும், பாடகருமாக சிறந்து விளங்கி கோலிவுட்டின் தவிரக்க முடியாத இசை இயக்குனராக உருவெடுத்துள்ளார்.\nதொடர்ந்து அஜித் , விஜய் , தனுஷ் , ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மாஸ் காட்டி வருகிறார். தற்ப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் குட்டி ஸ்டோரி , வாத்தி கம்மிங் என அணைத்து பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஹிட் அடித்துவிட்டது.\nஇந்நிலையில் அனிருத் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் சிறுவயது போட்டோ ஒன்றை வெளியிட்டு \" இந்த வயசுல இருந்தே நான் வளர்வதை நிறுத்திவிட்டேன்னு சொல்லுறாங்க \" என கிண்டலாக கூறி பதிவிட்டுள்ளார். ஆமாம், அதென்னவோ சரி தான் Height மட்டும் தான் கூடி இருக்கு மற்றபடி அப்டியே தான் இருக்காரு... இந்த குட்டி மினிருத் அனைவரையும் ஈர்த்து இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Aston_Martin/Aston_Martin_Vantage", "date_download": "2020-07-14T08:03:14Z", "digest": "sha1:PRZKIDWAPYK2GQSEZW2EJP4VIGFTUX2P", "length": 8648, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 5935 cc\nவேன்டேஜ் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஜிஎல்எஸ் இன் விலை\nபுது டெல்லி இல் ஆர்எக்ஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எப் டைப் இன் விலை\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nவி8 ஸ்போர்ட்4735 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.35 சிஆர்*\nவி8 4.7எல்4735 cc, மேனுவல், பெட்ரோல், 9.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.2.55 சிஆர்*\nவி8 ரோடுஸ்டர்4735 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.41 கேஎம்பிஎல்EXPIRED Rs.2.75 சிஆர்*\nவி12 6.0எல்5935 cc, மேனுவல், பெட்ரோல், 8.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.5 சிஆர்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேன்டேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேன்டேஜ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் படங்கள்\nஎல்லா வேன்டேஜ் படங்கள் ஐயும் காண்க\nWrite your Comment on ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 19, 2020\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/sex-the-olympic-village-000595.html", "date_download": "2020-07-14T07:50:23Z", "digest": "sha1:RX34RRR7RGPSKPO6ISVAQRX7RHQSTIZR", "length": 8832, "nlines": 63, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஒலிம்பிக் கிராமத்தில் உற்சாக விளையாட்டுக்கள்! | Sex in the Olympic Village | ஒலிம்பிக் கிராமத்தில் உற்சாக விளையாட்டுக்கள்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஒலிம்பிக் கிராமத்தில் உற்சாக விளையாட்டுக்கள்\nஒலிம்பிக் கிராமத்தில் உற்சாக விளையாட்டுக்கள்\nசெக்ஸ் மன அழுத்தம் போக்கும் மாமருந்து. விளையாட்டு வீரர்களின் மன அழுத்தத்தை போக்கி வெற்றியை அதிகரிக்கும் ஒரு ஊக்கமருந்து. இதனால்தான் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஓடி ஆடி விளையாடிய விளையாட்டு வீரர்களின் உடல் வலியை போக்கவும், மன வலிமையை அதிகரிக்கவும் மட்டும் ஒரு லட்சம் காண்டம்களை சப்ளை செய்துள்ளது இங்கிலாந்து.\nஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனால் ஒலிம்பிக் கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை விட வீரர்களுக்கு வழங்கப்பட்ட காண்டம் பற்றிதான் சுவாரஸ்யமான தகவல்கள் உலாவருகின்றன.\n11000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பரிசுகளை மட்டும் பெற்றுக்கொண்டு வரவில்லை மாறாக செக்ஸ் விளையாட்டிலும் வெற்றிகரமாக பங்கேற்றுத் திரும்பியுள்ளனர்.\nவிளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு போட்டியில் வெற்றி பெறவேண்டுமே என்ற மனஅழுத்தம் ஏற்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மது அருந்தவும், புகைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை. இதன் மூலம் அவர்கள் மன அழுத்தத்தினை போக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஉடலுறவின் உச்சக்கட்டத்தின் போது கார்டிசோல், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வேகமாக ஓடுவதற்கும், நீளம்தாண்டுதல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அது உற்சாகத்தை அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\n1988 ம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் வீரர்களுக்கு முதன் முதலில் காண்டம் சப்ளை செய்யப்பட்டது 1990ம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் காண்டம் சப்ளை செய்யும் மிஷினில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காண்டம் நிரப்பப்பட்டது. 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் 70000 ஆயிரம் காண்டம்கள் சப்ளை செய்யப்பட்டன. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற போட்டியில் ஒரு லட்சம் காண்டம்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/03/blog-post_74.html", "date_download": "2020-07-14T07:05:40Z", "digest": "sha1:CJFXX6U3363H7BIDAOAF3XZ6A7F36WVR", "length": 39171, "nlines": 229, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?", "raw_content": "\nமுஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது\nகல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்\nவை எல் எஸ் ஹமீட்\nகிழக்கு மாகாணத்தில் ஓர் வித்தியாசமான சூழ்நிலையில் கல்முனை மாநகரசபைத் தேர்தல் இடம்பெற்றது. ஒரு புறம் சுயேச்சைக்குழு, மறுபுறம் தமிழ்த்தரப்பு. இரண்டிற்கும் இடையில் எஞ்சிய ஆசனங்கள் ஏதோ ஒரு கட்சியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயத்தேவை. இந்நிலையில் கட்சிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கப்பால் கல்முனை மக்கள் ஒன்றுபட்டார்கள்; என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும்.\nகல்முனையில் பள்ளிவாசல் தலைமையிலான சுயேச்சைக்குழு இருக்கவில்லை. கட்சிகள் போட்டியிடுவதோ, பிரச்சாரம் செய்வதோ தடுக்கப்படவில்லை. அனைத்து ஜனநாயக சுதந்திரங்களுக்கும் இடமளிக்கப்பட்டு, மக்களைக்கூறுபோட வேண்டிய அளவு பிரச்சா\nரம் செய்ய இடமளிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.\nமாஷாஅல்லாஹ், இத்தனைக்குமத்தியிலும் கல்முனை மக்கள் ஒரு அரசியல் கட்சியின்பால் ஒன்றுபட்டது பலமுனை சதிகளுக்கு மத்தியிலிருந்து கல்முனையைப் பாதுகாப்பதற்காகும். ஒவ்வொருவாக்கையும் மிகவும் கவனமாக அளித்தார்கள். தலைவரின் மறைவுக்குப்பின் தொடர்ச்சியாக அண்ணளவாக நாற்பது, நாற்பத்து ஐந்து வீதமான வாக்குகள் பிரதான முஸ்லிம்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.\nகடந்த பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் வாக்குகளில் 4300 வாக்குகளைப் பெற்றிருந்தோம். ஆனால் கடந்த மாநகரசபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் 13000 வாக்குகளில் சுமார் 3000 வாக்குகள் மாற்றுக்கட்சிகளுக்குச்செல்ல கிட்டத்தட்ட 10000 வாக்குகள் பிரதான கட்சிக்கு கிடைத்தது.\nஅருகே அவ்வளவு பலமான சுயேச்சைக்கு எதிராக 2000 இற்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இத்தனை எதிர்மறைக் காரணிகளுக்கு மத்தியிலும் சுமார் 3000 வாக்குகள் மாத்திரமே பிரிந்தன என்பதும் ஏனைய வாக்குகள் ஒரு பொது சுயேச்சைக்குழுவே இல்லாத நிலையில் ஒரு கட்சியை நோக்கித் திரும்பியது; என்பதும் கல்முனையின் இக்கட்டான சூழ்நிலையில் கல்முனை மக்களின் தவிப்பைப் பறைசாற்றியது.\nஅதாவது, அருகே சுயேச்சைக்குப் பின்னால் ஒற்றுமைப்பட்டது ஒன்றை அடைந்துகொள்வதற்காக. கல்முனையில் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் ஒரு கட்சியின் பின்னால் ஒன்றுபட்டது; இருப்பதை இழந்துவிடக்கூடாது; என்பதற்காக.\nதுரதிஷ்ட வசமாக அடுத்த ஊர்களிலும் அவ்வாறான ஒற்றுமை ஏற்படாததன் காரணமாக, இன்று கல்முனை மாநகரசபையின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. கல்முனை நான்காகப் பிரிக்கப்பட வேண்டும்; என்பதை இத்தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபை வழங்கிவிட்டு ஏனையவர்கள் ஒற்றுமைப்பட்டு ஆட்சியமைத்துக் கொள்ளுங்கள். சாய்ந்தமருது பிரிந்தாலும் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது; என்ற வாதம் அர்த்தமற்றதாகி இருக்கின்றது.\nகல்முனை மாநகரசபை பல ஊர்களை உள்ளடக்கியது. சாய்ந்தமருது கல்முனையைப்பற்றி கவலையில்லை; எங்களைப்பற்றி மாத்திரமே கவலைப்படுவோம்; என நினைக்கும்போது அடுத்த ஊர்கள் மாத்திரம் கல்முனையைப்பற்றி கவலைப்பட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த ஊர்கள் எல்லாம் ஒரே கட்சியின்கீழ் அல்லது ஒரே அணியின்கீழ் ஒன்றுபடுவார்கள்; என்றும் எதிர்பார்க்க முடியாது. கல்முனை மாத்திரம்தான் கவலைப்பட்டு ஒற்றுமைப்படுவதை எதிர்பார்க்க முடியும்; என்பதைத்தான் கடந்த தேர்தல் நிரூபித்தது.\nசாய்ந்தமருதை விடுத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மைதான். ஆனால் ஆட்சியமைத்தல் என்று வரும்போது முஸ்லிம்களின் ஒற்றுமையென்பது கல்முனையில் யதார்த்தத்தில் கட்சிகளின் ஒற்றுமையாகும். கட்சிகளின் ஒற்றுமையென்பது அவர்களது தேசிய ரீதியான, அல்லது மாகாணரீதியான, தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த நலன்களை உள்வாங்கியதாகும். கல்முனையின் நலன் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.\nஎனவே, கல்முனையின் நலனை கல்முனைதான் சிந்திக்கலாம். கல்முனை சிந்திப்பதற்கு கல்முனைக்கு அன்றைய பட்டினசபையை இன்று மாநகரசபையாக வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை; என்பதைத்தான் இன்றைய சூழல் எடுத்தியம்புகின்றது.\n அவ்வாறு ஒன்றிணைந்தாலும் எவ்வளவு காலத்திற்கு அந்த ஒற்றுமை அல்லது கல்முனைக்கு எது நடந்தாலும் பறவாயில்லை; சாய்ந்தமருதுக்கு தனிச்சபை என்ற அடிப்படையில் கூட்டா அல்லது கல்முனைக்கு எது நடந்தாலும் பறவாயில்லை; சாய்ந்தமருதுக்கு தனிச்சபை என்ற அடிப்படையில் கூட்டா அல்லது தமிழ்த்தரப்புடன் கூட்டா கடற்கரைப்பள்ளி வீதியால் கல்முனை பிரிவதற்கு உடன்பாடா எதுவும் தெரியாத ஒரு சூன்ய நிலையில் கல்முனை இன்று இருக்கின்றது. ஏன் இந்த நிலை.\nசாய்ந்தமருதில் ஒரு புதிய அடைவுக்கான போராட்டத்திற்காக போட்டித்தவிர்ப்புசெய்து விட்டுக்கொடுத்த கட்சிகளுக்கு கல்முனையில் இருப்பதை இழந்துவிடக்கூடாது; என்ற ஆதங்கம், பதபதைப்பு புரியவில்லை. மாநகரசபையின் எஞ்சிய ஊர்களிலெல்லாம் வாக்குகளைக் கூறுபோடுவதில் குறியாக இருந்தார்கள். இந்த கூறுபோடும் விளையாட்டில் கல்முனை 12ம் வட்டாரமும் பலியாகிவிட்டது.\nவிட்டுக்கொடுப்புச் செய்கிறோம், அடுத்த கட்சிப்பட்டியலில் ஆசனம் தரவேண்டும்; ( சட்டத்தில் இடமில்லாத போதும்) என்று சில தரப்பு வாதாடியதாம். இன்னுமொன்றை பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தால் அது விட்டுக்கொடுப்பாகாது; மாறாக பண்டமாற்றாகத்தான் இருக்கும். மறுபுறத்தில் ஏதோ பேசுவதற்காவது முன்வருகிறார்கள், அவர்களும் நமது சகோதரர்கள்தான். அவர்களுடன் பேசுவோம். சட்டத்தை புரியவைப்போம். மாற்றீடு சாத்தியமில்லை. சமூகத்திற்காக விட்டுக்கொடுங்கள் என்று சகோதரத்துவமாக பேசுவோம்; என்று முயற்சிக்காமல் பொறுப்பற்றதனமாக நடந்துகொண்டதாம்; அடுத்த தரப்பு. இறுதியில் இழப்பு பாதுப்புக்காக தவிக்கும் கல்முனைக்கு.\n12ம் வட்டார எல்லை பிரிப்பு\nஉரிய நேரத்தில் செய்ய வேண்டியதை சகல தரப்பினரும் தவறவிட்டுவிட்டு, இப்பொழுது தொடராக பட்டிமன்றம் நடக்கிறது யார் குற்றவாளி என்று. 12ம் வட்டாரம் தவறியதற்கான காரணம் எல்லை பிரிப்பில் விடப்பட்ட தவறு; என்பது சிலரது வாதம்.\nஎல்லை பிரிப்பு நடந்தபோது ஒரு வாக்குத்தானும் அதிகமாக பெறுகின்ற கட்சிக்கே இரு ஆசனங்களும் என்ற சட்டத்திருத்தம் வந்திருக்கவில்லை. எல்லை பிரிப்பு பிழையென்றால் திருத்தத்திற்கு முன்னுள்ள சட்டப்படி தேர்தல் நடந்திருந்தாலும் நாம் ஆசனத்தை இழந்துதான் இருப்போம் என்று நிறுவவேண்டும். பழையநிலையின்கீழ் தேர்தல் நடந்திருந்தால் கண்டிப்பாக ஒரு ஆசனத்தை நாம் பெற்றிருப்போம். நாம் ஆசனம் இழந்ததற்கு காரணம் புதிய சட்டத்திருத்தம். அதனைத் தடுக்கமுடியாமற்போன இயலாமைக்கு சகல கட்சிகளையும்தான் குற்றம் சாட்டவேண்டும். அதுவேறு விடயம்.\nயார் விட்டதவறாயினும் புதிய சட்டம் வந்துவிட்டது . அதன்கீழ்தான் தேர்தல் நடைபெறுகின்றது. இப்பொழுது ஆசனத்தைப் பாதுகாப்பதுதான் சிந்திக்கவேண்டியது. ஆனால் வாக்குகளைக் கூறுபோட்டு ஆசனத்தை இழந்தபின் விக்ரமாதித்தன் தொடரில் வரும் பேசாமடந்தையை பேசவைத்த கதையில் குற்றஞ்சாட்டுவதுபோல் பொருந்தாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் பிரயோசனமில்லை.\nதமிழ் பெண்கள் பட்டியல் நியமனம்\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகள் 58744: விகிதாசாரப்படி 1469 வாக்குகளுக்கு ஒரு ஆசனம். இரு ஆசனங்களுக்கு 2938. அண்ணளவாக 3000 வாக்குகளாகும். ஐ தே கட்சிக்கு அளிக்கப்பட்ட மொத்த தமிழ்வாக்குகள் 1010. அதாவது ஒரு ஆசனத்திற்கு போதுமான தமிழ்வாக்குகள்கூட அளிக்கப்படாத நிலையில் எவ்வாறு இரு ஆசனங்களை ஐ தே க பட்டியலில் இருந்து தமிழ்த்தரப்பிற்கு வழங்கப்பட முடியும்; என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.\nஇது நியாயமான கேள்வி. வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப ஒரு சமூகத்தின் ஆசனத்தை இன்னுமொரு சமூகத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது. இருந்தாலும் வேறு ஒரு உள்ளூராட்சிசபையாக இருந்தால் நியாயமில்லாதபோதிலும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்ததாக கொள்ளலாம். ஆனால் கல்முனை வித்தியாசமான ஒரு சூழலைக்கொண்டது.\nஇன்று கல்முனை என்பது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான ஒரு மானசீக போராட்டபூமியாக இருக்கின்றது. எல்லாவிடயத்திற்கும் வரலாறு பேசுவார்கள். ஆனால் கல்முனையில் 1950 ம் ஆண்டுக்கு முன்பிருந்து வருகின்ற கல்முனைப் பட்டின சபை வரலாற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழுக்காக போராடுவார்கள். ஆனால் கல்முனைக் கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nதாங்கள் வாழும் கல்முனைப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பார்கள். தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்துவிட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப்பகுதியைப் புறக்கணிக்கிறார்கள். அபிவிருத்திசெய்யவில்லை, என குற்றம் சாட்டுவார்கள். ஆனால் கல்முனையில் ஒரு புதிய நகரைக் கட்டுவோம்; அபிவிருத்தி செய்வோம்; என்றால் அதனை எதிர்ப்பாளர்கள்.\nவட கிழக்கில் கல்முனைவாழ் தமிழர்கள் ( எல்லோருமில்லாவிட்டாலும்) வித்தியாசமான மனோநிலையை உடையவர்களாக இருக்கின்றார்கள்; என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை. கண்டி- திகனவில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்திற்காக வேதனையைப் பகிர்ந்துகொண்ட தமிழ் சகோதரர்கள் இலங்கையில் நிறையவே இருக்கின்றார்கள். அதேநேரம் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த தமிழர்கள் கல்முனையில் இருக்கின்றார்கள்; என்பது கசப்பான உண்மையாகும்.\nமுஸ்லிம்கள் வேதனையில் உளன்ற அந்த சமயத்தில் சில கல்முனை தமிழ்சகோதரர்களின் முகநூல் பதிவுகளும் பின்னூட்டங்களும் அமைதியானவனுடைய இரத்தத்தையும் கொதிக்கவைக்கும். அந்த துக்க தினத்தில் கல்முனை தரவைக்கோயில் முன்னால் சில வாலிபர்கள் அமர்ந்துகொண்டு முகநூல்களில் முஸ்லிம்களுக்கெதிராக காட்டிய அட்டகாசம் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று.\nஇவ்வாறான ஒரு பிரிவினருக்குத்தான் முஸ்லிம்களின் வாக்குகளால் பெறப்பட்ட இரு ஆசனங்களை விட்டுக்கொடுத்திருக்கின்றீர்கள். குருவி கூடுகட்டுவதுபோல் ஒவ்வொரு வாக்காக பொறுக்கியெடுத்த வாக்குகள் அவை. தலைவரின் மறைவுக்குப்பின் பல தேர்தல்களில் உங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களெல்லாம் கடந்த தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தார்கள்; ஏன், உங்கள்மீதுகொண்ட அபிமானத்தின் காரணமாகவா இல்லை, அவர்களின் உணர்வுகளை அடக்கிக்கொண்டு கல்முனையைப் பாதுகாக்க வேண்டும்; என்ற வேகத்தில் அளித்தவாக்குகள் அவை.\nஅந்த வாக்குகளால் பெறப்பட்ட இரண்டு ஆசனங்களை, கல்முனையில் முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது நீங்களும் இறுதியில் கல்முனை முஸ்லிம்களின் முதுகில�� குத்திவிட்டீர்களே\nவேறு ஒரு சபையாக இருந்தால் ஏதோ இரண்டு ஆசனங்கள் பரவாயில்லை; என விட்டுவிடலாம். ஆனால் இந்த இரண்டு ஆசனங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது முஸ்லிம்களுக்கு ஆப்புவைப்பதற்கான ஆசனம்; என்பது புரியுமா உங்களுக்கு ஆகக்குறைந்தது இவர்கள் உங்கள் சின்னத்தில் போட்டியிட்டு நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களது கட்டுப்பாடு உங்களிடமாவது இருந்திருக்கும். இப்போது இவர்களோ ஐ தே க அங்கத்தவர்கள். நாளை ஒரு சந்தர்ப்பம் வரும்போது முஸ்லிம்களுக்கெதிராகத்தான் இவர்களது கைகள் உயரும்; செயல்கள் இருக்கும்.\nமுஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்று முஸ்லிம்களின் கண்களில் குத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்களே உங்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்சினையே இதுதானே உங்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்சினையே இதுதானே உங்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஒருவிடயத்தில் காலெடுத்து வைக்க முடியாதே உங்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஒருவிடயத்தில் காலெடுத்து வைக்க முடியாதே எப்பொழுது காலை வாருவீர்கள்; என்பதற்கு உத்தரவாதமில்லையே\nநீங்கள் மட்டும் சரியாக இருந்திருந்தால் மொத்த சமூகத்தையும் வேண்டுமானாலும் குத்தகைக்கு எழுதித் தருகின்றேன்; அந்த அமைச்சை மாத்திரம் பறித்துவிடாதீர்கள்; என்கின்றவர்களெல்லாம் வந்து படம் காட்ட முடியுமா\nஅந்தந்த சமூகத்திற்கேற்ற தலைவர்களைத்தான் அல்லாஹ் கொடுப்பான். இறைவாக்கு மாறாது.\nதனித்துவ அரசியல் பயணத்திற்கு வழிகாட்டிய கல்முனையே மீண்டும் ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முடியுமா மீண்டும் ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முடியுமா\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது\n- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nஅடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும்.\nஇல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து.\nபௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே இங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர்.\nஇங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து.\n அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்\nஎம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல் இங்கு வாழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/sritelo.html", "date_download": "2020-07-14T06:34:44Z", "digest": "sha1:UWDBEDDRXTQKT56QAX32ZWFGCXMTR5BL", "length": 10922, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரச அதிபரும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் தேர்தல் பிரச்சாரத���தில் அரச அதிபரும்\nமுல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரச அதிபரும்\nடாம்போ June 05, 2020 முல்லைத்தீவு\nமுன்னைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த முல்லைதீவு சர்வதேச விளையாட்டரங்கு விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான விமலநாதன் மற்றும் சில உயர் அதிகாரிகளும் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரான சமகாலப்பகுதியில் ஆளும் தரப்பிற்கான முகவர்களாக பகிரங்கமாகவே செயற்பட தொடங்கியுள்ளனர்.\nதமிழர் சமூக ஜனநாயக்க் கட்சி என்ற பெயரில் நாடாளுமண்றத்தேர்தல்-2020 இல் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சிறீரெலோவுடன் இணைந்து அக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் தவராசா சசிரோகன்(பெரியதம்பி) என்பவரை முன்னிலப்படுத்தி இத்தகைய பிரச்சாரங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.\nஇதனிடையே முன்னெடுக்கப்படும் அரசியல் பிரச்சாரங்கள் பற்றி புரியாது கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகையோ முல்லையில் மைதானத்திற்கென கரைச்சிக்குடியிருப்பில் 22ஏக்கர் எனத்தலையங்கமிட்டு செய்தி பிரசுரித்துள்ளது.\nதமிழர் சமூக ஜனநாயக்கட்சியின்(சிறீரெலோ) நாடாளுமன்றத்தேர்தல் வேட்பாளர் த.சசிரோகனுடன் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நிலஅளவைத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஆகியோர் நெருக்கமாக நிற்கும் புகைப் படத்துடன் இச்செய்தி முற்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லை அபிவிருத்தி ஒன்றியம் என்ற போர்வையில் சில அரசதிகாரிகளுடன் இணைந்து சிறீரெலோ இயங்கிவருவதாகவும் இவர்கள் அரசாங்க அதிபருடன் இணைந்து கரைச்சிக்குடியிருப்புப் பகுதியில் விளையாட்டுமைதானத்திற்கென பொதுமக்களுக்கு சொந்தமான வயல்க்காணிகள் சின்னாறு எனப்படும் ஆறு கடலோடு கலக்கும் களிமுகப்பகுதி என்பவை உள்ளடங்கலாக 22 ஏக்கர் காணிகளை அடையாளப்படுத்தியுள்ளனர்.அத்துடன் இவ்விடத்தில் அறிவித்தல் பலகை ஒன்றை இரவிரவாக நாட்டி உள்ளதாகவும் இப்பகுதிப் பொதுமக்கள் சூழலியல் ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/history-model-test-3-in-tamil/", "date_download": "2020-07-14T05:33:35Z", "digest": "sha1:WSLV2RAV3OBQ6RNJ3VMPUDAIULDOZLMR", "length": 50393, "nlines": 1227, "source_domain": "www.tnpsctricks.com", "title": "History Model Test 3 in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nவங்காளத்தில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர்\nநிரந்தர நிலவருவாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nமுகலாயர் காலத்தில் சிறப்பாக நடந்த தொழில் எது\nசிவாஜி முதன் முதலில் எந்தக் கோட்டையைக் கட்டினார்\nசுங்க மரபை முடிவுக்கு கொண்டுவந்தவர்\nஅலகாபாத் கல்தூண் கல்வெட்டு யார் வரலாற்றை கூறுகிறது\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது\nபல்லவர்கள்\t- ஒற்றைக்கல் ரதங்கள்\nகுஷானர்கள்\t- கட்���ுமானக் கோயில்கள்\nஇந்தியாவில் பழமை பொருந்திய பேரரசு எது\nகுஷானர் வம்சத்தின் சிறந்த அரசர்\nபழங்கால துறைமுக பட்டினமான புகார் எந்த நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது\nஅறிவுக்கும் நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற தெனாலிராமன் எந்த தென்னிந்திய அரசரோடு தொடர்புடையவர்\nஇந்துக்களிடமிருந்து டெல்லி சுல்தானியர்கள் கற்றுக் கொண்டு தங்கள் கலைப்பணியில் உபயோகித்துக் கொண்ட அலங்கார சின்னங்கள் எவை\nமணி 2. தாமரை 3. பூவேலைகள் 4. சுவஸ்திகா சின்னம்\nஎது சரியான விதத்தில் பொருத்தப்படவில்லை\nகுதுப்மினார்\t- ஐபெக் மற்றும் இல்துமிஷ்\nதாய்தின்கா ஜோபரா\t- இப்ராஹிம் லோடி\nஅலி தர்வாஜா\t- அலாவுதின் கில்ஜி\nசிவப்பு அரண்மனை\t- பால்பன்\nமுதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு\nஜாதக் கதைகள் எந்த பழமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது\nபுத்தர், பலியிடுதல், சடங்குகள் ஆகிய பழக்கங்களை எதிர்த்தார்.\nஎண் வழிகள், அவரால் போதிக்கப்பட்டது\n1,2 மற்றும் 3 சரியானவை\n1,2 மற்றும் 4 சரியானவை\n2,3 மற்றும் 4 சரியானவை\nஅசோகர் எந்த பெயரில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்\nலண்டனில் நடைபெற்ற மூன்றாவது வட்டமேஜை மாநாட்டின் காலம்\n1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை\n1933 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை\n1934 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை\n1935 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை\nஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதலாவது வைஸ்ராயும் யார்\nலால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்குமுன் பிரதமராக இருந்து இறந்தவர்\nகாந்தி தனது சப்ர்மதி ஆசிரமத்திலிருந்து தலாடி என்ற இடத்திற்கு புறப்பட்ட நாள்\nதமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்\nபிட் இந்திய சட்டம் கட்டுப்பாட்டு குழுவிற்கு\nஆறு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது\nஎட்டு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது\nபத்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது\nபதினைந்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது\nமலை வாசஸ்தலங்களின் ராணி என்று அழைக்கப்படுவது எது\nசைமன் குழு லாகூருக்கு வருகை புரிந்த நாள்\nபின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது\n1905\t- பூனா ஒப்பந்தம்\n1935\t- இரண்டாவது வட்டமேஜை மாநாடு\n1947\t- இந்திய சுதந்���ிர சட்டம்\n1950\t– சைமன் குழு\nராம்சே மெக்டொனால்டு தன்னுடைய புகழ் பெற்ற வகுப்பு வாத பிரதிநிதித்துவத்தை வழங்கியது\nஎந்த ஆண்டில் காங்கிரஸ் ஸ்வராஜ்யம் அல்லது தன்னாட்சியை தனது முடிவான கொள்கையாக அறிவித்தது\nகிரிமினல் சட்டம் - 1907\nவெடிபொருள் தடுப்பு சட்டம் - 1908\nசெய்தித்தாள் சட்டம் - 1908\nஇந்தியபிரஸ் சட்டம் - 1910\n1, 2 மற்றும் 4 சரியானவை\n1 மற்றும் 2 சரியனவை\nஎந்த ஆண்டில் டெல்லி தர்பார் வங்கப் பிரிவினையை ரத்து செய்தது\nகீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது\nவி.டி. சவர்கார்\t- சிப்பாய் கலகம் 1857\nவல்லபாய் படேல்\t- முதல் பிரதம மந்திரி\nஅன்னிபெசன்ட்\t- ஆரிய சமாஜம்\nசி.ஆர். தாஸ்\t- சி.ஆர்.திட்டம்\nசைமன் கமிஷனை எதிர்த்து லாலாலஜபதி ராய் தலைமையில் ஊர்வலம் நடத்திய கட்சியின் பெயர் என்ன\nஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ஜனநாயக கட்சி\nமுதல் இந்திய சுதந்திரப்போர் எந்த வருடம் நடைபெற்றது\nஇந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவி\nஇந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்\nஇந்தியாவின் முன்னாள் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்தவர் யார்\nஉப்பு சத்யாகிரகத்தின் போது தமிழ் நாட்டில் வேதாரண்யத்திற்கு சென்றவர்\nஇந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கோட்டை வகுத்தவர்\n“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தை கூறியவர்\nஇந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு\n‘நவ ஜீவன் மற்றும் யங் இந்தியா’ என்ற இரு பத்திரிகைகளின் ஆசிரியர் யார்\nமகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்ற ஆண்டு\n‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர்\nமூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்\nஇந்தியாவை இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கும் திட்டத்தினை 1947-ஜூன் மாதத்தில் கொண்டு வந்தவர்\nஇந்தியாவின் முதுபெரும் மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்\nஇந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்\nஇந்திய தேசிய காங்கிரசின் தலைவராய் இருந்த முதல் இந்திய பெண்மணி\nமாநிலங்களை மாற்றி அமைக்கும் குழு அமைக்கப்பட்ட ஆண்டு\nஇந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பிய நாட்டினர்\nஉடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்\nபட்டிய 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியானபதிலைத�� தேர்ந்தெடு.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. அசோகர் 1. மகாயாணம்\nஆ. கனிஷ்கர் 2. தர்மம்\nஇ. கல்ஹணர் 3. யாத்ரிகர்களின் இளவரசன்\nஈ. யுவான் சுவாங் 4. ராஜதரங்கினி\nமூன்றாவது புத்த சங்கத்தை கூட்டியவர்\nகீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது\nமத்த விலாச பிரகசனம்\t- மெகஸ்தனிஸ்\nஇண்டிகா\t- கிருஷ்ண தேவராயர்\nடில்லி சுல்தானியம் ஏற்பட காரணமாய் இருந்தவர்\nஅங்காடிச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்\nஇசையை ஆதரிக்காத முகலாய மன்னன்\nஅக்பர் இராசபுத்திரர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்\nஅக்பர் முஸ்லீம் அல்லாதவர்களை தண்டித்தார்\nஅக்பர் ஒரு புதிய சமயத்தை அறிமுகப்படுத்தினார்\n2 மற்றும் 3 சரியானது\n1,2 மற்றும் 4 சரியானது\nஅசோகர் மிகச் சிறந்தவர் எனக் கருதப்படுகிறார் ஏனெனில் அவர்\nகலிங்கப் போரில் வெற்றி கண்டார்\nபுத்தரை பகவத் என அழைத்தார்\nபுத்த, தர்மா ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு அதன்வழி நடந்தார்\nகீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை\nயுவான் சுவாங்\t- யாத்ரிகர்களின் இளவரசன்\nஇந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்\nபொருளாதார வளர்ச்சி பற்றிய நூல்\nஆட்சியின் கோட்பாட்டையும், செயல் முறையையும் கூறும் நூல்\nவெளிநாட்டு கொள்கை பற்றி கூறும் நூல்\nகாந்தாரக்கலை தோன்றிய ஆட்சிக் காலம்\nசந்திர குப்த மௌரியர் காலம்\nகுழந்தைத் திருமண முறை இவர்களது காலத்தில் தோன்றியது\nமகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியவை\nபழங்கால இந்திய அரச வம்சங்கள்\nசமண சமயத்தின் இரு பிரிவுகள்\nஇந்திய வரலாறு பற்றிக் கூறும் இலங்கை வரலாற்று நூல்கள்\nஇந்திய நாட்டின் நெப்போலியன் என்று புகழப்பட்ட குப்த அரசர் பெயர்\nசங்க காலத் தமிழகம் தொடர்பாக கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது\nநாடு ஐந்து இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது\nமக்கள் காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்\nசமுதாயம் சமய சார்பற்றதாக இருக்கவில்லை\nபெண்களுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டது\nநாலந்தா பல்கலைக் கழகம் சிறப்புற்ற காலம்\nகுகைவகை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்\nஇந்தியாவிற்கு வருகைபுரிந்த வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை காலவரிசைப்படி குறிப்பிடுக.\nபாஹியன், மார்க்கோபோலோ, யுவாங் சுவாங், இட்சிங்\nமார்க்கோபோலோ, பாஹியான், யுவாங��� சுவாங், இட்சிங்\nயுவாங் சுவாங், பாஹியான், இட்சிங், மார்க்கோபோலோ\nஇட்சிங், யுவாங் சுவாங், மார்க்கோபோலோ, பாஹியான்\nபிற்கால சோழர்களில் சிறந்த சோழமன்னர்\nகி.பி.1336 ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி\nதக்காணத்தில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது\nதக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது\nவிஜய நகர அரசால் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டது\n1897ஆம் ஆண்டு இந்திய புரட்சி\nமுகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர்\nமுகலாயப் பேரரசின் கடைசி அரசர்\nகடல் மார்க்கமாக இந்திய நாட்டிற்குள் வந்த முதல் ஐரோப்பியர்கள்\nவீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்\nகர்சன் பிரபுவின் ஆட்சிப் புகழுக்கு காரணம்\nபழைமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல்\nஇந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர் யார்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nகாந்தி - இர்வின் ஒப்பந்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு\nஇந்திய அரசுசட்டம், 1919 குறிப்பிடுவது\nஇந்திய அரசாங்கச் சட்டம் 1935 குறிப்பிடுவது\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. மவுண்ட்பேட்டன் பிரபு 1. வரைவுக் குழு தலைவர்\nஆ. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 2. முதல் இந்தியப் பிரதமர்\nஇ. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் 3. அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்\nஈ. ஜவஹர்லால் நேரு 4. கடைசி இங்கிலாந்து தலைமை ஆளுநர்\nஉ. டாக்டர் கே.எம்.முன்ஷி 5. அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவர்\nகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Online Test 10th Social Science Lesson 13 Questions\nஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Online Test\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம் Online Test 10th Social Science Lesson 10 Questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/131519-need-to-know-facts-about-pocso-act-in-concern-with-the-aynavaram-child-sexual-abuse-issue", "date_download": "2020-07-14T07:52:31Z", "digest": "sha1:G7KXIXFY7AWAYKXFHHHNE65J543TRCDF", "length": 16301, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "சமூக ஆர்வலர்களே...ஊடக நண்பர்களே...கவனத்தில் இருக்கட்டும் POCSO சட்டம்! #MustRead | Need to know facts about POCSO act in concern with the aynavaram child sexual abuse issue", "raw_content": "\nசமூக ஆர்வலர்களே...ஊடக நண்பர்களே...கவனத்தில் இருக்கட்டும் POCSO சட்டம்\nசமூக ஆர்வலர்களே...ஊடக நண்பர்களே...கவனத்தில் இருக்கட்டும் POCSO சட்டம்\nஅந்தக் குழந்தைக்கு மாண்புமிக்கதொரு வாழ்க்கையை மீட்டுத்தருவது அவசியம்\nசென்னையின் பரபரப்பானதொரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு சிறுமி கடந்த ஆறு மாதங்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். மனதைப் பதறவைக்கும் இந்தச் செய்திதான் சமூகம், சமூகவலைதளம் என அத்தனை இடங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\n``குற்றவாளிகள் நிச்சயம் மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள்...”\n``அவர்களுக்கு மரண தண்டனை கூடாது ஆனால் பிறப்புறுப்பை அறுத்தெறிய வேண்டும்”.\n``பெற்றோர்கள் மீதுதான் தவறு அவர்கள் குழந்தையின் நடவடிக்கைகளைச் சரிவரக் கண்காணிக்கவில்லை”\n``சிறுமியின் மீதுதான் தவறு. ஆறுமாதங்களாகச் சம்பவம் நடந்திருக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் ஒப்புதல் இல்லாமலா நடந்திருக்கும்\nஎன்பது போன்ற கோணல் விவாதங்களும் இதர உணர்ச்சிமிக்க விவாதங்களும் பொதுவெளிகளிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதிகம் பேசப்பட்டு வரும் செய்தி குறித்த பரபரப்பைத் தங்கள் பக்கம் தக்கவைத்துக்கொள்ள பல்வேறு ஊடகங்களும் அந்தச் சம்பவத்தின் பல்வேறு கோணங்களை மற்றொருபக்கம் அலசி ஆராய்ந்து வருகின்றன.\nகுற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்கிற உணர்வுநிலையில் சமூகத்தின் அத்தனை தரப்புகளுமே உணர்வுபொங்க இயங்கிவரும் இப்படியான சூழலில் நாம் உணர்ச்சிவசப்படுவதால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் இருக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட அது மிகமிக அவசியமானதும் கூட...\nஅதற்கு அரசு கடந்த 2012 ம் ஆண்டில் இயற்றிய பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO Act) மற்றும் சிறார் பாதுகாப்புச் சட்டம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nபாலியல் குற்றத்துக்கு ஆளாக்கப்பட்ட குழந்தையின் சார்பில் புகார் அளிக்கப்படும் சூழலில் அந்தக் குழந்தையை விசாரிக்கும் காவலர்கள் சீருடையில் இருக்கக் கூடாது. விசாரிக்கும் நீதிபதிகள் கூட சீருடையில் இருக்கக் கூடாது.\nபுகார் அளிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள் குழந்தை இருக்கும் பகுதியில் உள்ள குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட வேண்டும்.\nகுழந்தையிடம் விசாரணை மேற்கொள்ளும்போதும், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போதும் குழந்தைகள் மனநல ஆலோசகர்கள் குறிப்பாக Clinical Psychologists உடனிருப்பது அவசியம்.\nகுழந்தைகளிடம் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளில் கூட சில பரிசோதனைகள் தவிர்க்கப்படவேண்டும் என்று 2013ல் POCSOவில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தம் தெரிவிக்கின்றது.\nகுற்றவாளிகளை மறைவான இடத்திலிருந்தே பாதிக்கப்பட்ட குழந்தை அடையாளம் காட்ட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில் குழந்தையை விசாரிக்கக் கூடாது.\nசிறுவர்கள் மீதான பாலியல் கொடுமை குறித்த வழக்குகள் ஒரு வருடத்துக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும். விசாரணையை நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. விசாரணை குறித்த எந்தவித தகவல்களையும் விசாரணை அதிகாரிகளும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களிடமோ அல்லது தெரிந்த நபர்களிடமோ கசியவிடக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் கீழ் இரண்டாண்டுகள் வரை சிறைதண்டனை பெறுவார்கள்.\nஇவை அனைத்தும் ஏற்கெனவே மன உளைச்சலில் அல்லது அச்சத்தில் இருக்கும் அந்தக் குழந்தைக்கு மேலும் எந்த வகையிலும் உளைச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டியது. மேலும், அந்தக் குழந்தைக்கு மாண்புமிக்கதொரு வாழ்க்கையை மீட்டுத்தருவது அவசியம். அதனால்...\nபாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர் அல்லது இன்னபிற அடையாளங்களைப் பொதுவெளியில் பகிர்வது குற்றம்.\nபாதிக்கப்பட்ட குழந்தையுடைய குடும்பத்தினர்களின் வசிப்பிடம் (தெருவின் பெயர் உட்பட) மற்றும் வேலை பார்க்கும் இடம் பற்றிய எவ்விதத் தகவல்களையும் வெளியிடக் கூடாது என்று POCSO வலியுறுத்துகிறது.\nகுற்றவாளிகளாகக் கூறப்பட்டவர்களின் புகைப்படங்களை விசாரணை முடிந்து அவர்களுக்கான தண்டனை உறுதியாகும்வரை பொதுவெளியில் பகிரக் கூடாது. ஏனெனில் வழக்கின் போக்கினை அது எந்த வகையிலும் மாற்றலாம். இப்படிப் பகிரப்படுவது குறித்தான புகார் அளிக்கப்படும் சூழலில் அதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nகுழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து அடுத்தமுறை சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் விவாதிக்கும் முன்பு மேலே சொன்ன அத்தனையும் உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.\nஏனெனில் அவர்கள் இந்தச் சமூகத்தின் பிள்ளைகள். அவர்களுக்கான ஓர் எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. இந்தச் சமூகத்தின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாகவும் நம்பிக்கையானதாகவும் கட்டமைத்துத் தரவேண்டியது நமது கடமை.\n(POCSO குறித்த சட்ட விவரம் நன்றி: பாடம் ஏ.நாராயணன்)\nபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/12-dec/usch-d23.shtml", "date_download": "2020-07-14T07:41:53Z", "digest": "sha1:JWXMSBB4OXD2DI4OTKC5F3KTU3H3XE5V", "length": 25427, "nlines": 49, "source_domain": "www9.wsws.org", "title": "அமெரிக்கா உளவு பார்ப்பதற்கு கடலுக்கடியில் ட்ரோனை பயன்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது.", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅமெரிக்கா உளவு பார்ப்பதற்கு கடலுக்கடியில் ட்ரோனை பயன்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டுகிறது.\nவியாழனன்று தென் சீனக் கடல் பகுதியில் சீனக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஒரு அமெரிக்க கடலுக்கடியில் பயன்படுத்தப்படும் ட்ரோனை திருப்பி அனுப்பவுள்ளதாக உறுதியளித்து சனியன்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரு நாடுகளும் இது தொடர்பாக எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்கின்ற போதும், \"அமெரிக்கா இந்த விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக பிரமாண்டப்படுத்தி வருவதாக\" செய்தி தொடர்பாளர் யாங் யுஜுன் அவரது கவலையினை வெளிப்படுத்தினார்.\nபென்டகன் வெள்ளியன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிலிப்பைன்ஸில் உள்ள சூபிக் வளைகுடா பகுதி கடற்படை தளத்திற்கு வடமேற்கிலிருந்து கிட்டத்தட்ட 50 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இருந்த ஆளில்லாத கடலுக்கடியில் மிதக்கும் வானூர்தி கலம் ஒன்று ஒரு சீன கப்பலால் எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவித்தது. கடல் படுகை வரைபட தயாரிப்பிலும், கடலியல் தரவினை தொகுப்பதிலும் இந்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பென்டகன் கூறுவதுடன், இதனை \"சட்டவிரோதமான\" கைப்பற்றப்பட்டதாக கண்டனம் தெரிவித்து ட்ரோனை திருப்பி கையளிக்க கோரியது.\nஒரு சீன அறிக்கை, \"சீனா கடற்பகுதிகளில் நெருங்கிய கண்காணிப்பினையும், இராணுவ ஆய்வுகளையும் நடத்துவதற்கு அமெரிக்கா தனது கப்பல்களையும், விமானங்களையும் அடிக்கடி ஈடுபடுத்தி வருகிறது என குறிப்பிட்டது. சீனா இத்தகைய செயல்களை உறுதியாக எதிர்ப்பதுடன் அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமென்றும் கோருகிறது. அமெரிக்கா தொடர்புடைய நடவடிக்கைகள் மீது சீனா விழிப்புடன் இருக்கும், மேலும் அவர்களை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்\" எனவும் குறிப்பிட்டது.\nசீனா \"திறமையுடனும் பொறுப்பாகவும்\" நடந்துவருகின்றது என்று வலியுறுத்துவதுடன், \"கடல்போக்குவரத்து மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பிற்கு எந்தவொரு தீங்கும் இதனால் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதன் சாதனத்தை பரிசோதிக்கவும், சரிபார்க்கவும் தான் சீனக் கப்பலால் ட்ரோன் எடுக்கப்பட்டது\" என்று செய்தி தொடர்பாளர் கூறுகிறார். அமெரிக்க கடற்படையை பொறுத்தவரை, ஒரு கடலியல் ஆய்வு கப்பலான USNS Bowditch அருகிலிருந்த அதன் மற்ற மிதவை வானூர்தி கலங்களை மீட்டுகொண்டிருந்ததாக அது தெரிவித்ததுடன், ட்ரோனை திருப்பியனுப்ப கோருவதற்கு சீன கப்பலை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்தது.\nஒரு ஓய்வு பெற்ற சீன துணை அட்மிரல், யாங் யீ, அமெரிக்க கடற்படைக்கு எதிரான அவரது அவர் மிகக்கூர்மையான குற்றச்சாட்டுக்களுடன், சீனாவினால் உண்மையில் கட்டுப்படுத்தப்படும் ஆனால் பிலிப்பைன்ஸினால் உரிமை கோரப்படும் ஒரு பாறைப்பகுதியான ஸ்கார்பாரோ கடல்படுகைக்கு வெகு அருகாமையிலுள்ள நீர்பரப்பில் இந்த ட்ரோன் செயல்பட்டுவருவதாக அறிவித்தார். சீன மாலுமிகள் ட்ரோனை கைப்பற்றுவதும், ஆய்வுக்கு உட்படுத்துவதும் இயல்பானதே என்றும் கூறுகிறார்.\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடந்த வார, ஒரே சீனா கொள்கையை கேள்விக்குட்படுத்தியதை குறிப்பிட்டுக்காட்டி, அட்மிரல் யாங் பின்வருமாறு அறிவித்தார்: \"சீனாவின் கொள்கை மற்றும் முக்கிய நலன்களின் அடிப்படை தன்மைக்கு சவாலாக ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அரசாங்கம் தைரியமாக நடவடிக்கைகளை எடுக்குமானால், அவர் மீதான எந்தவொரு எதிர்பார்ப்பினையும் நாங்கள் கைவிட நேரிடும், ���ற்றும் மூக்குடைப்பும் தருவோம்.\"\nயாங் இன் கருத்துக்கள், இந்த ட்ரோன் கைப்பற்றுதல் என்பது டரம்புக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டது. வர்த்தகத்திலும் வட கொரிய மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள் மீதும், சீனா விட்டுக்கொடுப்புக்களை வழங்கினாலன்றி ஒரே சீனக் கொள்கைக்கு கட்டுபட்டிருப்பதாக தான் கருதவில்லை என டரம்ப் அறிவித்திருந்தார். 1979ம் ஆண்டு முதல் ஒரே சீன கொள்கை முறையாக அமுலில் இருந்துவருவதுடன், அதன்கீழ் தாய்வான் உட்பட சீனா முழுமைக்கும் பெய்ஜிங்கை ஒரு சட்டபூர்வமான அரசாங்கமாக அமெரிக்கா ஒத்துக்கொள்ளும் வகையிலான அமெரிக்க-சீன உறவுகளின் அடித்தளத்தையும் அமைக்கிறது.\nதென் சீனக் கடல் பகுதியை ஒரு அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக மாற்றிய ஒபாமா நிர்வாகத்தின் மோதலைத்தூண்டும் \"ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு\" கொள்கையினை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துவருவதை யாங் இன் போர்வெறிகொண்ட கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றது. சீனாவிற்கு எதிராக வணிகப்போர் நடவடிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பான ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளையும் மதிப்பிழக்க செய்வதற்கான அவரது அச்சுறுத்தல்கள் சிறு சம்பவங்களையும் பெரும் மோதல்களுக்கு இட்டுச்செல்லும் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கும்.\nசனியன்று, ட்ரம்ப் முரண்பட்ட Tweets களுடன் இந்த சர்ச்சைக்குள் தலையீடு செய்தார். அவர் முதலில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், \"சர்வதேச கடல்பரப்பில் இருந்த அமெரிக்க கடற்படை ஆராய்ச்சிக்குரிய ட்ரோனை சீனா திருடுவது என்பது, அதனை கடல்பரப்பிலிருந்து வெளியேற்றுதலுக்கும், சீனா மீதான முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைக்கும் வழிசெய்யும்.\" என்று கூறினார். பின்னர், பெய்ஜிங் மிதவை வானூர்தியை திருப்பியனுப்ப வேண்டும் என்ற கோசமிடுவதில் இணைவதைக்காட்டிலும், ட்ரம்ப் இரண்டாவது Tweetல், \"அவர்கள் திருடிய அந்த ட்ரோனை நாங்கள் திரும்பப்பெற விரும்பவில்லை, அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என்று நாங்கள் சீனாவிற்கு தெரிவிக்க வேண்டும்\nசீனாவிற்கு எதிரான இன்னும் ஒரு இராணுவவாத விடையிறுப்பாக அழுத்தம் அளிப்பதற���கு இந்த சம்பவத்தினை குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மக்கெயின் பயன்படுத்தினார். மேலும், இந்த ட்ரோன் கைப்பற்றுதலை \"சர்வதேச சட்டத்தினை முற்றிலும் மீறிய,\" ஒரு செயலாக அவர் முத்திரைகுத்தியதுடன், ஜனவரியில் ஈரான் அதன் பிராந்தியத்திற்குட்பட்ட கடல்பரப்பில் இரண்டு அமெரிக்க கப்பல்களை கைப்பற்றிய நிகழ்வுடன் ஒப்பிட்டார். \"பாருங்கள், அமெரிக்காவின் பக்கம் எந்தவொரு வலிமையும் இல்லை. அனைவரும் இதனை சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்,\" என்று புலம்பியதுடன், கூடுதலாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலம் \"இது விரைவில் மாறும் என்று நம்புகிறேன்\" என்றும் கூறினார்.\nNew York Times அதன் அறிக்கையில், ட்ரோன் உளவு நடவடிக்கையில் இருந்துவந்தது என்ற சீனாவின் கூற்றுக்களை நிராகரிக்கவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல்களின் வழித்தடங்களை கண்டறிவதற்காக உளவுத்துறை உளவினைப் போன்றே இந்த சாதனம் உளவு செய்ததாக தென் சீனக் கடல் ஆய்வுகளுக்கான சீன தேசிய நிறுவனத்தின் தலைவர் வூ ஷிகுன் அறிவித்ததையும் இது குறிப்பிட்டது. ஹைனன் தீவில் ஒரு பிரதான சீன நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு அருகில் தென் சீனக் கடல் உள்ளது.\nஅமெரிக்கர்கள் அநேகமாக எதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய திரு.வூ இன் கருத்தினை ஒரு அமெரிக்க கடற்படை நிபுணர் ஒத்துக்கொள்கின்றார் என்று ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. \"ட்ரோன்களின் காலகட்டத்தில் போர் மற்றும் கண்காணிப்பு பற்றிய ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளின் தொகுப்புக்கள் எதுவும் இன்னும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை,\" என்று சீன கடல்சார் கற்கை நிறுவனத்தின் இணை பேராசிரியர் லைல் கோல்ட்ஸ்ரைன் கூறினார். \"சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே மேற்கத்திய பசிபிக் பகுதியின் மோதலுக்குட்பட்ட நீர்நிலைகள் மற்றும் வான்வெளிகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விமான மற்றும் கடற்படை ட்ரோன்களை பயன்படுத்திவருவது என்பது அதிகரித்த வகையிலான ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது.\nபல சந்தர்ப்பங்களில், கண்ணிவெடிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போரை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், கண்காணிப்பு உட்பட கடலுக்கடியிலான ட்ரோன்களை அபிவிருத்தி செய்வது மற்றும் நிர்மாணிப்பது தொடர்பான பென்டகனின் திட்டத்தினை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் மாதம் ஒரு உரையில், அவர், சீனாவை எதிர்ப்பதற்கு ஆசியாவில் \"மீள்சமநிலைக்கு\" \"மூன்றாம் கட்டமாக\" எதனை குறிப்பிட்டார் என்று சுட்டிக்காட்டியதுடன், \"உலகில், மிகவும் அபாயகரமான கடலடிப்பகுதியையும், நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியையும்\" அமெரிக்கா கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 40 பில்லியன் டாலரில் ஒரு பகுதியாக கடலுக்கடியிலான ட்ரோன்களுக்கு அதிகரித்தளவிலான நிதி ஒதுக்கீடு இருக்கும் என்பதை கார்ட்டர் குறிப்பிட்டார்.\nஏப்ரல் மாத இதற்கு முந்தைய உரையில், \"முக்கியமாக, எங்கு மனிதர்களுள்ள நீர்மூழ்கி கப்பல்களை இயக்கமுடியாதோ அங்கெல்லாம் ஆழமற்ற நீர்நிலைகளில் இயங்கக்கூடிய பல அளவுகள் மற்றும் பலதரப்பட்ட தரவுகளிலான புதிய கடலுக்கடியிலான ட்ரோன்களை இயக்க முடியும்\" என்று கார்ட்டர் குறிப்பிட்டார். தென் சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகள் ஆழமற்ற நீர்நிலைகளையே கொண்டுள்ளன.\nஅமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே அழுத்தங்கள் மூளுவதற்கு காரணமான இந்த ஒப்பீட்டளவில் சிறிய சம்பவம் கூட ட்ரம்ப் பதவியேற்றபின் என்ன நிகழவுள்ளது என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஞாயிறன்று ஒரு Fox News பேட்டியின்போது, ஒரே சீனக் கொள்கை குறித்து ட்ரம்பின் முந்தைய வார கருத்துக்களாக எழுப்பப்பட்ட கேள்விகளை வரவிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியான ரியன்ஸ் பிரைபஸ் நியாயப்படுத்தினார். \"பாருங்கள், உங்களிடம் உண்மையை சொல்வதானால் இவை அனைத்தும் ஆத்திரமூட்டும் தன்மையுள்ளவை என்று மட்டும் நான் நினைக்கவில்லை\" என்று கூறியதுடன், கூடுதலாக: \"நாம் இப்பொழுது ஒரே சீனக் கொள்கையை பரிசீலிக்கவேண்டும் என்று நாங்கள் ஆலோசனை தெரிவிக்கவும் இல்லை\" என்றும் தெரிவித்தார்.\nபிரைபஸ் இன் கருத்துக்கள் அனைத்தும் வேண்டுமென்றே தவறான வழிநடத்துதல்களாகவே இருந்தன. தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ ஒரே சீனக் கொள்கையை முடிவிற்கு கொண்டுவர ட்ரம்ப் நோக்கம் கொண்டாலும், அல்லது சீனாவிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு பேரம் பேசுவதற்கான கருவியாக இந்த சச்சரவுகளை வெறும் அச்சுறுத்தல் போன்று பயன்படுத்தினாலும் இறுதியான விளைவு ஒரேமாதிரித்தான் இருக்கும். உலகளாவி��� புவிசார் அரசியலின் அச்சாணிகளில் ஒன்றாக இருக்கும் பிராந்தியத்தில் ஒரு கேள்விக்குறியை இடுவதுடன், ஆசிய பசிபிக் பகுதி முழுமையிலும் உறுதியற்ற நிலைமையினையும் அதிகரிக்கச்செய்வதுடன், மேலும் அவர் பதவியை பொறுப்பெடுப்பதற்கு முன்னரே சீனாவுடனான ஆத்திரமூட்டலையும் அதிகரிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20909191", "date_download": "2020-07-14T07:35:13Z", "digest": "sha1:QQY4STMNKHD2QAJVJEBZDJBSQO3RWQEM", "length": 43179, "nlines": 792, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும் | திண்ணை", "raw_content": "\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமுனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்\nஅனைத்துத் துறைகளுக்கும் மனித சக்தி இன்றியமையாததாகும். துறைகளை உருவாக்குவதும், வளர்ப்பதும், பயன்கொள்வதும் ஆகிய அனைத்தும் மனிதனே என்பதால் அவன் அவனின் சக்தியை எண்ணியே தன்குல முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்துவைக்கிறான். மனிதனின் சக்தியை உடல் சக்தி, அறிவு சக்தி எனப் பிரித்துக் கொள்ளலாம். மனித உடலின் சக்திச் செலவை அறிவு சக்தி மிச்சப்படுத்துகிறது. இதன்முலம் உடலின் அதிக உழைப்பு சேமிக்கப்படுகிறது. இந்த உழைப்புச் சேமிப்பிற்குத்தான் கருவிகள் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nகுறிப்பாக இந்தியாவின் மனித சக்தி மகத்தான மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மனித சக்தியைக் கொண்டு உலகமே முன்னேற்றம் கண்டு வருகிறது என்பது பற்பல புள்ளி விபரங்களால் தெரியவருகின்றன. இந்தியாவின் இளைய மனித சக்தி, கணினித் துறையில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் / சவால்கள், நன்மைகள / சிக்கல்கள், முன்னெடுப்புகள்/ தடைகள் முதலானவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nசன் மைக்ரோ சிஸ்டத்தினைத் தொடங்கியவர்களுள் ஒருவர் வினோத் கோசலா என்ற இந்தியர் ஆவார். தற்போதைய அளவில் தொண்ணூறு விழுக்காடு கணினிகளில் பயன்படுத்தப்படும் பென்டியம் சிப் என்பதைக் கண்டறிந்தவர் வினோத் தாம் என்ற இந்தியர். சபீர் பாட்டியா என்ற இந்தியர்தான் ஹாட்மெயில் என்ற மின்னஞ்சல் சேவையை உருவாக்கியவர். அருண் நேட்ராவலி என்ற இந்தியர் தான் சி, சிஹ போன்ற மொழிகள் உருவாகக் காரணமான ஏடி:டிபெல் என்ற குழுமதின் தலைவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 2000 என்பதன் இயக்கச் சோதனைப் பிரிவின் தலைவராக விளங்கிய இந்தியர் சஞ்சய் தெஜ்விரிகா என்பவராவார். இவர்கள் அனைவரும் கணினித் துறையில் கால் பதித்து வெற்றி கண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இவர்களின் உதவியால் இந்தியா அறிவு சார் அறிஞர்களின் நாடாகத் தற்போது கணினி வல்லுநர்களால் ஏற்கப்பட்டு வருகின்றது.\nஅறிவு சார்ந்த இந்திய வல்லுநர்கள் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கக் காரணம் என்ன என்பதையும் இங்குச் சிந்தித்தாக வேண்டும். ஐ.ஐ.டி என்ற உயர் தொழில்நுட்பக் கூடங்களில் படிக்கும் நான்கில் முன்று பங்கு மாணவர்கள் உடன் அமெரிக்காவிற்குச் சென்றுவிடுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்வாறு செல்லும் அறிவு சார் மாணவர்களால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சிந்தித்தாக வேண்டும்.\nஇந்தியாவில் அறிவு சார் வல்லுநர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லையா வாழத் தேவையான பணம் கிடைக்கவில்லையா வாழத் தேவையான பணம் கிடைக்கவில்லையா வசதி வாய்ப்புகள் இல்லையா முதலான பல கேள்விகள் மேற்சொன்ன விளைவுகளில் இருந்து பிறக்கின்றன. இந்தியாவில் உள்ள போட்டி மனப்பான்மை, உழைப்பினைச் சுரண்டும் அதிகார வர்க்கங்கள், மலிந்து கிடக்கும் குறுக்குவழிகள், அரசியல் சமுகவியல் குறுக்கீடுகள் முதலான பல காரணங்கள் அமெரிக்காவை நோக்கி அறிவுசார் இளைஞர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றன. இத்தடைகளைத் தகர்த்து அறிவுசார்ந்த இந்திய ஆற்றல் வளங்களை இங்கேயே தக்க வைத்துக் கொண்டால் இந்தியாவின் அறிவு உலக அரங்கில் இன்னும் மதிக்கப்படும்.\nதற்போது கணினித் துறை இந்திய அளவில் பெருத்த முன்னேற்றங்களை அடைந்துள்ளது. வீட்டுக்கு ஒரு கணினி, அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படல், இணைய வழிப்படல், வீதிக்கு இரண்டு கணினிப் பயிலகங்கள், தொழில்கள் அனைத்திலும் கணினி நுழைவால் விரைவும், எளிமையும், அழகும் நேர்த்தியும் புகுந்து கொண்ட நிலை போன்றனவற்றைக் கொண்டு அளவீடும் பொழுது கணினி இந்தியாவின் கணினி யுகம் தொடங்கிவிட்டதை உணரமுடிகின்றது.\nவிளம்பரம், விமானப்போக்குவரத்து, கட்டடக்கலை, வங்கித்துறை, உயிர் தொழில் நுட்பம், தகவல் பரிமாற்றம், கல்வி, பொருளாதாரம், உடல்நலம், ஆயுள் காப்பீடு, உற்பத்தி, இதழியல், தொலைத்தொடர்புத்துறை, சுற்றுலா போன்ற பல துறைகளில் கணினி நுழைந்து மனித சக்திக்குப் பெருமளவில் உதவி வருகின்றன.\nஇந்தக் கணினியுகத்திற்கு ஏற்ற நிலையில் மக்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் கணினி சார்ந்த வல்லுநர்களுக்கு உருவாகியுள்ளது. தொட்டால் செய்திகள் தரும் கணினிகளை, தொட்டால் பணம் தரும் கணினிகளை உருவாக்கவேண்டிய உற்பத்தியையும், மக்கள் பயன்படுத்தக் கூடிய விழிப்புணர்வையும் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக இளைய உலகைத் தயார் படுத்தியாக வேண்டியிருக்கிறது.\nஇளைய உலகினரை கணினியோடு மிகு தொடர்புடையவர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கல்வி நிலையங்கள் கணினியைக் கட்டாயப் பாடத்திட்டத்தில் கொண்டு வருகின்றன. அரசு சார் கல்வி நிலையங்களும் அரசு சாரா கல்வி நிலையங்களும் இத்தகைய பணியை தம்மால் முடிந்த அளவில் செய்து வருகின்றன.\nஅரசு கல்வி நிலையங்களில் தற்போது குறைந்த விலையில் மடிகணினிகளை மாணவர்கள் வாங்கிக் கொள்ள ஏற்ற வகை செய்யப் பெற்றுள்ளது. பள்ளிகளில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு மடி கணினிகள் வழங்கப் பெறும் முன்முயற்சியும் பாராட்டத்தக்கது. இவ்வகையில் மெல்ல கணினியுகத்திற்கு இளைஞர்களைத் தயார் படுத்தும் முயற்சி நடைபெற்று வருகின்றது.\nதமிழக அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கணினிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் நல்ல வாய்ப்புக்களைப் பெற்றவர்களாகின்றனர். ஆனால் பிற படிப்பு படிக்கும் மாணவர்கள் கணினித் துறை அறிவு பெற்றிட அவர்களுக்கு தனித்த சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇச்சான்றிதழ்ப் பயிற்சி கணினிப் பட்டப் படிப்பு படிக்காத மற்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு உரியதாக கற்பிக்கப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் நிறைந்த கணினிக் கல்வியை இதன்வழி மாணவர்கள் பெறுகின்றனர். கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த முதலாம் ஆண்டிலேயே இக்கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது இரண்டாம் ஆண்டில் இப்பயிற்சியின் தேர்வு நடத்தப்பட்டுத் தக்கமுறையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nஇப்பயிற்சி வழியாக மாணவர்கள் கணினிக்குள் தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றை முறைப்படுத்தித் தக்க நிலையில் வெளியீடுகளைப் பெறும் அடிப்படைக் கணினி மென்பொருட்களும், செயல்���ாடுகளும் கற்பிகக்கப் படுகின்றன.\nஇப்படிப்பின் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் கணினியுடன் நேரடித் தொடர்பு கொள்ளுகிறார். இயக்க, அணைக்க, உள்ளீடு செய்ய, வெளியீட்டைப் பெற அம்மாணவர் எவர் துணையும் இன்றி செயல்பட முடியும். என்றாலும் முன்றாண்டு படிப்பில் இச்சிறு சான்றிதழ் பயிற்சி எந்த அளவிற்கு வெற்றியைத் தரும் என்பது எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்றுதான்.\nஇந்தப் பயிற்சியை வெற்றிகரமாக படித்த மாணவர் தொடர்ந்து இந்தப் பயிற்சியை நினைவில் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்தாக வேண்டும். தன் வீட்டிலோ, அல்லது தனியார் நிறுவனத்திலோ, அல்லது கல்லூரியிலோ அவர் வாரம் ஒரு முறையாவது தன் பயிற்சியை நினைவு கூர வேண்டும். இல்லையெனில் கற்றது மறந்து போக வாய்ப்புண்டு.\nஇப்பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற மாணவர்க்கு கணினி சார்ந்த வேலைகள், தொழில்கள் கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ற நிலையில் இப்பயிற்சி வெற்றி கரமாக உள்ளது என்று மீளாய்வு செய்யப்பட வேண்டும்.\nஇதற்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் தரம் மிக்கவர்களாக இருக்கவேண்டும். வரும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கவேண்டும். வராமல் பின்தங்கும் மாணவர்களை மீண்டும் வரச் செய்ய வேண்டும். இத்தனைச் சவால்களுக்கு இடையில் இப்பயிற்சி கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் நடைபெற்றுவருகின்றது.\nஇதன்முலம் ஏற்பட்ட நன்மைகள் என்று காணுகையில் பல துறை சார்ந்த மாணவர்கள் தம் துறைக்கு எவ்வாறு கணினி பயன்படும் என்பதை அறிந்து கொள்ளுகிறார்கள். ஓரளவிற்குக் கணினி குறித்த அச்சத்தை , வெட்கத்தைப் போக்கிக் கொள்ளுகிறார்கள். கணினியை வெறும் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் அறிவு சார் மதிப்புக் கருவியாக அவர்கள் எண்ணுகிறார்கள்.\nஇந்தக் கல்வித்திட்டத்திற்கான உடன்பாடு அரசு கல்லூரிகளுக்கு மட்டும் நிகழ்ந்துள்ளது. இந்தக் கல்வித்திட்டம் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிதல் வேண்டும். இதன்முலம் ஒரு வலிமை மிக்க கணினிப் பயன்பாட்டு நாடாக இந்தியாவை முன்னேற்ற முடியும். இதனைத் தற்போது செய்யத் தவறினால் இந்தியாவின் வளர்ச்சியில் தக்க முன்னேற்றங்கள் ஏற்பட முடியாது.\nமுனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்,\nமா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nஎட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்\nஇரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை\nசமாட் சைட் மலாய் கவிதைகள்\nஅம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்\nசாகித்திய அகாதமியின் : Writers in Residence\nஅரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..\nஜனா கே – கவிதைகள்\n“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்\nமறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்\n“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nNext: அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nமனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nஎட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்\nஇரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை\nசமாட் சைட் மலாய் கவிதைகள்\nஅம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்\nசாகித்திய அகாதமியின் : Writers in Residence\nஅரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..\nஜனா கே – கவிதைகள்\n“அநங்கம்” மலேசிய இலக்கியத்தின் மாற்று அடையாளம்\nமறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்\n“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-\nஅறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந��த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2012/12/", "date_download": "2020-07-14T07:11:44Z", "digest": "sha1:BJN7HWJWPUMFFBOSIXYJRAY2YVSXRVY2", "length": 7584, "nlines": 156, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: December 2012", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nஇழையெடுத்தல் என்னும் இந்த நோன்பு நகரத்தார் சமூக மக்களால் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. இந்த நோன்பை இலங்கையில் விநாயகர் சஷ்டி என்று குறிப்பிடுகின்றனர்.\nஇந்தப் பண்டிகையில் கருப்பட்டி பணியாரமும் ஆவாரம்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 21 நாள் விரதம் இருந்து செய்கின்ற இந்த நாளில் 21 இழை எடுத்தல் என்பது முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. இந்தப் பேட்டியில் இழை எடுத்தல் பற்றி டாக்டர்.வள்ளி விரிவாகக் குறிப்பிடுகின்றார்.\nமரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.\nஇப்பேட்டியை ஏற்பாடு செய்து ஒலிப்பதிவினை அனுப்பி வைத்த டாக்டர்.காளைராசனுக்கு நன்றி.\nசிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.\nஇவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலாயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது.\nதமிழ் மரபு அறக்கட்டளையினர் ஜனவரி 2012 காரைக்குடி பகுதிக்குச் சென்ற போது இன்றைய தேவகோட்டை ஜமீன் வாரிசான திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றோம்.\nஅவர் அளிக்கும் பேட்டியும் டாக்டர்.வள்ளி அவர்கள் அளிக்கும் பேட்டியும் மேலும் இந்த வரலாற்றை அழகுற நமக்கு விவரிக்கும்.\nநன்றி: இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினைச் செய்த விசாகப்பட்டினம் திரு.திவாகருக்கு த.ம.அ வின் நன்றி.\nபடங்கள், ஒலிப்பதிவு, வீடியோ பதிவு: சுபா\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-07-14T07:03:25Z", "digest": "sha1:UIAFNGJZJT4CZD4I2G4LBQAO64PI67QE", "length": 37378, "nlines": 213, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி புரோஹித் பிணை மனு: NIA பதிலை கேட்கும் உயர்நீதிமன்றம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படை��்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு செ��்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி புரோஹித் பிணை மனு: NIA பதிலை கேட்கும் உயர்நீதிமன்றம்\nBy Wafiq Sha on\t October 21, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\n2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான புரோஹித் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து உயர்நீதி மன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இவரின் இந்த மனுவிற்கு NIA வின் பதிலை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.\nநீதிபதி நரேஷ் படில் தலைமையிலான பென்ச் இதன் விசாரணையை நவம்பர் மாதம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இத்துடன் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங்கின் பிணை மனுவும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இவ்வழக்குக்கு தொடர்புடைய தீவிரவாத தடுப்புப் படை சமர்பித்த ஆவணங்கள் மற்றும் NIA வின் விசாரணை தொடர்பான ஆவணங்களின் அசலையும் சமர்பிக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nதனக்கு பிணை வேண்டி விசாரணை நீதிமன்றத்தில் புரோஹித் விண்ணப்பித்திருந்தார். அதனை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்யவே உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக NIA சமர்பித்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய ஆதாரங்களை பிணை விசாரணையின் போது கருத்தில் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.\nஆனால் அதனை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறி புரோஹித் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். தான் தீவிரவாதத்தை நாடுமுழுவதும் எதிர்ப்பதில் தனது உயிரையும் பணயம் வைத்துள்ளதாகவும் இவ்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புரோஹித் சிறையில் ஏழு வருடங்கள் இருந்துள்ளதாகவும் தற்போது NIA இவ்வழக்கு விசாரணையை முடித்துவிட்டதனால் அவருக்கு பிணை வழங்க வேண்டும் என்று புரோஹித்தின் வழக்கறிஞர் கூறியுள்ளார். புரோஹித்தின் பிணை மனுக்கள் 2010 இல் இருந்து தொடர்ச்சியாக நிராகரிக்கபப்ட்டு வந்துள்ளன. கடைசியாக இவரது பிணை மனு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிராகரிக்கபப்ட்டது.\nTags: ATSNIAசாத்வி பிரக்யா சிங்புரோஹித்மலேகான் குண்டு வெடிப்பு\nPrevious Articleகல்வியில் முன்னேறியதால் தாக்கப்பட்ட தலித் மாணவர்\nNext Article விபச்சாரிகளிடம் ராணுவ ரகசியங்களை கொடுத்தாரா வருண் காந்தி\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்ல���.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-14T06:41:17Z", "digest": "sha1:7HI2S7HDQ65CC3IG4X3KMA23VV4YTBL7", "length": 7190, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "காத்திருப்போர் பட்டியல் | தினகரன்", "raw_content": "\nசீன் ரோல்டன் | சச்சின் மானி | நந்திதா\nநாளை ஓய்வு பெறும் கடற்படைத் தளபதிக்கு பதவி உயர்வு\nகடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அட்மிரலாக பதவி...\nவேட்பாளர்கள் பொருளாதார நிலைப்பாட்டினை தமது பிரசாரங்களில் குறிப்பிடவில்லை\nமுன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொடஇலங்கையில் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான...\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக அனுரகுமார மனு\nமேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்அரசியல் பழிவாங்கல் குறித்து...\nசோதனைச் சாவடியில் பொலிஸாரை கொன்ற டிப்பர்\nமேலும் இருவர் காயம்; சாரதியைச் தேடி வலை விரிப்புஹக்மன பொலிஸ்...\nதேர்தல்கள் திணைக்களத்துடன் இணைந்து அனைத்து பொலிஸ் பிரிவுகளும் செயற்படும்\nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சியாழ்ப்பாணத்தில் பிரதிப்...\nஅரசில் பங்குதாரர்களாக இணைவதே தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர வழி\nகிரிக்கெட் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன்தமிழ் மக்களும் அரசின்...\nமக்கள் நலன் கருதி தேர்தலை பிற்போடவும்\nரணில், சஜித் அரசிடம் கோரிக்கைபொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐ.தே.க தலைவர்...\nபஸ்களில் வியாபாரம் செய்ய தடை\nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அ���்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/09/blog-post_12.html", "date_download": "2020-07-14T06:53:24Z", "digest": "sha1:ZIUJK7DPX56RDNAETZM6HOAXJL4KV6L3", "length": 19252, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "கர்ப்பகாலத்தில் முகப்பருவா? ~ Theebam.com", "raw_content": "\nஇளம் வயதில் முகப்பரு பலரையும் வாட்டி வதைக்கும். கர்ப்பகாலத்தில் முகப்பரு வந்தால் அதற்கு சிகிச்சை செய்வது என்பது என்பது பலரது கேள்வி. கர்ப்பம் தொடங்கும் முன்பாகவே பல பெண்களும் 'முகப்பருவிற்காக' சிகிச்சை செய்திருப்பார்கள். கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய முகப்பரு சிகிச்சைகள் குறித்து ஆலோசனை கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.\nகர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு டென்சன் அதிகரிக்கும், மன அழுத்தமும் ஏற்படும் இதுவே பருக்கள் தோன்ற காரணமாகிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா மேற்கொள்ள வேண்டும். மூச்சுப்பயிற்சி செய்தாலும் மன அழுத்தம் குறையும்.\nசரிவிகித ஊட்டச்சத்துணவு உண்ணாவிட்டாலும் பரு ஏற்படும். எண்ணெய் பலகாரம் அதிகம் சாப்பிடுவதாலும் கொழுப்புகள் அதிகரித்து ஆங்காங்கே முத்துப் போன்ற பருக்கள் தோன்றும். எனவே பழங்கள், காய்கறிகள் அதிகம் கொண்ட சரிவிகித ஊட்டச்சத்துணவுகளை உட்கொள்ளவேண்டும்.\nகர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும். இதனால் முகத்தில் ஆங்காங்கே பருக்கள் தோன்றலாம். எண்ணெய் அதிக அளவில் சுரந்தாலும் பரு உருவாகும். அடிக்கடி முகத்தை கழுவுங்கள். கிளின்சர் கொண்டு தினசரி இரண்டு முறை முகத்தை துடைக்கலாம். இதனால் பரு தோன்றுவது தடுக்கப்படும்.\nதேன் சிறந்த இயற்கை மருந்துப்பொருள். பரு உள்ள இடத்தில் முகத்தில், வயிற்றில், மார்பு பகுதியில் தேனை தடவி 15 நிமிடம் ஊறவைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் பருக்கள் படிப்படியாக காய்ந்து உதிர்ந்து விடும்.\nகர்ப்பகால பருக்கள் அதிக அரிப்பை ஏற்படுத்தும். அவசரப்பட்டு சொறியும் போது நகம் பட்டு ரத்தம், சீல், வெளியேறினாலும் அது முகத்தில் புண்களை ஏற்படுத்தி வலியை அதிகரித்து விடும். எனவே பென்சாயில் பெராக்ஸைடு பூசுங்கள். அது முகப்பருவிற்கு சிறந்த நிவாரணம் தரும்.\nமுகப் பருவிற்காக போடப்படும் கிரீம்களில் 'டிரிடீநாய்ன்' TRETINOIN' மற்றும் 'ஐஸோடிரிடீநாய்ன்' 'ISOTRETINOIN' என்ற பொருள் அடங்கியுள்ளது. இது வைட்டமின் 'ஏ'வான 'ரெட்டினாய்க்' அமிலத்திலிருந்து உருவாக்கப்படுவதாகும்.இதனால் உருவாக்கப்படும் கிரீம்கள், முகப்பருவைப் போக்கவும், சூரிய ஒளிக்கதிர்களால், தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும் பயன்படும்.\nஆரம்பகாலத்தில் இந்த 'டிரிடீநாய்ன்' கிரீம்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகளுக்கு, கருச்சிதைவு, குறைப்பிரசவம் உடலில் பிறவிக் கோளாறுகள் ஆகியவை தோன்றும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த மருந்தினால் கண்டிப்பாக அத்தகைய கோளாறுகள் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் நிரூபித்து உள்ளார்கள். எனவே, கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இதன் 'கிரீம்களை' கர்ப்பகாலத்தில் முகப்பருவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்\nகுறிப்பு: கர்ப்பக் காலம் என்பது கவனமாக இருக்கவேண்டிய காலம்.எதற்கும் வைத்தியரின் ஆலோசனையிப்பின் எதனையும் செய்வதே புத்திசாலித் தனமானது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசினிமா வில் இன்று...காணொளி[VIDEO ]\nசிரித்து நலம் பெற நகைச்சுவை\nநாம் தமிழர் மத்தியில் நடப்பவை என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nதங்கைக்காக 'வேதாளம்' தந்த வரிகள்\nநேற்று இல்லாத மாற்றம் -short movie\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமி���ில் பதிவு[type] ...\n''றா றா ....றா றா'' -சந்திரமுகி-மேடை நடனம்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nஎந்த நாடு போனாலும்.. தமிழன் ஊர் [சுழிபுரம்] போல...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nசூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\nதீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்பட...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nசுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புராணங்கள்\nதமிழ் த்திரை நமக்கு காதில் பூ வைத்த சில சிரிப்புக...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nபால் கெடாமல் காய்ச்சுவது எப்படி\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதி���ம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386285.html", "date_download": "2020-07-14T07:33:54Z", "digest": "sha1:3DYKX5YIWTM56DU5IN2HVUSP2CGPOXRP", "length": 5832, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "அழகு - காதல் கவிதை", "raw_content": "\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை .\nஅவளால் உலகின் அழகெல்லாம் ஒன்றும்மில்லாது போனது ,\nஎனக்கு மட்டும் தான் தெரியும் ....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : கோவலூர் த.வேலவன். (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/116404?ref=archive-feed", "date_download": "2020-07-14T05:34:53Z", "digest": "sha1:4YQ6OZJUWU5XVR2HBVHTGSJDGPXXN2YY", "length": 7448, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பொதுச்செயலாளராக சசிகலா: வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொதுச்செயலாளராக சசிகலா: வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா\nஇன்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் கூட்டத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சசிகலாவிடம் ஒப்படைப்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் போயஸ் கார்டன் வழங்கியுள்ளார். இந்த பொறுப்பினை சசிகலாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇதில் சுவாசியமான விடயம் என்னவென்றால், விழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட அம்மா பேனர்கள் உடனடியாக சசிகலா பேனராக மாற்றப்பட்டது.\nஇந்த பேனரில் அவருக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது போன்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதாவது, பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கவிருக்கிறார் என்பதையும் இதற்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதை தான் இந்த பேனர் குறிக்கிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-m-series/car-price-in-bangalore.htm", "date_download": "2020-07-14T07:49:50Z", "digest": "sha1:WDRKWFHYXNGCERSB36GY3CE4SR7NOG3Y", "length": 15621, "nlines": 301, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம் series பெங்களூர் விலை: எம் சீரிஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எம் series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎம் சீரிஸ்road price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எம் சீரிஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎம் 5 போட்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.1,95,50,577**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எம் seriesRs.1.95 சிஆர்**\nபிஎன்டபில்யூ எம் series விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 1.54 சிஆர் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எம் series எம்5 போட்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எம் series எம்5 போட்டி உடன் விலை Rs. 1.54 Cr. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எம் series ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை பெங்களூர் Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பெங்களூர் தொடங்கி Rs. 1.38 சிஆர்.தொடங்கி\nஎம் series எம்5 போட்டி Rs. 1.54 சிஆர்*\nஎம் சீரிஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் சிரான் இன் ���ிலை\nசிரான் போட்டியாக எம் சீரிஸ்\nபெங்களூர் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஎஸ்-கிளாஸ் போட்டியாக எம் சீரிஸ்\nபெங்களூர் இல் Rolls Royce Phantom இன் விலை\nபேண்டம் போட்டியாக எம் சீரிஸ்\nபெங்களூர் இல் Rolls Royce Dawn இன் விலை\nடான் போட்டியாக எம் சீரிஸ்\nபெங்களூர் இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக எம் சீரிஸ்\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் பிஎன்டபில்யூ M Series எம்4 not கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம் சீரிஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எம் series மைலேஜ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எம் series பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எம் series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம் series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nகொனப்பன அக்ரஹாரா பேகுர் ஹோப்லி பெங்களூர் 560100\nவசந்த் நகர் பெங்களூர் 560001\nபிஎன்டபில்யூ எம் series செய்திகள்\nBMW M4 போட்டியை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது\nஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் தங்களது மிக பிரபலமான M4 கூப் கார்களை நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் செடான் M3 கார்கள\nBMW நிறுவனம் M2-வை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nஇந்திய மக்களின் விருப்பம், ஒரு குறுகிய கால அளவிற்குள், செயல்திறன் மிகுந்த கார்களின் பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களாக AMG, அபார்த் மற்றும் BMW-ன் M ஆகியவை மூலம் உயர்\nBMW M6 கிரான் கூபே கார் இந்தியாவில் 1.71 கோடிக்கு அறிமுகம் (படங்களுடன்)\nBMW நிறுவனம், தனது சமீபத்திய வெளியீடான M6 கிரான் கூபே காரை இந்தியாவில் 1.71 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், மும்பையில் உள்ள BMW –வின் முதல் M ஸ்டுடியோவான இன்பினிட்டி கார்ஸ் –இல் அறிம\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எம் சீரிஸ் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 1.88 சிஆர்\nகோழிக்கோடு Rs. 1.9 சிஆர்\nசென்னை Rs. 1.88 சிஆர்\nமங்களூர் Rs. 1.93 சிஆர்\nமதுரை Rs. 1.85 சிஆர்\nஎர்ணாகுளம் Rs. 1.9 சிஆர்\nகொச்சி Rs. 1.9 சிஆர்\nஐதராபாத் Rs. 1.84 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/maserati/maserati-quattroporte-brochures.html", "date_download": "2020-07-14T05:44:49Z", "digest": "sha1:SS4AOXDAXKGSGVTLK7MJ76XH2QAGJZWD", "length": 9798, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி குவாட்ரோபோர்டி ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி கார் பிரசுரங்கள்\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n8 மாசிராட்டி குவாட்ரோபோர்டி இன் சிற்றேடுகள்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 350 கிரான்லூசோ\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 350 கிரான்ஸ்போர்ட்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்லூசோ\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி கிரான்லூசோ டீசல்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி கிரான்ஸ்போர்ட் டீசல்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்லூசோ\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nகுவாட்ரோபோர்டி கிரான்லூசோ டீசல்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி கிரான்ஸ்போர்ட் டீசல்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்லூசோCurrently Viewing\nஎல்லா குவாட்ரோபோர்டி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nகுவாட்ரோபோர்டி on road விலை\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/corona-patient-appeals-through-whatapp/", "date_download": "2020-07-14T06:29:30Z", "digest": "sha1:KQ5HOTZON2QZRTJZHLBXSMFIK2TQOMEM", "length": 11464, "nlines": 109, "source_domain": "tamilnirubar.com", "title": "வாட்ஸ் அப்பில் உதவி கோரிய கொரோனா நோயாளி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nHome தமிழகம் வாட்ஸ் அப்பில் உதவி கோரிய கொரோனா நோயா���ி\nவாட்ஸ் அப்பில் உதவி கோரிய கொரோனா நோயாளி\nவாட்ஸ்அப்பில் உதவி கோரிய கொரோனா நோயாளிக்கு உதவிய திமுக நிர்வாகி நாகராஜ்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், உதவி கோரிய வீடியோ வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\n“நான் சென்னை பாடி பகுதியில் குடியிருக்கிறேன். இப்போது எல்லோரும் பயப்படுகிற கொரோனா தொற்று நோயாளி நான். கடந்த 4 நாள்களுக்கு முன் எனக்கு சளி, தொண்டை வலி இருந்தது. அதனால் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தேன். டெஸ்ட் ரிப்போர்ட்டில் எனக்கு கொரோனா உறுதியானது. அதனால் வீட்டில் எமர்ஜென்ஸியாக வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டேன்.\nஆய்வகத்திலிருந்து வாட்ஸ் அப்பில் எனக்கு ரிப்போர்ட் அனுப்பினர். அந்த ரிப்போர்ட் அரசு அதிகாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பியதாக லேப்பிலிருந்தவர்கள் கூறினர். ராத்திரி முழுவதும் தலைவலியால் அவதிபட்டேன். காலையில் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.\nஅரசு தரப்பில் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.\nநானே மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அப்போது வீட்டுக்கு வந்த சுகாதாரத் துறையினர் என் கணவரையும் மாமியாரையும் அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனால் எனக்கு சாப்பாடு கொடுக்கக்கூட ஆளில்லை. தனியாக வீட்டிலிருந்து அவதிபடுகிறேன். மருத்துவமனை, மருந்தகத்தில் மாத்திரைகள் கேட்டால் தர மறுத்துவிட்டனர். எதற்கு எங்களை உயிரோடு சாகடிக்கிறீர்கள். இது யாருடைய தவறு எனத் தெரியவில்லை. இதன்காரணமாகத்தான் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என நான் கருதுகிறேன் என்று ஆவேசமாக அந்தப் பெண் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅந்த வீடியோவை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பார்த்துவிட்டு உடனடியாக கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான சேகர்பாவுவைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். உடனடியாக கொரட்டூர் பகுதியில் குடியிருக்கும் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நாகராஜிக்கு நேற்றிரவு 9.45 மணிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணின் வீட்டுக்கு மருந்து, மாத்திரைகள், முகக் கவசம் ஆகியவற்றுடன் நாகராஜ் சென்றுள்ளார். அவருடன் திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி கொரோனா கவச உடையணிந்து சென்றார். இந்த டீம் செல்வதற்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின், அந்த பெண்ணிடம் போனில் பேசி விவரங்களை கேட்டுள்ளார். 25 நிமிடங்களுக்குள் அவருக்கு திமுகவினர் உதவிகளை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்டச் செயலாளர் சேகர்பாபு கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்ததும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தோம்” என்றார்.\nசென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், நன்றி தெரிவித்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர்களின் ஊதியம் – நல்ல முடிவெடுக்க முதல்வருக்கு வேண்டுகோள்\nமருந்து வாங்க சென்றார் , மரணமானார் – ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த வீடியோ\n“3 உள்ளாடைகள்; 18 ரத்த மாதிரிகள்”- சிபிஐயிடம் சிக்கிய சிசிடிவி காட்சிகள்#Sathankulam\n” -ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்த ஐபிஎஸ் அதிகாரியின் பெற்றோர்\nபிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு\nகொரோனா சடலத்தை எடுத்துச் செல்ல டிராக்டர் டிரைவராக மாறிய டாக்டர் – வைரலாக பரவும் வீடியோ\nஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா ஏற்பட்டது எப்படி\nகேரள பாரம்பரியத்தில் அசத்தும் அஜித்தின் ரீல் மகள்\n“பாலிவுட் நடிகருடன் காதல்; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை” – சென்னை பட்டதாரியின் ரியல் ஸ்டோரி\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா 20 எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fctele.com/ta/certifications/", "date_download": "2020-07-14T05:47:50Z", "digest": "sha1:D44ZMHQWJ56DYEOLMUJKWB4QI5DI3Q37", "length": 6214, "nlines": 201, "source_domain": "www.fctele.com", "title": "Certifications-Voice PCM Multiplexer,PDH multiplexer,Interface Protocol Converter,Fiber Optic Media Converter - Hangzhou FCTEL Technology Co., Ltd", "raw_content": "\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nமாடுலர் பல சேவை Pdh Mux\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும���\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n7F, கட்டிடம் 2, No.9 XiYuan 2 வது சாலை, மேற்கு ஏரி தொழில்நுட்ப பூங்கா, ஹாங்க்ஜோவ், சீனா.\nஈரான் கம்பெனி எங்களுக்கு வருகை வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/indonesian/lessons-ta-sv", "date_download": "2020-07-14T08:10:00Z", "digest": "sha1:ENRVEANQGRRNXHHNP2FUL6BBNQZXAJTF", "length": 13572, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Aneka Pelajaran: Tamil - Swedia. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Mätningar\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Röd dig sakta, kör säkert\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Allt om vad du ska ta på dig för att se bra ut och förbli varm\nஉணர்வுகள், புலன்கள் - Känslor, Sinnen\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Allt om kärlek, hat, lukt och beröring\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Del två av vår mumslektionen\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Mumsig lektion. Allt om dina goda små favoritbegär\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Byggnader, Organisationer\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kyrkor, teatrar, tågstationer, affärer\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Lär dig vad du måste använda för städning, reparationer, trädgårdsarbete\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Allt om skolan, högskolan, universitet\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Del 2 av vår kända lektion om utbildningsprocesser\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Är du i ett annat land och vill hyra en bil அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Är du i ett annat land och vill hyra en bil\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mor, far, familjemedlemmar. Familjen är det viktigaste i livet.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Hälsa, Medicin, Hygien\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Hur du kan prata med din läkare om din huvudvärk\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Material, Substanser, Objekt, Verktyg\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Lär dig om naturens mirakel som omger oss. Allt om växter: träd, blommor, buskar\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Allt om rött, vitt och blått\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tiden tickar\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Slösa inte bort din tid\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Missa inte denna lektion. Lär dig att räkna pengar.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronomen, konjunktion, prepositioner\nபல்வேறு பெயரடைகள் - Olika adjektiv\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Olika Verb 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Olika Verb 2\nபல்வேறு வினையடைகள் 1 - Olika adverb 1\nபல்வேறு வினையடைகள் 2 - Olika adverb 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Länder, Städer…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Lär känna världen du lever i\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Vad skulle livet vara utan konst ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Vad skulle livet vara utan konst\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Missa inte vår viktigaste lektion av alla\nமனித உடல் பாகங்கள் - Kroppsdelar\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen innehåller själen. Lär dig om ben, armar och öron\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Hur man ska beskriva människor omkring sig\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Stad, Vägar, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடா��ீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Gå inte vilse i en stor stad. Fråga hur du kan komma till operahuset.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Det finns inget dåligt väder, bara dåliga kläder\nவாழ்க்கை, வயது - Livet, Ålder\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Livet är kort. Lär dig allt om dess stadier från födelse till döden.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Att hälsa, Förfrågningar, Välkomster, Farväl\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Ta reda på hur man ska socialisera med människor\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katter och hundar. Fåglar och fiskar. Allt om djur\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spel, Hobby\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Ha lite roligt. Allt om fotboll, schack och tändstickssamling\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Möbler och Hushållsobjekt\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Jobb, Affärer, Kontor\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Jobba inte för hårt. Vila, lär dig ord om jobb\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2/", "date_download": "2020-07-14T06:26:49Z", "digest": "sha1:TAGF4SWFWP5276NLFRGQD7JPAYWEYRGC", "length": 10572, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "தாம்பத்தியத்தில் வெற்றி அடைய வழிக! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா தாம்பத்தியத்தில் வெற்றி அடைய வழிக\nதாம்பத்தியத்தில் வெற்றி அடைய வழிக\nதாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.\n* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரி��ாறலும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.\n* தாம்பத்தியம் மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.\n* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மனஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல.\n* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.\n* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.\n* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பாதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.\n* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கணவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடியாமல் போகும்.\n* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.\n* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.\nPrevious articleநமக்குப் பிடிச்ச பெண்ணைத்தூக்கிப் பார்த்து ரசிப்பது எப்படி தெரியுமா\nNext articleபெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை \nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/kathal-uravukal/", "date_download": "2020-07-14T06:47:56Z", "digest": "sha1:GNEMXJSGXCUHRNWNELOF5RAWKPR5YDQN", "length": 3917, "nlines": 95, "source_domain": "www.tamildoctor.com", "title": "kathal uravukal - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஊர் சேர்ந்து முதலிரவு கொண்டாடும் பழங்குடியினர் இப்படியும் இருக்க \nஅன்பை காட்டுங்கள்…… இல்லறம் இனிக்கட்டும்…\nகாதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா முதலில் காதை பாருங்கள்\nபெண்களே ஆண்களை உங்களை சுற்றி சுற்றி வர என்ன செய்யவேண்டும் தெரியுமா\nஉங்கள் காதல் உறவு கசந்து போக வாய்ப்பே இல்ல டிப்ஸ்\nகாதலியிடம் காதலன் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்\nஉங்க காதலி / காதலன் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா\nகணவன் மனைவி சண்டை வருவது ஏன்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=56", "date_download": "2020-07-14T07:31:45Z", "digest": "sha1:WM6Q4GBRIK5LC7NXCOMCWNJUZ5EDLBRP", "length": 19276, "nlines": 203, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆடி மாதத்தில் நாக பூஜை செய்யுங்கள் நல்ல பலன் கிட்டும்\nஆடி மாதம் என்றால் தெய்வ வழிபாடு அமர்க்களமாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் அமோகமாக நடைபெறும். இந்த வழிபாட்டு முறை, காலம் காலமாக நடந்து வருகிறது.\nஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையி���் நாகம் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை.\nமுற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.\nநாக வழிபாடு அந்தந்த இடங்களில் அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது. புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் சொல்கின்றனர். பிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.\nஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். உடல், மனம் நலம் பெறும். சகலவிதமான செல்வங்களையும் பெறலாம். நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது.\nவீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங் கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/exile.html", "date_download": "2020-07-14T07:50:50Z", "digest": "sha1:GUELNKBI7NNSB2DLF6DNBTF3LD46AAQC", "length": 7496, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "எக்சைல் – Dial for Books : Reviews", "raw_content": "\nஎக்சைல், தஸ்லிமா நஸ்ரின், ஆங்கிலத்தில்: மஹார்க்யா சக்ரவர்த்தி பெங்க்வின், விலை: ரூ.599.\nஆணாதிக்கச் சமூகத்தில் மத அடிப்படைவாதமும் சேர்ந்துகொண்டால் நவீனச் சிந்தனைகளுக்கு எத்தகைய எதிர்ப்புகள் காத்திருக்கின்றன என்பதற்கான நம் காலத்து உதாரணமே தஸ்லிமா நஸ்ரின். ஒரு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருந்த அவர் பெண்ணுரிமை பேசியதற்காக வங்க தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்.\nஆட்சியாளர்களோ அவரது நூல் ஒன்றுக்குத் தடைவிதித்து அவரை கொல்கத்தாவிலிருந்து விரட்டினார்கள். அன்றிலிருந்து சுமார் ஏழு மாத காலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வீட்டுக் காவலிலும் அரசின் ரகசிய இல்லங்களிலும் தங்கவைக்கப்பட்டு இறுதியில் அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஓர் எழுத்தாளராக அந்த ஏழு மாத கால அனுபவத்தை, மத அடிப்படைவாதிகளின் வீச்சு எந்த அளவுக்கு இந்தியச் சமூகத்தில் ஆழப் படிந்துள்ளது என்பதை இந்நூலில் எடுத்துச்சொல்கிறார் தஸ்லிமா நஸ்ரின்.\nநன்றி: தமிழ் இந்து, 29/3/19.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஉண்மை சம்பவங்கள்\tஆங்கிலத்தில்: மஹார்க்யா சக்ரவர்த்தி பெங்க்வின், எக்சைல், தமிழ் இந்து, தஸ்லிமா நஸ்ரின்\nஅருந்தவச் செல்வர் அரிராம்சேட் »\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398687", "date_download": "2020-07-14T06:06:30Z", "digest": "sha1:4GZALEDRRWJN6JZCQLPMNPQ42MZJVB3N", "length": 7875, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "symptoms for pegnancy? | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nHii sister எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்னோட தொடை இடுக்கில் ஒரு பகுதிய தொடும் போது வலிக்குது இரண்டு சைடும் அதே மாதிரி வலிக்குது பாதம் வலிக்குது கட்டி மாதிரி எதும் தெரியல ஆனால் தொட்டா\nஊசி போட்ட மாதிரி வலிக்குது திடீரென அங்க அங்க ஊசி போடுர மாதிரி வலிக்குது இது எதனால வருது எனக்கு 22 வயசு ஆகுது\nHii sister எனக்கு ஒரு\nHii sister எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்னோட தொடை இடுக்கில் ஒரு பகுதிய தொடும் போது வலிக்குது இரண்டு சைடும் அதே மாதிரி வலிக்குது பாதம் வலிக்குது கட்டி மாதிரி எதும் தெரியல ஆனால் தொட்டா\nஊசி போட்ட மாதிரி வலிக்குது திடீரென அங்க அங்க ஊசி போடுர மாதிரி வலிக்குது இது எதனால வருது எனக்கு 22 வயசு ஆகுது\nஎனக்கு சொல்லத் தெரியவில்லை. வைத்துக்கொண்டு பயந்து பயந்து இருக்காமல் ஒரு தடவை மருத்துவரிடம் போய்க் கேட்பது நல்லது இல்லையா\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/78793", "date_download": "2020-07-14T06:32:54Z", "digest": "sha1:S5SDRXY5PK2JDFPHKGN55RDE3WO56WPO", "length": 5308, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உள­வி­யல் ஆலோ­சனை! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2019\nபெப்­பர்ஸ் டிவி­யில் ‘காதோ­டு­தான் நான் பேசு­வேன்’ உள­வி­யல் ஆலோ­சனை நிகழ்ச்சி திங்­கட்கிழ­மை­க­ளில் காலை 11 மணிக்கு நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பா­கி­றது.\nஇல்­லற வாழ்­வில் விட்­டுக்­கொ­டுக்­காமை, காதல் உற­வில் விரி­சல், ஆழ­மான உணர்­வு­களை யாரி­டம் பகிர்ந்து கொள்­வது என்­ப­தில் குழப்­பம். ஒரு முறை அடுத்­த­வ­ரி­டம் மன அழுத்­தத்தை இறக்கி வைத்­து­விட்­டால் பாரம் குறைந்­து­வி­டும், மனம் இள­வா­கி­வி­டும். துக்­கம் கூட சுக­மா­கும். யாரி­டம் சொல்­வது அதற்­கான பதில் இந்த நிகழ்ச்சி.\nஉற்ற தோழி­யா­க­வும், உள­வி­யல் ஆலோ­ச­க­ரா­க­வும் இயங்­கு­கி­றார் மன­நல ஆலோ­ச­கர் ராஜ­ரா­ஜேஸ்­வரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://incubator.m.wikimedia.org/wiki/Help:FAQ/ta", "date_download": "2020-07-14T06:57:44Z", "digest": "sha1:KZ7TXROYBGC4AYECSHF45YGBIEI74KZR", "length": 20358, "nlines": 154, "source_domain": "incubator.m.wikimedia.org", "title": "Help:அகேகே - Wikimedia Incubator", "raw_content": "\nஇவையே “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்”\n1 இது விக்கிப்பீடியாவின் அங்கமா விக்கிமீடியா, ஊடகவிக்கி என்றால் என்ன\n2.1 என்னென்ன விதிமுறைகளும் கொள்கைகளும் பின்றப்பட வேண்டும்\n2.2 நான் ஒரு படத்தை பதிவேற்றுவது எப்படி\n2.3 புதிய சோதனை விக்கியைத் தொடங்குவது எப்படி\n2.4 எங்கள் சோதனை விக்கி எப்போது தனக்கான தளத்தைப் பெறும்\n2.5 நாங்கள் சோதனை விக்கித் திட்டத்தை தொடங்குவது எப்படி\n3.1 முன்னொட்டு என்றால் என்ன\n3.2 எங்கள் சோதனை விக்கியின் முன்னொட்டு என்ன\n3.2.1 உதவுங்கள், எனக்கு ISO குறியீடு தெரியாது.\n3.3 எதற்காக எல்லா பக்கங்களிலும் முன்னொட்டு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்\n3.5 எனக்கு இன்னும் புரியவில்லை, அல்லது முன்னொட்டு என்றால் என்ன என்றே தெரியவில்லை\n4 புது விக்கி உருவாக்கப்பட்டது\n4.1 எங்கள் விக்கி உருவாக்கப்பட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\n4.4 எங்கள் சின்னத்தை நாங்களே அமைப்பது எப்படி\n4.5 எங்கள் தளத்தின் பெயரை மாற்றிக் கொள்வது\n4.6 ஒருவர் நிர்வாகியாவது எப்படி\n5.1 இடைமுகம் ஆங்கிலத்தில் உள்ளது. எனது மொழிக்கு மாற்றிக்கொள்வது எப்படி\n5.2 சிறப்பு:Preferences இல் எனது மொழி பட்டியலிடப்படவில்லை. அல்லது எனது மொழியினத் தேர்வு செய்துள்ளேன். ஆயினும் ஆங்கிலத்திலேயே தோன்றுகிறதே\n6 என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.\n விக்கிமீடியா, ஊடகவிக்கி என்றால் என்ன\nவிக்கிப்பீடியா அடைக்காப்பகம், விக்கிப்பீடியா போன்ற தளங்களை இயக்கும் .விக்கிமீடியா அறக்கட்டளையின் அங்கமாகும்.\nஎன்னென்ன விதிமுறைகளும் கொள்கைகளும் பின்றப்பட வேண்டும்\nஅடைக்காப்பகக் கொள்கைகள் பக்கத்தில் கொள்கைகளை பாருங்கள். மேலும், Category:Incubator:Policy பக்கத்தையும் பாருங்கள்.\nநான் ஒரு படத்தை பதிவேற்றுவது எப்படி\nநீங்கள் பதிவு செய்த பயனராயிருந்தால், Special:Uploadமூலம் படங்களை இயல்பாகவே பதிவேற்ற முடியும், ஆனால் இட்வ்வசதி இங்கே முடக்கப்பட்டுள்ளது.\nபுதிய சோதனை விக்கியைத் தொடங்குவது எப்படி\nஉதவி:கைமுறை பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பாருங்கள். உங்களுக்கு ISO 639 குறியீடு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nஎங்கள் சோதனை விக்கி எப்போது தனக்கான தளத்தைப் பெறும்\nநாங்கள் சோதனை விக்கித் திட்டத்தை தொடங்குவது எப்படி\nஉங்கள் மொழி பேசும் பகுதிகள் தொடர்பான கட்டுரைகள் படிப்பவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கக்கூடும்.\nபுவியியல், வரலாறு, சமூகம், அரசியல்\nஅறிவியல், தொழில்நுட்பம், கலை, மதம், விளையாட்டு\nபிற விக்கிப்பீடியாக்களில் இருந்தும் கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம்.\nஎங்கள் சோதனை விக்கியின் முன்னொட்டு என்ன\nஉதவுங்கள், எனக்கு ISO குறியீடு தெரியாது.\nமன்னிக்கவும், இங்கே உங்களால் சோதனை விக்கியை தொடங்க முடியாது.\nஉங்கள் மொழிக்கான ISO 639 குறியீடு வேண்டி, வேண்டுகோளை சமர்பித்துப் பாருங்கள்\nஎதற்காக எல்லா பக்கங்களிலும் முன்னொட்டு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்\niஇதற்கு சில காரணங்கள் உள்ளன:\nஎடுத்துக்காட்டாக, \"Europa\" என்ற ஓர் பக்கம் உள்ளதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், இதே பெயரைலேயே பல மொழிக் கட்டுரைகள் இருக்கும். எந்த சோதனை விக்கியில் இக்கட்டுரை இருக்கும், பிற மொழி விக்கிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான சிக்கல்களை முன்னொட்டு தீர்க்கிறது.\nஉங்கள் சோதனை விக்கி தனித் தளத்தைப் பெறும்போது, முன்னொட்டு சேர்க்கப்பட்டிருந்த பக்கங்கள் தனித் தளத்திற்கு மாற்றபப்டும். மற்றவை இங்கேயே இருக்கும்.\nஎனக்கு இன்னும் புரியவில்லை, அல்லது முன்னொட்டு என்றால் என்ன என்றே தெரியவில்லை\nஎங்கள் விக்கி உருவாக்கப்பட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\nஎங்கள் சின்னத்தை நாங்களே அமைப்பது எப்படி\nஎங்கள் தளத்தின் பெயரை மாற்றிக் கொள்வது\nஇடைமுகம் ஆங்கிலத்தில் உள்ளது. எனது மொழிக்கு மாற்றிக்கொள்வது எப்படி\nசிறப்பு:Preferences இல் எனது மொழி பட்டியலிடப்படவில்லை. அல்லது எனது மொழியினத் தேர்வு செய்துள்ளேன். ஆயினும் ஆங்கிலத்திலேயே தோன்றுகிறதே\nஎன் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.\nசமுதாய வலைவாசலில் கேளுங்களேன். கேள்விகளும் பதில்களும் இங்கே சேர்க்கப்பட்டுவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=2227", "date_download": "2020-07-14T08:00:08Z", "digest": "sha1:KCZHNOW45WXHK6IYW2ND6IGUTJWLSOKD", "length": 10206, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், திருவனந்தபுரம்\nதலைவரின் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nபப்ளிக் ரிலேஷன்ஸ் என்னும் துறையில் சேர்ந்தால் கார்ப்பரேட் துறையில் வேலை பெற முடியுமா\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nஎனது பெயர் அக்ஷய் குமார். எனக்கு நிறக் குருடு குறைபாடு உள்ளது. பொது பாதுகாப்பு சேவை மூலமாக, ராணுவத்தில் சேர என்னால் முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25015554/Coronal-impact-in-Chennai-increased-to-10576.vpf", "date_download": "2020-07-14T06:34:31Z", "digest": "sha1:PYO6SYA4DH2NKSTX3R6CU7ZNWJMULG3F", "length": 16466, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronal impact in Chennai increased to 10,576 || தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் சாவு சென்னையில் கொரோனா பாதிப்பு 10,576 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் சாவு சென்னையில் கொரோனா பாதிப்பு 10,576 ஆக உயர்வு + \"||\" + Coronal impact in Chennai increased to 10,576\nதமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் சாவு சென்னையில் கொரோனா பாதிப்பு 10,576 ஆக உயர்வு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் நேற்று மரணம் அடைந்தனர்.\nஉலக அளவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 8 பேர் நேற்று (24-ந்தேதி) உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்து உள்ளது.\nசென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வருகிறவர்களாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது.\nதமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழகத்தில் நேற்று 765 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெ��்கள் ஆவர்.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த 68, 62, 57, 52, 46 வயதுடைய 5 ஆண்களும், 60 வயது பெண்ணும், திருவள்ளுரைச் சேர்ந்த 65 வயது ஆணும், செங்கல்பட்டை சேர்ந்த 50 வயது ஆணும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து இருக்கிறது.\nதமிழக மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை சிகிச்சை குணம் அடைந்து மருத்துவமனைகளில் இருந்து 8 ஆயிரத்து 324 பேர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 833 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 643 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னையில் 587 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சீபுரத்தில் 21 பேரும், கள்ளக்குறிச்சியில் 15 பேரும், விருதுநகரில் 13 பேரும், தூத்துக்குடியில் 11 பேரும், தேனி, மதுரையில் தலா 6 பேரும், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், திருவாரூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் நேற்று கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் மராட்டியத்தைச் சேர்ந்த 39 பேரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2 பேரும், டெல்லி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவரும், மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 வெளிநாட்டினரும் அடங்குவார்கள்\nமேலும் தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 1,003 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,358 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்து 275 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனு��்பி வைக்கப்பட்டது. இதுவரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 615 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 690 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருக்கிறது. மேலும் 648 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 18 ஆயிரத்து 363 மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை: காரணம் என்ன\n2. திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்\" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்\n3. இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளிப்பு - டி.ஐ.ஜி. நேரில் விசாரணை\n4. கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்\n5. திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kanimozhi-raja-arrived-in-chennai-stalin-reception-at-airport/", "date_download": "2020-07-14T08:09:25Z", "digest": "sha1:A4PTLXS2FO6Y73MBXDAONQEIOBFV6BAH", "length": 15428, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "கனிமொழி, ராசா சென்னை வருகை: விமான நிலையத்தில் ஸ்டாலின் வரவேற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகனிமொழி, ராசா சென்னை வருகை: விமான நிலையத்தில் ஸ்டாலின் வரவேற்பு\n2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, அ.ராசா ஆகியோர் இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை வந்தனர். அவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.\nகடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு காரணமாக அப்போ தைய திமுக அமைச்சரான ராஜா சுமார் ஒன்றரை ஆண்டுகளும், கனிமொழி 8 மாதங்கள் சிறை யில் இருந்த நிலையில், கடந்த 21ந்தேதி தீர்ப்பின்போது, குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என சிபிஐ நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து.\nஇதன் காரணமாக திமுக மீதான கரை நீங்கி உள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.\nவழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்ப உள்ள அவர்களை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலைய பகுதியே களைகட்டியிருந்தது.\nஇந்நிலையில், இன்று காலை டில்லியில் இருந்து ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் இன்று காலை 9 மணி அளவில் டில்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.\nமதியம் 12 மணி அளவில் சென்னை வந்த அவர்களை திமுக செய்லதலைவர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் துரைமுருகன், பொன்முடி, டிஆர்.பாலு உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்து வரவேற்றனர்.\nஅதைத்தொடர்ந்து விமான நிலைய வாசலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய ராஜ, கனிமொழி இருவரும் தொண்டர்களின் கோஷங்களுக்கிடையே அவர்களின் வாழ்த்துக்களை பெற்றனர்.\nஅதைத்தொடர்ந்து இருவரும் காரில் ஏறி கோபாலபுரம் சென்றனர். அங்கு தலைவர் கருணாநிதியை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபாலபுரம் பகுதி களைகட்டி உள்ளது.\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்த பகுதியில் திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.\n காவிரி பிரச்சினை: ஜனாதிபதியை சந்திக்கின்றனர் திமுக எம்.பிக்கள் கனிமொழி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி, டிடிவி பெயர்கள்….\nTags: kanimozhi, Raja arrived in Chennai: Stalin reception at airport, கனிமொழி, ராசா சென்னை வருகை: விமான நிலையத்தில் ஸ்டாலின் வரவேற்பு\nPrevious பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு\nNext காஞ்சி: அம்பேத்கர் படத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டதால் கடவுள் படங்கள் அழிக்கப்பட்டதாக பரபரப்பு\nகாவல்துறையில் பரவி வரும் கொரோனா : கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்\nபெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக்…\nஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்\nசென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி…\nநேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய…\nகொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும்…\n14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33972-2017-10-07-04-59-55", "date_download": "2020-07-14T07:50:55Z", "digest": "sha1:PQCSWYMUUISBF6AOV6DCBEI3RJKL23WV", "length": 10178, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "நடைபாதை ஓவியனின் சுயம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதென���தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2017\nஎனது ஓவியச் சுவரை ஆக்கிரமித்தீர்கள் பரவாயில்லை.\nஎனது படிக்கும் தெரு விளக்கை உடைத்தீர்கள்...\nஎனது நிலம், நீர், நதி, வயல்கள்\nபூகம்பச் சுழலின் மையத்தை நெருங்குவதைப் போன்றது\nகடலின் அழுத்தத்தை சீண்டிப் பார்ப்பதாகும்\nஅணுவை வெட்ட வெளியில் உரசிப் பார்க்காதீர்கள்\nகால்களுக்கு சமநிலை குலைந்து விடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398688", "date_download": "2020-07-14T05:33:44Z", "digest": "sha1:FGHJ2ZCD6HLUPVHGNTR3LFHAPOBDROLW", "length": 8026, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "symptoms for pegnancy? | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nHii sister எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்னோட தொடை இடுக்கில் ஒரு பகுதிய தொடும் போது வலிக்குது இரண்டு சைடும் அதே மாதிரி வலிக்குது பாதம் வலிக்குது கட்டி மாதிரி எதும் தெரியல ஆனால் தொட்டா\nஊசி போட்ட மாதிரி வலிக்குது திடீரென அங்க அங்க ஊசி போடுர மாதிரி வலிக்குது இது எதனால வருது எனக்கு 22 வயசு ஆகுது\nHii sister எனக்கு ஒரு\nHii sister எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்னோட தொடை இடுக்கில் ஒரு பகுதிய தொடும் போது வலிக்குது இரண்டு சைடும் அதே மாதிரி வலிக்குது பாதம் வலிக்குது கட்டி மாதிரி எதும் தெரி��ல ஆனால் தொட்டா\nஊசி போட்ட மாதிரி வலிக்குது திடீரென அங்க அங்க ஊசி போடுர மாதிரி வலிக்குது இது எதனால வருது எனக்கு 22 வயசு ஆகுது\nஎனக்கு சொல்லத் தெரியவில்லை. வைத்துக்கொண்டு பயந்து பயந்து இருக்காமல் ஒரு தடவை மருத்துவரிடம் போய்க் கேட்பது நல்லது இல்லையா\nதோழிகளே, கற்பம் அடைய ஆலோசனை கூறுங்கள்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/18295.html", "date_download": "2020-07-14T05:24:02Z", "digest": "sha1:2TZ7ZCGRTHRC7FCMB5FKU2OVV4LFKQBC", "length": 17474, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிறுவன் கர்ப்பம் என தகவல்! மருத்துவமனை மீது வழக்கு!", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிறுவன் கர்ப்பம் என தகவல்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013 உலகம்\nகஜகஸ்தான், பிப். 17 - கஜகஸ்தானில் 15 வயது சிறுவன் கர்ப்பம் என பொய் தகவல் அளித்த மருத்துவமனை மீது ரூ. 36 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 15 வயதான சிறுவன் பைஷான் அல்டாஷேவ் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டான். எனவே, அவனை அக்டோப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர். மேலும், அதற்கு சிகிச்சை அளித்ததற்காக ரூ. 18 ஆயிரம் பில் கொடுத்தனர். இது உலகம் முழுவதும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் தலைப்பு செய்தி ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nகர்ப்பம் பற்றிய தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்க்கு இது சந்தேகத்தை எழுப்பியது. எனவே, கர்ப்பம் குறித்து மீண்டும் பரிசோதித்தனர். அப்போது பைஷான் கர்ப்பமாக இல்லை. அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களின் அறிக்கையில்தான் இது போன்ற குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பைஷான் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக பொய் தகவல் வெளியிட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ரூ. 36 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிகிறது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.07.2020\nமுதல்வர் எடப்பாடி தலைமையில�� இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nகொரோனா தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை: தமிழகத்தில் 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு தடை : அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலடாக் பகுதியில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட ரூ.75000 கோடி கூகுள் நிதியுதவி: சுந்தர்பிச்சை பேச்சு\nசுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் பங்காற்ற முடியும் : மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வலியுறுத்தல்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசெங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு நாளை அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமேலும் 4,328 பேருக்கு கொரோனா: இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனுத்தாக்கல்\nவிளையாட்டு வினையானது முகக்கவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலியானார்\nஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை : ஆஸ்திரேலியா அரசு முடிவு\nஅமெரிக்க கடற்படை போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண் விமானி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண��ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவிவசாயிகள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன்: பிரதமர் மோடி\nபுதுடெல்லி : விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி ...\nசீனா மீது ஆர்வம் காட்டாத உலக நாடுகள்: இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பு: நிதின் கட்காரி பேட்டி\nபுதுடெல்லி : உலக நாடுகள் சீனாவின் மீது அதிகம் ஆர்வம் காட்டாத சூழல் இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பாக ...\nசுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் பங்காற்ற முடியும் : மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : வலிமையான, எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட மற்றும் சுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் முக்கிய ...\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட ரூ.75000 கோடி கூகுள் நிதியுதவி: சுந்தர்பிச்சை பேச்சு\nபுதுடெல்லி : இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் ...\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி.-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1லடாக் பகுதியில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு\n2இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன...\n3செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு ந...\n4மேலும் 4,328 பேருக்கு கொரோனா: இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:46:31Z", "digest": "sha1:MHVQXAJQPBPAPXHWONZPLQM5OHMPVBRV", "length": 5652, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "கொழும்பு விமானம் நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு – Chennaionline", "raw_content": "\nகொழும்பு விமானம் நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 215 பேர் உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொழும்புவின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.\n← 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – மே 3 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன்\nஜான்வி கபூரின் நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேஷ் →\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்காக இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் டொனால்ட் டிரம் பங்கேற்பு\nசிரியாவுக்கு உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகளை வழங்கும் ரஷியா\nஅமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2011/03/blog-post_28.html?showComment=1301596945331", "date_download": "2020-07-14T07:47:22Z", "digest": "sha1:TFIVL6UH6GFFZZK6D3QQVSJWWLYCUX4L", "length": 138812, "nlines": 1206, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: உனக்கே உனக்காக !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநாடாத வைத்தியம் இல்லை, மனம்\nகாசு பணம் கரைந்ததேயன்றி, என���\nஇது பற்றி விண்ணப்பிக்க நான்\nஅவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார், நொந்து போனேன்.\n”பட்டினி கிட, விரதம் இரு” எனப்\nபடுத்தி வந்தனர் பார்த்தவர் என்னை.\nஒட்டிய வயிற்று எரிச்சலில் சிலரும்.\nஎதிலும் ஒரு பயனுமுண்டு தானே\nஉணர்ந்து கொண்டேன் நானும் இன்று.\n”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி\nஎன் தொந்தி மேல் தலையை வைத்தான்\n\"என் தொந்தி என்றும் உனக்கே\" என்று.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:05 AM\nஎதையும் ஒரு மகிழ்ச்சி கலந்த\nதங்கள் நோக்கு, அதை சுவையாகவும் சுவாரசியமாகவும்\n//\"என் தொந்தி என்றும் உனக்கே\" // பேரனுக்கு மட்டுமா உதவுகிறது\nஆஹா ...தொந்தி போட்டவர்களுக்குக் கிடைத்த ஊக்க மருந்து இந்த கவிதை . நல்லதொரு படைப்பு.\nகூடிய விரைவில் தொ .போ .மு. க (தொந்தி போடுவோர் முன்னேற்றக் கழகம்) ..நகைச்சுவை கதையையும் எதிர் பார்க்கிறோம்.\nதொந்தியை இவ்வளவு அழகாக கூட வர்ணிக்க முடியுமா என்ன\nஉங்கள் தொந்தி உங்கள் பேரன் விளையாட மட்டுமல்ல.. உங்களுக்கு கவிதை எழுதக்கூட....\nகவிதை தந்த தொந்திக்கு வாழ்த்துக்கள்.\nதொந்தி கணபதி பக்தரா நீங்களும்\nஇங்கே கதை தலைகீழாக இருக்கிறது. உடம்பு மிகவும் ஒல்லியாக இருப்பதால், ஒருமுறை எக்ஸ்-ரே எடுக்கப்போனபோது டாக்டர் “உனக்கு எதுக்கு எக்ஸ்-ரே டார்ச் அடித்துப் பார்த்தாலே போதும்,” என்று சொல்லி விட்டார்\nஅந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..\nஎன்ற அனுபவ மொழி நினைவுக்கு வந்தது..\n”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி\nஎன் தொந்தி மேல் தலையை வைத்தான்\nகவிதை நடையிலும் யோசிக்கவும்,சிரிக்கவும்,ரசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.\nயாதோவை மிகச் சரியாக புரிந்து\nதொந்தி குலுங்க சிரித்தேன் என்று சொல்ல ஆசை தான். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.\nநகைச்சுவை வெகு இயல்பாய் கையாள்கிறீர்கள். \"மப்டியில் போலீஸோ\" மிகவும் ரசித்தேன்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 29, 2011 at 9:52 PM\nநானும் சின்னதா.. தொந்தி வைச்சிருக்கேன்..என் பேரப் புள்ளைங்க வர வரைக்கும் அதை ஜாக்கிரதையாய் பாதுகாக்கணும்கற கவலையிலேயே, தொந்தி கரைஞ்சு போயிடுமோன்னு பயமாயிருக்கு...\nஹெ ஹெ ... அருமை. உபயோகமில்லாமல் எதையுமே இறைவன் படைக்கவில்லையே\nதொந்தி கவிதை நன்றாக இருக்கிறது சிறு வயதில் என் பெரியப்பாவின் பெரிய தொந்தியில் குத்தி விளையாடு��து தான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு சிறு வயதில் என் பெரியப்பாவின் பெரிய தொந்தியில் குத்தி விளையாடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு இப்போது என் பெண் என்னிடம் விளையாடுகிறாள் :) நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.\n தொந்திக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கா.. எனக்கே கூட உங்க தொந்தியில சாஞ்சிகிட்டு உங்க வாயார இந்தக் கவிதையை கேட்கணும் போலிருக்கே அருமை உங்கள் நகைச்சுவை உணர்வு..\nபேருந்து நெரிசலில் தொப்பையுள்ள இருவரின் உடலும் நேருக்கு நேர் இடிபடும்போது, குப்புற படுக்கையில் தொப்பை தவிர மீத உடல் ரெண்டு இன்ச் உயரே மிதக்கும்போது, செம போர் அடிக்கையில் தொப்பையில் இரு கை வைத்து ஒரு குலுக்கு குலுக்கும்போது... தொப்பை தொப்பைதான். இல்லாதவங்க வெரி அன்லக்கி\nஇன்னொரு தொந்தி உபயோகம்...தனியாக டைனிங் டேபிள் தேவை இல்லை\nஅதுவும் ஒரு கவிஞர் வாயால்\n//எதையும் ஒரு மகிழ்ச்சி கலந்த\nதங்கள் நோக்கு, அதை சுவையாகவும் சுவாரசியமாகவும்\nஇது என் ஆசைப்பேத்தி + அருமைப்பேரனுடன் எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தில், நான் அகம் மகிழ்ந்து போய், எனக்கு அன்று ஏற்பட்ட உணர்ச்சிகளின் வடிகாலாய், என்றோ ஒருநாள், அதை முழுவதும் விவரிக்க முடியாததொரு சுகானுபவத்தில் எழுதி வைத்த வரிகள் இவை.\nவியப்புடனும், பிரமிப்புடனும் வணங்குவதாகச் சொல்லும் உங்களை, “தீர்க்க சுமங்கலி பவ\nஎன் மனம் குளிர்ந்து நானும் நெஞ்சார ஆசீர்வதிக்கிறேன்.\nநோயற்ற நீண்ட வாழ்வு, கல்வியறிவு முதலான குறைவற்ற செல்வம் பெற்று செளக்யமாக வாழ்ந்து புகழ் பெற்று விளங்குவீர்க்ளாக\nகவிதை நன்றாக இருக்கிறது அய்யா. தங்கள் பேரன் பேத்திகள் கொடுத்து வைத்தவர்கள். நான் ஒன்றைப் பகிர விழைகிறேன். இரண்டு வயது குழந்தையை பெற்றோர்களிடம் விட்டு விட்டு மனைவியை மருத்துவரிடம் அழைத்து செல்ல முற்பட்ட பொழுது அவர்கள் சொன்னது \"இங்கு என்ன குழந்தைகள் காப்பகமா நடத்துகிறோம்\n//\"என் தொந்தி என்றும் உனக்கே\" //\nஆமாம் மேடம். அழகாகவே சொல்லி விட்டீர்கள். நன்றி.\n//ஆஹா ...தொந்தி போட்டவர்களுக்குக் கிடைத்த ஊக்க மருந்து இந்த கவிதை. நல்லதொரு படைப்பு.//\nஉன் பின்னூட்டமும் நல்ல ஊக்க மருந்தாகவே உள்ளது. மிக்க நன்றி, கணேஷ்.\n//கூடிய விரைவில் தொ .போ .மு. க (தொந்தி போடுவோர் முன்னேற்றக் கழகம்) ..நகைச்சுவை கதையையும் எதிர் பார்��்கிறோம்.//\nஹா ஹா ஹா ஹா \n//ஆஹா... தொந்தியை இவ்வளவு அழகாக கூட வர்ணிக்க முடியுமா என்ன உங்கள் தொந்தி உங்கள் பேரன் விளையாட மட்டுமல்ல.. உங்களுக்கு கவிதை எழுதக்கூட....//\nமிக்க நன்றி, கோபி சார்.\nதொந்தி கொடுத்தது மட்டுமல்ல, பேரன் பேத்தி என்ற சுகானுபவம் கொடுத்து, இவ்வாறு ஒரு கவிதை எழுதத்தூண்டியது உள்பட, எல்லாம் அவன் அருளே\n//மஃப்டியில் போலீஸோ என்று என்னை எண்ணி//\nஆமாங்க, என் நண்பர்கள் சிலர், சம்மர் கிராப் வெட்டிக்கொண்டு, ஒரே தொந்திமயமாக முக்கொம்பு (மேல் அணை என்று அழைக்கப்படும் திருச்சியில் உள்ள சுற்றுலாத்தளம்) வரை செல்ல டவுன் பஸ்ஸில் ஏறினர். கண்டக்டர் டிக்கெட்டுக்கு காசு வாங்க மறுத்து விட்டார். இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.\nமுக்கொம்பு போக பஸ்ஸிலிருந்து இறங்க வேண்டிய இடம் ’வாத்தலை’ என்னும் இடம்.\nஅங்கு இறங்கிய உடன், ரோட்டின் மேல் இவர்கள் கண்ணில் பட்டது ”வாத்தலை காவல் நிலையம் - உங்களுக்கு சேவை செய்ய அன்புடன் வரவேற்கிறது”.\nபிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது, அந்தக் கண்டக்டர் இவர்களை அந்தப்போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் என்று நினைத்துத்தான், டிக்கெட்டுக்கு பணம் வாங்க மறுத்துள்ளார் என்பது.\nஇந்த நிகழ்ச்சியை கேட்ட எனக்கு ஒரே சிரிப்பு தான் போங்க\n/கவிதை தந்த தொந்திக்கு வாழ்த்துக்கள்/\nதொந்தி குலுங்கச் சிரிக்கிறேன், உங்கள் பின்னூட்டத்தைப்படித்து. மிக்க நன்றிகள்.\n//தொந்தி கணபதி பக்தரா நீங்களும் நானும் தான்\nஅப்போ உங்கள் வேண்டுதல்: ”தொந்தி தந்து அருள்வாய் கணபதியே” என்று இருக்குமே, சரியா\n//இங்கே கதை தலைகீழாக இருக்கிறது. உடம்பு மிகவும் ஒல்லியாக இருப்பதால், ஒருமுறை எக்ஸ்-ரே எடுக்கப்போனபோது டாக்டர் “உனக்கு எதுக்கு எக்ஸ்-ரே டார்ச் அடித்துப் பார்த்தாலே போதும்,” என்று சொல்லி விட்டார் டார்ச் அடித்துப் பார்த்தாலே போதும்,” என்று சொல்லி விட்டார்\nநல்ல நகைச்சுவையாகத்தான் உள்ளது. அதுவும் நன்மைக்கே எக்ஸ்-ரே எடுக்க செலவழிக்க வேண்டிய\nரூபாய் 200 ஆவது மிச்சமாகியிருக்கும். நன்றி சார்.\nஅந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..\nஎன்ற அனுபவ மொழி நினைவுக்கு வந்தது..\nதங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள், முனைவர் சார்.\nஆமாம்; வயதாகும் வாய்ப்பு கிடைக்கவும், [நீண்ட ���யுள் வாய்க்கவும்] கொடுப்பிணை வேண்டுமே\n//”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி\nஎன் தொந்தி மேல் தலையை வைத்தான்\n//கவிதை நடையிலும் யோசிக்கவும்,சிரிக்கவும்,ரசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.//\nஅப்படியா, மிக்க மகிழ்ச்சி சகோதரியே\nயோசித்து, சிரித்து, ரசித்து, பின்னூட்டம் கொடுத்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.\n//யாதோவை மிகச் சரியாக புரிந்து தங்கள் பாணியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த படைப்பு. தொடர வாழ்த்துக்கள்.//\nஎல்லாப்புகழும் தங்களுக்கும், தங்கள் யாதோ பற்றிய விளக்கவுரைக்குமே.\nராஜி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் ’யாதோ’ பற்றி எழுதியதைப் படித்த பிறகு தான் எனக்கு இதை வெளியிட துணிவே வந்தது.\nஉங்களுக்கும் ராஜி அவர்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.\nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு மாபெரும் கவிஞராகிய தங்களின் பாராட்டு, மேலும் பல யாதோக்கள் வெளியிட, எனக்கு நல்லதொரு உற்சாகம் கொடுப்பதாக உள்ளது.\nஉங்களுக்கு என் ரொம்ப ரொம்ப நன்றிகள், ஐயா.\n//தொந்தி குலுங்க சிரித்தேன் என்று சொல்ல ஆசை தான். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை.//\nநல்ல நகைச்சுவையாகச் சொல்லுகிறீர்கள். எதற்கும்\nஅந்தத் தொந்திப்பிள்ளையாரை மட்டும் வணங்கிப்பாருங்கள். கொடுப்பினை கொடுத்தாலும் கொடுப்பார்.\n//நகைச்சுவை வெகு இயல்பாய் கையாள்கிறீர்கள். \"மப்டியில் போலீஸோ\" மிகவும் ரசித்தேன்.//\nஎனக்குப் பிடித்த அருட்கவியாகிய தங்கள் வாயால் இப்படியொரு பாராட்டுக்கிடைக்க என் தொந்தி என்ன தவம் செய்ததோ, யாம் அறியோம் பராபரமே\nதொந்திக்கு முன்னால் தான் இவ்வளவும்.\n[நம்ம கேப்டன் கூட பம்பரம் சுற்றினாரே\nபின்னால் என்னென்ன அடசல்கள் உள்ளனவோ ஸ்கேன் செய்தால் தான் தெரியும்.\n[நீங்க ரொம்ப காமெடியா எழுதுறீங்க]//\nஅப்படியா, மிக்க மகிழ்ச்சி+நன்றி, சார்.\n//நானும் சின்னதா.. தொந்தி வைச்சிருக்கேன்..என் பேரப் புள்ளைங்க வர வரைக்கும் அதை ஜாக்கிரதையாய் பாதுகாக்கணும்கற கவலையிலேயே, தொந்தி கரைஞ்சு போயிடுமோன்னு பயமாயிருக்கு...//\nஅது என்ன ஐஸ்கிரீமா, சூடமா, அந்துருண்டையா, சோப்பா அல்லது காசு பணமா, உடனடியாக் கரைவதற்கு\nசின்னதொந்தியே வைச்சிருப்பதே பெரிய தொந்தி அடைவதற்கு அறிகுறி. [தோல்வியே வெற்றிக்கு அறிகுறி போல]\nஅப்படியே ஒரு வேளை கரைந்தாலும், உடனடியாக மாபெரும் தொந்தி ஏற்பட, நம்மிடம் தொழில் ரகசியம் இருக்கு.\nஇந்த தொந்திக்கு முன்பு போடப்பட்டுள்ள ”உணவே வா, உயிரே போ” என்ற பதிவிலும், அடுத்து வரப்போகும், “எங்கெங்கும்..எப்போதும்..என்னோடு” என்ற சிறுகதைத்தொடரிலும் ஒளிந்துள்ளன, அந்தத்தொழில் ரகசியங்கள்.\nஎனவே தங்களுக்கு பயம் வேண்டாம், நண்பரே\n//ஹெ ஹெ ... அருமை. உபயோகமில்லாமல் எதையுமே இறைவன் படைக்கவில்லையே\nஅழகாகத் தேங்காய் உடைத்தது போல பளிச்சுன்னு வெட்டு ஒன்று துண்டு ரெண்டுன்னு, சொல்லி விட்டீர்கள். நன்றி.\n//தொந்தி கவிதை நன்றாக இருக்கிறது\n//சிறு வயதில் என் பெரியப்பாவின் பெரிய தொந்தியில் குத்தி விளையாடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு\nஎன் பேத்தியும் பேரனும் ஓரளவு இதுபோல குத்திக்குத்தி இப்போது தான் ஓய்ந்துள்ளார்கள்.\n//இப்போது என் பெண் என்னிடம் விளையாடுகிறாள்//\nஅடுத்த பேரனோ அல்லது பேத்தியோ இந்த ஏப்ரில் 2011 மாதத்திற்குள் புத்தம் புதிய வெளியீடு ஒன்று [சமீபத்தில் வளைகாப்பு, சீமந்தம் கூட நடைபெற்றதே] எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவனால் அல்லது அவளால் என் தொந்தி மேலும் என்னபாடு படப்போகிறதோ\n// நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.//\nமிகவும் சந்தோஷம், வெங்கட். [தங்கள் மனைவியும் படித்தார்களா\n தொந்திக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கா.. எனக்கே கூட உங்க தொந்தியில சாஞ்சிகிட்டு உங்க வாயார இந்தக் கவிதையை கேட்கணும் போலிருக்கே அருமை உங்கள் நகைச்சுவை உணர்வு..//\nஆஹா .... வித்யாசமானதொரு ஆசைதான்.\nதங்கள் வருகை+பாராட்டுக்கு என் நன்றிகள்.\n3 எழுத்துக்கள் உள்ள ‘தொந்தி’யை, 2 எழுத்துக்களே உள்ள ‘ஆஹா’வால், அப்படியே சாய்த்து விட்டீர்களே.\n//பேருந்து நெரிசலில் தொப்பையுள்ள இருவரின் உடலும் நேருக்கு நேர் இடிபடும்போது, குப்புற படுக்கையில் தொப்பை தவிர மீத உடல் ரெண்டு இன்ச் உயரே மிதக்கும்போது, செம போர் அடிக்கையில் தொப்பையில் இரு கை வைத்து ஒரு குலுக்கு குலுக்கும்போது...\nஉங்களுக்கு என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.\nஎன்னையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான உதாரணங்கள் இவை. நன்றி.\n//தொப்பை தொப்பைதான். இல்லாதவங்க வெரி அன்லக்கி\n//இன்னொரு தொந்தி உபயோகம்...தனியாக டைனிங் டேபிள் தேவை இல்லை\nநமக்கு அவ்வளவு பெரிய தொந்தி கிடையாது.\nதாங்கள் சொல்லுவதுபோல கூட, சிலபேர்களுக்கு டைனிங் டேபிள் தேவைப்படாத அளவுக்கு, மிகப்பெரிய தொந்தியாக இ���ுக்கலாம். எதற்கும் ஒரு கொடுப்பிணை வேண்டும் போலிருக்கு.\n//கவிதை நன்றாக இருக்கிறது அய்யா. தங்கள் பேரன் பேத்திகள் கொடுத்து வைத்தவர்கள்.//\nமிக்க நன்றி. என் பேரன் பேத்தி மட்டுமல்ல, அவர்களால் நானும் கூடத்தான் கொடுத்து வைத்தவன்.\n//நான் ஒன்றைப் பகிர விழைகிறேன். இரண்டு வயது குழந்தையை பெற்றோர்களிடம் விட்டு விட்டு மனைவியை மருத்துவரிடம் அழைத்து செல்ல முற்பட்ட பொழுது அவர்கள் சொன்னது \"இங்கு என்ன குழந்தைகள் காப்பகமா நடத்துகிறோம்\nஉங்களின் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. அவர்கள் அவ்வாறு சொல்லக்கூடாது தான்.\nஆனால் ஒன்று சார், ஒவ்வொருவரின் சந்தர்ப்ப சூழ்நிலை, எண்ணங்கள், அனுபவங்கள், உடல்நிலைக் கோளாறுகள், சக்தியின்மை, பொறுமையின்மை, வயதானதால் ஏற்படும் சிரமங்கள், நிறைய பேரன் பேத்திகளுடன் இதுவரைப்பழகி ஏற்பட்ட சலிப்புகள்.\nஅவர்களால் இந்தப்பெரியவர்களின், அமைதி குலைக்கப்பட்டு, குழந்தைகள் பெரியவர்களைப் பாடாய்ப்படுத்தி, அந்தக்குழந்தைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்த ஒருசில கசப்பான அனுபவங்கள் போன்ற எவ்வளவோ காரணங்களும், பொருளாதார நெருக்கடிகள், நம்மை நாம் பெற்ற பிள்ளைகளே சரிவர மரியாதை கொடுத்து கவனிப்பதில்லையே என்ற ஒரு சில மன வருத்தங்கள் என்று எவ்வளவோ விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஅது போலவே சில குழந்தைகள் மிகவும் விஷமத்தனமாக, மிகவும் வால்தனமாக, ஒரு நிமிடம் கூட சும்மா ஒரு இடத்தில் இல்லாமல் ஏதாவது, விஷமம் செய்வதாகவும், பொருட்களை சேதப்படுத்துவதாகவும், ஊர்வம்பை விலைக்கு வாங்கி வருவதாகவும், தனக்கே கூட ஏதாவது காயம்பட்டுக்கொள்ளும் அளவுக்கு, ஆபத்து விளைவித்துக்கொள்ளும் அளவுக்கு, பயமறியாதவைகளாகவும் இருக்கக்கூடும்.\nஅதுபோன்ற குழந்தைகளை கையாள்வதற்கு இந்தப்பெரியவர்களால் முடியாமலும் போகலாம்.\nரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். சமத்தான புரிந்து கொள்ளக்கூடிய குழந்தைகள் என்றால் கஷ்டமில்லை.\nஇதற்கு மேல் எனக்கு விளக்க முடியவில்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி. ஒவ்வொருவர் பிரச்சனை ஒவ்வொரு விதம்.\nநீங்கள் உங்களை அவர்கள் நிலையில் வைத்துப்பார்த்து அதுபோன்ற சூழ்நிலையில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்தால் தான் நியாயம் புரியக்கூடும்.\nநான் இவ்வாறு அடிக்கடி ச���ந்தித்துப்பார்த்து, பிறகு தான், பிறரைப்பற்றி தவறான முடிவுக்கு வருவேன்.\nநான் இவ்வாறெல்லாம் எழுதியிருப்பதை தாங்கள் தப்பாக நினைக்கக்கூடாது. எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், பிறருக்கு உபதேசம் செய்யலாம், ஆனால் In practical life, there is a Limit for each & everything. அதுதான் இதில் உள்ள முக்கியமான விஷயம். சகிப்புத்தன்மையும் ஒருவருக்கொருவர் பலவித காரணிகளால் மாறுபடக்கூடும். Take it easy.\n சிறு புன்னகையுடன் படித்தேன். பட்டை தீட்ட தீட்ட வைரம் மின்னுமாம் அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது குறையையே நிறையாக்கி முழுமையடைந்த கவிதை\n சிறு புன்னகையுடன் படித்தேன். பட்டை தீட்ட தீட்ட வைரம் மின்னுமாம் அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது குறையையே நிறையாக்கி முழுமையடைந்த கவிதை குறையையே நிறையாக்கி முழுமையடைந்த கவிதை\nஎழுத்துலகில் மிகச்சிறந்ததொரு அஷ்டாவதானியான* தங்களின் வருகைக்கும், உற்சாகமளிக்கும் விதமான நல்ல பல நல்ல கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\n[*அஷ்டாவதானி = ஒரே நேரத்தில் வெவ்வேறுவிதமான 8 பொறுப்புக்களை ஏற்று, எல்லாவற்றிலும் முழுக்கவனம் செலுத்தி, அனைத்துக்கார்யங்களையும் வெற்றியுடன் முடிக்கும் தனித்திறமை பெற்றவர் - அதிசயத்தக்க நினைவாற்றல் உடையவர் - பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி, அசந்து போகச்செய்பவர் ]\nந‌ம்மை வ‌ளர்த்த‌ வ‌யிறுக்கு நன்றி சொல்ல‌,\n//ந‌ம்மை வ‌ளர்த்த‌ வ‌யிறுக்கு நன்றி சொல்ல‌,\nதாங்கள் கூறும் இந்தக்கருத்து மிகவும் நியாயமாகவே உள்ளது, சார். I fully accept with you, Sir.\nநீண்ட நாட்களுக்குப்பின் அத்திப்பூத்தால் போல வந்து அருமையானதொரு விஷ்யம் கூறியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n”வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க உதயம்”, மொத்தம் எட்டு பகுதிகளில் கடைசி பகுதி (பகுதி-8) மட்டுமாவது படித்தீர்களா\nஅரசியல் விஷயங்கள் நகைச்சுவையுடன் அள்ளித் தெரித்திருப்பதால் உங்களுக்கு அது நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.\nதயவுசெய்து படித்துவிட்டு அதற்கு மட்டும் பின்னூட்டம் அளிக்கவும். அன்புடன் vgk\nவீடு மாற்றிய படலத்தில் அழகான தொந்தி கவிதையை இன்று தான் படிக்க முடிந்தது.\nநானும் சிறுவயதில் என் அப்பாவின் தொந்தியில் குத்தி விளையாடியிருக்கிறேன்.\n//வீடு மாற்றிய படலத்தில் அழகான தொந்தி கவிதையை இன்று தான் படிக்க முடிந்தது.\nநானும் சிறுவயதில் என் அப்பாவின் தொந்தியில் குத்தி விளையாடியிருக்கிறேன்.//\nநீங்கள் பின்னூட்டம் கொடுக்க வரும் வரை, எவ்வளவு நாளானாலும், மேற்கொண்டு புதிய பதிவுகள் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். நல்லவேளையாக வந்து விட்டீர்கள்.\nசென்ற என்னுடைய பதிவான “உணவே வா, உயிரே போ” படித்துவிட்டு தயவுசெய்து பின்னூட்டம் கொடுக்கவும். அதன் பிறகு தான் என் புதிய வெளியீடு ஆரம்பமாகும்.\nஉங்கள் வீட்டுக்காரருக்கு அவரின் பெரியப்பாவின் பெரிய தொந்தி, உங்களுக்கு உங்கள் அப்பாவின் தொந்தி, இன்று உங்கள் மகளுக்கு அவள் அப்பாவின் தொந்தி, குத்திக்குத்தி விளையாட\nதொந்தியின் உபயோகம் சரி, விஜிகெ சார்.குனிந்து செருப்பு பார்த்துப் போட முடியுமா, ஜஸ்ட் எ ஜோக் ப்ளீஸ். ஸரளமான எழுத்து நடை. வாழ்த்துக்கள்\n//தொந்தியின் உபயோகம் சரி, விஜிகெ சார்.குனிந்து செருப்பு பார்த்துப் போட முடியுமா, ஜஸ்ட் எ ஜோக் ப்ளீஸ். ஸரளமான எழுத்து நடை. வாழ்த்துக்கள்//\nசார், தங்கள் வருகைக்கும், நல்லதொரு அருமையான ஜோக் சொல்லி என்னையே சிரிக்க வைத்ததற்கும், அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுதல்களுக்கும் மிகவும் நன்றி.\nகடும் வெய்யில் காலமாதலால், உடல்நிலை சற்றே சரியில்லாமல் இருப்பதால், வலைப்பூப்பக்கம் அதிகமாக வராமல் உள்ளேன். கூடிய சீக்கிரம் வந்து விடுவேன். அன்புடன் vgk\nதங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி அய்யா. உங்களுடன் உடன் படுகிறேன். ஆனா நான் குறிப்பிட்ட அந்த நிகழ்வு, தாங்கள் கூறிய எந்த வரை முறைகளுக்குள்ளும் அடங்காது. மேலும் இது 13 வருடங்களுக்கு முன்னால்தான் ஆதங்கம். இப்போது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத செய்தி மட்டுமே.\n//தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி அய்யா. உங்களுடன் உடன் படுகிறேன். ஆனா நான் குறிப்பிட்ட அந்த நிகழ்வு, தாங்கள் கூறிய எந்த வரை முறைகளுக்குள்ளும் அடங்காது. மேலும் இது 13 வருடங்களுக்கு முன்னால்தான் ஆதங்கம். இப்போது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத செய்தி மட்டுமே.//\nதாங்கள் மீண்டும் வருகை தந்து, வ��ளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி. 13 வருடங்கள் முன்பு நடந்ததொரு நிகழ்ச்சியென்றாலும் இன்னும் உங்கள் மனதில் அது ஆழமாகப் பதிந்துள்ளது என்பதிலிருந்தே அதன் தாக்கம் புரிந்து கொள்ள முடிகிறது.\nஏதோ ஒருவருக்கொருவர் அவ்வப்போது ஏற்படும் கோபதாபத்தில் இதுபோல ஒரு சில சொற்கள் வெளிப்பட்டு விடுகிறது. அதை தாங்களும் மறந்துவிடவும்.\nமனதில் யாருக்குமே பாசம் தனியாக இருக்கவே செய்யும். சிலர் வெளிக்காட்டுவார்கள். சிலர் மனதிலேயே பூட்டி வைத்து விடுவார்கள்.\nஇந்த இன்ப கவிதையை படித்தவுடன் , என் அன்னையின் வாக்கியம் ஒன்று நினைவில்\nதொல்லை கொடுக்கும் தொந்தியையும் நகைச்சுவையாகச் சொன்னது அருமை VGK சார்...\nஇதை படித்ததும் அப்பா நினைவு .சிறு வயதில் அப்பாவின் தொப்பையில் நானும் தங்கையும் குத்து சண்டை போடுவதைப்போல விளையாடுவோம்\n//இஷ்ட தெய்வம் விநாயகரிடம்இது பற்றி விண்ணப்பிக்க நான்\nஅவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார்//\nதொப்பை கணபதியிடமே போய் உங்க குறையை சொல்லலாமா .\nbut அவருக்கும் அதுதானே அழகு\n//இந்த இன்ப கவிதையை படித்தவுடன் , என் அன்னையின் வாக்கியம் ஒன்று நினைவில்\nதொல்லை கொடுக்கும் தொந்தியையும் நகைச்சுவையாகச் சொன்னது அருமை VGK சார்...\n//இதை படித்ததும் அப்பா நினைவு.சிறு வயதில் அப்பாவின் தொப்பையில் நானும் தங்கையும் குத்து சண்டை போடுவதைப்போல விளையாடுவோம்//\nமகிச்சியான தருணங்கள் நினைவுக்கு வந்ததா\nநினைத்து மகிழ வேண்டியது தான். என்ன செய்வது\n//இஷ்ட தெய்வம் விநாயகரிடம்இது பற்றி விண்ணப்பிக்க நான்\nஅவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார்//\nதொப்பை கணபதியிடமே போய் உங்க குறையை சொல்லலாமா .\nbut அவருக்கும் அதுதானே அழகு.\n;))))) நீங்கள் இதுபோலச் சொல்வதால் என் தொப்பையை ஒரு முறை தடவிக்கொடுத்துக் கொள்கிறேன்.\nஉனக்கே உனக்காக என்ற தலைப்பை பார்த்ததும் என்னவோ என்று படிக்க ஆரம்பித்தேன்.. ம்ம்ம்ம் அசத்திட்டீங்க.. தொந்தியினால் தொல்லை என்ற நிலை போய் தொந்தியினால் என்னென்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க.. என்ன ஒரு பாசிட்டிவ் த்தாட் அண்ணா உங்களுக்கு\nதொப்பை ஒரு பெரிய அவஸ்தை.... உவமை ரசித்தேன் நிறைமாத கர்ப்பிணி போல.... வாக்கிங் போயும் ஏன் குறையலை சாப்பாடு கம்மி பண்ணாம வெறுமனே நடையை மட்டும் ஜோரா அதிகப்படுத்தினா போறுமா சாப்பாடு கம்மி பண்ணாம வெறுமனே நடையை மட்டும் ஜோரா அதிகப்படுத்தினா போறுமா\nமஃப்டி போலிசாருக்கு நீங்க கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் படித்து எனக்கு செம்ம சிரிப்பு வந்துவிட்டது அண்ணா... கண்டக்டருக்கு நிஜமான விஷயம் தெரிய வந்திருந்தால் ” ஙே “ ந்னு முழிச்சிருப்பார்....\nவைத்தியம் எல்லாமும் முயற்சி பண்ணி இருக்கீங்க.. உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, விரதம் என்னென்னவோ... அதுல கூடவே நகைச்சுவை இழையோட உங்க வரிகள் நீங்க பதித்தது உங்களுக்கே உரிய ஸ்டைல் அண்ணா... ரசித்தேன்... ” பணத்தொந்தி “ பணம் கிடைக்காத எரிச்சலில் சிலர்....\nதொந்தி கரைய செய்த எல்லா முயற்சிகளும் தோத்து போய் கணபதி கிட்ட போய் ரெக்வெஸ்டா ( அவரே அரச மரத்துக்கு அடியில நிலையா நிம்மதியா உட்கார்ந்துக்கிட்டு கொழுக்கட்டை சுண்டல் சாப்பிட்டுக்கிட்டு அதான் தொப்பையே போட்ருச்சு எங்க பிள்ளையாராப்பாவுக்கு) நீங்க உங்க குறையை அவர் கிட்ட சொல்லி அழ, பதிலுக்கு பிள்ளையார் அவருக்கும் அதே தான் குறை என்று சொல்லி நாளையில இருந்து ஜாகிங் வாக்கிங்குக்கு என்னை மறக்காம அழைச்சிட்டு போன்னு சொல்லாம இருந்ததே பெரிய விஷயம் அண்ணா :)\nஉங்க தொந்திக்கு கடைசில ஒரு விடிவு காலம் பிறந்துட்டுது பேரன் பேத்திகளின் உபயத்தால.... குழந்தைகளுக்கு தலையணையை விட சாஃப்டா இருக்கும் தொப்பை தான் ரொம்ப பிடிச்சிருந்திருக்கு.... குழந்தையை கீழ போட்டால் அழுமாம்.. அதையே தூக்கி மடில வெச்சுக்கிட்டால் சிரிக்குமாம். அதுபோல தலையணை மேல் படுப்பதற்கும் தாத்தாவின் ஆசைத்தொப்பை மேல் படுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. தொப்பை மேல் படுக்க பேரன் பேத்திக்கு ஆசை. அந்த பேரன் பேத்திகளின் அன்பை நம் அணைப்பால் அன்பை தெரிவிக்க நமக்கு ஆசை...\nஅன்புச் சகோதரி மஞ்சு அவர்களே, வாருங்கள், வணக்கம்.\n//”உனக்கே உனக்காக” என்ற தலைப்பை பார்த்ததும் என்னவோ என்று படிக்க ஆரம்பித்தேன்..//\n”உங்களுக்கே உங்களுக்காக” என தாங்கள் தலைப்பை மாற்றிக்கொண்டாலும் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ;)))))\n//தொந்தியினால் தொல்லை என்ற நிலை போய் தொந்தியினால் என்னென்ன அட்வாண்டேஜ் இருக்குன்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க.. என்ன ஒரு பாசிட்டிவ் த்தாட் அண்ணா உங்களுக்கு\nஅடடா, தங்கச்சிக்கும் இதில் ஏதோ அட்வாண்டேஜ் இர���க்கும் போல இருக்கே சொல்லாமல் சொல்லிட்டீங்க .. அதிலும் ஓர் பாஸிடிவ் த்தாட், எனக்கு மட்டுமே தெரிகிறது, சகோ.\nVGK To மஞ்சு [2] தொடர்ச்சி...\n//தொப்பை ஒரு பெரிய அவஸ்தை.... உவமை ரசித்தேன் நிறைமாத கர்ப்பிணி போல.... வாக்கிங் போயும் ஏன் குறையலை சாப்பாடு கம்மி பண்ணாம வெறுமனே நடையை மட்டும் ஜோரா அதிகப்படுத்தினா போறுமா சாப்பாடு கம்மி பண்ணாம வெறுமனே நடையை மட்டும் ஜோரா அதிகப்படுத்தினா போறுமா\nஇதற்கான என் விரிவான பதில்\n“எங்கெங்கும் .. எப்போதும் .. என்னோடு”\n”உணவே வா ... உயிரே போ”\nஎன்ற இரு பதிவுகளிலும் உள்ளது.\nVGK To மஞ்சு [3] தொடர்ச்சி...\n//மஃப்டி போலிசாருக்கு நீங்க கொடுத்த ஒரு பின்னூட்டத்தில் படித்து எனக்கு செம்ம சிரிப்பு வந்துவிட்டது அண்ணா...//\nஅது நிஜமாகவே நடந்த கதை தான் மஞ்சு.\n//நகைச்சுவை இழையோட உங்க வரிகள் நீங்க பதித்தது உங்களுக்கே உரிய ஸ்டைல் அண்ணா... ரசித்தேன்... ” பணத்தொந்தி “ பணம் கிடைக்காத எரிச்சலில் சிலர்.... //\nதங்களின் ரசனைக்கு மிக்க நன்றி.\n//குழந்தையை கீழ போட்டால் அழுமாம்.. அதையே தூக்கி மடியிலே வெச்சுக்கிட்டால் சிரிக்குமாம்.//\n குழந்தையாகிப்போன நானும் இப்போ அழுகிறேன்.\nஆறுதலாக யாரேனும் தூக்கி என்னையும் மடியிலே வெச்சுக்க மாட்டாங்களான்னு ... [90-92 Kgs. \nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிகப்பெரிய பிள்ளையார் தொந்தி போன்ற கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.\nதொந்தியப்பாவை பார்த்து யாரும் கன்னத்தில் போட்டுக்கிடலையே உங்களை பார்த்ததும் யாரும் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடாம வரை சரிதான்...\nரசித்து வாசித்தேன் அண்ணா... உங்க அனுபவங்களை கதையாக்கி.... கவிதையாக்கி... எங்களுக்கு அதை நகைச்சுவையுடன் பரிமாறும் உங்கள் ஸ்டைல் ரொம்ப பிடித்திருக்கிறது அண்ணா....\nஆகமொத்தம் உங்க தொந்தி இப்ப பேரன் பேத்திகளின் சொத்தாகிவிட்டது.... அதான் சொல்லி இருக்கீங்களே “ என் தொந்தி உனக்கே உனக்கு தான் என்று “ மிகவும் ரசித்த வரிகள் அண்ணா இவை...\nஉங்க பேரக்குழந்தைகள் ரொம்ப சமர்த்து குழந்தைகள் தாத்தா தொப்பை மேல் படுக்க தான் இஷ்டப்பட்டாங்க...\nஎன்னை திட்டாதீங்க... நானும் என் மகனும் என் அப்பா படுத்துட்டு இருக்கும்போது அஞ்சான் ஓடி போய் முதலில் அப்பாவின் தொப்பை மீது ஏறி குதித்து இறங்குவான் ( ஒன்னரை வயது குழந்தை கனம் அதிகம் இல்லாத குழந்தை) பின்னாடியே நானும் ஓடி போய் என் அப்பாவின் தொப்பை மேல் ஏறி ஒரு குதி குதிச்சுட்டு இறங்கி அப்பா கத்தும் ஓடிடுவேன். அப்பா திட்டமாட்டார்... ஆனால் என் கணவர் திட்டுவார். கொஞ்சமாவது எதாவது மண்டைல இருக்கா உனக்கு உன்னோட வெயிட் என்ன அப்டியே அப்பா மேலே குதிச்சு ஓடறியே பாவம் அப்பா என்று சொல்லுவார்... அதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது அண்ணா....\nரசிக்க வைத்த நகைச்சுவை இழையோடிய சூப்பர் பதிவு அண்ணா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.\n//தொந்தியப்பாவை பார்த்து யாரும் கன்னத்தில் போட்டுக்கிடலையே உங்களை பார்த்ததும் யாரும் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடாம வரை சரிதான்...//\nமஞ்சுவின் இந்தக்கிண்டலும் மகிழ்ச்சியளிக்கிறது. ;)\nநீங்க தான் வினாயகர் பக்தை என்று சொல்லியிருக்கீங்களே\nநீங்களே முதலில் கன்னத்தில் போட்டுக்கொண்டு, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட ஆரம்பிக்கவும்.\nமறக்காமல் கொழுக்கட்டைக்குள் வைப்பார்களே வெல்லம்+தேங்காய் துருவல்+ஏலக்காய் போட்ட பூர்ணம் அது ஒரு அடுக்கு நிறையாக் கொண்டு வந்துக் கொடுத்துடணும். இப்போதே அட்வான்ஸாகச் சொல்லிட்டேன்\n//என்னை திட்டாதீங்க... நானும் என் மகனும் என் அப்பா படுத்துட்டு இருக்கும்போது அஞ்சான் ஓடி போய் முதலில் அப்பாவின் தொப்பை மீது ஏறி குதித்து இறங்குவான் ( ஒன்னரை வயது குழந்தை கனம் அதிகம் இல்லாத குழந்தை)\nபின்னாடியே நானும் ஓடி போய் என் அப்பாவின் தொப்பை மேல் ஏறி ஒரு குதி குதிச்சுட்டு இறங்கி அப்பா கத்தும் ஓடிடுவேன். அப்பா திட்டமாட்டார்... ஆனால் என் கணவர் திட்டுவார். கொஞ்சமாவது எதாவது மண்டைல இருக்கா உனக்கு உன்னோட வெயிட் என்ன அப்டியே அப்பா மேலே குதிச்சு ஓடறியே பாவம் அப்பா என்று சொல்லுவார்... அதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது அண்ணா....//\nநல்லவேளை நீங்க என் பெண் குழந்தையாக இல்லாமல் போனீங்க. இல்லாவிட்டால் என் தொப்பை மஞ்சுவின் வெயிட்டைத் தாங்காமல் எப்பவோப் பஞ்சர் ஆகியிருக்கும்.;)))))\n//ரசிக்க வைத்த நகைச்சுவை இழையோடிய சூப்பர் பதிவு அண்ணா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.//\nகவிதையில் கூட நகைச்சுவையுடன் கூடிய மனநிறைவு..அருமை..\nகவிதையில் கூட நகைச்சுவையுடன் கூடிய மனநிறைவு..அருமை..//\nஅன்பான தங்களின் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் மேடம்.\nஆஹா.. சூப்பர் அருமையான கவிதை..\nநகைச்சுவையோடு கூடவே முடிவில், தொந்தியும் நல்லதுக்கே எனச் சொல்லி முடிச்சிட்டீங்க.\n//ஆஹா.. சூப்பர் அருமையான கவிதை..\nநகைச்சுவையோடு கூடவே முடிவில், தொந்தியும் நல்லதுக்கே எனச் சொல்லி முடிச்சிட்டீங்க...//\nதங்களின் அன்பான் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன், 2011 இல போட்டிருக்கிறீங்க, ஆனா இப்பவும் பின்னூட்டங்கள் தொடருதே....\n//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன், 2011 இல போட்டிருக்கிறீங்க, ஆனா இப்பவும் பின்னூட்டங்கள் தொடருதே......//\nஅது ஒரு தங்கமலை இரகசியம். தேவ இரகசியம்.\nதங்கள் காதை என் வாய்கிட்டக்கொடுங்க. சொல்றேன்.\nசும்மா பயப்படாமக் கொடுங்க. காதைக் கடிக்க மாட்டேன், கம்மல் ஜிமிக்கையைக் கழட்டவும் மாட்டேன்.\nஇரகசியத்தை வேறு யாரிடமும் சொல்லிடாதீங்க.....\nஎன் பெயர் கோபியர் கொஞ்சும் ரமணா கோபாலகிருஷ்ணா தெரியுமோ அதையும் ஒரு பக்கமா ஒரு காதிலே வாங்கிப் போட்டு வைச்சுக்குங்க. இப்போ இன்னொரு காதைக் கொடுங்க... சொல்றேன்\nமஞ்சு மஞ்சு ன்னு இரண்டு பேரு இல்லே, ஒருத்தங்க இருக்காங்க தெரியுமா குவைத்துலே இருக்காங்க. இந்த வாரம் கூட வலைச்சர ஆசிரியராக இருக்காங்களே, அவங்க தாங்க ..... அவங்களைத் தனியா இப்போதைக்கு ம்னஸுலே ஒரு பக்கமா போடு வைச்சுக்குங்க ...... சொல்றேன்.\nகோபு அண்ணா ...... அதிராவுக்கு [2]\nநானு 02 01 2011 அன்னிக்கு தாங்க என் முதல் பதிவை வலையில் ஏத்தினேன். அதிலிருந்து 03.05.2012 வ்ரை சுமாரா 300 பதிவுகள் கொடுத்தேனுங்க. பிறகு நானாகவே விருப்ப ஓய்வு [V R S] வாங்கிட்டுப்பேசாமல் தாங்க இருந்து வந்தேன். திடீர்ன்னு நம்ம பதிவர்களில் சிலபேரு எனக்கு அடுத்தடுத்து விருதுகள் கொடுத்தாங்க. ஒன்னு ரெண்டு இல்லை. மொத்தம் பன்னிரெண்டு விருதுங்க.\nநான் விருப்ப ஓய்வு பெற்ற் முழு ஓய்வில் இருந்தாலும் இதுபோல தொடர்ந்து விருதுகள் கொடுத்து, தூங்கும் புலியை இடறிப்புட்டுப் போய்ட்டாங்களா உடனே சிலிர்த்து எழுந்து கடைசியாக எனக்குக் கொடுக்கப்பட்ட 10th 11th + 12th Award களை, கொடுத்தவங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு அவை ஒவ்வொன்றையும் ஒரு 108 பேர்கள் வீதம் ஒரு 324 பேர்களுடன் பகிர்ந்து கொண்டு ஒரு புரட்சி செய்தேனுங்க. அது என்ன புரட்சின்னு நீங்க போய்ப்பார்த்தால் தா���் புரியும். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்களே உடனே சிலிர்த்து எழுந்து கடைசியாக எனக்குக் கொடுக்கப்பட்ட 10th 11th + 12th Award களை, கொடுத்தவங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு அவை ஒவ்வொன்றையும் ஒரு 108 பேர்கள் வீதம் ஒரு 324 பேர்களுடன் பகிர்ந்து கொண்டு ஒரு புரட்சி செய்தேனுங்க. அது என்ன புரட்சின்னு நீங்க போய்ப்பார்த்தால் தான் புரியும். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோல நீங்க போய் முன்னாடி அதைப் பார்த்துட்டு அப்புறம் உங்க காதைக்கொண்டுவந்து என் வாய்கிட்ட வையுங்க. மத்த கதையெல்லாம் சொல்றேங்க:\nகோபு அண்ணா ...... அதிராவுக்கு [3]\nஇந்த மஞ்சுத்தங்கச்சியப்[என் தங்கச்சியை - உங்களுக்கு ஒரு வேளை அக்காவாக இருக்கலாம். பக்காவாக எனக்குத் தெரியவில்லை] பத்திச்சொன்னேன் இல்லையா\nஅந்த மஞ்சுவை இந்த வாரம் 01.10.2012 முதல் வலைச்சர ஆசிரியர்ன்னு ஒரு மாபெரும் பொறுப்பினைக் கொடுத்து [வலையுலகில்] உலகப்பிரஸித்தி பெற்றவராக ஆக்கிட்டாங்க. உலக அழகி பட்டம் போலவே அவங்களும் இதைப் பெருமையாக ஏற்றுக்கொண்டு முதல் நாள் அதாவது 01.10.2012 அன்று த்ன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டாங்க. அதுவரை ஒன்றும் பிரச்சனையே இல்லை.\nமறுநாள் அதாவது 02.10.2012 மஹாத்மா காந்தி பிறந்த தினம். வலைச்சரத்துக்குப் போய் பார்த்த எனக்கு மயக்கமே வந்திடுச்சு. [நீங்க கூட எனக்கு மயக்கம் வந்ததைப்பற்றி அங்கு பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க]\nஇதோ இங்கே அதையே Copy & Paste போட்டிருக்கேன்.\nகோபு அண்ணாவே மயங்கி விழுந்திட்டாராம்ம்.. அப்போ நாங்கள் எம்மாத்திரம்.. உண்மையில் வியந்துதான் போனேன். நான் இதுவரை அவரின் ஒரு சில பதிவுகள் மட்டும்தான் படித்திருக்கிறேன், உங்களின் இந்த அனுபவித்து எழுதியிருக்கும் விதமும், அவரின் தலைப்புக்களையும் பார்க்கும்போது.. அனைத்தையும் படிக்க மனம் தூண்டுது...\nநானும் இந்த லிங்கை குறித்து வைத்திட்டேன்ன்.. நேரமுள்ளபோது ஒவ்வொன்றாகப் படிப்பேன்.\nஇப்படி ஒரு புதுமையான அறிமுகத்துக்கும்.... அவரின் இத்தனை விதமான பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி. உண்மையில் உள்ளம் சிலிர்க்குது... பதிவு படிக்க.\nகோபு அண்ணன் தொடர்ந்து இப்படியே பதிவுகள் போட்டு எம்மோடு கலகலப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.\nஅஞ்சு சொல்லித்தான், கோபு அண்ணனின் பின்னூட்டம் பார்த்து, அதைத் தொடர்ந்து பஸ், ரெயின் எடுத்து இங்கு வந்தேன். மியாவும் நன்றி அஞ்சுவுக்கும்.\nகோபு அண்ணா ...... அதிராவுக்கு [4]\nமஞ்சுவின் இந்தச்செயலால் மயக்கம் போட்டு விழுந்து விட்ட என்னை வெகு நேரம் கழித்து எழுப்பினாங்க\nஎழுந்து பார்த்தாக்க ஏகப்பட்ட பேர்கள், மஞ்சுவுக்கு ஆதரவாக பின்னூட்டம் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் ஒவ்வொன்னாப் படிச்சுப் பார்த்தேன். மீண்டும் மயக்கம் வரும் போல இருந்தது.\n மஞ்சு பாட்டுக்கு என் ஒருவனுக்கு மட்டுமே அன்றைய முழுநாளும் வலைச்சரத்தில் ஒதுக்கி ஏகப்பட்ட லிங்குகள் கொடுத்துப்புட்டாங்களா கடைசியில் கட்டக்கடைசியில் கீழ்க்கண்ட ஒரு கோரிக்கையும் வெச்சுப்புட்டாங்களா\nஇந்தப் பதிவினைப் பார்க்கும் படிக்கும் அன்பர்கள், நண்பர்கள், பதிவர்கள் அனைவருக்கும் ஓர் மிகசிறிய வேண்டுகோள்\nமேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணைப்புகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றினைப் போய்ப் படியுங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பின்னூட்டம் அளியுங்கள். அதுவே என் அன்பின் அண்ணா திரு. VGK அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவருக்கு உற்சாகமும் அளிக்கும்.\nஅதுபோன்ற தங்களின் கருத்துக்களும், பாராட்டுக்களும் மட்டுமே அவரை திரும்ப உற்சாகத்துடன் நம் வலையுலகில் வலம் வர வழிவகுக்கும்.\nஅதைப் பார்த்தவங்க சும்மா இருப்பாங்களா\nவரிசையாக என் பதிவைத் தேடித்தேடி ஓடிஓடி வர ஆரம்பிச்சுட்டாங்க. என் மெயில் இன் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிருச்சு.\nகோபு அண்ணா ...... அதிராவுக்கு [5]\nஇப்போ உங்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சுபோயிருக்குமே\nஇப்போ நீங்க கேட்டக் கேள்விக்கு மீண்டும் வருவோம்:\n//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன், 2011 இல போட்டிருக்கிறீங்க, ஆனா இப்பவும் பின்னூட்டங்கள் தொடருதே......//\nஇப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், அதிரா\nஅதாவது இவ்வளவு நேரம் உங்கள் காதைப்பிடித்து இரகசியம் சொல்லியுள்ளேனே, உங்கள் காதுல ரத்தம் வருதா இல்லையா\nகோபு அண்ணா ...... அதிராவுக்கு [6]\nகடைசியா, எனக்கும் என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கும் எப்படி இவ்வளவு ஸ்நேகிதம் ஆச்சுன்னு தானே நினைக்கிறீங்க\nஎனக்கும் என் அன்புத்தங்கச்சி மஞ்சுவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்குதுங்கோ. நாங்க ரெண்டு பேருமே எல்லாப் பதிவர்களின் எல்லாப்பதிவுகளையும் போய்ப் படிப்பதில்லை.\nஎங்களுக்கு மனதுக்குப்பிடித்த ஒரு சிலரின் பதிவுகளுக்கு மட்டுமே செல்வோம். அங்கு போய் மேம்புல் மேய்வதில்லை. ஒரு எழுத்துவிடாம ரஸித்துப் படிப்போம். படிச்சுட்டு சும்மா அப்படியே போய் விடமாட்டோம். ஏதாவது கருத்து எழுத்ணும்னு ஆசைப்படுவோம்.\nஎங்கள் இருவருக்குமே ஏதோ ஓர் இருவரிகளில் “அருமை” “வடை” “பஜ்ஜி” ”போண்டா” ”பக்கோடா” “பார்த்தேன்” ”படித்தேன்” ”ரஸித்தேன்” அப்படீனெல்லாம் எழுதத் தெரியாதுங்கோ. எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருப்போம்.\nஇரண்டு வரிகளில் ஏதேனும் எழுதணும் தான் நினைப்பேன். அது கடைசியில் இருநூறு வரிகளில் போய் முடியும்.\nநானாவது பரவாயில்லை என் தங்கச்சி மஞ்சு இருக்காகளே .. நாலு வரி எழுத நினைத்து நாலாயிரம் வரிகள் எழுதுவா.\n’மஞ்சு’வின் ’பிஞ்சு’க்கைகளும் விரல்களும் வலிக்கும் வரை எழுதுவாள். பின்னூட்டம் தருவதில் அண்ணனுக்குத் தங்கை சளைத்தவளே அல்ல. இந்தப் பகுதியிலேயே பாருங்களேன்.\nநான் எழுதிய இந்தக் கவிதையில் உள்ள வரிகள் மொத்தமே 18 தான்.\nஆனால் என் மஞ்சு எனக்கு இருமுறை எழுதியுள்ள பின்னூட்ட வரிகளின் எண்ணிக்கை மொத்தம்: 61\nதாராள மனஸு என் மஞ்சுவுக்கு. சும்மா பஞ்சு மிட்டாய் போல ஏதேதோ இனிப்பாகக் கருத்துக்கூறி, PIN SELLING பண்ணிவிடுவாள்.\nஅதாவது ஊக்குவித்து உற்சாகப் படுத்தி உசிப்பி விட்டு விடுவாள்.\nசரிங்க .... நானும் ஏதேதோ எழுதிக்கொண்டே வந்ததில் என் இந்த மறுமொழிகளும் மஞ்சுவோடது போலவே சற்றே நீ....ண்....டு பெருசாப்போயிடுச்சுங்க.\nஅதிரா, இது விஷயங்கள் நமக்குள்ளேயே இரகசியமாக இருக்கட்டும். யாரிடமும் சொல்லிடாதீங்க ... ப்ளீஸ்.\nமுக்கியமா என் தங்கை மஞ்சுவுக்குத் தெரிய வேண்டாம்.\nஅப்புறம் கோபத்தில் என்னை அடிக்க வந்திடுவாள். நான் இத்துடன் எ..ஸ்..கே..ப்.\nநல்லதொரு நகைச்சுவை - தொந்திக்கணபதி தொந்தியிலேயே ஏறி விளையடலாம் பக்த கோடிகள் - தவறில்லை - பேரன் கதை கேட்பதற்கு - சிம்மாசனமாகத் தொந்தியினைக் கொடுத்தமை நன்று. ஒய்யாரமாக அமர்ந்து பொறுமையாகக் கதை கேட்ட பேரனும் கதை சொன்ன தாத்தாவும் வாழ்க. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா\n//நல்லதொரு நகைச்சுவை - தொந்திக்கணபதி தொந்தியிலேயே ஏறி விளையடலாம் பக்த கோடிகள் - தவறில்லை - பேரன் கதை கேட்பதற்கு - சிம்மாசனமாகத் தொந்தியினைக் கொடுத்தமை நன்று. ஒய்���ாரமாக அமர்ந்து பொறுமையாகக் கதை கேட்ட பேரனும் கதை சொன்ன தாத்தாவும் வாழ்க. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//\nவலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்கள் மூலம் இன்று [30.12.2012] இந்தக்கவிதை வலைச்சரத்தில் அன்புடன் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அதைப்பார்த்து வலைச்சர தலைமை ஆசிரியர் ஆன தாங்களே அன்புடன் இங்கு வருகை தந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.\nதொந்தியே சிம்மாசனம் என்ற உங்கள் நகைச்சுவையும் மிகவும் ரஸிக்கத்தக்கதாக உள்ளது.\nமிக்க நன்றி, ஐயா, தங்களின் அன்பான வாழ்த்துக்கும், பாராட்டுக்களுக்கும்.\nஅடடா, இந்த “பின்தொடர்பதற்காக” என்பதைத் தாங்கள் எழுதும் போதெல்லாம் எனக்கு ஒரு நினைவு வந்து சிரிப்பு வந்து மகிழ்ச்சியளிக்கிறது.\nபக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு தெரிந்த பையனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து, நானே திருமணம் செய்து வைத்தேன்.\nபுது மனைவியுடன் இல்வாழ்க்கை smoothly going ஆ, என அடிக்கடி கேட்பேன். அவனும் பலவிஷயங்களை என்னிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வான்.\nஅவன் மனைவியின் சேலையை ஜாக்கெட்டுடன், பின்புறம் பின் செய்து விடுவதில் அவனுக்கு பல சந்தேகங்கள். அதை இழுத்துப் பிடித்து அழகாக பின் தெரியாதவாறு, சேலையும் நழுவாதவாறும் அவனுக்குப் பின் பண்ணத்தெரியவில்லை.\nநான் எவ்வளவு தூரம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவன் மண்டையில் அது ஏறவில்லை. அவன் மனைவிக்கும் அவன் செய்வதில் ஒரு திருப்தி இல்லை.\nஒவ்வொரு முறையும் என்னிடம் வந்து கேட்டுக்கொண்டே இருந்தானே தவிர, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஒருமுறை அவன் மனைவி அவனைக் கடிந்து கொண்டாள், அதுவும் என் எதிரிலேயே.\n“பேசாமல் சாரை விட்டு பின் பண்ணி விடச்சொல்லட்டுமா” என்றாள்.\nஅதற்கும் அவன் உடனே “சரி” என்று சொல்லுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு ஒரு நல்ல பையன் அவன்.\nநான் சொன்னேன் “தம்பி, இதை நீ நன்றாகக் கற்றுக்கொண்டு அழகாகச் செய்யலாம். சேலை தோளிலிருந்து நழுவக்கூடாது. குத்தும் போது உன் மனைவியில் தோள்பக்கம் பின் குத்தி விடக்கூடாது. பின் செய்த பின்னும் வெளியே அசிங்கமாகத் தெரியக்கூடாது. அவ்வளவு தானப்பா .. ரொம்பவும் சுலபம்” என்றேன்.\nநீங்க ரொம்ப சுலபமாச்சொல்லிட்டீங்க, சார். எனக்கு அதெல்லாம் சரிப்��ட்டு வரவில்லை” என்றான், அவன்.\nபிறகு அந்தப்பெண் என் மனைவியிடம் வந்து, பல நாட்கள் பின் குத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.\nஒவ்வொரு முறை இவர்கள் புடவை மாற்றி, பின் குத்தும் போதெல்லாம், நானும் என் மனைவியும், இவர்களைப் பின் தொடர்ந்து போக முடியுமா என்ன\nஏனோ உங்களின் இந்தப்பின்னூட்டத்தை படித்ததும் எனக்கு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.\nபின் பேசுவோம் ஐயா. இப்போ நான் எஸ்கேப் ......\nநானும் ஒரு ‘தொந்தித் தாத்தா’ என்று ஒரு தொந்திக்கதை PLOT வைத்திருக்கிறேன்.\nஆஹா என்ன ஒரு ஒற்றுமை.\nநானும் ஒரு ‘தொந்தித் தாத்தா’ என்ற தலைப்பில் ஒரு தொந்திக் கதை PLOT வைத்திருக்கிறேன்.\nவாங்கோ, என் பேரன்புக்குரிய திருமதி ஜயந்தி ரமணி மேடம், வணக்கம்.\nஉங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்\nஉங்களைப்போய் ”செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா”ன்னு கேட்டு விட்டேன். நான் ஒரு மக்கு.\n//நானும் ஒரு ‘தொந்தித் தாத்தா’ என்று ஒரு தொந்திக்கதை PLOT வைத்திருக்கிறேன்//\nசபாஷ். வெளியிடுங்கோ. படிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்,. மறக்காமல் எனக்கு மெயில் மூலம் இணைப்பு அனுப்பணும்; இப்பவே சொல்லிப்புட்டேன். .\n//ஆஹா என்ன ஒரு ஒற்றுமை.//\nஒற்றுமை என்றும் பலமாம். நம் ஒற்றுமை ஓங்கட்டும். சந்தோஷமாக உள்ளது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஉங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்\nஉங்கள் ஆசியில் கண்டிப்பாக சந்தோஷத்திற்கும் சௌக்கியத்திற்கும் குறைச்சலே இல்லை.\nஆனால் என் பெண் இதைக் கேட்டால் சிரிப்பாள். ஏன்னா அவ என்னை கூப்பிடறதே, ‘குண்டு மாமி’ன்னுதான்.\n*****உங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்\n//உங்கள் ஆசியில் கண்டிப்பாக சந்தோஷத்திற்கும் சௌக்கியத்திற்கும் குறைச்சலே இல்லை.//\nகேட்கவே எனக்கு சந்தோஷமாக உள்ளது.\nதீர்க்க சுமங்கலி பவ: [ததாஸ்தூஊஊஊஊ.]\n//ஆனால் என் பெண் இதைக் கேட்டால் சிரிப்பாள். ஏன்னா அவ என்னை கூப்பிடறதே, ‘குண்டு மாமி’ன்னுதா���்.//\nஅப்போ அவள் இப்போ [எங்கள் ஊர் திருச்சி மலைவாசல் அருகே உள்ள “சூர்யா” ரெஸ்டாரண்டில் விற்கும் ஓமப்பொடி போல] ஸ்லிம்மாக இருப்பாள் என்று நினைக்கிறேன்.\nஅவளுக்கு விவாஹம் ஆகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் ஆகி, உங்கள் வயதில் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்போம், எனச்சொல்லுங்கோ.\nபாட்டில் பாட்டிலாக செலுசில் குடிப்பார்.\nவாங்கோ அண்ணா, நமஸ்காரம். [சாஷ்டாங்கமாக அல்ல. -பாவனையாக மட்டுமே - ஏனெனில் தொந்திப்பிரச்சனை மட்டுமே ;)))))) ]\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான 89வது பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஉங்களுக்கு கவிதை எழுதவும் தெரியும் என்று நிரூபித்து விட்டீர்கள். கவிதை நன்றாகவே இருக்கிறது.\nமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:\n31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு, ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசூபுபர் தொந்திதான் அது குறைய பிள்ளையாரிடமா போவீங்க.\n\" தொந்தி கணபதி திபணக திநதொ. \" இதை திரப்பி படித்தாலும் அதுவே வருமு\nவை.கோபாலகிருஷ்ணன் May 1, 2015 at 8:25 PM\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஅன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் ஆகிய மூன்று மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.\n”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி\nஎன் தொந்தி மேல் தலையை வைத்தான்\nதொந்திக்கு சரியான வேல கொடுத்த பேரப்பிள்ளைக்கு வாழ்த்துகள்\nஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 மார்ச் வரை, முதல் மூன்று மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nபிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு\nஎந்தக்காலத்திலும் தொந்தி என்றால் போலீஸ்காரங்கதான் நினைவில் வருவாங்களா தொந்தி குறைய தொந்தி கணபதியிடமே வேண்டுதலா. உங்க தொந்தி கரைந்து விட்டால் பேரக் குழந்தைகள் எப்படி விளையாடுவார்கள். குழந்தைகள் சந்தோஷத்திற்காகவாவது தொந்தி குறையாம கவனமா இருங்க.\nஅன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மார்ச் மாதம் முடிய, என்னால் முதல் 3 மாதங்களில் வெளி��ிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.// மிகவும்\nரசித்தேன். தொந்தி என்றால், வினாயகர், போலீஸ்...எத்தனை விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது. ரன் ஆனாலும் கடைசியில பே-ரன் விரும்புறதுதானே 'நின்னு' பேசுது...\nஒளிந்தனர் ஒருசிலர் ஒருநாள்.// மிகவும்\nரசித்தேன். தொந்தி என்றால், வினாயகர், போலீஸ்...எத்தனை விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது. ரன் ஆனாலும் கடைசியில பே-ரன் விரும்புறதுதானே 'நின்னு' பேசுது... நன்றி வாத்யாரே\nஇந்தப்பதிவுக்குத் தங்களின் பின்னூட்ட எண்ணிக்கை: 100\nஎப்போதுமே தாங்கள் 100க்கு 100 தான். :)\nபொதுவாக உங்க மனசுத் த ங் க ம் .....\nஒரு போட்டியினு வந்து விட்டால் சி ங் க ம். :)\nஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்\nதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மார்ச் மாதம் வரை, என்னால் முதல் 3 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\n”எதற்கு அந்தத் தலையணி” என்றே சொல்லி\nஎன் தொந்தி மேல் தலையை வைத்தான்\n\"என் தொந்தி என்றும் உனக்கே\" என்று.// அருமை இரசித்தேன்\nஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்\nதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்���ுவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மார்ச் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, 3 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nஇது பற்றி விண்ணப்பிக்க நான்\nஅவர் தனக்கும் இந்தத் தொந்திப் பிரச்சனையே எனத் துரத்தலானார், நொந்து போனேன்.//\nஅடடா பிள்ளையாருக்கும் அதே ப்ராப்ளமா... ஆனா ஒன்னு அவர் கட்டை பிரம்மச்சாரி ஆயிற்றே.. அவர் தொந்தியில் விளையாடி மகிழ பேரக்குழந்தைகள் இல்லையே இதுபோல தொந்தில ஏறி விளையாடுற சந்தோஷம் கிடைக்குதுன்னா நான் கூட குட்டி குழந்தையாக ஆகி விட ஆசைதான்..... அப்புறம் பின்னூட்டங்கள் எல்லாமே ஜாலி ஜாலி.. அதுவும் அதிரடியா பல பின்னூட்டங்கள் போட்டிருக்கும் அதிரா அவங்க பின்னூட்டமும் தங்களின் ரிப்ளை பின்னூட்டங்களும் செம செம......\n//அப்புறம் பின்னூட்டங்கள் எல்லாமே ஜாலி ஜாலி.. அதுவும் அதிரடியா பல பின்னூட்டங்கள் போட்டிருக்கும் அதிரா அவங்க பின்னூட்டமும் தங்களின் ரிப்ளை பின்னூட்டங்களும் செம செம......//\n:))))) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)))))\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும��� சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nஉணவே வா ..... உயிரே போ .....\n - புதிய கட்சி: ”மூ.பொ...\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 8 / 8 முன்கதையு...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]\n”ஐ ம் ப தா வ து பிரஸவம்”\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 6 / 8 ]\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 5 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Infrastructure&id=252&mor=Lab", "date_download": "2020-07-14T07:18:32Z", "digest": "sha1:YDNLSC4UQHMXAHGGJPEVCGSTBOWJMI7P", "length": 10615, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » பாகிர் மோகன் பலகலைக்கழகம்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nஆய்வகத்தின் பெயர் ஆய்வகத்தின் வகை\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து விட்டு எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nசமூகவியல் படிப்பு என்பது வெறும் சமூக சேவையோடு தொடர்புடையது தானா இதைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/11/Two-women-pilgrims-killed-in-mishap.html", "date_download": "2020-07-14T07:01:35Z", "digest": "sha1:DO4U45ZU72WRWU7L7UC5SDADTIHXCW3M", "length": 6312, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சபரிமலை யாத்திரைக்கு சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலி - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / ஐயப்பன் / கேரளா / சாலை விபத்து / பக்தர்கள் / பலி / பெண்கள் / சபரிமலை யாத்திரைக்கு சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலி\nசபரிமலை யாத்திரைக்கு சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலி\nSunday, November 27, 2016 ஆண்மீகம் , ஐயப்பன் , கேரளா , சாலை விபத்து , பக்தர்கள் , பலி , பெண்கள்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில பெண்கள் சபரிமலையில் இருக்கும் ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் இருந்தனர். யாத்திரையை முடித்துவிட்டு சபரிமலையில் இருந்து ஒரு ஜீப்பில் திருவனந்தபுரம் நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஇன்று அதிகாலை இங்குள்ள நிலக்கல் என்ற இடத்தின் வழியாக சென்றபோது, எதிர்திசையில் வந்த அரசு பஸ், அந்த ஜீப்பின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரஸ்வதியம்மா(55), சரோஜினியம்மா(53) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்று தெரியவந்துள்ளது.\nஇதேவிபத்தில் காயமடைந்த கிரிஜா(52), அம்பிகா(50) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இவ்விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள சபரிமலை போலீசார், சரஸ்வதியம்மா மற்றும் சரோஜினியம்மா ஆகியோரின் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆப��ச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/srilanka-election-news-5/", "date_download": "2020-07-14T07:50:32Z", "digest": "sha1:MTNBT3OMXIX6RX4LRVPCYIAJUVMPXC7L", "length": 10240, "nlines": 177, "source_domain": "www.sathiyam.tv", "title": "விளம்பரம், ஆடம்பரம் இல்லாத இலங்கை அதிபர் தேர்தல் | Sathiyam Exclusive Report From Srilanka - Sathiyam TV", "raw_content": "\nஆபாசபடம்.. இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி கைது\nஊரடங்கை மீறிய திருமணம்.. விருந்துக்கு காத்திருந்த விருந்தாளிகள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவிளம்பரம், ஆடம்பரம் இல்லாத இலங்கை அதிபர் தேர்தல் | Sathiyam Exclusive Report From Srilanka\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nஆ��ாசபடம்.. இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி கைது\nஊரடங்கை மீறிய திருமணம்.. விருந்துக்கு காத்திருந்த விருந்தாளிகள்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nஆபாசபடம்.. இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி கைது\nஊரடங்கை மீறிய திருமணம்.. விருந்துக்கு காத்திருந்த விருந்தாளிகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்..\nமேலும் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/06/blog-post_3.html", "date_download": "2020-07-14T06:05:32Z", "digest": "sha1:HYUXUDVLAKFOVALVSHVMGNTEIPPSTTIT", "length": 20926, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்? ~ Theebam.com", "raw_content": "\nஅதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்\nஎந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும். இதுவரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 92 தனிமங்கள் இயற்கையான வகையிலும் (உலோகங்கள் - 72, அலோகங்கள் - 16, உலோகப் போலிகள் - 4), 26 தனிமங்கள் செயற்கை முறையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 112 தனிமங்களுக்கு மட்டுமே International Union of Pure and Applied Chemistry (IUPAC) அதிகார பூர்வமாகக் குறியீடு வெளியிட்டுள்ளது. மேற்சொன்னவைகளைத் தாண்டி பிரபஞ்ச பொருள் அத்தனையும் சேர்மங்களாலே ஆனது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து சேர்மத்தை உருவாக்குகிறது.\natom 300சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் மற்றும் கரிமச் சேர்மங்கள் என இருவகைப்படும். பாறை, தாதுக்கள் போன்ற உயிரற்ற மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் ஆகும். தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் ஆகும். ஒரு சேர்மம் உருவாகும்போது வெ��்பத்தை வெளியிடுதலோ, உறிஞ்சுதலோ நிகழ்கின்றது. ஒரு சேர்மம் அதற்கென்று தனியாக ஒரு குறிப்பிட்ட உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கிறது. சேர்மத்தின் பண்புகள் அதன் பகுதிப் பொருள்களின் பண்புகளிலிருந்து மாறுபடுகின்றது. ஒரு சேர்மத்தில் உள்ள பகுதிப்பொருள்களை இயற்பியல் முறைப்படி பிரிக்க இயலாது. சேர்மம் ஒரு படித்தானது. பிரித்து பார்க்க இயலாதது.\nஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறை அது தன் கவர்ச்சிப் புலனுக்குள் இருந்தால் மட்டுமே கவர்ந்திழுக்கும். ஒரு மூலக்கூறினை நடுவாகவும், மூலக்கூறு கவர்ச்சி எல்லையை ஆரமாகவும் கொண்டு ஒரு கோளம் வரையப்படுமானால் அது அந்த மூலக்கூறின் கவர்ச்சிப் புலம் எனப்படும். ஒரு குவளை நீரில் கலக்கப்பட்ட நிற மையானது கலன் முழுவதுமாக பரவுகிறது என்பதன் மூலம் மூலக்கூறுகள் தொடர்ந்து நகர்ந்து ஒன்றோடொன்று கலக்கிறது என அறியலாம். எல்லா சேர்மங்களும் மூலக்கூறுகளுக்கிடையே இடைவெளியைக் கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளிகளை மட்டும் நிரம்பிவிடக்கூடியதாக ஒரு தனிமமோ அல்லது சேர்மமோ இருந்து சேர்ந்தால் அளவில் மாற்றம் அடைவது கிடையாது.\nசோதனைக் குழாயில் இடப்பட்ட சர்க்கரையானது வெப்பப்படுத்தப்படும்போது உருகிப் பழுப்பு நிறமாக மாறும். மேலும் வெப்பப்படுத்தப்படும்போது கருகி கருப்பாக மாறுவதுடன் சோதனைக் குழாயின் விளிம்பில் நீர்த்துளிகள் தெரிவதைப் பார்க்கலாம். நீர்த்துளிகள் உருவான விதம் வெப்பப்படுத்துவதால் ஏற்பட்டனவே தவிர காற்று குளிர்வடைவதால் அன்று. எனவே, சர்க்கரை சிதைவுற்றே நீர் உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. எஞ்சியுள்ள கருமை நிறப்பொருள் கார்பனே. எனவே சர்க்கரை என்பது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இணைந்து உருவாவது என்று அறியலாம். இவ்வாறே சேர்மங்களில் சிலவாக அம்மோனியா = நைட்ரஜன் + ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு = கார்பன் + ஆக்ஸிஜன், சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) = சோடியம் + குளோரின் என்பனவற்றின் கூட்டு விதியால் உருவானவையே.\nநீர் ஓரு சேர்மம். ஹைட்ரஜன் (மூலக்கூறு எடை 1) மற்றும் ஆக்சிஜன் (மூலக்கூறு எடை 16) என்ற இரண்டு தனிமங்களின் விகித கூட்டு. நீரை உலகத்தின் எந்த மூலையிலிருந்து, சூழலிலிருந்து எடுத்தாலும் அது தன் சேர்ம விதியின்படி தான் இருக்கும். மழை காலங்களில் வாகனங்களின் உட்புற கண்ணாடியில் படியும் நீர்த்திவலை, குளிர்ந்த பொருள் வைக்கப்பட்ட கலனைச் சுற்றி சேரும் நீர்த்திவலை, இரவில் பொழியும் பணித்துளி என இவையாவும் காற்றில் உள்ள ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வெப்பத் தன்மையை இழக்கும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து நீராக மாறுவதையும், வெப்பத்தை ஏற்கும் போது வாயு நிலைக்குச் சென்று விடுவதையும் உணர்த்துகிறது.\nவெப்ப நிலை உயரும் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இயக்க ஆற்றல் அதிகரிப்பதால் துகள்கள் வேகமாக அதிர்வடைந்து மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. இதன் மூலம் துகள்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. பொருட்கள் ஒளியைப் பிரதிபலிக்கும் என்பதன் படி, பூமியின் மேற்பரப்பில் இருக்கும் வெப்ப அளவை விட சூரியனுக்கும் பூமிக்குமான இடைவெளி பகுதி குறைந்த அளவு வெப்பத்தையே கொண்டு இருக்கும்.\nநன்றி - மு.நாகேந்திர பிரபு\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:55: - வைகாசி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்...\nபெயர் மாற்றம் கண்ட நாடுகளின் பட்டியல்,அறிந்துகொள்வ...\nவடிவேலுவின் எலி திரைப்பட Trailer\nமரணம் – ஆவி – மறுபிறவி – 1\nஅதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்\nகமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம் திரைப்படம்\nசெம்மொழி - குறும் படம்\nஆதித் தமிழர் அறிந்த விஞ்ஞானம்\nபாடல் வீடியோ :தாய் பெயரோ மம்மி, நாய் பெயரோ யிம்மி..\nஇப்படியும் ஒரு பிறப்பு உலகத்திலே\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/residents-returning-to-dubai-who-pays-for-covid-19-test-and-treatment/", "date_download": "2020-07-14T07:36:08Z", "digest": "sha1:6BXNHW3MDDI5OCOJ4HEC6ZEF54CLH2HK", "length": 18427, "nlines": 118, "source_domain": "www.uaetamilweb.com", "title": "வெளிநாட்டிலிருந்து துபாய் திரும்புபவர்கள் கவனத்திற்கு : கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிப்பது எப்படி? | UAE Tamil Web", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து துபாய் திரும்புபவர்கள் கவனத்திற்கு : கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிப்பது எப்படி\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் துபாய் திரும்புகையில், தங்களுக்கான கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான (கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் பட்சத்தில்) செலவுகளை எப்படி சமாளிப்பது என்பதனை விளக்குகிறது இந்தப் பதிவு.\nகடந்த ஜூன் 21 ஆம் தேதி துபாயின் நெருக்கடி ���ற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்ச சபை, வெளிநாடுகளில் இருந்து துபாய் திரும்புபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதுகுறித்து மேலும் தகவல் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nபயணிகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில், “கொரோனா பரிசோதனை, நோய்த்தொற்று உறுதியாகும் நிலையில் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்பேன் என உறுதிமொழி படிவத்தில் பிரயாணிகள் கையெழுத்திட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணங்களை பயணிகள் முழுவதுமாக செலுத்த வேண்டுமா என்னும் கேள்விக்கு பதில் அளித்த InsuranceMarket.ae -ல் தலைமை சந்தை அதிகாரியாக பணிபுரியும் திரு. ஹிதேஷ் மோத்வானி,” பயணிகள் பரிசோதனைகளுக்கான ஆரம்ப கட்டணங்களை செலுத்தவேண்டிவரும். தற்போதைய நிலையில் பயணிகளின் இந்த பரிசோதனைகளுக்கு காப்பீடு கைகொடுக்காது. ஏனெனில் மக்கள் தன்விருப்பத்தின் பெயரிலேயே பயணம் மேற்கொள்கிறார்கள்” என்றார்.\nஉங்களுடைய காப்பீட்டுத் திட்டமானது அனுமதியளிக்கும்பட்சத்தில், உங்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்திற்கு நீங்கள் காப்பீடை நம்பலாம். அதாவது, உங்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைக்குரிய கட்டணத்திற்கு நீங்கள் காப்பீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n“நீங்கள் துபாய் திரும்பியதற்குப் பிறகு உங்களுடைய உடல்நிலை பாதிப்பிற்கான மருத்துவ கட்டணங்களை உங்களுடைய காப்பீடு எந்த அளவிற்கு ஏற்கும் என்பது உங்களுடைய காப்பீடு வழங்கும் நிறுவனத்தைப் பொறுத்தது” – நெக்சஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, தருண் கண்ணா.\nமேலும் கண்ணா,” தன்னுடைய மருத்துவ செலவுகளை ஏற்பேன் என நீங்கள் உறுதியளித்திருப்பதால், பயணத்திற்கு முன்பாகவே உங்களுடைய காப்பீடு வழங்கு நிறுவனத்திடம் உங்களின் காப்பீட்டுத் திட்டம் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவும் என்பதனை விசாரித்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறோம். இதன்மூலம் மிக அதிகமான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்” என்றார்.\nஆகவே, உங்களுடைய காப்பீட்டுத் திட்டம் பற்றி தெளிவாக உங்களின் காப்பீடு வழங்குனரிடம் விசாரித்துக்கொள்ளுங்கள்.\nஎன்னுடைய காப்பீட்டுத் திட்டம் எனக்கா��� கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு உதவுமா\nகொரோனா நோய் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதால், காப்பீடு நிறுவனங்களின் கொள்கைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்பது குறித்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.\nஅமீரக குடியிருப்பாளர்கள் தங்களது கொரோனா குறித்த செலவுகளுக்கு தங்களது காப்பீடு திட்டத்தை நம்பலாமா என்பதை அமீரக அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக தெளிவுபடுத்துகின்றன – கண்ணா.\n“உங்களுடைய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினைப் பொறுத்தே, எந்த அளவிற்கு உங்களுடைய மருத்துவ கட்டணத்திற்கு காப்பீடு பொறுப்பேற்கும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த வழிமுறைகள் புதிதாக வெளியிடப்பட்டவை ஆகையால் துபாய்க்கு வரும் மக்கள் தங்களது காப்பீடு நிறுவனத்திடம் எந்த திட்டம் தங்களுக்கு உகந்ததாய் இருக்கும் என்பதை கேட்டறிந்துகொள்ளுங்கள் என வலியுறுத்துகிறோம்” என்றார் கண்ணா.\nதுபாய் மற்றும் அபுதாபி குடியிருப்பாளர்கள் காப்பீடு எடுத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மற்ற எமிரேட்களில் பெறப்பட்ட விசாவை வைத்திருப்போரும் உங்களுடைய பொருளாதார நிலைக்குத் தகுந்தாற்போல் காப்பீடு எடுத்துக்கொள்வது சிறந்தது.\nதற்போதைய நிலையில் கொரோனா பரிசோதனைக்கு 300 – 400 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பினால் அதற்கு 800 – 1000 திர்ஹம்ஸ் செலவாகிறது.\nகொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் சிகிச்சைகளைப் பொறுத்து கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. அதாவது, அறிகுறிகள் இல்லாதவர்கள், செயற்கை சுவாசம் தேவைப்படுவோர், நீண்டகால மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆகியோருக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் வேறுபடலாம்.\n“அதிக நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்றவர் ஒருவர் 92 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். இப்படியான சூழ்நிலையில் மருத்துவ செலவு எவ்வளவு வரும் என்பதனை ஊகிக்கவே முடியாது. துரதிருஷ்ட வசமாக கட்டணம் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரை அல்லது அதற்கு கூடுதலாகவோ வரலாம். இதன் காரணமாகவே உங்களுடைய மருத்துவ காப்பீடு குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள் என நாங்கள் வலியுறுத்துகிறோம். எப்போதுமே காப்பீடு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று” என கண்ணா தெரிவித்தார்.\nசமீபத்தில் அமீரக அரசு வெளிநாடுகளில் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் துபாய்க்குத் திரும்ப மக்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதுபற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nகொரோனா அப்டேட் (ஏப்ரல் 10): அமீரகத்தில் மேலும் 370 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..\nகொரோனா அப்டேட் (ஜூலை 06): அமீரகத்தில் புதிதாக 528 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 424 பேர் குணம்.\n வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்குங்கள் – தமிழகத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கு துபாயில் நிகழ்ந்த சோகம்\nஅமீரகத்தில் கொரோனா குறித்த மனநல உதவிக்கு அவசர அழைப்பு எண் அறிவிப்பு\nகொரோனா வைரஸ்: புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது துபாய் விமான நிலையம்..\nஷார்ஜாவில் முடிவுக்கு வந்தது லாக்டவுன்..\nகொரோனா அச்சுறுத்தல்: அஜ்மானிலிருந்து மற்ற எமிரேட்டுகளுக்கு சென்று வேலை செய்ய தடை.\nஅமீரகத்தில் தொடரும் விமானங்களின் இடைநீக்கம்.\nவானிலை ஆய்வு மையம் – எச்சரிக்கை…\nதன்னுடைய நண்பனுக்காக ஓட்டுனர் பயிற்சிக்கு சென்ற இளைஞருக்கு சிறை…\nஅமீரகத்தில் கூடிக்கொண்டே போகும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. புதிதாக 294 பேர் பாதிப்பு..\nதுபாயில் 5G சேவை விரைவில்..\nஅபுதாபிக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு எல்லையில் கொரோனா ரேபிட் டெஸ்ட் வசதி அறிமுகம்..\nகொரோனா அப்டேட் (ஜூலை 13): அமீரகத்தில் புதிதாக 344 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 373...\nஷார்ஜா : மாடியில் இருந்து வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி – விசாரணையில் கிடைத்த...\nகேஸ் கசிவால் வெடித்துச் சிதறிய உணவகம் – துபாயில் பரபரப்பு..\nவேலை இழந்து தவித்த அமீரக வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை அவர்களது நிறுவனங்களில் இருந்து மீட்டுக்கொடுத்த அமீரக...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47549/", "date_download": "2020-07-14T08:03:46Z", "digest": "sha1:3KAYYMHGGNANJKAGKCMNETFLC5V3CFZX", "length": 10237, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது – பிரதமர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது – பிரதமர்\nதமிழ்த் தேசிய���் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டத்திற்கு முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாக பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநாட்டை பிளவடையச் செய்யுமாறு எவரும் யோசனைத் திட்டங்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் நோக்கிலேயே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையளித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அதனை உருவாக்குவதற்கு போதியளவு கால அவகாசம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsPrime Minister tamil tamil news TNA ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதமர் முக்கியமானது\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nயாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 22 வருடங்கள் :-\nயாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன – போராட்டம் தொடர்கிறது:-\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை July 14, 2020\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் July 14, 2020\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா July 14, 2020\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம் July 14, 2020\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள��ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2020-07-14T05:39:04Z", "digest": "sha1:6PIW6N5IYX4VMIX77VVCKBAYQTD5ZTKR", "length": 7066, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "‘காதலும் கடந்து போகும்’ : ஒரே ஷாட்டில் 3 நிமிட சண்டைக் காட்சி | Tamil Talkies", "raw_content": "\n‘காதலும் கடந்து போகும்’ : ஒரே ஷாட்டில் 3 நிமிட சண்டைக் காட்சி\n‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இடம்பெறும் 3 நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.\nவிஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தில் 2 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அதில் ஒரு சண்டைக் காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். இச்சண்டைக் காட்சியை ஹரி – தினேஷ் வடிவமைத்திருக்கிறார்கள்.\nஅக்காட்சியில் விஜய் சேதுபதி தனது நண்பருடன் ஒரு கட்டிடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களுடன் சண்டை இட்டுவிட்டு, கட்டிடத்தை விட்டு வெளியே வந்து விஜய் சேதுபதி தெருவில் நடந்து செல்வது வரை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இச்சண்டைக்காட்சி படத்தில் சுமார் 3 நிமிடங்கள் வரவிருக்கிறது. இக்காட்சி படப்பிடிப்பில் 3வது டேக்கில் தான் சரியாக அமைந்திருக்கிறது.\nவிரைவில் சென்சார் பணிகளை முடித்து, படத்தை பிப்ரவரி 12ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.\nஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய் சேதுபதியா\nதேசிய விருதை ஏற்க மாட்டேன்; விஜய் சேதுபதி காட்டம்\n«Next Post சிம்புவுக்கும் அல்வா கொடுத்த நயன்தாரா\n‘காஷ்மோரா’… 4 கெட்டப், 15 அரங்குகள், ரூ.60 கோடி பட்ஜெட் Previous Post»\nஒரு நாள் முதல்வர் கமல் – பிரேமம் இயக்குநரின் ஆசை\nதிரையில் ஓகே. தெருவில் ஓகேவா… நகைச்சுவைப் புயலண்ணே\nமீண்டும் நேரடியாக மோதும் அஜித்-விஜய்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.thekdom.com/collections/free-just-pay-shipping/products/bts-led-crystal-glowing-keychain", "date_download": "2020-07-14T07:44:12Z", "digest": "sha1:DRWOPLTVWA4UVF35JJVWPDPFCCFXLVV7", "length": 7237, "nlines": 119, "source_domain": "ta.thekdom.com", "title": "Kpop | பி.டி.எஸ் கிரிஸ்டல் எல்.ஈ.டி ஒளிரும் கீச்சின் | முக்கிய சங்கிலிகள் - Kdom", "raw_content": "\nஇலவச கப்பல் உலகம் அனைத்து மெர்ச்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n வெறும் கட்டண கப்பல் பி.டி.எஸ் கிரிஸ்டல் எல்.ஈ.டி ஒளிரும் கீச்சின்\nபி.டி.எஸ் கிரிஸ்டல் எல்.ஈ.டி ஒளிரும் கீச்சின்\n ஜஸ்ட் கவர் ஷிப்பிங் & அது தான் \nவரையறுக்கப்பட்ட நேரத்திற்கு கிடைக்கிறது, எனவே இன்று உங்களுடையதைப் பெறுங்கள்\nவிசை சங்கிலி - வெள்ளி பூசப்பட்ட, துத்தநாக அலாய் மற்றும் கண்ணாடி\n100% தர உத்தரவாதம் பிளஸ் வேகமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து\nஉங்கள் தேர்வு பாணி, அளவு, மற்றும் கலர் (பொருந்தினால்)\nபின்னர் கிளிக் செய்யவும் இப்போது வாங்க\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nEXO சனியோல் கரடி மாஸ்க்\nபி.டி.எஸ் பாங்டன் பாய்ஸ் ஆர்மி மாஸ்க்\nபி.டி.எஸ் ஆல்பம் வகைப்படுத்தப்பட்ட முகமூடிகள்\nஇன��று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nவிற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பெற பதிவுபெறுக…\n© 2020 தி கோடம், முன்னணி வணிகக் குழுவின் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் llc USA. - TheKdom ஆல் with உடன் தயாரிக்கப்பட்டது. எங்களுக்கு மின்னஞ்சல்: support@thekdom.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-dzire", "date_download": "2020-07-14T05:37:18Z", "digest": "sha1:T3BFGCLZW7HIARCDFKYNIBVF5VHDIH3E", "length": 17993, "nlines": 352, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாருதி டிசையர் விலை(ஜூலை சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\n68 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி டிசையர்\nMaruti Dzire இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 24.12 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1197 cc\nமாருதி டிசையர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎல்எஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.26 கேஎம்பிஎல் Rs.5.89 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.26 கேஎம்பிஎல் Rs.6.79 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.12 கேஎம்பிஎல் Rs.7.31 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.26 கேஎம்பிஎல் Rs.7.48 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.12 கேஎம்பிஎல் Rs.8.0 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 23.26 கேஎம்பிஎல் Rs.8.28 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.12 கேஎம்பிஎல் Rs.8.8 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. ஸ்விப்ட் மற்றும் Dzire what ஐஎஸ் the மைலேஜ் different\n இல் ஐஎஸ் ஐபிஜி மாடல் கிடைப்பது\n இல் What ஐஎஸ் the road விலை அதன் Dzire எல்எஸ்ஐ\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் Dzire மற்றும் elite i20\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் Maruti Dzire ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் படங்கள் ஐயும் காண்க\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nமிகவும் ஆற்றல் மிக்க இயந்திரம், சிறந்த மைலேஜ் மற்றும் கூடுதல் பாதுகாப்பைப் பெறுகிறது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் சாலை சோதனை\nஃபோர்டு ஆஸ்பியர் எதிராக மாருதி Dzire Vs ஹோண்டா அமாஸ்: ஒப்பீடு\nதிய ஃபோர்டு ஆஸ்பியர் புதிய புதிய பெட்ரோல் எஞ்சினுடன் சிறந்த பிரிவில் சிறந்த துப்பாக்கிகளைப் பெற முடியுமா\nஅக் 05, 2018 அன்று மாருதி எஸ்-கிராஸிற்காக ஆலன் ரிச்சர்டால் வெளியிடப்பட்டது\nபுதிய S- கிராஸ் வாடிக்கையாளர்களை புதிய முகம் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 எஞ்சின் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறதா\nமாருதி Dzire Vs ஹோண்டா அமேசே 2018: டீசல் ஒப்பீடு விமர்சனம்\nமாருதியின் துணை-4 மீட்டர் ஆதிக்கம் அனைத்து புதிய அமேஸுடனும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை இன்னும் விரும்பத்தக்கதாக செய்ய போதுமானதா\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவிட்டாரா ப்ரெஸ்ஸா ஒரு முழுமையான பேக்கஜ். இது சிறப்பம்சங்கள், தோற்றம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் அபத்தமான செயல்திறன் கொண்டது. அதன் கவசத்தில் ஒரு சிங்க் ஒரு தானியங்கி இல்லாதது. ஆனால் இனி இல்லை. எனவே, இந்த சேர்த்தல் AMT விட்டாரா ப்ரெஸ்ஸாவை நகர்ப்புற SUVக்கான எங்கள் இயல்பான\nமுதல் இயக்க விமர்சனம்: மாருதி சுசூகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nமறுவேலை செய்யப்பட்ட வெளிப்புறங்கள் மற்றும் SHVS தொழில்நுட்பமானது S- கிராஸ்ஸை ஒரு சிறந்த தயாரிப்பாக உருவாக்குமா\nஎல்லா மாருதி டிசையர் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nஇந்தியா இல் Maruti Dzire இன் விலை\nமும்பை Rs. 5.89 - 8.8 லட்சம்\nபெங்களூர் Rs. 5.89 - 8.8 லட்சம்\nசென்னை Rs. 5.89 - 8.8 லட்சம்\nகொல்கத்தா Rs. 5.89 - 8.8 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/rain/", "date_download": "2020-07-14T06:59:03Z", "digest": "sha1:V5D5NDI6R35NZ2URXOKYU6R2LZCHMNMJ", "length": 12478, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Rain Archives - ITN News", "raw_content": "\nமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்\nபலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் 0\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மகாணங்களிலும்\nஇன்று மழை கொண்ட வானிலை 0\nநாட்டின் பல பகுதிகளில் இன்று மழைகொண்ட வானிலை நிலவுகின்றது. குறித்த வானிலை இன்றைய நாள் முழுவதும் நீடிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக\nஇடியுடன் கூடிய மழை 0\nநாட்டின் பல பகுதிகளில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு\nபல இடங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை 0\nமேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0\nநாட்டின் சில பகுதிகளில் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யு��் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ\nநாட்டில் பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0\nமேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,\nமழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் 0\nமழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்குமாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0\nஇன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும்\nமேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் ற மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/coroanworld11.html", "date_download": "2020-07-14T06:28:44Z", "digest": "sha1:HGQM5ZV2PYG5GW6RCLWJP6A2TTZPAVDN", "length": 6784, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா! உலக நாடுகளின் இன்றைய உயிரிழப்பு நிலவரங்கள்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா உலக நாடுகளின் இன்றைய உயிரிழப்பு நிலவரங்கள்\n உலக நாடுகளின் இன்றைய உயிரிழப்பு நிலவரங்கள்\nகனி April 11, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஉலக நாடுகளில் கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயினால் இன்று சனிக்கிழமை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் தொற்று\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/02145717/1059984/Water-level-rise-in-Tamirabarani.vpf", "date_download": "2020-07-14T06:34:09Z", "digest": "sha1:URZDK45BRPKOGFSSRE3JRGPBSPWBQDXD", "length": 8423, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நெல்லை: தாமிரபரணியில் 4-வது நாளாக வெள்ளம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல்லை: தாமிரபரணியில் 4-வது நாளாக வெள்ளம்\nதாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு ஆகியவை நிறைந்தன. வரத்து அதிகரித்ததால், அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், தாமிரபரணியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரங்களை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழை சற்று குறைந்துள்ளதால், படிப்படியாக வெள்ளம் குறையும் எனவும் கூறப்படுகிறது.\nஇன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்\nஇன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள் - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்\nதமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.\nஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும் ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார்.\nசென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு\nபொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்\nஅழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-500/", "date_download": "2020-07-14T07:03:26Z", "digest": "sha1:A3D6XDZ7OVWHRRBBN2GPRTIZCAQ7LZTP", "length": 9199, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "4 தலைமுறை, 5 முதலமைச்சர்கள், 5000 நாடகங்கள், 60 ஆண்டு நடிப்பு - அவர் பெயர் ஆச்சி - TopTamilNews 4 தலைமுறை, 5 முதலமைச்சர்கள், 5000 நாடகங்கள், 60 ஆண்டு நடிப்பு - அவர் பெயர் ஆச்சி - TopTamilNews", "raw_content": "\nHome 4 தலைமுறை, 5 முதலமைச்சர்கள், 5000 நாடகங்கள், 60 ஆண்டு நடிப்பு - அவர் பெயர்...\n4 தலைமுறை, 5 முதலமைச்சர்கள், 5000 நாடகங்கள், 60 ஆண்டு நடிப்பு – அவர் பெயர் ஆச்சி\nகாமெடி கதாபாத்திரம் ஏற்றால், சிரிக்கவைக்காமல் போகமாட்டார். அம்மா/பாட்டி சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தால் உருகவைக்காமல் விடமாட்டார். எத்தனை படங்கள் எத்தனை நடிகர்கள் சிவாஜி, எம்ஜிஆர். தலைமுறையில் இருந்து, ரஜினி கமலின் 80களிலும், விஜய் அஜீத் என 90கள், அட இவ்வளவு ஏன் தனுஷ் சிம்பு தலைமுறைவரை எல்லாருக்கும் ஆச்சியாக இருந்தவர்.\nஃபில்ம் ரோல் இல்லாமல்கூட 80களில் தமிழ்ப்படம் எடுத்திருக்கமுடியும், ஆச்சி என்னும் மனோரமா இல்லாமல் முன்னணி ஹீரோக்கள் படம் எடுத்திருக்கவே முடியாது. அக்காலத்தில் எந்த‌ ஒரு குறிப்பிட்ட‌நடிகரும் எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் என்பதை அறிய, அவரவர் தனித்தனி வரலாறை புரட்ட தேவையில்லை. எத்தனை படத்தில் மனோரமா இருந்திருக்கிறார் என்று பார்த்தாலே போதும். மனோரமா நடித்தாலே ஹிட் அடிக்கும் என்பதல்ல, ஆனால் ஹிட் அடித்த படங்களில் எல்லாம் மனோரமா இருந்திருக்கிறார் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.\nகொங்கு பாஷையாகட்டும், சென்னை செந்தமிழாகட்டும், மதுரை வட்டார மொழியாகட்டும், அத்தனை வட்டார மொழியையும் அச்சுஅசலாக பேசுவதற்கு மனோரமாவிற்கு இணையாக ஒரு நடிகையை சுட்டிகாட்ட முடியாது. காமெடி கதாபாத்திரம் ஏற்றால், சிரிக்கவைக்காமல் போகமாட்டார். அம்மா/பாட்டி சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தால் உருகவைக்காமல் விடமாட்டார். எத்தனை படங்கள் எத்தனை நடிகர்கள் சிவாஜி, எம்ஜிஆர். தலைமுறையில் இருந்து, ரஜினி கமலின் 80களிலும், விஜய் அஜீத் என 90கள், அட இவ்வளவு ஏன் தனுஷ் சிம்பு தலைமுறைவரை எல்லாருக்கும் ஆச்சியாக இருந்தவர்.\nசினிமா என்றாலே ஆண்கள் கோலோச்சுவது அன்றும் இன்றும் புதிதான செய்தியல்ல. ஆனால், நான்கைந்து தலைமுறை நடிகர்கள் அனைவரின் மரியாதையையும் ஒருங்கே பெற்ற மற்றொரு நடிகை தமிழில் இல்லை. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, இவ்வளவு ஏன் சிங்கள் ஆறு மொழிகளில் பேசி நடித்திருக்கிறார்.கவியரசர் கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டு சினிமாவுக்கு அறிமுகப்படுத்த ஜில்ஜில் ரமாமணிக்கு இன்று பிறந்த நாள். என்ன வாழ்வாங்கு வாழ்ந்த கதை ஆச்சியுடையது. அவரின் இறுதி நாட்களில் அவருக்கு பாராட்டுவிழா நடத்தி நடிகர் சங்கம் கவுரவித்தது சாலபொருத்தம்.\nPrevious articleஉலகக்கோப்பை கிரிக்கெட்டில் காவியடிக்கும் பாஜக… அதகளத்தை ஆரம்பித்த மோடி..\nNext articleபெரு நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்\nகேரளாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆக...\nரயில் ஏற்றிவிடுவதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பல்\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு\nஅடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. ���லைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nகொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள் சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுங்கள் : தமிழக டிஜிபி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/80343-this-is-why-i-am-supporting-o-panneerselvam-says-gangai-amaran-opsvssasikala", "date_download": "2020-07-14T07:59:59Z", "digest": "sha1:ZRJWT2NLMH4BNU5BCRW2OVUBWHEYQZ3D", "length": 15450, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala | This is Why I am Supporting O. Panneerselvam says Gangai Amaran #OPSVsSasikala", "raw_content": "\nமுதல்வர் பதவிக்கான சண்டையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வில் பதவிச் சண்டை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், திடீரென்று யாருமே எதிர்பார்க்காதபோது ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் அங்கே சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., ''சசிகலா நிர்பந்தித்த காரணத்தால்தான் நான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்'' என்றார். அதற்குப் பின் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தமிழக அரசியல் களத்தை அதிரச் செய்தது. அவருடைய பேச்சை மறுத்து... அவ்வப்போது சசிகலா பதிலடி கொடுத்தும் வருகிறார். இப்படி இரு தரப்புக்கான மோதல் வெளிப்படையாக அதிகரித்துள்ள நிலையில், அடுத்து முதல்வராக அமரப்போவது நீயா... நானா என்ற நிலை தமிழகத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தச் சூழ்நிலையில் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, சசிகலாவுக்கு எதிராகவும் அவர் பேசிவருகிறார். இதுகுறித்து கங்கை அமரனிடம் பேசியபோது, '' 'உங்களுடைய நிலம் முதல்வருக்குப் பிடித்துள்ளது. எனவே, அந்த நிலத்தை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்' என்று சசிகலா தரப்பினர் என்னிடம் கேட்டனர். அதற்கு நான், 'நிலத்தை விற்கும் அளவுக்கு எனக்கு எந்தப் பிரச்னையும் தற்போது இல்லை' என்று கூறினேன். சில நாட்கள் கடந்த நிலையில், 'ஜெயா டி.வி'-யில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்போது எனக்கு அரசியல் சாயம் வேண்டாம். பணியிலும் சேருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து முதல்வரின் அலுவலகத்தில் இருந்து பேசியதாகச் சொன்னவர்கள், 'கங்கை அமரன் என்ன அவ்வளவு பெரிய ஆளா பின்னி எடுத்துவோம்' என்று என் குடும்பத்தாரை மிரட்டினர். பின்னர், சசிகலாவை... நான் தொலைபேசியில் அழைத்து, 'முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இப்படி மிரட்டல் வந்துள்ளதே' என்று கேட்டேன். அதற்கு அவர், அதிர்ந்துபோனவராக... 'என்ன அண்ணா சொல்கிறீர்கள்' என்று கேட்டார். பிறகு, 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார்.\nசில நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் நிலத்தைக் கொடுக்கச் சொல்லி சசிகலா தரப்பினர் அழுத்தம் கொடுத்தார்கள். எனது குடும்பத்தினர் பயந்தார்கள். 'பணியில் சேர முடியாது' என்று சொன்னதற்கே... இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்; 'நிலத்தைக் கொடுக்க முடியாது' என்று பிடிவாதம் பிடித்தால்.... ஆபத்து வரும் என்று கருதி நிலத்தைக் கொடுத்துவிட்டேன். என்ன செய்வது... நிலத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அந்த அளவுக்கு சம்பாதித்து தற்போது உயர்ந்துள்ளேன். மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் துடிக்கவில்லை மாறாக பணத்தைச் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஜெயலலிதாவின் நிலையை தற்போது நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. உறவுகளைச் சந்திக்கவிடாமல் அவரைத் தனிமைச்சிறையில் வைத்திருந்திருந்தார்கள் என்பது அவருடைய அண்ணன் மகள் தீபா சொல்லியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் நலனை யோசிப்பவராக இருந்திருந்தால்... ஜெயலலிதாவின் மறைவை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்; அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சி செய்திருப்பார்கள்; அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்; தமிழக அரசியலை எண்ணி அயல் நாடுகளில் உள்ளவர்களும் சிரிக்கிறார்கள்.\n''ஓ.பி.எஸ். செயல்பாடுகள் எனக்குப் பிடித்துள்ளன\n'வர்தா' புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் போன்ற பிரச்னைகளில் ஓ.பி.எஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்குப் பிடித்துள்ளன. சசிகலா மீண்டும் பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை. என்னையும் மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள். அதேபோன்று பன்னீர்செல்வத்தையும் மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அவரை ஒடுக்கிவைக்கப் பார்த்தார்கள். அவரும் பொறுமையாகத்தான் இருந்தார். எத்தனை நாள் பொறுமையாக இருப்பார். வெடித்துவிட்டார்'' என்றார்.\nஎளிய மக்களின் உறவாளி,.விவசாயம் காப்பவள், லஞ்சமும், ஊழலும் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பது கனவு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/89726-european-union-fines-facebook-over-79-billion", "date_download": "2020-07-14T08:04:57Z", "digest": "sha1:7AS4LAJ63QG4BFYHTA5D45IOIKNJB5WJ", "length": 6601, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி! | European Union fines Facebook over 7.9 billion", "raw_content": "\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு. 790 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன்.\nஉலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக திகழ்ந்து வருகிறது ஃபேஸ்புக். இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது. இதனிடையே 2014-ல் வாட்ஸ்அப்பை வாங்கியபோது, தவறான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஇது குறித்த விசாரணையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வந்தது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு 790 கோடி ரூபாயாகும். இது குறித்து ஃபேஸ்புக் தரப்பில் '2014-ல் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் தெரி��ாமல் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக' கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~month/request_format~json/", "date_download": "2020-07-14T05:57:17Z", "digest": "sha1:FPZOFK4X2APADAINWNTSECXNQJCFQARQ", "length": 11948, "nlines": 319, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class 6:00 pm\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class 7:30 pm\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\n27. எண் இறந்து எல்லை இலாதான்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-07-14T07:15:28Z", "digest": "sha1:7ZH53CGY5XCB7YEXFWZCTCPF5PCUANRO", "length": 8100, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "இந்த விஷயத்திற்காக ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும்: ராபின் சிங் - Tamil France", "raw_content": "\nஇ��்த விஷயத்திற்காக ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும்: ராபின் சிங்\nஇந்த விஷயத்திற்காக ரவி சாஸ்திரியை மாற்றினால் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.\nரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை சந்தித்தது. இரண்டிலும் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது.\nஇதனால் ரவி சாஸ்திரியை மாற்றினால் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், பீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘தற்போதைய பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு முறை அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது.\nதற்போது 2023 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்யும் நேரம். அவரை மாற்றினால் அது அணிக்கு சிறந்ததாக இருக்கும். நான் பயிற்சியாளராக இருந்திருந்தால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் 4-வது இடத்திற்கு ரகானே மற்றும் அம்பதி ராயுடுவை தேர்வு செய்திருப்பேன்’’ என்றார்.\nஅனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது சீனா\nஇந்த ஆண்டில் இதுவரை 20 பேருக்கு மலேரியா\nவயிற்று உறுப்புகள், இதயத்தை ஊக்கப்படுத்தும் காருஞ்சாசனம்\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு\nயாசகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் 1,400 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியால வாக்கு மூலம்\nஇலங்கையில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\nஇந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கிறிஸ் கெய்ல்\nவிராட் கோலியின் கபடி அணியில் இடம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.thekdom.com/products/exo-chanyeol-same-print-sweatshirt", "date_download": "2020-07-14T07:10:20Z", "digest": "sha1:F7INTSWIKVHIAKTDNJWKFI3TZU3373EL", "length": 7623, "nlines": 118, "source_domain": "ta.thekdom.com", "title": "Kpop | EXO Chanyeol எரியும் பாலங்கள் ஸ்வெட்ஷர்ட் | ஸ்வெட்டர்ஸ் - தி கோடோம்", "raw_content": "\nஇலவச கப்பல் உலகம் அனைத்து மெர்ச்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\nமுகப்பு தயாரிப்புகள் EXO Chanyeol \"எரியும் பாலங்கள்\" ஸ்வெட்ஷர்ட்\nEXO Chanyeol \"எரியும் பாலங்கள்\" ஸ்வெட்ஷர்ட்\nகருப்பு / எஸ் பிளாக் / எம் பிளாக் / எல் கருப்பு / எக்ஸ்எல் பிளாக் / எக்ஸ்எக்ஸ்எல் வெள்ளை / எஸ் வெள்ளை / எம் வெள்ளை / எல் வெள்ளை / எக்ஸ்எல் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எல்\n** கடைகளில் கண்டுபிடிக்கப்படவில்லை **\n26.28 அவுன்ஸ். 50% பருத்தி / 50% பாலியஸ்டர்-ப்ரெஷ்ரங்க், குளிர் வசதிக்காக.\nதடையற்ற இரட்டை தையல் 2cm நெக் பேண்ட் - வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.\nஆறுதல் மற்றும் பாணிக்காக கழுத்து மற்றும் தோள்களைத் தட்டவும்.\nஸ்லீவ்ஸ் மற்றும் கீழ் ஹேம்ஸ் வலிமை மற்றும் ஆயுள் ஆகியவற்றிற்கு இரட்டை தைக்கப்படுகின்றன.\nசுத்தமாக பூச்சு செய்ய காலாண்டு திரும்பியது.\nஇலவச இன்று உலகளாவிய கப்பல் போக்குவரத்து\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nபி.டி.எஸ் பாங்டன் பாய்ஸ் மலர் ஸ்வெட்ஷர்ட்\nBTS JUNG KOOK \"புதிய வெறுப்பாளர்கள் தேவை\" ஸ்வெட்டர்\nபி.டி.எஸ் பாங்டன் பாய்ஸ் \"விங்ஸ்\" ஸ்வெட்ஷர்ட்\nBTS SUGA வண்ணமயமான ஸ்வெட்டர்\nஇன்று எங்கள் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக\nவிற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பெற பதிவுபெறுக…\n© 2020 தி கோடம், முன்னணி வணிகக் குழுவின் பதிவு செய்யப்பட்ட பிராண்ட் llc USA. - TheKdom ஆல் with உடன் தயாரிக்கப்பட்டது. எங்களுக்கு மின்னஞ்சல்: support@thekdom.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63179/", "date_download": "2020-07-14T05:51:56Z", "digest": "sha1:HXO6WLJZ2T2KYUAHC7LPU4C77ZRGPPQV", "length": 19838, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரத தரிசனம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் பாரத தரிசனம்\nமழைப்பாடல் நாவலை இன்றுதான் வாசித்துமுடித்தேன். பிரம்மாண்டம். மிகநுட்பமாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்திருந்தாலும் ஒவ்வொன்றும் தனியாக நிற்காமல் ஒன்றுடன் ஒன்று சரியாக இணைந்து விரிந்து ஒரு மாபெரும் கதையாக ஆ���ி நின்றிருப்பதை வியக்காமல் இருக்கமுடியவில்லை. வெறுமே கதையாக வாசிக்காமல் கவித்துவமாக அதை வாசிக்கவும் எல்லா அத்தியாயங்களும் இடம் அளிக்கின்றன\nமழைப்பாடலின் மிகப்பெரிய அழகே அது அளிக்கும் பிரம்மாண்டமான landscape சித்திரம்தான். முதலில் மழையில்லாத அஸ்தினபுரி. அதன்பிறகு பாலைவனம். பலபக்கங்களாக நீண்டுசெல்லும் பாலைவன வர்ணனை பெரிய ஒரு கனவை உருவாக்குகிறது. நாம் பாலைவனத்திலேயே வாழ்வது போலத் தோன்றவைக்கிறது. இனி வேறு ஒரு நிலத்தை கற்பனையிலே உருவாக்கமுடியாதபடி அப்படியே அந்த சிவந்த பாலைமண்ணிலே ஆழமுடிகிறது\nஅதன்பின் குந்தி வாழும் மழைப்பகுதி. அதைவாசிக்கும்போது பாலைவனம் மறந்தே போகிறது. ஈரத்திலேயே வாழ்வதுபோலத் தோன்றுகிறது. அதன்பிறகு அஸ்தினபுரியில் வரும் அந்தவெள்ளம். அந்த சேறு. கதாபாத்திரங்களும் கதையுமெல்லாம் கூட இரண்டாவது விஷயம்தான். நிலம்தான் முக்கியம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. வாசிக்க வாசிக்க பழைய இந்தியாவிலே வாழ்ந்துகொண்டே இருப்பதுபோன்ற அனுபவம்\nஅதன்பின்னர் சதசிருங்கம். அங்கே செல்லும் பாதையில் உள்ள அந்த கற்பனை அம்சம். உறுமும் மலை. கந்தகச் சமவெளி. சதசிருங்கத்தின் அழகை என்னவென்று சொல்வது. கண்ணிலே இருக்கிறது அந்த நிலம். ஒரு புத்தகம் வழியாக இந்தியாவையே பார்த்துவிடமுடியும் என்றால் அது மழைப்பாடல்தான்\nஅர்ஜுனன் பிறக்கும் அந்த மலைச்சமவெளி ஒரு கனவு. அதேபோல கங்கை. கங்கையின் எத்தனை முகங்கள். அதோடு சிந்து. திரும்பத்திரும்ப கங்கையும் சிந்துவும் துணைநதிகளும் வந்தாலும் ஒருமுறைகூட வர்ணனை திரும்ப வரவில்லை. பாய்கள் விரிவதைப்பற்றியே நூற்றுக்கணக்கான வர்ணனைகள்.\nமழைப்பாடல் போன்ற நூலை வாசிப்பவர்கள் அதன் நிலம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை. போகிறபோக்கில் கதையை வாசித்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் பாரதத்தை பாரத மண்ணிலிருந்து பிரிக்கமுடியாது என்று காட்டுகிரது வெண்முரசு. பாரதத்தின் அத்தனை பகுதிகலையும் சொல்லிவிடமுடியும் என்று காட்டுகிறது\nவெண்முரசு என்பது பாரத தரிசனமேதான்\nபாரதத்தை அல்ல , பாரதம் என்ற அழியாத கனவை எழுதுகிறேன்.எழுத்தாளன் எழுத விரும்புவது நிஜத்தை அல்ல. இலட்சியத்தை. உலகமெங்கும் உண்மையில் உள்ள இயற்கை அளவுக்கே பெரியது எழுத்தாள���்களும் கவிஞர்களும் உருவாக்கிய இயற்கை.\nஆனால் பாரதம் முழுக்க அலைந்து அக்கனவின் எச்சங்களை கண்டு என் கனவில் விதைகளாக நிறைத்திருக்கிறேன். அவற்றை என் கற்பனையால் முளைக்கவைத்துக்காடாக் ஆக்குகிறேன்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nமுந்தைய கட்டுரைஅஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை - 1\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/nirav-modi/", "date_download": "2020-07-14T07:14:34Z", "digest": "sha1:TCP6P32BZKAUOWKQ2CKO2TAGUU2X3LXS", "length": 9827, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Nirav Modi Archives - Sathiyam TV", "raw_content": "\nஆபாசபடம்.. இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி கைது\nஊரடங்கை மீறிய திருமணம்.. விருந்துக்கு காத்திருந்த விருந்தாளிகள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநீரவ் மோடியின் அரிய ஓவியங்கள் ஏலம் – தடை விதிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி...\nஇந்தியாவிடம் ஒப்படைத்தல் – தற்கொலை செய்து கொள்வேன் | Nirav Modi\nநிரவ் மோடி – நவம்பர் 11ம் தேதி வரை காவல் நீட்டிப்பு | Westminster...\nப.சிதம்பரம் வழக்கால் மல்லையா, நீரவ்மோடி வழக்குகள் பாதிக்கப்படும்\nமோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கௌரவம்..\nநிரவ் மோடியின் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு – ராயல் கோர்ட்\nலண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறை தயார்\n‘மோடி’க்கு வந்த சோதனை.., மூன்றாவது முறையாக நிராகரிப்பு..\nஏலத்திற்கு வந்த நிரவ்மோடி மற்றும் மொகுல் சோக்சியின் சொகுசு கார்கள்\nமோடி சமூகத்தை இழிவுப்படுத்தினாரா ராகுல் – பிரதமரின் கண்டனம் ஏன்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kavansaiatharairuahnaucahamada/", "date_download": "2020-07-14T07:35:57Z", "digest": "sha1:757INSLGC64RZCJPCJTZKT3RACSIJ4FM", "length": 8385, "nlines": 110, "source_domain": "www.tamildoctor.com", "title": "கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது\nகவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது\nசெக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இது மன நிலை சம்பந்தப்பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரமமான காரியம் இல்லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.\nதற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச் சிதறல்தான் ���ர்கசத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.\nமேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போதும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.\n‘என்னத்த’ என்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல்லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செக்ஸ் உணர்வை அனுபவித்து, லயித்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்கசம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.\nநான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத்தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிறதாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சினைக்கு அடுத்து பெண்கள் அதிகம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கசத்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என்கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.\nஇந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர்கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்தும், அப்போது எந்த சிந்தனையில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.\nசெக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.\nPrevious articleதினமும் ஒரே மாதிரியா ‘இருப்பது’ போரடிக்குதா\nNext articleஆண்குறி பெரிதாக நீளமாக வளர\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nகட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/12/", "date_download": "2020-07-14T06:12:29Z", "digest": "sha1:UEDW5JWKSXTQMG4QPOZ55PCEMHM4JJCY", "length": 94468, "nlines": 408, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: December 2008", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ��னது இப்போது\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா\nமுன்குறிப்பு: இந்த பகுதியோட ஆ அ வ அ அ முடியுது…இதுவரைக்கும் அட்டென்டன்ஸ் போடாதவங்கெல்லாம் இதுல போடலாம் :)\nஒரு வாரம் ஆகியும், மூவர் கூட்டணி செய்த க்ரண்டு வொர்க்குல கார்த்தி எந்த வகைன்னே கண்டு பிடிக்க முடியல…அவன் க்ளாஸ்ல வேற பொண்ணுகளே இல்ல, ஒரு இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்றதுக்கு கூட ஆளில்லைன்னு அர்ச்சனா தினமும் ஒரே பொலம்பல் தான்…\nஅப்ப தான் ஒரு நாள், க்ளாஸுக்கு வெளியே…\nசங்கீதா, “ஹாய் சுனிதா…பாக்கவே முடியறதில்லை…எப்டி போகுது கிளாஸ் எல்லாம்…” யாரோ சுனிதாவோட பேசிட்டு வந்துட்டு இருந்தா.\n” ன்னு வளர்மதி கேக்க,\nசங்கீதாவும், “அவ என்னோட பர்ஸ்ட் இயர் க்ளாஸ்மேட்…” ன்னு சாதாரணமா பதில் சொல்ல, உடனே அர்ச்சனாவுக்குள்ள ஒரு தீப்பொறி…\n“ஹே…சங்கீதா…இப்ப நீயும் நானும் க்ளாஸ்மேட்ஸ்…ஆனா பர்ஸ்ட் இயர்ல நீயும் அந்த சுனிதாவும் க்ளாஸ்மேட்ஸ்…அதே மாதிரி பர்ஸ்ட் இயர்ல நானும் கம்ப்யூட்டர் சைன்ஸ் அனிதாவும் க்ளாஸ் மேட்ஸ்” ன்னு உளரிக் கொட்ட ஆரப்பிச்சுட்டா.\nவளர்மதி, “ஆமா…நானும் E&I வனிதாவும் கூட தான் பர்ஸ்ட் இயர் க்ளாஸ்மேட்ஸ்…அதுக்கென்ன இப்போ என்னவோ நீயே புதுசா இன்வென்ட் பண்ண மாதிரி சொல்ற என்னவோ நீயே புதுசா இன்வென்ட் பண்ண மாதிரி சொல்ற\nரமணா படத்துல வர யூகிசேது ரேஞ்சுக்கு முகத்த வச்சுகிட்டு “ஹா ஹா ஹா…இன்வென்ட் தான் பண்ணிட்டேன்…இப்ப கார்த்தி க்ளாஸ்ல நோ பொண்ணுக…ஆனா, பர்ஸ்ட் இயர்ல எப்படி\n“ஹே…ஆமால்ல…ஆனா அவங்க க்ளாஸ் மேட்ஸ் எந்த எந்த பொண்ணுங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது\n“ஹ்ம்ம்…அங்க தான் நிக்குறா நம்ம ராஜம்மா” ராஜம்மா வேற யாரும் இல்ல, அவங்க காலேஜோட பாவப்பட்ட ப்ரின்சிபால் தான்\n“அட்டென்டன்ஸ் ஆர்டர் படி தான நம்மள செக்ஷன் பிரிச்சு போட்டாங்க இஃப் அர்ச்சனா = அனிதா, சங்கீதா = சுனிதா, வளர்மதி = வனிதா…கார்த்திக் = என்ன இஃப் அர்ச்சனா = அனிதா, சங்கீதா = சுனிதா, வளர்மதி = வனிதா…கார்த்திக் = என்ன என்ன\n” ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாம முழிக்க, அர்ச்சனா, “ஹய்யோ…கார்த்திக் = கவிதா…நம்ம கவிதா அக்கா\nஅடுத்த கட்ட வேலையா மூவர் கூட்டணி கவிதா அக்காவ முற்றுகை இட்டாங்க…\n நம்ம எப்படி திடீர்ன்னு அவங்க கிட்ட போய் அந்த பையன பத்தி கேக்குறது\n“எவ்வளவோ யோசிக்கறோம், இத கூட யோசிச்சு வைக்க ���ாட்டோமா இட்ஸ் அ ஜிலேபி மேட்டர்…யாமிருக்க பயமேன் இட்ஸ் அ ஜிலேபி மேட்டர்…யாமிருக்க பயமேன்\n“இப்ப எதுக்கு முருகர் டைலாக் எல்லாம் காபி அடிக்கற\n“ஏன்னா, நமக்கு ஹெல்ப் பண்ணப் போறதே முருகப் பெருமான் தான\n“முருகப் பெருமான் மீன்ஸ் கார்த்திகேயன்…” ன்னு விஷமமா சிரிச்சா அர்ச்சனா.\nமெதுவா எல்லாரும் போய் கவிதா அக்கா பக்கதுல உக்காந்தாங்க…அர்ச்சனா உடனே, “ஹே வளர்…Do you know In tamilnadu, 29% of the men are named Karthik…isn’t that interesting” ன்னு பீட்டர் விடவும், அவ எதிர் பாத்த மாதிரியே கவிதா, “அப்படியா எங்க அர்ச்சனா படிச்ச But 100% true…எங்க க்ளாஸ்ல கூட இப்ப நாலு கார்த்திக்…”\n’மீனு மாட்டிடுச்சு, இனி வலைய வெளிய இழுக்க வேண்டுயது தான் பாக்கி’ ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே, “நாலு பேர் தானாக்கா’ ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே, “நாலு பேர் தானாக்கா எங்க க்ளாஸ்ல மொத்தம் ஐஞ்சு பேர்…” என்னவோ அவளே பேர் வச்ச மாதிரி ரொம்பவே பெருமையோட அர்ச்சனா சொல்லவும்,\nஉடனே கவிதா, “இதாவது பரவாயில்ல…பர்ஸ்ட் இயர்ல வேற அட்டென்டன்ஸ் ஆர்டர் படி செக்ஷனா...”\n(pause…இப்ப கவிதா பேசுறதுக்கு கொஞ்சம் பாஸ் போட்டுட்டு நம்ம மூவர் கூட்டணிய கவனிப்போம்…”கமான்…கமான், இத, இத தான் நாங்க எதிர்பாத்தோம்” ங்கற மாதிரி மூனு பேரும் ஒரே ரியாக்ஷன் :) )\nஇப்ப மீண்டும் கவிதா, “…அட்டென்டன்ஸ் ஆர்டர் படி செக்ஷனா அப்ப எங்க க்ளாஸ்ல மொத்தம் எட்டு கார்த்திக் அப்ப எங்க க்ளாஸ்ல மொத்தம் எட்டு கார்த்திக்\n“ஓஹ்…செம கன்ஃபூஷன் தாங்க்கா…ஆமா…அப்படீன்னா உங்களுக்கு மெக் கார்த்திக் தெரிஞ்சிருக்கனுமே…”\n“ஆமா…அவனும் என் க்ளாஸ் தான்…அவன பத்தி எதுக்கு கேக்குற\n“இல்ல…அவன் எங்கண்ணாவோட எதோ ஃப்ரெண்டு…அதான்…உங்களுக்கு ஃப்ரெண்டா அவரு\n“ச்சே…ச்சே…ஃப்ரெண்டெல்லாம் இல்ல, க்ளாஸ் மேட்…அவ்ளோ தான்…அவன் ஒரு சரியான ஹெட் வெயிட் பார்ட்டி, பொண்ணுங்க கிட்டையே பேச மாட்டான்…”\nMission accomplished ரேஞ்சுக்கு அர்ச்சனா விட்டா பாருங்க ஒரு லுக்கு…சரி, சரி இனிமே தான கதையே இருக்கு\nபேகி மண்டையன் ஸார் க்ளாஸ், பர்ஸ்ட் பென்ஞ்\nவளர்மதி, “சரி…அவன் கெத்து பார்ட்டின்னு கண்டுபிடிச்சாச்சு…அப்புறம்\n ரொம்ப ஈஸி தான்…நாம சங்கீதாவ அவனோட இந்த வாரமே பேச வைக்கப் போறோம்…”\n“ஆமா…என்ன தான் கெத்து பார்ட்டி, சிடு மூஞ்சி, ரிஸர்வட் டைப் யாரா இருந்தாலும், அவங்கவங்களுக்குன���னு ஒரு வீக் பாயின்ட் இருக்கும்…அது தான் அவங்களோட ஆ.கோ…”\n“இப்போ…என்னோட ஒரு சின்ன வயசு ஃபெரண்ட எடுத்துக்கோ…அவனுக்கு சாதாரணமா புதுசா பொண்ணுக கூட பேசுறதுல ஒரு தயக்கம்…ஆனா அவன் எழுதின கதைய பத்தியோ, இல்ல கவிதைய பத்தியோ யாராவது பேசினா பொண்ணு, பையன்னு வித்யாசமில்லாம சகஜமா பேச ஆரம்பிச்சுடுவான்…அதே மாதிரி, ஓடி ஒளியற சின்ன குழந்தைங்க கூட அவங்களுக்கு பிடிச்ச கார்டூன் பத்தியோ, இல்ல மிஸ் பத்தியோ பேச ஆரம்பிச்சா, அப்படியே வந்து நம்ம கிட்ட ஒட்டிக்குவாங்க… அதே மாதிரி தான், கார்த்திக்கும் ஒரு விஷயத்துல ஆர்வக் கோளாரு, அதவாது ஆ.கோ வா இருக்கான்…”\n“என்ன விஷயம் அர்ச்சனா அது\n“உங்களுக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா பர்ஸ்ட் இயர்ல intra college fest அப்ப ஓடி ஒளிஞ்ச நம்மளை எல்லாம் பிடிச்சுட்டு வந்து fine arts competitions ல participate பண்ண வச்சாங்களே பர்ஸ்ட் இயர்ல intra college fest அப்ப ஓடி ஒளிஞ்ச நம்மளை எல்லாம் பிடிச்சுட்டு வந்து fine arts competitions ல participate பண்ண வச்சாங்களே நீங்க ரெண்டு பேர் மட்டும் தப்பிச்சு ஓடிட்டீங்க…”\n“அதுல அந்த கார்த்திக்கும் இருந்தான் அவன நீ காட்டின உடனே இவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு ஒரு வாரமா மூளைய கசக்கி பிழிஞ்சு, நேத்து நைட் கனவுல தான் கண்டுபிடிச்சுட்டேன்….அடுத்த வாரம் intra college fest இருக்கு, அதுல fine arts ல Collage competition இருக்கு…கண்டிப்பா இந்த வருஷமும் அவனும் அதுல ஒரு ஆர்கைனைஸரா இருப்பான்…சோ, நம்ம போறோம்…அதுல கலந்துக்கறோம்…”\nசங்கீதா, “அதெல்லாம் சரி…ஆனா… Collage னா என்ன\nCollage நடக்குற ரூம்ல பல ஆ.கோ க்களின் நடுவே, ஆறு கண்கள் மாத்திரம் திரு திருன்னு முழிச்சுட்டு இருந்துச்சு.\nசங்கீதா, “ஹய்யோ…கார்த்தி முன்னாடி என் மானம் போகப் போகுது…ஐடியா குடிக்கறேன்னு சொல்லி இப்படி கவுத்துட்டியே பாவி எல்லாரும் எப்படி பண்ணி இருக்காங்க பாரு எல்லாரும் எப்படி பண்ணி இருக்காங்க பாரு நம்மளது பெக்கர் வாமிட் மாதிரி இருக்கு…” ன்னு ஒப்பாரியே வக்க ஆரம்பிச்சுட்டா.\nஅர்ச்சனா, “சரி, சரி…விடு, அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்…”\n“வெளிய வாடி, உன்ன கொல்லாம விட மாட்டேன்…”\n“சரி சரி…அதான் நம்ம இன்னும் பேர் எழுதலையே…வா இப்படியே ஓடிப் போய்டுவோம்…”\nமுனு பேரும் யாருக்கும் தெரியாம, மெதுவா ஒவ்வொரு அடியா வச்சு கதவு வரைக்கும் போய்ட்டாங்க.\n உங்கள தான்…என்ன பேர் எழுத மறந்துட்டு போறீங்க\nஹய்யோ போச்சுடான்னு திரும்பி பாத்தா, அவங்கள தடுத்து நிருத்தினது வேற யாரும் இல்ல…சாட்சாத் கார்த்திகே தான்.\nஉடனே அர்ச்சனா, “ஹீ ஹீ…வந்து…மறந்துட்டோம்…”\n“வந்து உங்க பேரு, டிபார்ட்மென்ட், இயர் எல்லாம் பக்கத்துல நோட் பண்ணுங்க…இன்னும் கொஞ்ச நேரத்துல ரிஸல்ட்ஸும் சொல்லிடுவோம்…ஒரு டென் மினிட்ஸ் தான்…”\nவேற வழியில்லாம மூனு பேரும் மறுபடியும் அவங்க செய்து வச்சிருந்த கொலாஜ் பக்கத்துல போய் நின்னாங்க.அர்ச்சனா, “சரி ஓகே…ஆனது ஆயிடுச்சு…நடந்தத நினைச்சு வீணா வருத்தப் படாம, இனிமே நடக்கப் போறத பாப்போம்…சங்கீதா நாங்க ரெண்டு பேரும் இங்க பேர் எழுதிட்டு இருக்கோம்…நீ போய் அப்டியே அவனோட பேசிட்டு வந்துடு பாப்போம்…”\nகோழி குண்ட முழுங்கின மாதிரி சங்கீதா, “என்னது” ன்னு பேய் முழி முழிச்சா.\n“இவ்ளோ பெரிய ஆப்பர்ச்சூனிடிய ஏற்படித்துக் குடுத்திருக்கோம்…இதுக்கு மேல என்ன பண்ண முடியும் போ…டைம் வேஸ்ட் பண்ணமா மரியாதையா போய் பேசு…”\n“திடீர்ன்னு போய் என்னத்த பேசுறது\n“போ…” ன்னு ரெண்டு பேரும் பிடிச்சு தள்ளவும், சங்கீதாவும் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சிட்டு, கார்த்திக் கிட்ட போய், “ஹாய்…”\n“இந்த காம்ப்டீஷனெல்லாம் எந்த பேஸில ஜட்ஜ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா\nஇப்படி மொக்கைய போட்டதுக்கே சங்கீதா லிட்டர் கணக்குல வழிய, ’இவ என்ன சம்பந்தம் இல்லாம இத்தன கேள்வி கேக்குறா’ ன்னு கார்த்திக்கும் குழம்ப அந்த கொலாஜ் இனிதே முடிந்தது’ ன்னு கார்த்திக்கும் குழம்ப அந்த கொலாஜ் இனிதே முடிந்தது காம்பெட்டீஷனல அவங்களுக்கு ஒரு வழியா முதல் இடம் கிடைச்சது, கடைசியில இருந்து\nமறுபடியும் ஒரு நாள் கான்டீல சங்கீதா கார்த்திக்க பாக்கறதுக்கும் முன்னாடி அர்ச்சனா பாத்துட்டு, “சங்கீதா இப்ப போ, நான் சொன்ன மாதிரி உன்னோட கவிதையெல்லாம் காலேஜ் மேகஸீன்ல போட முடியுமான்னு போய் கேளு போ இப்ப போ, நான் சொன்ன மாதிரி உன்னோட கவிதையெல்லாம் காலேஜ் மேகஸீன்ல போட முடியுமான்னு போய் கேளு போ\n“அதான் சொன்னனே அர்ச்சனா…நான் எழுதியிருக்கறதெல்லாம் இங்கலீஷ்ல…தமிழ் மேகஸீன்ல எப்படி போடுவாங்க\n“இதே கேள்விய போய் அவன்கிட்ட கேளு போ\nஇப்படியா ஒரு வழியா, சங்கீதாங்கற ஒரு பொண்ண கார்த்திக் மனசுல ரெஜிஸ்டர் பண்ணாங்க, இல்ல இல்ல, அப்படி பண்ணதா தான் நினைச்சுகிட்டு இருந்தாங்க. ஆனா அவன் மனசுல நல்லா ரெஜிஸ்டர் ஆனதென்னவோ…\n நான் குடுத்த ஐடியால நீ கார்த்திக் கிட்ட ரெண்டு தடவை பேசிட்ட…அவனும் உன்னை எங்கயாவது வெளிய பாக்கும் போது ஸ்மைல் பண்றான்…அப்புறம் என்ன\n“ச்சே…போ அர்ச்சனா…அவனோட பேசாமையே இருந்திருக்கலாம்…”\n“ஆமா…க்ரஷ் னா எப்பயுமே, தூரத்துல இருந்து வழியறது தான் நல்லா இருக்கு…அவனோட பேசும் போது comfortable லாவே இல்ல…அவன பாத்து ஸ்மைல் பண்றத விட, அவனுக்கே தெரியாம அவன தூரத்துல இருந்து பாக்கறது தான் எனக்கு பிடிச்சுருக்கு…”\n“ஆக மொத்தத்துல ட்ரீட் இல்லைங்கற…சரி, சரி, வாங்க வீட்டுக்காவது கிளம்புவோம்…”\nசங்கீதா, “இல்ல வளர்…நீங்க போங்க…எனக்கு லைப்ரரி போனும்…நான் மெதுவா வரேன்…”\nபஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த படியே வளர்மதியும், அர்ச்சனாவும் எதோ ஒரு சிதம்பர ரகசியம் பேசிக்கிட்டாங்க…அது என்னன்னு கேப்போமா\nஅர்ச்சனா, “உங்கிட்ட முதல்லயே சொல்லனும்னு நினைச்சேன் வளர்…சரி, இப்பயும் ரொம்ப லேட் இல்ல…”\n“என்ன பீடிகை பலமா இருக்கு\n நான் பாத்த வரைக்கும் உன் பேட்ச் மேட் பிரசன்னா, நம்ம க்ளாஸ்லையே வச்சு, உன்கிட்ட மட்டும் தான் பேசுறான். வேற எந்த பொண்ணு கிட்டையும் அவன் பேசிப் பழகறது இல்ல…அதுக்கு அவனுக்கு கொஞ்ச நாள் ஆகும்…அவன் எல்லா பொண்ணுககிட்டையும் பாகுபாடில்லாம சகஜமா பேசிப் பழகற வரைக்கும் நீ அவன்கிட்ட ஒரு லிமிட்டோட தான் பேசனும்…”\n“லிமிட்டில்லாம அப்படி என்னத்த நான் பேசிடப் போறேன்\n“அப்படியில்ல வளர்…நீ சாதாரணமா உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுற மாதிரி அவனோட பேசி, அப்புறம் போகப் போக அவன் மேல அக்கறை காட்ட ஆரம்பிச்சன்னு வை…அதையே அவன் தப்பா எடுத்தக்க கூட வாய்ப்பு இருக்கு…அதுக்கு தான் சொல்றேன்…அவன் எல்லாரோடையும் நல்லா பழகுற வரைக்கும், இல்ல உனக்கு அவன் மேல முழு நம்பிக்கை வர வரைக்கும், நீ அவனோட எப்பயுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணிக்கறது தான் உனக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது\nலைப்ரரிக்கு ப்ராஜக்ட் விஷயமாக வந்த கார்த்திக் அப்ப தான் தனியா லைப்ரரில சுத்திட்டு இருந்த சங்கீதாவ பாத்தான், “ஹாய் சங்கீதா என்ன லைப்ரரி பக்கம்\n“சும்மா புக்ஸ் ரிடர்ன் பண்ணலாம்னு…”\n“எப்பயும் மூனு பேரா சுத்திட்டு இருப்பீங்க… அர்ச்சனா, அப்புறம் அந்த கண்ணாடி போட்ட பொண்ணு், அவங்கெல்லாம் எங்க\n“அவங்க ரெண்டு பேரும் இப்��� தான் வீட்டுக்கு கிளம்பினாங்க…”\n“ஓஹ்…சரி, ஓகே தென்…எனக்கு ஒரு முக்கியமா வேலை இருக்கு…பை…”\nவேக வேகமா கார்த்திக் ஓடவும், சங்கீதா, ’என்ன இவன் இப்ப தான லைப்ரரிகுள்ள வந்தான் இப்ப தான லைப்ரரிகுள்ள வந்தான் திடீர்ன்னு வேலை இருக்குன்னு ஓடிட்டான் திடீர்ன்னு வேலை இருக்குன்னு ஓடிட்டான்\n இது வரைக்கும் எத்தன அட்வைஸ் சொல்லி இருக்கேன்னு எண்ணவே இல்லப்பா…இந்த ஒரு மாசத்துல மட்டும் எத்தனை அட்வைஸ் அப்ப ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து நீ மொத்த க்ளாசுக்கும் சொன்னத கணக்கு போட்டா ஆயிரம் அட்வைஸ் வந்திடும் போல அப்ப ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து நீ மொத்த க்ளாசுக்கும் சொன்னத கணக்கு போட்டா ஆயிரம் அட்வைஸ் வந்திடும் போல\nஆனா அர்ச்சனா பதில் எதுவும் சொல்லமலேயே இருக்கவும், வளர்மதி, “ஹலோ…என்ன பயங்கரமா திங்க் பண்ணிட்டு இருக்க\n“அதில்ல வளர்…இந்த ஒரு மாசம் எப்படி போச்சுன்னே தெரியலைல்ல க்ளாஸ் எல்லார் கிட்டயும் என்ன தான் சிரிச்சு பேசி, ஃப்ரெண்ட்லியா பழிகினாலும், உன்னையும் சங்கீதாவையும் பாக்கும் போது, ச்சே எனக்கு இந்த மாதிரி ’எனக்கே எனக்குன்னு’ ஃப்ரெண்ட்ஸ் இல்லையேன்னு தோனும்…ஆனா இந்த ஐடியா அது இதுன்னு ஒரு மாசமா உங்க கூடயே சுத்திட்டேன்…ஆனா…இனிமே…”\n“அர்ச்சனா…ஃபீலிங்ஸ கன்ட்ரோல் பண்ணு, சென்டிமென்ட்ட கட் பண்ணு ஹே…இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே நீயும் எங்களுக்கு ஃப்ரெண்ட் தான் ஹே…இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே நீயும் எங்களுக்கு ஃப்ரெண்ட் தான் இனிமே உனக்கும் ஃபெவிகால் வாங்கிக் குடுக்கறோம்..கவலைப்படாத…”\nஅர்ச்சனா இதுக்கு பதிலா ஒரு அழகான புன்னகைய உதிர்க்கவும், வளர்மதி, “இதுக்கு நீ ஆனந்த கண்ணீர் இல்ல வடிக்கனும் இப்படி புன்னகை பூவே மாதிரி போஸ் குடுத்தா என்ன அர்த்தம் இப்படி புன்னகை பூவே மாதிரி போஸ் குடுத்தா என்ன அர்த்தம்\n“ஹே…நான் அதுக்கு சிரிக்கல…கார்த்திக்க பாத்து சிரிச்சேன்…உன்கிட்ட சொல்லவே இல்லயே…கார்த்திக்கும் என் பஸ்ஸ்டாப் தான்…இத்தன நாள் எனக்கு தெரியவே இல்லை…இப்ப ஒரு வாரமா தான் பஸ்ஸ்டாப்புல ரெகுலரா பாக்குறோம்…அப்படி பாக்கும் போதெல்லாம் ஒரு சின்ன ஸ்மைல்…”\nஅர்ச்சனா பேசி முடிக்கறதுக்கு முன்னாடி கார்த்திக் அவங்க பக்கத்துல வந்துட்டான். இவன் என்ன பேசப் போறான்னு அர்ச்சனா முழிக்க, கார்த்திக் எந்த தயக்கமும் இல்லா���, “என்ன அர்ச்சனா, இன்னிக்கு காலைல 12 c ல வரல போல இருக்கு நான் உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பாத்தேன்…”\nகார்த்திக் கேளியன் கணக்குல வழிய, அர்ச்சனா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்க, வளர்மதி அவள மொறைக்க அதுக்குள்ள பஸ் வந்துடுச்சு.\nபஸ்ஸுக்குள்ள ஏறினதும் வளர்மதி, “என்னதிது இவன போய் கெத்துப் பார்ட்டின்னு சொன்னாங்க இவன போய் கெத்துப் பார்ட்டின்னு சொன்னாங்க இந்த வழி, வழியறான் பாரு இப்ப, பின்னாடி நின்னுட்டு உன்னையே தான் பாத்துட்டு இருக்கான்…நீ என்ன பண்ணித் தொலைச்ச\n“நான் ஒன்னுமே பண்ணல வளர்…ஏதோ தெரிஞ்சவனாச்சேன்னு சொல்லி, லைட்டா, ஃபெரண்ட்லியா ஸ்மைல் பண்ணேன்…வேற எதுவும் பேசினது கூட இல்ல…”\n இவ்ளோ பேருக்கு அட்வைஸ் சொல்றியே…தேவையில்லாம அவ்வளவா பழக்கமில்லாதவங்கள பாத்து சிரிக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா\n“இவன் இப்படி பண்ணுவான்னு எனக்கெப்படி தெரியும் அவனுக்கு என் பேர் தெரியும்ன்னு கூட எனக்குத் தெரியாது…”\n“ஒரே ஒரு தடவை அந்த கொலாஜ்ல பாத்ததுக்கு, அவன பாத்து சிரிக்கனுமா எதுக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு இந்த வேண்டாத வேலை ஒரு பொண்ணு பின்னாடி சுத்துற பையன் கிட்ட போய், ’ஏன்டா இப்படி பண்றேன்னு’ யாராவது கேட்டா, ’நான் ஒன்னும் பண்ணல…அந்த பொண்ணு தான் முதல்ல என்னை பாத்து சிரிச்சான்னு’ தான் சொல்லுவாங்க…”\n[அ அ அ அ]\nஅப்படியே அடங்கிட்டா அட்வைஸ் அர்ச்சனா\nஇருங்க, இருங்க இன்னும் முடியல….\nஅ இ பு வா (அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் (அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nLabels: என்னனே தெரியல :(, தொடர் கதை\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா\n) இடாலிக்ஸ், நீல வண்ணத்துல இருக்கறது எல்லாம், குமுதம் சிநேகிதில இருந்த அட்வைஸ், என்னோட வார்த்தைகளில்…\n“சொல்லு அர்ச்சனா, சொல்லு…” இது தான் அர்ச்சனாவுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை வளர்மதி இப்படி கேக்கவும் அர்ச்சனா முகத்துல ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.\n“ஹுக்கூம்…வேற வேலை இல்ல இவளுகளுக்கு…” இப்படி பழிச்சிட்டு முகத்த திருப்பி வச்சுகிட்டது வேற யாரும் இல்ல, சங்கீதா தான்\n“இத பாரு வளர், இதெல்லாம் ஒரு ஜீன்ஸ் ப்ராபளம். இப்ப நாமெல்லாம் ஒருதங்கள பாத்தோம்னா, அவங்க மூக்கு நீளமா, சப்பையா…அவங்க கண்ணு யானைக்கண்ணா, இல்ல பூனைக்கண்ணா… அவங்க என்ன ட்ரெஸ் போட்ருந்தாங்க, ஏன் அவங்க என்ன தோடு போட்ருந்தாங்கங்கற வரைக்கு ஒரு நிமிஷத்துலையே பாத்துருவோம். மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு\n“சரி அர்ச்சனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n“இரு, இரு மேட்டருக்கு வரேன்…இந்த மாதிரி இருக்கறதால, பொதுவாவே ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளக் காட்டிலும் ’ஸோஷியல் ஷைனஸ்’ என்கிற சமூகக் கூச்சம் அதிகம்…ஆனா அதெல்லாம் வளர வளர சரியாயிடும், ஏன்னா நம்மள விட பசங்க அதிக இடங்களுக்கு போறாங்க, பரிட்சையமில்லாத பல பேரோட பேசி பழகறாங்க…அதனால் பொதுவாவே வளந்தப்புறம் அவங்க பொண்ணுகள விட அதிக சோஷியல் டைப்பா மாறிடறாங்க…ஆனா அதெல்லாம் அவங்க வட்டத்துக்குள்ள மட்டும் தான். “\n“எத்தனையோ வீட்ல அன்னிய மனுஷங்க விருந்தாளியா வீட்டுக்கு வந்த உடனே உள்ள ஓடி ஒளியற ஸ்கூல், காலேஜ் பசங்கள நம்மளே பாத்திருக்கோம்….ஆனா பொண்ணுக அந்த மாதிரி ஓட மாட்டாங்க, யாரா இருந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு ஆரம்பிச்சு நல்லா வள வளன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க\n“ஆமா, நான் கூட அந்த மாதிரி பசங்கள பாத்திருக்கேன்…ஏன் சங்கீதா தம்பியே முன்னாடி எல்லாம் நான் அவங்க வீட்டுக்கு போனா ஒரு ரூமுக்குள்ள போய்ட்டு வெளிய வரவே மாட்டான்…ஆனா இப்பெல்லாம் தலைக்கு மேல ஏறி உக்காறாத குறை தான்…”\n ஒரு வயசு வந்தா, இல்ல நல்லா பழகிட்டா அவங்களுக்கு அந்த கூச்சம் எல்லாம் போய்டும், ஆனா அது வரைகும் மூணு வகையான பசங்கள நம்ம பாக்கலாம். பொன்னுகளோட பேசுறத ஒரு விஷயமாவே நினைக்காம எல்லார்கிட்டையும் சகஜமா பழகறவங்க ஒரு வகை… பொண்ணுகளோட பேசனும்னு ஆசை இருக்கும்/இல்ல இருக்காது, ஆனா பொண்ணுகளோட பேசுறதுக்கே ஒரு பயம், கூச்சம், இது ரெண்டாவது வகை…மூனாவது வகை நம்ம மெளனம் பேசியதே சூர்யா மாதிரி, பொண்ணுகளோட பேசுறதே ஒரு தப்பு, தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லிட்டு திரியறவங்க\n“இதுல முதல் வகை, அவங்க நம்ம டிஸ்கஷன்லயே இல்லை. ரெண்டாவது வகை, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த வகை தான் அந்த பிரசன்னா…”\n“ஏன் அவன் மூனாவது வகையா இருக்கக் கூடாது” அதுவரைக்கு கம்முன்னு கேட்டுகிட்டு இருந்த சங்கீதா தான் இப்படி கேட்டது.\n“எல்லாம் ஒரு கெஸ் தான்…அவன பாத்தா அப்படி தெரியல…அது மட்டுமில்லாம கெத்து க���ட்றதுக்கும் ஒரு மொகறக்கட்டை வேணும், அதெல்லாம் அந்த கேனப் பிரசன்னாவுக்கு கிடையாது…இந்த மூனாவது வகை பசங்க இருக்காங்களே, அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா பசங்க தான் அவங்க கிட்ட ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்…”\n“ஆமா, அவங்க பொண்ணுக கிட்ட பேசாம இருக்கறது மட்டுமில்லாம, அவங்ககூட சுத்தற பசங்களோட கடலை ஆசையக் கூட தீய வச்சுருவாங்க…ஆனா அவங்க மட்டும் யாருக்கும் தெரியாம, மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க\n“சரி, அவங்கள பத்தி நமக்கெதுக்கு நம்ம சப்ஜெக்ட் இப்ப ரெண்டாவது வகை தான நம்ம சப்ஜெக்ட் இப்ப ரெண்டாவது வகை தான\n“முதல்ல நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு இருக்கற பிரச்சனை என்னன்னு பாப்போம்…பொதுவாவே சின்ன வயசில் இருந்து அதிக பெண்களோடு பேசிப் பழகாத நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு, டீன் ஏஜ்ஜுல இது ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும். ஒரு பொண்ண பாத்தா, அவளோட சகஜமா பேச முடியாம, வார்த்தை தடுமாறி, அவனே என்ன பேசறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கும் போது, உன்னை மாதிரி பொண்ணுக போய், மூச்சு விடாம, மூனு நிமுசத்துல மூன்னூரு வார்த்தை பேசினா, அவ்ளோ தான்…உங்க பேச்சு வெள்ளத்திலையே அவன் திக்கு முக்காடி போய்டுவான்…”\n“சரி, அதான் அப்பயே சொன்னியே…ஏ ஒன் பெளடர் போட்டு விளக்கறத விட்டுட்டு மேட்டருக்கு வா அர்ச்சனா\n“இரு, இரு…ஸோ, அந்த மாதிரி பசங்கள பாக்கும் போது முக்கியமா ஒரு விஷயம் பண்ணனும். அதாவது அவங்க வெட்க உணர்வை மதிக்கனும் அத நாம கண்டுக்காத மாதிரி இருந்து அவங்களுக்கு தைரியம் குடுக்கனும்…ஏன்னா, நம்ம ஊர்ல வேற, ’ச்சீ, ச்சீ ஒரு பையன் போய் வெட்கப்படறதா அத நாம கண்டுக்காத மாதிரி இருந்து அவங்களுக்கு தைரியம் குடுக்கனும்…ஏன்னா, நம்ம ஊர்ல வேற, ’ச்சீ, ச்சீ ஒரு பையன் போய் வெட்கப்படறதா பசங்கன்னா அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்’ ன்னு தான் பல சட்டம் இருக்கே…அதனால் நம்ம சப்ஜெக்ட்டுகள் எல்லாம் பொதுவா, ’ஹய்யோ நம்ம வெட்கப்படறத இவ வேற கண்டுபிடிச்சுட்டா, கேவலமா நினைப்பாளோ பசங்கன்னா அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்’ ன்னு தான் பல சட்டம் இருக்கே…அதனால் நம்ம சப்ஜெக்ட்டுகள் எல்லாம் பொதுவா, ’ஹய்யோ நம்ம வெட்கப்படறத இவ வேற கண்டுபிடிச்சுட்டா, கேவலமா நினைப்பாளோ’ இப்படி யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க…”\n“ஆமா…அது மட்டுமில்ல, நம்மளும் ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரி காட்டிக்கனும்…அவங்கள நேருக்கு நேர் பாத்து பேசக் கூடாது, சத்தமா பேசாம, நம்மகே கேக்காத மாதிரி தான் பேச ஆரம்பிக்கனும்…அப்ப நம்ம தலைவர் என்ன நினைப்பாருன்னா, “ஹை இவ நம்மள விட ஷை டைப்பா இருக்காளே இவ நம்மள விட ஷை டைப்பா இருக்காளே இவளுக்கு நம்மளே தேவலாம்…” இப்படி அவங்க கான்ஃபிடன்ஸ பூஸ்ட் குடுத்து வளத்தோம்ன்னா, தலைவரே தைரியமா வந்து கான்வெர்ஸேஷன ஆரம்பிப்பாரு இவளுக்கு நம்மளே தேவலாம்…” இப்படி அவங்க கான்ஃபிடன்ஸ பூஸ்ட் குடுத்து வளத்தோம்ன்னா, தலைவரே தைரியமா வந்து கான்வெர்ஸேஷன ஆரம்பிப்பாரு\n“ஒஹ்ஹ்…அப்ப நானும் இனிமே ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரி போஸ் குடுக்கனுமா\n எங்க, அந்த கூச்ச சுபாவம் மூஞ்சிய கொஞ்சம் இப்படி காட்டு அந்த பிரசன்னாவுக்கு கண்ணு இருக்கில்ல அந்த பிரசன்னாவுக்கு கண்ணு இருக்கில்ல இத்தன நாளு இவ அடிச்ச லூட்டிய பாக்கமையா இருந்திருப்பான் இத்தன நாளு இவ அடிச்ச லூட்டிய பாக்கமையா இருந்திருப்பான் இவ ஒரு நிமிசத்துல ஒன்றரை கிலோ வார்த்தைய உதிர்ப்பான்னு தான் இந்த ஊருக்கே தெரியுமே இவ ஒரு நிமிசத்துல ஒன்றரை கிலோ வார்த்தைய உதிர்ப்பான்னு தான் இந்த ஊருக்கே தெரியுமே\nஅர்ச்சனா, “இல்ல சங்கீதா...போன செமெஸ்ட்டர்ல இருந்து தான நாம எல்லாரும் டிபார்ட்மெண்ட் படி ஒரே கிளாஸ்ல இருக்கோம் எப்ப பாரும், நீயும் வளர்மதியும், ஒட்டி வச்ச மாதிரி ஒன்னாவே சுத்திட்டு இருக்கறதுல, நீங்க எந்த பையன் கிட்டையாவது ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி இருக்கீங்களா எப்ப பாரும், நீயும் வளர்மதியும், ஒட்டி வச்ச மாதிரி ஒன்னாவே சுத்திட்டு இருக்கறதுல, நீங்க எந்த பையன் கிட்டையாவது ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி இருக்கீங்களா அப்படியே வளர்மதி நல்லா பேசுற பசங்கன்னு நம்ம கிளாஸ்ல பாத்தா, எல்லாரும் அவ ஸ்கூல் மேட்ஸ்…சோ, அவளுக்கு புதுசா பாக்குற பசங்களோட பேசுறதுக்கு கூச்ச சுபாவம்ன்னு கூட அவன் நினைச்சுகலாம்ல அப்படியே வளர்மதி நல்லா பேசுற பசங்கன்னு நம்ம கிளாஸ்ல பாத்தா, எல்லாரும் அவ ஸ்கூல் மேட்ஸ்…சோ, அவளுக்கு புதுசா பாக்குற பசங்களோட பேசுறதுக்கு கூச்ச சுபாவம்ன்னு கூட அவன் நினைச்சுகலாம்ல\nவளர்மதி, “வெல் செட் அர்ச்சனா, நீ கன்டின்யு பண்ணுமா…”\n அவனா கூச்சம் போய் உன்கிட்ட பேசுற வரைக்கும் அவனோட நீயும் அவ்வளவா பேசாத, நேருக்கு நேர் பாக்காத, தலைய திருப்பி வச்சுக்கோ, இல்ல குனிஞ்சு வச்சுக்கோ…அப்புறம் பாரு, அவனாவே ஒரு நாள் பேச ஆரம்பிப்பான்…”\nசங்கீதா, “சரி, அப்படியே அவன் பேச ஆரம்பிச்சுட்டான்னு வச்சுப்போம்…இவளால எத்தன நாளைக்கு ஊமை வேஷம் போட முடியும் இவ வளர்மதி இல்ல, வளவளமதின்னு தெரிஞ்சப்புறம் ஆப்போஸிட் சைட்ல எகிறி குதிச்சு ஓடிட்டான்னா இவ வளர்மதி இல்ல, வளவளமதின்னு தெரிஞ்சப்புறம் ஆப்போஸிட் சைட்ல எகிறி குதிச்சு ஓடிட்டான்னா\n“அங்க தான் நீ தப்பு பண்ற…பசங்க யாரையாவது ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டா அப்புறம் என்ன நடந்தாலும் அவங்கள விட மாட்டாங்க…அது மட்டுமில்லாம, நிறைய பேத்துக்கு துருதுருன்னு இருக்கற பொண்ணுகள ரொம்பவும் பிடிக்குமே…”\n“ஹேய் வளர்…நாளைக்கு வரும் போது அந்த பிரண்ட் அவுட் மறந்துடாத…” இப்படி கத்தினது வேற யாரும் இல்ல, சாட்சாச் நம்ம சப்ஜெக்ட் கே.பிரசன்னாவே தான்\n ஜஸ்ட் நாலு லேப் ஸெஷன்ஸ்ல எப்படி இதெல்லெல்லாம்\n“அ அ அ அ தான்…”\n“என்னது இது புதுசா இருக்கு\n“அர்ச்சனா அள்ளித்தெளித்த அற்புத அட்வைஸ்…சரி வா, வீட்டுக்கு கிளம்புவோம்…”\nபஸ் ஸ்டாப்ல மீண்டும் அர்ச்சனா…\n நீ சொன்ன மாதிரியே, ரெண்டு வாரத்துல அவனா கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பிச்சு, இப்ப ஒரளவுக்கு நல்லாவே பேசுறான்…”\nஅர்ச்சனாவும், வளர்மதியும் தங்களோட வீரப் பிராதபங்கள பத்தி ஒயாம பேசிட்டு இருக்க, சங்கீதா மட்டும் முகத்த அந்த பக்கம் திருப்பிகிட்டா.\nஅதை கவனிச்ச அர்ச்சனா, “ஏய் சங்கீதா ஏன் முகத்த திருப்பிகிட்ட இப்பயும் உனக்கு இந்த டிஸ்கஷன் பிடிக்கலையா\n“அதில்லப்பா…அந்த பக்கம் ஒரு பொறுக்கி, ரொம்ப நேரமா மொறைச்சு மொறைச்சு பாத்துகிட்டே இருக்கான்….”\n“ஹே…ஹே திரும்பி பாக்காத, லூசு…”\n“இத பாரு சங்கீதா…ஒருத்தன் உன் விருப்பதுக்கு விரோதமா உன்ன பாத்தா, முகத்த திருப்பி எந்த பிரயோஜனமும் இல்ல…நீயும் அவன மொறைச்சு பாக்கனும்…”\n நீயும் அவன நேருக்கு நேர் பாக்கனும் நீ பாக்குற பார்வையிலையே ’போதும்டா, அடங்கு நீ பாக்குற பார்வையிலையே ’போதும்டா, அடங்கு தோலை உரிச்சுடுவேன்…’ ன்னு அவனுக்கு புரியனும்…”\n“ஹ்ம்ம்…இது கூட சென்ஸிபிலாத் தான் இருக்கு…ஹே அர்ச்சனா நிஜமாவே உன் அட்வைஸ் எல்லாம் அற்புதம் தான்…”\nவளர்மதி, “ஹய்யோ…சங்கீதா, நீயா இப்படி சொல்ற இன்னிக்கு மழை தான் போ…”\nஉடனே சங்கீதா, “அர்ச்சனா…அப்படியே எனக்கும் ஒரு அட்வைஸ் வேணும்ப்பா…”\n“வந்து….வந்து…இந்த கார்த்திக் இருக்கானே, மெக்கானிகல் டிபார்ட்மெண்ட, பைனல் இயர்…”\n எனக்குத் தெரியாதே…அவனுக்கு என்ன இப்ப\n“வந்து…நான் ரொம்ப நாளா அவன சைட் அடிச்சிகிட்டு இருக்கேன்…”\n“நான் அவனோட ஒரு ரெண்டு வார்த்தை பேசிப் பழகனும், அவ்ளோ தான்…அதுக்கு மேல எதுவும் வேண்டாம்…அதுக்கு எதாவது ஐடியா குடு அர்ச்சனா…ப்ப்ளீஸ்ஸ்ஸ்…”\nவளர்மதி, “இது ஓவரா இருக்கு சங்கீதா…வேணாம்….வீண் வம்பு….”\n அவனோட சும்மா பேசிப் பழகனும்னு தான சொல்றேன் நானும் எவ்ளோ நாள் தான் அவன தூரத்தில இருந்தே பாக்குறது நானும் எவ்ளோ நாள் தான் அவன தூரத்தில இருந்தே பாக்குறது கொஞ்சம் கிட்டக்க இருந்து பாக்கனும், பேசனும்ன்னு ஆசையா இருக்குப்பா…அர்ச்சனா…ஹெல்ப் நோ கொஞ்சம் கிட்டக்க இருந்து பாக்கனும், பேசனும்ன்னு ஆசையா இருக்குப்பா…அர்ச்சனா…ஹெல்ப் நோ\nஅர்ச்சனா, “சரி….ஓகே…ஓகே…அட்வைஸ பொறுத்த வரைக்கு நான் எப்பயுமே பாரி வள்ளல் தான்…யூ டோன்ட் வொரி…இப்ப அந்த பையன், அவன் பேரு என்ன சொன்ன ஹாங்…கார்த்தி, அவன் எந்த கேட்டகரின்னு முதல்ல நம்ம கண்டுபிடிக்கனும், இப்ப இந்த சப்ஜெக்ட்டுக்கு நம்ம சில க்ரண்டு வொர்க்ஸ் பண்ணனும்…” ஏதோ ஒரு பெரிய பிராஜக்ட்டுக்கு வேலை பண்ணனும்ங்கற மாதிரி தீவிரமா அர்ச்சனா சொல்லவும்,\nசங்கீதா, “அர்ச்சுமா…டோன்ட் சே சப்ஜெக்ட்…அழகா கார்த்தின்னு சொல்லு…”\nஇது தான் சாக்குன்னு வளர்மதியும், “ஹய்யே வழியுது…தொடச்சுக்கோ…” ன்னு அவள ஓட்ட ஆரம்பிச்சுட்டா.\n“சரி சரி…ஓகே..கார்த்தி…இதுல முதல் ஸ்டெப் என்னன்னா, அவன் எந்த கேட்டகரி பையன்னு கண்டு பிடிக்கறது…”\nசங்கீதா, “அவன் கண்டிப்பா முதல், இல்ல மூனாவது கேட்டகரியாத் தான் இருப்பான்…”\nவளர்மதி, “நீ ரொம்ப பேசுற…கொஞ்சம் அடங்கு…”\nஅர்ச்சனா, “தாட் ப்ராஸஸ நடுவுல பூந்து டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா…முழுசா கேளுங்க…\nமுதல் ஸ்டெப் முடிஞ்சவுடனே, அடுத்த கட்டம்…அது தான் கொஞ்சம் ட்ரிக்கியானது…அவனோ ஃபைனல் இயர்…அதுவும் நமக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மெக் டிப்பார்ட்மென்ட்…அப்படி இருக்கும் போது, அவனப் பத்தி தெரிஞ்சாலும், எப்படி போய் அவன் ���ிட்ட பேசறது\n ரெண்டாவது ஸ்டெப்புலையே பேசப் போறோமா\n“போறோம் இல்ல…பேசப் போற…அதுக்கு தான் சொன்னேன்…முதல் ஸ்டெப், அதாவது க்ரண்டு வொர்க்…அது ரொம்ப ரொம்ப முக்கியமானது…” அர்ச்சனா டி.வி ஆங்கர் மாதிரி எஃபெக்ட் குடுக்கவும், சங்கீதா, “அதுக்கு என்ன ஐடியா, சொல்லு அர்ச்சனா…”\n“அது மட்டும் தான் எப்படின்னு எனக்கு தோனவே மாட்டேங்குது…”\n“தூஊஊ…இதுக்கு தான் இந்த பில்ட்டப்பா\n“ஜாரி…கொஞ்சம் ஓவர் பில்டப்பு ஆயிடுச்சு…இருந்தாலும் நான் கண்டு பிடிக்கறேன்…எடுத்த காரியத்த ஜெயமா முடிப்பேன்…” அர்ச்சனா சூழுரைக்கவும், பஸ் வரவும் சரியா இருந்துச்சு.\n“எனக்கு பஸ் வந்துடுச்சு…இத பத்தி நாளைக்கு பேசுவோம்..பை பை…”\n[அ அ அ அ]\nஅர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…\nLabels: என்னனே தெரியல :(, தொடர் கதை\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா\n“அவளை பார்த்ததும் பேச வார்த்தைகள் தேடி தடுமாறி தவிப்பென்னும் கடலில் சிக்கித் தத்தளித்தான்...” இப்படி பசங்களோட பீலிங்கஸ்ஸ அநியாயத்துக்கு எல்லா ப்ளாகுளையும் போட்டுத் தாக்கி இருக்கோம். நம்ம ஹீரோ ஒரு பொன்னுகிட்ட பேசனும்னு நினைக்கறதும், அதுக்கு நண்பர்கள் அட்வைஸ் குடுக்கறதும், இது போல நிறைய படிச்சாச்சு.\nஆனா, பொண்ணுங்க அதே போல நினைச்சா அந்த மாதிரி ஒரு கதையையோ, பதிவையோ போடனும்ன்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம் எனக்குள்ள புகைய ஆரம்பிச்சது, சமீபத்துல குமுதம் சிநேகிதியில ஒரு கட்டுரைய படிச்சதும் அந்த எண்ணம் குபுக்குன்னு பத்தி எறிய ஆரம்பிச்சுடுச்சு :) அதன் தழுவல் + சொந்த கற்பனை தான் இந்த முயற்சி அந்த மாதிரி ஒரு கதையையோ, பதிவையோ போடனும்ன்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம் எனக்குள்ள புகைய ஆரம்பிச்சது, சமீபத்துல குமுதம் சிநேகிதியில ஒரு கட்டுரைய படிச்சதும் அந்த எண்ணம் குபுக்குன்னு பத்தி எறிய ஆரம்பிச்சுடுச்சு :) அதன் தழுவல் + சொந்த கற்பனை தான் இந்த முயற்சி படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.\n” சங்கீதாவும் வளர்மதியும் கோரஸா அர்ச்சனாவுக்கு ஒரு ஹாய் சொன்னாங்க.\n“என்ன கிளாஸ்ல செம தூக்கம் போல பாக்கவே சரி காமடியா இருந்துச்சு பாக்கவே சரி காமடியா இருந்துச்சு ஆனா அதெப்படி ஒரு நாள் கூட நீ ஸ்டாஃப்ஸ் கிட்ட மாட்டினதே இல்ல ஆனா அதெப்படி ஒரு நாள் கூட நீ ஸ்டாஃப்ஸ் கிட்ட மாட்டினதே இல்ல\n“எப்பயுமே, முதல் ��ென்ச்சுல உக்காந்து நல்லா நோட்ஸ் எடுக்குற மாதிரி ஆக்ட் குடுக்கனும், எழுதறதுக்கு எதுவும் இல்லன்னா கூட, எதாவது நோட்ல கிறுக்கி வைக்கனும்…இப்படி சில க்ளாஸ்ல சீனப் போட்டா போதும், அதுக்கப்புறம் தூக்கம் வரும் போது தூங்கிக்கலாம்…பசிக்கும் போது சாப்டுக்கலாம்…என்ன வேணா பண்ணலாம்…மாட்டவே மாட்டோம்…”\n“ஆ அ அ அ…”\nவளர்மதி ஏதோ ஆ அ ன்னு சொல்ல, அத கேட்ட உடனே சங்கீதாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டா.\nஅர்ச்சனா “என்ன ஆ ஆ யெஸ்.ஜே சூர்யா படம் மாதிரி எதையோ சொல்ற, அதுக்கு அவளும் சிரிக்கறா யெஸ்.ஜே சூர்யா படம் மாதிரி எதையோ சொல்ற, அதுக்கு அவளும் சிரிக்கறா\n“ஆ ஆ இல்ல…ஆ அ அ அ…அப்டின்னா, ஆரம்பிச்சிட்டாடா அர்ச்சனா அட்வைஸ அள்ளித்தெளிக்க\n“போங்க போங்க…ஒரு நாள் அட்வைஸ் வேணும்ன்னு ரெண்டு பேரும் என்கிட்ட வந்து நிக்கத் தான் போறீங்க…அப்ப பாத்துக்கறேன் உங்கள…”\n“மினி ப்ராஜட்ட செய், மைக்ரோ ப்ராஜட்ட செய்ன்னு போர் அடிக்கறாங்கப்பா…வாரத்தில ஒரு நாள் ஃபுல்லா இதுக்கே போகுது\nவளர்மதி இவ்வளவு நீளமா சலிச்சுகிட்டாலும், பிரசன்னாகிட்ட இருந்து தலையை நிமிர்த்தாம, ஏன் வாயக் கூட திறக்காம “ஹ்ம்ம்…” ன்னு மட்டும் தான் பதில் வந்துச்சு. வேற என்ன கேள்வி கேட்டாலும், இதே போல பதில் தான். அதுக்கு மேல வளர்மதியும் அவனோட எதுவும் பேசல. இப்படியே மூணு மணி நேரம் போச்சு.\nவளவளன்னு நிறுத்தாம பேசுறது தான் வளவளமதி சாரி, வளர்மதியோட கேரக்டர். ஆனா அவளுக்கு அந்த வருஷம் வாச்ச ப்ராஜட்மேட் பிரசன்னா காசு குடித்தா கூட பேச மாட்டான் போல அவளும் எத்தன நேரம் தான் இப்படி போர் அடிச்சுகிட்டு ஒரு இன்டராக்ஷனே இல்லாம ப்ராஜக்ட்ட பண்ணி முடிக்கறது அவளும் எத்தன நேரம் தான் இப்படி போர் அடிச்சுகிட்டு ஒரு இன்டராக்ஷனே இல்லாம ப்ராஜக்ட்ட பண்ணி முடிக்கறது எப்படியும் ஒரு மூணு மாசம் இவனோட தான் ஓட்டியாகனும். பொதுவா இந்த பையன கிளாஸ்ல பாத்ததுல மத்த பசங்களோட எல்லாம் நல்லாத் தான பேசுவான், அப்புறம் ஏன் இப்படி முழுங்கி முழுங்கி பேசுறான் நம்ம கிட்ட மட்டும்னு வளர்மதிக்கு மண்டைய பிச்சுக்காத குறை தான்.\n இன்னிக்கு செம ஸ்மார்ட்டா இருக்கானே என்னமா நடக்கறான்…நடக்கறது கூட செம ஸ்டைலா இருக்கு…ஹாய் ஹான்சம், ஹாய் ஹான்சம் ன்னு எழுந்து பாடலாம் போல இருக்கே…” நல்ல வேளையா சங்கீதா டீ குடிச்சுகிட்டு இ���ுந்ததால, அவ வாயில இருந்து வழிஞ்சத டீன்னு அப்பாவியா நினைச்சுகிட்டா அவ எதிர்ல உக்காந்திருந்த வளர்மதி.\n’இந்த பாழாப்போன டீ வேற முடிஞ்சிருச்சு, இவளும் தின்னு முடிச்சிட்டா\n நான் வேணா வாங்கி குடுக்கறேன்…” சங்கீதா கொஞ்சும் குரல்ல கேக்கவும், வளர்மதி, “என்ன விஷயம் காரணமில்லாம நீ இப்படி வலிய வந்து ஸ்பான்ஸர் பண்ண மாட்டியே காரணமில்லாம நீ இப்படி வலிய வந்து ஸ்பான்ஸர் பண்ண மாட்டியே” ன்னு சொல்லிட்டே காண்டீன சுத்தி முத்தி பாக்கவும் தான் தெரிஞ்சுது, அப்ப தான் கான்டீனுக்குள்ள நுழைஞ்ச கார்த்திக் கவுண்டர்ல நின்னு எதையோ வாங்கிட்டு இருந்தது\n“ஓ…அதானா விஷயம்…போதும் ஊத்தினது…வா போலாம்…”\n“வளர் உனக்கு இரக்கமே இல்லையா\n“ஹ்ம்ம் இன்னும் ஒரே ஒரு செமெஸ்டர் தான் இருக்கு” ன்னு பெருமூச்சு விட்டுகிட்டே சங்கீதா சொல்லவும், வளர்மதி, “அவனுக்கு ஒரு செமெஸ்டர் தான் இருக்கு, ஆனா நமக்கு இன்னும் ஐஞ்சு செமெஸ்டர் இருக்கு” ன்னு பெருமூச்சு விட்டுகிட்டே சங்கீதா சொல்லவும், வளர்மதி, “அவனுக்கு ஒரு செமெஸ்டர் தான் இருக்கு, ஆனா நமக்கு இன்னும் ஐஞ்சு செமெஸ்டர் இருக்கு அதனால ஒழுங்கா கிளாஸுக்கு நேரத்தோட போகலாம்…வா…”\nகிளாசுக்குள்ள நுழையும் போது தான் வளர்மதி அத கவனிச்சா. பிரசன்னா, ஒரு டெஸ்கு மேல ஏறி உக்காந்துகிட்டு ஏதோ சொல்ல, அவன சுத்தி ஒரு ஏழெட்டு பசங்க நின்னுகிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க.\n’இவன் எல்லாத்துகிட்டையும் நல்லாத் தான பேசுறான்…அப்புறம் ஏன், நம்மள பாத்தா மட்டும் பேய் முழி முழிக்கறான்’ ன்னு யோசிச்சுகிட்டே இருந்ததுல பக்கத்துல அர்ச்சனா வந்து உக்காந்தது கூட அவ கவனிக்கல.\n பயங்கரமான திங்கிங்க போட்டுகிட்டு இருக்க\n“அதில்லை அர்ச்சனா. இந்த பிரசன்னா இருக்கானே…”\n“எந்த பிரசன்னா, ஆர்.பிரசன்னாவா இல்ல கே.பிரசன்னாவா\n“அதான் என் புது ப்ராஜட்மேட் கே.பிரசன்னா…அவன் எல்லார் கிட்டையும் ரொம்ப நல்லா தான் பேசுறான்…ஆனா என்கிட்ட மட்டும் பேசவே மாடேங்குறான்…இந்த ப்ராஜட் இன்னிக்கு பண்ண ஆரம்பிச்சமே, அவன் வாயவே திறக்கல…முதல் நாளே செம போர்…இப்படியே போச்சுன்னா, இன்னும் மூணு மாசத்துக்கு எப்படி தான் இவனோட எல்லாம் ப்ராஜட் பண்ணப் போறனோ தெரியலையே…முதல்ல நாமளே ப்ராஜட்மேட்ஸ் செலக்ட் செய்ய விடாம சதி பண்ண அந்த பேகிமண்டையன சொல்லனும் ”\n அந்��� சாருக்கு பொருத்தமான பேரு தான்…ஆனா வளர், நீ ஒன்னு கவனிச்சிருக்கியா அந்த பிரசன்னா உன்கிட்ட மட்டும் இல்ல, எந்த பொண்ணு கிட்டையும் பேசி நான் பாத்ததில்லைப்பா…”\n நம்மளோட எல்லாம் பேசினா கிரீடம் விழுந்திருமா என்ன\n“அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…”\n பேசுறதுல என்ன அர்ச்சனா இருக்கு\n“அப்படியில்ல வளர்…சிட்டியிலையே பிறந்து வளந்து கோ-யெட் ஸ்கூல படிச்சுட்டு வந்த உனக்கு வேணா இதெல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்காலாம்…ஆனா அவன் சூழ்நிலை என்னவோ யாருக்கு தெரியும்\n“சரி அப்ப என்ன தான் பண்றது இப்படியே என்னால இருக்க முடியாது, பேசாம அந்த பேகி மண்டையன பாத்து வேற யார்கூடையாவது சேத்து விட்ருங்கன்னு கேக்கப் போறேன்…”\n“ச்சே…பாவம் வளர்…அது அவன இன்னும் மோசம் தான் ஆக்கும்…”\n“ஹ்ம்ம்…சரி…அப்ப நானா பேசிப் பேசி தான் அவன பேச வைக்கனுமா சரி, எனக்கென்ன பேசவா சொல்லிக் குடுக்கனும் சரி, எனக்கென்ன பேசவா சொல்லிக் குடுக்கனும் இன்னிக்கு தான் கொஞ்சம் கடுப்பாகி, நான் அவனோட பேசவே இல்ல…இனிமே, ஓயாம பேசி பேசியே அவனயும் பேச வச்சுடறேன்…”\n“ஹய்யோ வளர், நீ இன்னும் வளரவே இல்ல…இன்னிக்கு நீ பண்ணது கூட ஒரு வகையில சரி தான்…நீயா போய் எடுத்தவுடனே எப்பயும் போல லொட லொடன்னு ஆரம்பிச்சீன்னா, இந்த ஜென்மத்துல அவன் உன்கிட்ட பேச மாட்டான்…”\n“சொல்றேன் கேளு…” ன்னு அர்ச்சனா ஆரம்பிக்கவும், சங்கீதா, “ஆ அ அ அ…”\nன்னு சொல்லி சிரிக்கறதுக்குள்ள பேகிமண்டையன் எனப்படும் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் எடுத்து இம்சிக்கும் சார் வந்துட்டாரு.\n“சரி சரி, கிளாஸ் முடியட்டும் சொல்றேன்…” ன்னு அர்ச்சனாவும் தீவிரமா நோட்ல எதையோ எழுத ஆரம்பிச்சிட்டா.\n[அ அ அ அ]\nஅர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…\nLabels: என்னனே தெரியல :(, தொடர் கதை\nபட பட பட பட்டாம்பூச்சி…\nபட்டாம்பூச்சி அவார்டுன்னு ஒரு அவார்ட், அத நம்ம ப்ளாகுக்கு கொடுத்து உணர்ச்சி பராவகத்துல திக்குமுக்காட செஞ்சது வேற யாரும் இல்ல, நம்ம G3 அக்கா தான். (எல்லாரும் மரியாதையா அக்கான்னு கூப்டறதால, எனக்கும் அக்கா ;)\nசரி அதென்ன பட்டாம்பூச்சி அவார்டு ன்னு ரெண்டு மூனு நாளா நானும் என்னோட சின்ன மூளைய கசக்கி பிழிஞ்சு காயப்போட்டதுல தான், அட இது தானான்னு விஷயமே புரிஞ்சது.\nபடபடன்னு பறக்குற பட்டாம்பூச்சிய பாத்தா, நமக்கு அத உடனே புடிக்கனும்னு தோனும்,\nஅதே மாதிரி சில பேரோட பதிவ பாத்தா, நமக்கு அத உடனே படிக்கனும்னு தோனும்…\nஅதனால தான் இதுக்கு பேரு பட்டாம்பூச்சு அவார்டு, சரி தான சரி, அந்த history of the incident, geography of the accident எல்லாம் நமக்கு வேண்டாம். நாம வந்த வேலைய பாப்போம்.\nஸ்ரீமதி– நம்ம அருமை தங்கச்சி எழுதறத பாத்து எனக்கு எப்பயுமே ஒரு பிரமிப்பு தான்…பி.ந பதிவுகளாகட்டும், கவிதைகளாகட்டும், ஸ்ரீமதிக்கு நிகர் ஸ்ரீமதி தான். இதுக்கு மேல சொல்றதுக்கு உன்னளவுக்கு எனக்கு டமில் நாலேட்ஜ் போதாதும்மா\nவிஜய் – விதவிதமா பதிவுகள் போட்டு அசத்துவார். விஜய் ப்ளாக்ல எனக்கு பிடிச்சது ரெண்டு விஷயம், எப்பயுமே கூலா இருக்க அவரோட ப்ளாக் டெம்ப்ளேட், அப்புறம் நல்லா சிரிக்க வைக்குற அவரோடகொசுவர்த்தி பதிவுகள்.\nசரி, cool னா அது ப்ளாக் மட்டும் தானா நம்ம நண்பர் ஒருத்தர் ஆரம்பிச்சிருக்கற ஒரு ஃபோரம் – டோட்டல் டைம்பாஸ் – (கலக்குற மச்சி). அது கூட ரொம்ப கூலான வலைத்தளம் தான். “மொக்கை, மொக்கை, மொக்கையத் தவிர வேற எதுவும் இல்லை யுவர் ஆனர் நம்ம நண்பர் ஒருத்தர் ஆரம்பிச்சிருக்கற ஒரு ஃபோரம் – டோட்டல் டைம்பாஸ் – (கலக்குற மச்சி). அது கூட ரொம்ப கூலான வலைத்தளம் தான். “மொக்கை, மொக்கை, மொக்கையத் தவிர வேற எதுவும் இல்லை யுவர் ஆனர்” ன்னு சொன்னாங்களேன்னு அந்த பக்கம் எட்டி பாத்தா, அட” ன்னு சொன்னாங்களேன்னு அந்த பக்கம் எட்டி பாத்தா, அட உருப்படியான நிறைய விஷயம் கூட இருக்கு. டைம் இருக்கறவங்க கண்டிப்பா போய் எட்டிப் பாருங்க.\nவிஜய், ஸ்ரீமதி ரெண்டு பேரும் கவனமா கேட்டுக்கோங்க…\n1. இந்த பட்டாம்பூச்சி படத்த உங்க ப்ளாக்ல மறக்காம போடுங்க.\n2. உங்களுக்கு இந்த பட்டத்த குடுதவங்கள மறந்துடாதீங்க ;)\n3. நீங்களும் இந்த பட்டத்த யாருக்காவது (அவங்க லிங்கோட) குடுத்து ஜமாயிங்க.\nஉனக்கும் எனக்கும் இடையே ஒரு பூலோகம்\nதேசங்கள் கடந்து வாழும் நேசமிகு உறவுகளுக்காக…\nஷ்ஷ்ஷ்…இது துயில் கொள்ளும் நேரம்…\nநான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ\nதினமும் என் கனவுகளில் உலவுகிறாய்\nநீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்\nசூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…\nநாசி துளைக்கும் சிற்றுண்டி மனம்,\nசோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,\nஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,\nஇப்படி எத்தனையோ நினைவுகள் பதிந்த\nஇன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,\nஅங்கே இப்பொழுது நடுநிசி என்ற நினைப்போடு…\nஆங்கிலத்தில், “Slip of tongue” என்று ஒரு பதம் உண்டு, அதே போல், “Slip of fingers” (technically, spelling mistake :-) ) என்று ஒன்று இருந்தால், அது கீழே உள்ளவற்றுக்கெல்லாம் நன்றாக பொருந்தும்.\n“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டம்…” என்று ஆரம்பித்து, 18 முறை தெளிவாக, ’வேண்டம்’ ’வேண்டம்’ என்று வெற்றி கரமாக மூன்றாம் வகுப்பில் எழுதியதில் தொடங்கி, சமீபத்தில், “பிரிவின் வழியை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்” என்று பின்னூட்டம் போட்டது முதல், என் ’slip of flngers’ பட்டியல் ஏராளம்.\nமேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் இடை பட்ட காலத்தில் நடந்த, இப்போது நினைத்தாலும், கிச்சு கிச்சு மூட்டக் கூடிய, சில ’slip of fingers’ இங்கே…\nஎன்று காம்போஷிஷன் புத்தகத்தில், எழுதிய கடிதம் முழுக்க மிதிவண்டிக்கு பதில் மதிவண்டியை தேடியது…\n“சங்க காலத்தில், மன்னர்கள், புலவர்களை வெகுவாக மிதித்தனர்…” என்று எழுதி சங்க காலத்துப் புலவர்களை டேமேஜ் செய்தது…\n“சிவபெறுமான்”, “சிவபெறுமான்” என்று பரிட்சை பேப்பரில், கட்டுரை முழுக்க எழுதி, பின் தமிழ் மிஸ்ஸிடம் அசிங்கப்பட்டு, “சிவபெருமான்” என்று இருபது முறை imposition எழுதி புண்ணியம் தேடிக் கொண்டது…\nஇதெல்லாம் கூட பரவாயில்லை, என் தோழி ஒருத்தி பரிட்சை பேப்பரில், “நளன் சோலைக்குள் புகுந்தான்” என்பதற்கு பதில், “நளன் சேலைக்குள் புகுந்தான்” என்று எழுதியதை நினைத்தால் தான்…:-D\nசரி, “Slip of fingers” பத்தி சொல்லிட்டு, ’Slip of tongue’ பத்தி சொல்லாட்டா எப்படி\nஒரு நாள்…இங்கிலிஷ் க்ளாஸ்ல, அடியேன் தான் டிக்டேட்டர் (நான் தான் நோட்ஸ் டிக்டேட் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்ல வந்தேன் ;-) )\nஅப்ப Japanese என்று ஒரு வார்த்தை வந்தது, அப்போ இங்கிலிஷ் மிஸ், “Divya\nசரின்னு நானும் உடனே ரொம்ப ஸ்டைலா சொன்னேன், “Japanese…ஜே…ஏ…பே…ஏ”\n“பி. ஏ” ங்கறது என் வாயில எப்படி “பே. ஏ’ ன்னு வந்துச்சுன்னு எனக்கு இன்னும் விளங்கல…அதுக்கப்புறம், க்ளாஸே ஒரு பத்து நிமிஷம் ஓயாம சிரிச்சதையும், குறைஞ்சது ஒரு வருஷமாவது அத சொல்லி, சொல்லியே என்னை எல்லாரும் ஓட்டி எடுத்தையும், நான் சொல்லத் தேவையில்லைன்னு நினைக்குறேன் :-)\nLabels: சொந்த கதை, மொக்கை :-D\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்ப���ர்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா\nபட பட பட பட்டாம்பூச்சி…\nஉனக்கும் எனக்கும் இடையே ஒரு பூலோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12587", "date_download": "2020-07-14T06:50:50Z", "digest": "sha1:H4ECKVUY75ULROWHI3B2AWA5IWS2NGK2", "length": 28755, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ராஜ் கௌதமன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | பிப்ரவரி 2019 |\n\"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு, ஆகஸ்டு இருபத்தைந்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவில், இராமநாதபுரம் ஜில்லா, திருவில்லிப்புத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பிற்காவைச் சேர்ந்த புதுப்பட்டியில் ஆர்.சி. தெரு என்றழைக்கப்பட்ட. ரோமன் கத்தோலிக்க வடக்குத் தெருவில் சிலுவைராஜ், அவனுடைய ராக்கம்மா பாட்டியின் குடிசையில் பிறந்தான். பிறந்தபோது எல்லாக் குழந்தைகளையும் போலவே 'குவாக்குவா' என்றுதான் அழுதான். பாட்டிதான் பிரசவம் பார்த்தாள். ஆர்.சி. தெருவுக்கே அவள்தான் பிரசவம் பார்த்து வந்தாள். சிலுவை வாழ்ந்த காலமெல்லாம் ஒல்லிப்பயலாக இருந்தாலும், பிறக்கும்போது ரொம்ப குண்டாக இருந்தானாம். அதனால் அவனைப் பெறுவதற்கு அவன் அம்மை ரொம்பக் கஷ்டப்பட்டாளாம். சிலுவை தலைப்பிள்ளையாக ஜனித்த நாள் முதலாக அவள் மாட்டுக்கறியும், கேப்பக் கூழும் அதிகமாகச் சாப்பிட்டாளாம். சிலுவை ஆறுமாசக் குழந்தையாகக் குப்புறப் படுத்துத் தலையை நல்லபாம்பு மாதிரி தூக்கிக் கொண்டிருப்பது போல சீலத்தூர் ரத்னா ஸ்டுடியோவில் எடுத்த போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம் அதுதான் தானா என்று சிலுவைக்கு ஆச்சரியமாக இருக்கும்....\" - தன் முதல் நாவலை இப்படித் தொடங்கி, தமிழின் தன்புனைவு வரலாற்று இலக்கியத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியவர் ராஜ் கௌதமன்.\nஇவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் சூசைராஜ்-செபஸ்தியம்மாள் தம்பதியினருக்கு ஆகஸ்ட் 25, 1950 அன்று மகனாகப் பிறந்தார். இயற்பெயர் புஷ்பராஜ். தந்தை இராணுவத்தில் பணியாற்றினார். அதனால் தாயின் கண்காணிப்பில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியை உள்ளூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வி மதுரையில். புதுமுக வகுப்பு (PUC), இளங்கலை (விலங்கியல்) மற்றும் முதுகலைக் (தமிழ் இலக்கியம்) கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் பயின்றார். அக்கல்லூரிக் காலத்தில்தான் இவருக்கு நூல்கள் அறிமுகமாகின. கிடைத்த ஓய்வுநேரத்தை வாசிப்பதில் செலவிட்டார். ஆசிரியரின் தூண்டுதலால் கதை ஒன்றை எழுதினார். அது கல்லூரி மலரில் வெ���ியானது. அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பு என்றாலும் தொடர்ந்து எழுதவில்லை. தேடித்தேடி பல்வேறு நூல்களை வாசித்து வந்தார். கல்லூரிப் பாடம் மூலம் அறிமுகமான இலக்கியப் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. மாதவையா இவரது மனம் கவர்ந்த எழுத்தாளரானார். மாதவையாவின் படைப்புகளின் மீது இவர் கொண்ட ஈடுபாடே பிற்காலத்தில் மாதவையாவின் படைப்புகளைப் பற்றி, ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வழிவகுத்தது. வாசித்த மார்க்சிய சித்தாந்த நூல்கள் இவருள் பல தாக்கங்களை ஏற்படுத்தின. பார்வை விரிந்தது. தொடர்ந்து வாசித்தும், சிந்தித்தும் மாற்றுச் சிந்தனையாளராகத் தன்னை வளர்த்துக்கொண்டார்.\nபடிப்பை முடித்துச் சிலகாலம் வேலை இல்லாமல் இருந்த காலகட்டத்தில் வாழ்வில் இவர் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும், சமூக அழுத்தங்களும் இவருள் பல கேள்விகளை எழுப்பின. திறமை இருந்தும், தகுதி இருந்தும் வேலை கிடைக்காததற்கு சாதியக் கட்டமைப்பே முக்கிய காரணம் என்பதாக உணர்ந்தார். மதுரை ஆதினத்தை அணுகி இந்துவாக மதம் மாறினார். புஷ்பராஜ், கௌதமன் ஆனார். காரைக்கால் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. பேராசிரியர் க. பரிமளத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர் வாசித்த அம்பேத்காரிய நூல்கள் இவருள் பல திறப்புகளை ஏற்படுத்தின. தலித்திய சிந்தனைகள் மற்றும் தலித் இலக்கியம் மீது இவரது கவனம் சென்றது. 'ராஜ் கௌதமன்' என்ற பெயரில் அது சார்ந்த கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். கூடவே சமூகம் சார்ந்த விமர்சனங்களை மையமாக வைத்துப் பல கட்டுரைகளை எழுதினார். அவை 'பிரக்ஞை', 'நிறப்பிரிகை', 'கொல்லிப்பாவை' 'பரிணாமம்', 'படிகள்', 'அலை', 'காலச்சுவடு' போன்ற இதழ்களில் வெளியாகி வாசக கவனம் பெற்றன. நண்பர்களுடன் இணைந்து 'இலக்கிய வெளிவட்டம்' என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினார். சிற்றிதழ்களில் இவர் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. தொடர்ந்து 'தலித் பண்பாடு', 'தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு', 'பொய் + அபத்தம் = உண்மை', 'அறம்-அதிகாரம்' போன்ற நூல்கள் இவரது ஆழமான தலித் இலக்கியச் சிந்தனைப் போக்கை அடையாளம் காட்டின.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற ராஜ் கௌத��ன் 'அ. மாதவையாவின் தமிழ் நாவல்கள்' என்ற தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். அந்த ஆய்வின் சுருக்கத்தைப் பின்னர் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டது. அ. மாதவையா பற்றி விரிவாக வந்திருக்கும் முதன்மையான தமிழ்ப் படைப்பு அதுவே. மாதவையாவின் மகனான மா. கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்தும், மாதவையாவுடன் பழகிய பிற நண்பர்களிடமிருந்து தகவல் பெற்றும் அந்நூலை உருவாக்கியிருந்தார் ராஜ் கௌதமன். (இதன் பின்னரே சு. வேங்கடராமன் 'அ. மாதவையா' என்ற தலைப்பில் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் சாகித்ய அகாதமிக்காக ஒரு நூலை எழுதினார்.)\nஓர் ஆய்வாளராக ராஜ் கௌதமன் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. \"தமிழகத்தின் கடவுள் – சமய உருவாக்கம் என்பது வெளியிலிருந்து படையெடுத்துவந்து திணிக்கப்பட்டதல்ல. அதனைப் பண்பாட்டுப் படைப்பு என்று சுருக்கிவிட முடியாது. கலாச்சாரங்களின் கலப்பில் பரிணாமம் அடைந்ததொரு சுய உருவாக்கம் என்றுதான் கூறவேண்டும்\" என்று தனது 'பாட்டும், தொகையும், தொல்காப்பியமும், தமிழ்ச் சமூக உருவாக்கமும்' என்ற ஆய்வு நூலில் குறித்துள்ள செய்தி சிந்திக்கத்தகுந்தது. இவரது 'தலித்திய விமர்சனக் கட்டுரைகள்' நூல் முக்கியமானது. 'கலித்தொகைப் பாடல்: ஒரு விளிம்பு நிலை நோக்கு' என்ற நூலும் குறிப்பிடத் தகுந்ததாகும். அயோத்திதாச பண்டிதர் பற்றி இவர் எழுதியிருக்கும் 'க.அயோத்திதாசர் ஆய்வுகள்' நூலும் முக்கியமானது. 'ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்' பலரது பாராட்டுக்களைப் பெற்ற நூலாகும். \"ராஜ்கௌதமனின் ஆய்வுகள் நிதானமான ஆய்வுநோக்கும், ஆய்வுப்பொருள்மேல் உண்மையான மதிப்பும் கொண்டவை. அவற்றுடன் முரண்படுபவர்கள்கூட அவற்றைப் பெருமதிப்புடனேயே அணுகமுடியும். ஆகவே என் கணிப்பில் நவீனத்தமிழ் உருவாக்கிய முதன்மையான இலக்கிய ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்களே. அவருடைய தலைமுறையில் அவருடன் எளியமுறையில் ஒப்பிடக்கூட எவருமில்லை என்பதே உண்மை\" என்கிறார் ஜெயமோகன்.\nராஜ் கௌதமன் மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். சார்லஸ் டார்வினின் 'The Origin of species' உள்ளிட்ட பல கோட்பாட்டு நூல்களை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். எரிக் ஃப்ராம் எழுதிய The Sane Societyயைத் தமிழில் தந்துள்ளார். Germaine Greer எழுதிய 'The Female Eunuch' நூல் 'பாலற்ற பெண்பால்' என்ற தலைப்பில் இவரால் மொழிபெ��ர்க்கப் பட்டுள்ளது. வள்ளலாரை வேறொரு கோணத்தில் காட்டும் நூல் இவர் எழுதிய 'கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக' என்பது. தன் மனம் கவர்ந்த புதுமைப்பித்தன் பற்றி 'புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்' என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் நூல் இவரது அரிய அவதானிப்புகளைக் காட்டும் நூலாகும். அதன் பிறகு வெளியானதுதான் தமிழ்ப் படைப்புலகில் இவர் பெயரை நிரந்தரமாக நிலைக்கச் செய்திருக்கும் 'சிலுவைராஜ் சரித்திரம்'.\nராஜ் கௌதமனின் சகோதரியான பாமாவின் 'கருக்கு' புதினத்தை அடுத்து தமிழில் வந்துள்ள இரண்டாவது தலித்திய தன்வரலாற்றுப் புதினம் என்று சிலுவைராஜ் சரித்திரத்தைச் சொல்லலாம். சமகாலத் தலித்தியச் சமூக வரலாற்று நாவல் என்றும் இதனை வகைப்படுத்தலாம். இந்நூல் வெளியானபோது ராஜ் கௌதமனுக்கு வயது 52. தன்வரலாற்றுத்தன்மை கொண்ட புனைவாக எழுதப்பட்டிருக்கும் இந்நூல் எள்ளலும் விமர்சனமும் ஒருங்கே கொண்டது. குழந்தைப்பருவம் துவங்கி வாலிபப் பருவம் வரையிலான சிலுவைராஜின் எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை, நிராசைகளை, அவமானங்களை, ஏமாற்றங்களை இயல்பான நடையில் அங்கதத்துடன் சொல்லிச் செல்கிறார் ராஜ் கௌதமன். முதலில் பள்ளி வாழ்க்கை, அங்கு சிலுவைராஜ் எதிர்கொள்ளும் அனுபவங்கள், தொடர்ந்து கல்லூரி வாழ்க்கை அதில் அவனுக்குக் கிடைக்கும் தரிசனங்கள், பின் வேலைதேடி வாழ்க்கைப் பயணம், அதில் அலைந்து திரிந்து நண்பர்களுடன் விவாதித்து அவமானப்பட்டு, புறக்கணிப்புகளுக்கு ஆளாகி அவன் அடையும் புரிதல்கள் என நாவலில் வாழ்க்கையின் கசப்பையும் கூடப் புகாராகச் சொல்லாமல் நகைச்சுவையுடன் பதிவு செய்திருக்கிறார். இதற்கு அவரது புறவயப் பார்வையும் தன்னிலிருந்து தான் விலகித் தன் வாழ்க்கையைப் பார்க்கும் அனுபவமுமே காரணம் என்று சொல்லலாம். பால்யத்தைத் தொலைக்காது, மிச்சமிருக்கும் வாழ்க்கையை அந்தப் பால்யத்துடனேயே அந்த நினைவுகளுடனேயே வாழ நினைக்கும், வாழ்க்கையைக் கடத்தும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கைப் பயணம் தான் 'சிலுவைராஜ் சரித்திரம்' என்று சொல்லலாம்.\nசுயஜாதி விமர்சனம், ஜாதிக் கிறிஸ்தவருக்கும் மற்றக் கிறிஸ்துவருக்கும் இருக்கும் அரசியல்கள், மோதல்கள், பிரிவினைகள், பாதிரிகளின் வேட்கைகள் என நாவல் பல கோணங்களை மிகையேதுமில்லாமல் காட்சிப்படுத்து���ிறது. எம்.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காத சிலுவைராஜ், இறுதியில் எஸ்.சி. சான்றிதழுக்காக இந்துவாக மாறுகிறான். மதுரை ஆதினத்தை அணுகி அவன் இந்துவாக மாறுவதையும் பின் அதைக் கொண்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அரசாங்க கெஜட்டில் அதைப் பதிவு செய்வதையும் எள்ளல் தொனியில் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ராஜ் கௌதமன்.\n\"தாசில்தார் தந்த எஸ்.ஸி. சான்றிதழும், அந்த கெஜட் காப்பியும் அவன் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கப் போகின்றன என்பது அப்ப சிலுவைக்கித் தெரியாது. எத்தனையோ வருசமாக அரும்பாடுபட்டுப் படிச்சு வாங்கிய பட்டங்களைவிட, அந்தப் பேப்பர்கள்தான் அவனை எங்கெங்கோ கொண்டு போயின\" என்று சொல்லிச் சிலுவைராஜின் சரித்திரத்தை (முதல் பாகம்) நிறைவு செய்கிறார் ராஜ் கௌதமன்.\nசிலுவைராஜ் சரித்திரத்தின் இரண்டாம் பாகமாக வெளியானது 'காலச்சுமை.' காரைக்காலில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்கிறான் சிலுவைராஜ். அதன் பிறகு திருமணம். குடும்ப வாழ்க்கை. மகள் பிறப்பு. வாழ்க்கை முன்னேற்றம். அது 'அப்படியே இருக்கும்' தனது உறவுகளிடமும் நண்பர்களிடமும் ஏற்படுத்தும் பொறாமை, கசப்பு என அனைத்தும் இந்நாவலில் இயல்பாகப் பேசப்படுகிறது. புலம்பலோ, சலிப்போ இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் நகர்வதே இவரது எழுத்தின் பலம். சிலுவைராஜின் சரித்திரத்தின் மூன்றாம் பாகமாக வெளியானது 'லண்டனில் சிலுவைராஜ்'. மேலைநாட்டுப் பண்பாட்டுச் சூழலை ஓர் எளிய இந்தியப் பயணியின் பார்வையில் விமர்சிக்கும் நூல் இது. வயதானாலும் தன் பால்யத்தைத் தொலைக்காத சிலுவைராஜ், லண்டனுக்குப் பயணப்படுகிறான். அங்கு அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள், ஏற்படும் பிரமிப்புகள், ஆச்சரியங்கள் நாவலில் விரிகின்றன.\nகாஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய ராஜ் கௌதமன் 2011ல் ஓய்வுபெற்றார். தற்போது மனைவி க. பரிமளத்துடன் திருநெல்வேலியில் வசித்து வருகிறார். இவரது மனைவியும் ஓர் எழுத்தாளர், பேராசிரியர். 'தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்', 'இந்துப் பெண் - பெண்ணியப் பார்வை' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். மகள் டாக்டர் நிவேதா லண்டனில் மருத்துவர். சிறுகதைகளை அரிதாகவே எழுதியிருக்கும் ராஜ் கௌதமன், ஆய்வுக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, நாவல், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ராஜ் கௌதமனின் இலக்கியப் பங்களிப்புக்காக 2016ம் ஆண்டிற்கான 'விளக்கு விருது' இவருக்கு வழங்கப்பட்டது. ஜெயமோகனின் தலைமையில் செயல்படும் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' ராஜ் கௌதமனுக்கு 2018ம் ஆண்டுக்கான 'விஷ்ணுபுரம் விருது' வழங்கிச் சிறப்பித்தது. எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய ஆய்வாளர், கல்வியாளர், விமர்சகர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழும் ராஜ் கௌதமன், தமிழ் இலக்கியப் படைப்பாளுமைகளில் முக்கியக் கவனம் கொள்ளத்தக்கவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30/", "date_download": "2020-07-14T07:46:46Z", "digest": "sha1:MEW7NCO7YTT2ZSLD2DO4ZINP26DBGMAV", "length": 15148, "nlines": 76, "source_domain": "thetamiltalkies.net", "title": "திரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை) | Tamil Talkies", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nநல்ல சினிமாவுக்கு அடிப்படையாக இருப்பது திரைக்கதை. அந்த திரைக்கதைக்கு அடிப்படையாக இருக்கும் சில விஷயங்கள் பற்றியும், திரைக்கதை வடிவம் பற்றியும் இந்தத் தொடரில் பேசலாம் என்று இருக்கிறேன். ஒரு சினிமா ரசிகன் என்ற நிலையிலேயே இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரை நான் பார்த்த படங்கள் மற்றும் படித்த புத்தகங்களின் மூலம் நான் புரிந்துகொண்டிருப்பதையே இங்கே சொல்லப் போகிறேன்.\nதமிழில் ஏற்கனவே நம் ‘வாத்தியார்’ சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி என்று எழுதியிருக்கிறார். பதிவுலக நண்பர் கருந்தேள் ராஜேஸும் ‘திரைக்கதை எழுதுவது இப்படி’ என்று எழுதிக்கொண்டு வருகிறார். எனவே புதிதாக இன்னொரு தொடருக்கான அவசியம் என்ன என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன; இன்னும் எழுதப்பட்டு வருகின்றன.\nஅதனோடு ஒப்பிடும்போது தமிழில் திரைக்கதை பற்றி வந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே நான் மட்டுமல்ல, சினிமா மேல் ஆர்வம் உள்ள அனைவருமே இந்த டாபிக் பற்றி எழுதினாலும் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். மேலும் அத��களவு இத்தகைய புத்தகங்கள் வருவது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மேம்பெடுத்தும். அது திரைக்கதையின் முக்கியத்துவத்தை சினிமாத்துறையினருக்கு தொடர்ந்து நினைவூட்ட உதவும் என்று நம்புகிறேன்.\n‘புக் படிச்சா, ஸ்க்ரீன்ப்ளே எழுதிடலாமா’ என்று ஏளனப்பேச்சுக்கள் வரும் என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு திரைக்கதை பற்றிய விழிப்புணர்வு சென்று சேரும்வரை, எம்மைப் போன்ற அரைகுறைகள் இந்த டாபிக்கைப் பற்றி விரிவாகப் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.\nநான் அமெரிக்காவில் இருந்தபோது, தியேட்டருக்குச் செல்லாமலேயே இருந்தேன். (கஞ்சத்தனம் தான்) அப்போது என் ஆபீஸ் நண்பர் மைக், என்னை ஹல்க் படத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சூப்பர் மேன் தவிர்த்து பிற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்கள் எனக்கு பிடிப்பதில்லை.\n‘ஒரே மாதிரி இருக்கு’ என்று நான் ஹல்க் பற்றி கம்ப்ளைண்ட் செய்தபோது தான், மைக் ‘இவையெல்லாம் ஒரே ஸ்க்ரீப்ளே டெப்ம்ளேட்டில் வருபவை..ஆக்ட்டு. இன்சைட்டிங் இன்சிடிடெண்ட்………’ என்று என்னென்னவோ சொன்னார். ‘எனக்கு இதெல்லாம் தெரியாது சாமீ..எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஹாலிவுட் பாலா தான்’ என்று நான் கெஞ்சியபோது ‘அப்போ ப்ளேக் ஸ்னிடர்ல இருந்து ஆரம்பி..அது ஈஸியா இருக்கும்.புரியும்’ என்றார். Blake Snyder-ல் ஆரம்பித்தது, இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அது இப்படி பதிவுலகில் உபயோகப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை, நன்றி மைக்.\nநான் பல புத்தகங்களை இதுவரை படித்து, குறித்து வைத்திருக்கும் நோட்ஸில் இருந்தே, இந்த தொடரை எழுதப் போகிறேன். கலைஞர், பாலச்சந்தர், ஸ்ரீதர் மற்றும் பாக்கியராஜ் என பல ஜாம்பவான்கள் திரைக்கதையில் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள். அவர்களின் படங்களில் இருந்து பொருத்தமான உதாரணங்களைத் தர முயல்கிறேன். எனவே இந்த தொடரை ஒரு சினிமா ரசிகனின் பெர்னல் நோட்ஸ் என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தொடரில் அவ்வப்போதும், தொடரின் இறுதியிலும் அந்த புத்தகங்களின் பெயர் தரப்படும்.\nஇந்தத் தொடர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றது.\nதிரைக்கதையின் அடிப்படைக்கூறுகள், ஒரு கதையை திரைக்கதையாக டெவலப் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி முதல் பாகத்தில் பேசுவோம். கதையின் கரு, குறிக்கோள், ��ுரண்பாடுகள் போன்ற விஷயங்களை உதாரணங்களுடன் பார்ப்போம்.\nஇரண்டாம் பாகத்தில் பொதுவான திரைக்கதையின் வடிவங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். பின்னர் Save the Cat புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை பற்றி விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக அவரது Beat sheet கான்செப்ட்டை விளக்கும் பக்கங்கள், நேரடியாக இந்த தொடரில் உபயோகப்படுத்தப்படும். அவர்களிடம் இதற்கு அனுமதி வாங்கியிருக்கிறேன் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமூன்று அங்க வடிவம்(3 Act Structure) என்பது ஹாலிவுட் சினிமா தாண்டி, ஐரோப்பிய-ஆசிய சினிமாக்களில் பெரிதாக செல்லுபடியாகவில்லை. அது ஏன், அதை எப்படி தமிழ் சினிமாவிற்கு மேட்ச் பண்ணுவது, தமிழ் சினிமா எந்த வகையான வடிவத்தில் வெற்றியடைகிறது என்று அலசுவோம்.\nகுறிப்பாக, தமிழ் சினிமா உதாரணங்களை மட்டுமே வைத்து, இந்தத் தொடரை எழுதுவதாக எண்ணம். ஒவ்வொரு ஞாயிறு இரவும் இந்தத் தொடர் வெளியிடப்படும். இதுவரை எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவளித்தது\nபோன்றே, இதற்கும் ஆதரவை வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தத் தொடரில் தரமான வணிக சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்று இணைந்தே clashroyaleboom கற்றுக்கொள்வோம், வாருங்கள்.\nதிரைக்கதை சூத்திரங்கள் – (பகுதி-3)\n«Next Post திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nதெறி தற்போது எந்த நிலையில் உள்ளது- லேட்டஸ்ட் அப்டேட்\nகாசு கையில இருக்கு, இதுவும் வாங்குவார், இன்னும் வாங்குவார் ப...\nரஜினியை வைத்துப் படம் இயக்க மாட்டேன்: இயக்குநர் மிஷ்கின்\nஅஜித் ரசிகர்களை அவமரியாதை செய்யும் என்னை அறிந்தால் இயக்குநர்...\nசூர்யா-நயன்தாரா அனல் பறக்கும் ஆட்டம்\nகாலாவில் இளமைகால ரஜினியாக தனுஷ்.\n‘விஜய்க்கு நல்லா மார்க்கெட்டிங் பண்ணுங்க’ என்று கூறியவருக்கு...\nஇனி ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன்: டேனியல் கிரெய்க்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/09/16/", "date_download": "2020-07-14T06:32:14Z", "digest": "sha1:IXS3OG3KWL55Q5ZG5YYS56HZINTLX7UN", "length": 6367, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 September 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n-1ஐயும் -1ஐயும் கூட்டினால் 0 வரும். தப்புக்கணக்கு போட்ட கல்வி அமைச்சர்\nசாரண, சாரணியர் தேர்தல் முடிந்தது: முடிவு மூன்று மணிக்கு\nநான் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன். டிடிவி தினகரன் பதிலடி\nஅஜித்-சிவா கூட்டணி மீண்டும் உறுதி: ஆக்சனுக்கு பதில் செண்டிமெண்ட்\nவிஜய்யின் ‘மெர்சல் படத்தின் டீசர் எப்போது\nஇர்மா புயல் நேரத்தில் சிறையில் இருந்து தப்பித்த 100 கொடூர குற்றவாளிகள்\nஉலகின் மிக வயதான் பெண் 117 வயதில் மரணம்\nதொப்பை இருக்கும் போலீசாருக்கு பதக்கம் கிடையாது. உள்துறை அமைச்சகம் அதிரடி\nஎச்.ராஜா போட்டியிடும் சாரணர் தேர்தலில் திடீர் மோதல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளபதி 65’ படத்தை டிராப் செய்ததா சன் பிக்சர்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்:\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான சிறப்பு எஸ்.ஐ.\nஇந்திய விமான துறையில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/kavithaiblog/kavithaimovies/311-sinehithigalinkanavargal", "date_download": "2020-07-14T07:35:23Z", "digest": "sha1:VRHYGBW3RUQXUYIFV7HQP5A6T3DPKK53", "length": 2947, "nlines": 42, "source_domain": "kavithai.com", "title": "ஸ்நேகிதிகளின் கணவர்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 18 ஜனவரி 2010 18:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-14T05:27:52Z", "digest": "sha1:FRBY3SK3QBXMMXGUP6S4SHIGNHTRYG4Z", "length": 3369, "nlines": 38, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Home", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nஜனவரி... இது சண்டை மாசம்\nஜனவரி மாதத்தில் கணவன் மனைவி இடையே அதிகம் சண்டை, வாக்குவாதம் நடைபெறுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. குளிர் மாதத்தில் அதிக நேரம் தம்பதியர...\nஉறவின் மகிழ்ச்சிக்கு தினம் ஒரு வெரைட்டி\nஉண்ணும் உணவிலேயே வெரைட்டி இருந்தால்தான் போராடிக்காமல் இருக்கும். தாம்பத்ய வாழ்க்கையில் தினமும் ஒரே மாதிரி இருந்தால் என்னடா இது என்று அலுப்பும், ச...\nஉறவு இனிக்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க\nஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சமயம் ஒருசிலர் எப்போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2327", "date_download": "2020-07-14T07:15:32Z", "digest": "sha1:UQI23C4OCBGHVW2OYJADSHESCOBRK7M6", "length": 11364, "nlines": 151, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | காமாட்சியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்\nதல விருட்சம் : நெல்லிமரம்\nஆகமம்/பூஜை : சிவ ஆகமம்\nபுராண பெயர் : நஞ்சை நிலம் அதிகளவில் இருந்ததால் (தற்போதும் உள்ளது)நஞ்சை மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதே மருவி நஞ்சை மகத்து வாழ்க்கை என்றாகியது.\nஊர் : நஞ்சை மகத்து வாழ்க்கை\nமாசி மகம், சித்திரா பவுர்ணமி மற்றும் ஆடிகடைசி வெள்ளி சிறப்பு திருவிழாவாக கொண்டாடப்படுகின்றன.\nகாலை 8 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கு���்.\nஅருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், நஞ்சை மகத்து வாழ்கை மற்றும் அஞ்சல், சிதம்பரம் வட்டம், கடலூர்-608102.\nகிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், முகப்பில் சூலம், பலிபீடம் அமைந்துள்ளது.\nபுத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக விளங்குவதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.\nதானியங்கள், காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்திக்கின்றனர்.\nகுல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமிகோயில், மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், கிழக்கே முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக வரும் ஸ்ரீமுஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.\nவிவசாயத்தை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது. இக்கோயில் விவசாய அபி விருத்திக்காக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பொற்கொல்லர்கள் மற் றும் அனைத்து சமூகத்தினர்களும் குலதெய்வ வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். அம்மன் நோய் நொடிகளை நீக்கி நலம் காக்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.\nசுற்றுப்பகுதி கிராமங்களில் நவக்கிரகம் உள்ள கோயிலாக விளங்கும் காளியம்மன் கோயில் அருகில் குடிகொண்டு விவசாயிகளுக்கு செல்வவளம் பெருக்குவதுடன், திருமணத்தடையை நீக்கி, புத்திரபாக்கியத்தை அளிக்கும் வல்லமைபடைத்தவராக விளங்குகின்றார்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசிதம்பரத்தில் இருந்து கிள்ளை சென்று அருங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம் 3 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224 321\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-98946 26157\nஆனந்தா லாட்ஜ், பஸ் நிலையம் அருகில், ஜங்ஷன் சாலை, விருத்தாசலம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-07-14T05:54:08Z", "digest": "sha1:VQMV7VIDPA6P7MFEWMDSRANDGKUDJKWO", "length": 19805, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "சிறு வணிகர் கடன் – ஆளும் கட்சி அடாவடி! – அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசிறு வணிகர் கடன் – ஆளும் கட்சி அடாவடி – அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (2.2.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nஅரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதமிழகத்தில் சிறுவணிகம் செய்பவருக்கு ரூபாய் 5,000 வட்டியில்லா கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணத்தை வாரம் ரூபாய் 200 வீதம் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளது. ஆரம்பத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மட்டும் இந்த கடன் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அஇஅதிமுகவினர் சிறுவணிகர் அல்லாதோரிடம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்து மாவட்டங்களில் இலக்கை நிர்ணயித்து கடன் வழங்க வேண்டுமென்றும் தகுதி இல்லாதோருக்கு கடன் வழங்கவும் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.\nகூட்டுறவு வங்கிகளில் உள்ள அரசு மற்றும் மக்களின் பணத்தை சிறு வணிகர்கள் என்கிற பெயரில் வாக்காளர���களுக்கு பணம் கொடுப்பது போன்று கொடுக்க அதிமுகவினர் முயற்சித்து வருகிறார்கள். சிறுவணிகர் அல்லாதோருக்கு கடன் கொடுக்க வங்கி ஊழியர்களையும், அதிகாரிகளையும் அதிமுகவினர் நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகின்றனர். தமிழக அரசும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு சிறுவணிகக் கடன் தகுதியுள்ள சிறுவணிகர்களுக்கு கொடுப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்றும், தகுதியான அனைத்து சிறுவணிகர்களுக்கும் இக்கடனை வழங்கவும், தகுதியற்றவர்களுக்கு தேர்தல் நோக்கிலிருந்து இப்பணம் கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டுமென்றும், நிர்ப்பந்தித்து மிரட்டும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nதமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nதமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சி���ளை கைவிட வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/epfo/", "date_download": "2020-07-14T06:44:47Z", "digest": "sha1:I5VAORL2PNKJ55INT4VS2GWKIRHCCLAU", "length": 8368, "nlines": 100, "source_domain": "varthagamadurai.com", "title": "epfo Archives | Varthaga Madurai", "raw_content": "\nபி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு\nபி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு The EPF Interest rate to 8.65 Percent for 2018-19 2018-19ம் நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(EPF) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சார்ந்து அறிவிக்கப்பட்ட தகவலில் கடந்த 2017-18ம்...\nகடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்\nகடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல் 76.48 Lakh New Jobs created in the last 17 Months – EPFO நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன் இந்திய பொருளாதார கண்காணிப்பு...\nஇ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி\nஇ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி Employees Provident Fund Interest Rate History தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தற்சமயம் 2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65...\nஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO\nஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO 44 Lakhs Jobs Created in 9 Months – EPFO தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organization -EPFO) கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு சம்மந்தமான ஒரு...\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி- 8.55 % ஆக குறைப்பு\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் – 8.55 % ஆக குறைப்பு EPF Interest rate cuts to 8.55 % for 2017-18 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ provident fund organisation) தனது 220 வது மத்திய...\nProvident Fund interest rate hiked to 8.8% பி.எப் வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்வு 2015-2016 ம் நிதி ஆண்டுக்கான பி.எப் (வருங்கால வைப்பு நிதி) வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பி.எப் வட்டி(Provident...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22995/", "date_download": "2020-07-14T07:55:13Z", "digest": "sha1:JXH3EHXK7VCIFE55K5FIOXSJFD7SBEMF", "length": 27673, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனகுருக்கள்,மிஷனரிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.\nசிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், பிராணாயாமம் முதலியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன். வேலைக்குச் சேர்ந்த பிறகு நண்பர் மூலம் வாழும் கலை இயக்கத்தையும் அதன் முறைகளையும் கண்டு பிராணாயாமம் கற்றுக் கொள்ளும் பொருட்டுப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.\nயோக முறைகளும் பிராணாயாமம் போன்றவைகளும் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் இருந்துள்ளன – முனிவர்கள் பலரும் இதைக் கடைபிடித்துள்ளனர் என்பவை எனது நம்பிக்கைகள். இருந்தாலும் இப்போதைய கால நிலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்றோர் மூலமே அவற்றில் சிலவற்றைக் கற்க இயல்கிறது என்பதால் அந்த சாமியார்கள் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னைப் பொறுத்த வரை அவர்கள் யோகக் கலை கற்றுக் கொடுக்கும் ஒரு குரு,\nஇது வரையில் எனக்குப் பிரச்சனை இல்லை.\nஆனால், எனது நண்பரும், அந்த இயக்கத்தைச் சார்ந்த சிலரும் நடந்து கொள்ளும் முறை எனக்கு எரிச்சலூட்டியது. அடுத்தடுத்து மேலும் பல பயிற்சி வகுப்பு���ளில் சேரும்படி வற்புறுத்துதல் – தெரு முனை, பிரபலமான கடைப் பகுதிகளில் நின்று கொண்டு போவோர் வருவோரிடம் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல் – இயக்கத்திலிருந்து குருமார்கள் வந்தால் வேலைக்கு விடுமுறை எடுத்து விட்டுப் பார்க்கச் செல்வது – ரவிசங்கரையே தெய்வமாகத் தொழுவது – இந்த விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை,\nமுக்கிய காரணங்களில் ஒன்று – பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம். தாங்கள் கூறியது போலக் குறைந்த கட்டணம் இதன் மதிப்பைக் குறைத்து விடும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு முறை அதை அடிப்படை வகுப்பில் கற்றுக் கொண்ட பிறகும் பல்வேறு வகுப்புகளில் சேரச் சொல்லி வற்புறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து வகுப்புகளிலும் பிரதானமான விஷயம் – சுதர்சன கிரியா மட்டுமே. சமீபத்திய மேல்நிலை (advanced) வகுப்பு ஒன்றுக்குக் கட்டணம் $450. சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரையும் முடிந்தவரை சிக்கனமாகச் சேமித்து இந்தியாவில் இருக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எனக்கு அது ஒரு பெரிய தொகையே. இது மட்டுமில்லாது ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேரவும் வற்புறுத்தினர். அதன் கட்டணம் $5500 – கிட்டத்தட்ட எனது இரண்டு மாத வருமானம்.\nஎனது நண்பர்களில் யாருக்கு விருப்பமோ அவர்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறி அவர்கள் விரும்பினால் அடிப்படை வகுப்புகளில் சேரச் சொல்வேன் – ஒரு நல்ல விஷயம் நண்பர்களுக்கும் (அதனருமை தெரிந்தவர்களுக்கு) பயன்படட்டுமே. ஆனால் தெரு முனையில் நின்று கொண்டு அனைவரிடமும் பிரசுரங்கள் விநியோகிப்பது எனக்குச் சரியாகப் படவில்லை,\nஅடுத்த சில காரணங்கள் – அவரைத் தெய்வமாகத் தொழுவது – அவர் பற்றிப் பல கதைகளைப் பரப்புவது ( நேற்று இரவு எனது கனவில் வந்தார் – வாகனத்தில் போகும்போது விபத்து ஏற்படும் தருவாயில் அவரை நினைத்தேன் உடனே விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டேன் – நான் நினைத்ததைச் சரியாகக் கண்டுபிடித்து பதில் சொல்லிவிட்டார்… இப்படிப் பல)\nஅவ்வப்போது நடத்தும் பஜனைகளில் (சத்சங்) கலந்து கொள்வேன் – இசையின் மீது எனக்கிருக்கும் ஈடுபாட்டின் காரணமாக. ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்து வரும் வகுப்புகளைப் பற்றியோ அல்லது பல ஊர்களுக்குச் சென்று அங்கு வருகை தரும் குருமார்களைப் பார்ப்பதைப் ப���்றியோ பேச ஆரம்பிப்பார்கள். இதனால் அங்கு செல்வதையே தவிர்க்க நினைக்கிறேன்.\nஇவர்களிடம் எப்படி நடந்து கொள்வது\nஏதோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போவதுபோல — பலசமயம் அப்படி உண்மையாகவே நம்பி- உடல்பொருள்ஆவி மூன்றாலும் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத்தான் நாம் மிஷனரித்தன்மை என்கிறோம். சமணம் முதல் மிஷனரி மதம். பின் பௌத்தம். கிறித்தவ,இஸ்லாமிய மதங்கள்.\nபிரச்சாரம் என்ற அம்சத்தில் கிறித்தவம் பெற்ற வெற்றி உலக வரலாற்றில் பிற எங்கும் நிகழ்ந்ததில்லை. இன்று அனைவருமே அந்த வழிகளைத்தான் அப்படியே பின்பற்றுகிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே கிறித்தவ வழிமுறைகள்தான்.\nமிஷனரி மதங்களுக்கெல்லாம் ஒரு பொது அம்சம் உண்டு. அவை ஒரு தீர்க்கதரிசி அல்லது குருவின் உபதேசங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. அந்தத் தரப்பு என்பது எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் மானுடசிந்தனையின் முடிவிலா சாத்தியக்கூறுகளில் ஒன்றே. ஆனால் அதை மானுட சிந்தனைக்கே சாரம் என்றும் மானுட சிந்தனையின் ஒட்டுமொத்தம் என்றும் அந்த மதம் நம்பும். அந்த நம்பிக்கையைப் பரப்ப முயலும். அவ்வாறு பரவும்தோறும்தான் அது நிலைநிற்கமுடியும். ஆகவே அந்த உச்சகட்டப் பிரச்சாரம் தேவையாகிறது.\nஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் கிறித்தவ வழிமுறைகளை அப்படியே திருப்பிச்செய்து மாபெரும் வெற்றி கண்டது. பரம்பொருள்- அதன் அவதாரம்- அவரது மூலநூல்- அதைப் பிரச்சாரம்செய்யும் அமைப்பு- அந்த அமைப்புக்கு ஒரு நிறுவனர் என்று அப்படியே கிறிஸ்தவ மதத்தின் கட்டமைப்புதான் அதற்கும் . அதைத்தொடர்ந்து மகரிஷி மகேஷ் யோகி உருவானார்.\nமகரிஷி மகேஷ் யோகியிடமிருந்து உருவானவர்களே ஜக்கியும் ரவிசங்கரும். அவர்களுடைய அமைப்பும் மனநிலையும் எல்லாம் தீர்க்கதரிசன மதங்களுக்குரியவை. அந்த வேகம் அவ்வாறு வருவதே. ஒரு மனிதரின் அமைப்பு உலகளாவிய இயக்கமாக ஆவதற்குக் காரணம் அதிலிருக்கும் அந்த பிரச்சார வேகம்தான்\nஎனக்கு என்னை ‘மதம் மாற்ற’ச் செய்யப்படும் எந்த முயற்சியிலும் எதிர்ப்பு உண்டு. வேடிக்கையாக ஏதாவது சொல்லி விலகிவிடுவேன். இங்கே குமரிமாவட்டத்தில் எங்களுக்கெல்லாம் தினம் நாலைந்து பெந்தேகொஸ்தே, சிஎஸ்ஸை,யெகோவா சாட்சிகளைப் பார்த்துப்பார்த்து இதில் நல்ல பயிற்சியும் உள்ளது.\nஒருவிஷயத்துக்காக என���்கு இதில் ஈடுபாடு. சமீபகாலமாக ஜக்கி-ரவிசங்கர் ஆட்களும் வெள்ளை ஆடை கட்டிப் படங்களுடன் கூட்டமாக வீடு வீடாகச் செல்கிறார்கள். போனமாதம் அவர்கள் இங்கே ஒரு பக்கா பெந்தேகொஸ்தே மனிதரின் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே செல்வதைப்பார்த்தேன். அவர் என்னை என்ன பாடு படுத்தினவர். நன்றாக வேண்டுமெனக் கறுவினாலும் அங்கே நிற்கத் துணியவில்லை.\nஆனால் கற்பனையில் ஜுராசிக் பார்க் படத்தில் ராப்டரை டி-ரெக்ஸ் கவ்விக் குதறியதைக் கண்ட சந்தோஷத்தை மீண்டும் அடைந்தேன்\nபுனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி...\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வ���ண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/my3456.html", "date_download": "2020-07-14T07:24:08Z", "digest": "sha1:MGVRD6CTDGTRFNSJ2QBIOKUVAVL2DBTZ", "length": 21813, "nlines": 231, "source_domain": "www.tamilnaatham.org", "title": "கைப்பைக்கு ஏற்பட்ட நிலையை சந்திரிகா மறக்ககூடாது! நாடாளுமன்றம் கலைக்கவேபடாது!! மைத்திரி - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் கைப்பைக்கு ஏற்பட்ட நிலையை சந்திரிகா மறக்ககூடாது நாடாளுமன்றம் கலைக்கவேபடாது\nகைப்பைக்கு ஏற்பட்ட நிலையை சந்திரிகா மறக்ககூடாது நாடாளுமன்றம் கலைக்கவேபடாது\nAdmin 4:11 AM தமிழ்நாதம்,\nபிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் தொடர்ந்தும் முன்­கொண்டு செல்­லப்­படும். எமக்கு போதி­ய­ளவு பெரும்­பான்மை உள்­ளது. இந்த விட­யத்தில் எவரும் அச் சம் கொள்ளத் தேவை­யில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nபாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் உத்­தேசம் எனக்­கில்லை. அது குறித்து நான் சிந்­திக்­க­வில்லை. மஹிந்­த­வு டன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்­பாட்டை மேற்­கொள்வோம். அர­சாங்­கத்தை முன்­னெ­டுப்போம். இந்த விட­யத்தில் ஏதா­வது பிரச்­சி னைகள் ஏற்­ப­டு­மாக இருந்தால் அதற் கும் மாற்றுத் திட்­டத்தை நான் வைத்­துள்ளேன். அதன்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் நேற்று மாலை பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள அபே­கம கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஇங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது,\nஅர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்ற வகை­யி­லேயே நான் பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­ப­க்ஷவை நிய­மித்­துள்ளேன். அவ­ரது தலை­மை­யி­லேயே தொடர்ந்தும் ஆட்சி முன்­னெ­டுக்­கப்­படும். அதற்­கான பெரும்­பான்மை எம்­மிடம் உள்­ளது. இந்த விட­யத்தில் ஏதா­வது பிரச்­சினை ஏற்­ப­டு­மானால், அதற்­கான மாற்றுத் திட்டம் என்­னிடம் உள்­ளது. இதனால், எவரும் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை. எமது ஆட்­சிதான் தொடர்ந்தும் நடை­பெறும்.\nஐக்­கிய தேசியக் கட்­ச���யின் அர­சாங்கம் மீண்டும் உரு­வாகும் என்று கூறப்­படும் கதை­களை எவரும் நம்பத் தேவை­யில்லை. அவ்­வா­றான நிலை ஏற்­ப­ட­மாட்­டாது. 14ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்­ட­வுள்ளேன். பிர­த­ம­ராக தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க்ஷவே செயற்­ப­டுவார். அதில் எத்­த­கைய மாற்­றமும் ஏற்­படப் போவ­தில்லை.\nபுதிய அர­சாங்­கத்தின் உரு­வாக்கும் விடயம் தொடர்பில் நான் நிபு­ணர்­க­ளுடன் ஆராய்ந்தே நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தேன். பல தரப்­பு­டனும் கலந்­து­ரை­யா­டியே இந்த முடி­வினை எடுத்­துள்ளேன். பாரா­ளு­மன்­றத்தை நான் கலைக்க போவ­தாக கூறப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மன ரீதியில் கூட நான் அவ்­வாறு சிந்­திக்­க­வில்லை.\nபாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படப் போவ­தாக செய்­திகள் வெ ளியா­னதை அடுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் இளம் எம்.பி.க்கள் பலர் என்­னுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் கேட்­டுள்­ளனர். தற்­போது பாரா­ளு­மன்­றத்தை கலைத்தால் அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் கிடைக்­காமல் போய்­விடும் இத­னால்தான் அவர்கள் என்­னுடன் சந்­திப்பு மேற்­கொள்­வ­தற்கு முயன்று வரு­கின்­றனர். அவர்­களை சந்­தித்து நான் பேச­வுள்ளேன்.\n2002ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்­த­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க கூட்­டங்­களின் போது தனது கைப்­பை­யைக்­கூட கொண்டு செல்ல முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. கைப்­பைக்குள் குண்டு கொண்டு வரு­வ­தாக அன்று அர­சாங்கத் தரப்­பினால் குற்றம் சாட்­டப்­பட்­டது. இவ்­வா­றான நிலை­மையை மறந்து தற்­போது சந்­தி­ரிகா குமா­ர­துங்க செயற்­பட்டு வரு­கின்றார்.\nமஹிந்­த­வுடன் இணைந்து நாம் எமது பய­ணத்தை முன்­னெ­டுப்போம். எமது ஆட்சி தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும். ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து புதிய வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுப்போம்.\nபிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­படும். இந்த விட­யத்தில் பிரச்­சினை எழு­மானால் என்­னிடம் மாற்றுத் திட்டம் உள்­ளது. அந்த திட்­டத்தை நான் முன்­னெ­டுப்பேன். எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. நிம்மதியாக நீங்கள் நித்திரை கொள்ளலாம். நானும் நிம்மதியாக நித்திரை கொள்வேன் என்று தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்தமாற்றங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்தார்.இதற்கு எகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொ���ு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2019/12/21191135/1062434/Federalism-in-Todays-Govt-Denied-Or-Reformed.vpf", "date_download": "2020-07-14T05:34:43Z", "digest": "sha1:QAKTYRM777MDZDSJLAWD7O4DNNZJIXJJ", "length": 8397, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(21/12/2019) மக்கள் மன்றம் : மாநில சுயாட்சி : மறுக்கப்படுகிறதா? மறுசீரமைக்கப்படுகிறதா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21/12/2019) மக்கள் மன்றம் : மாநில சுயாட்சி : மறுக்கப்படுகிறதா\n(21/12/2019) மக்கள் மன்றம் : மாநில சுயாட்சி : மறுக்கப்படுகிறதா\n(21/12/2019) மக்கள் மன்றம் : மாநில சுயாட்சி : மறுக்கப்படுகிறதா\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஐபிஎல் போட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - ஜாஸ் பட்லர்\nஐபிஎல் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீத���மன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\n(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..\n(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..\n(22/02/2020) மக்கள் மன்றம் : வேளாண் மண்டலமாகும் டெல்டா - அறுவடை யாருக்கு..\n(22/02/2020) மக்கள் மன்றம் : வேளாண் மண்டலமாகும் டெல்டா - அறுவடை யாருக்கு..\n(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா\n(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா\n(30/11/2019) மக்கள் மன்றம் : இணையும் ரஜினி கமல் : அக்கறையா\n(30/11/2019) மக்கள் மன்றம் : இணையும் ரஜினி கமல் : அக்கறையா\n(18/10/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு \n(18/10/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு \n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\n(28/09/2019) மக்கள் மன்றம் : பாஜக 100 நாள் ஆட்சி : சாதனையா..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20881", "date_download": "2020-07-14T05:41:16Z", "digest": "sha1:AWTGF6WQEACPJADVJHRVJ6YXGOLVHDBG", "length": 18501, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 14 ஜுலை 2020 | துல்ஹஜ் 348, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 00:46\nமறைவு 18:41 மறைவு 13:17\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 30, 2018\nஆக. 28 மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகளில் தாமதம் 20.15 மணிக்கே மின்தடை நீங்கியது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 811 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், 28.08.2018. செவ்வாய்க்கிழமை) 09.00 மணி முதல் 17.00 மணி வரை - மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படுமென மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி அன்று 09.00 மணிக்கு மின்தடை செய்யப்பட்டது. ஆனால் 17.00 மணிக்கு மீண்டும் மின்தடை நீக்கப்படவில்லை. அறிவிக்கப்படும் நேரத்தை விட சுமார் 30 நிமிடங்கள் வரை பிற்படுத்தியேனும் மின்தடை நீக்கப்படும் ‘வழமை’யையும் தாண்டி, இரவுக்கு இருட்டிய பிறகும் மின்தடை தொடர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.\n” சமூக ஊடகக் குழுமத்திடம் பொதுமக்கள் பலர் முறையிட்டதைத் தொடர்ந்து, அக்குழுமம் சார்பில் மின்வாரியத்தில் வினவியபோது, பராமரிப்புப் பணிகளில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுவிட்டது காரணமாகக் கூறப்பட்டதோடு, 20.00 மணிக்குள் மின்தடை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n20.10 மணியளவில் மின்தடை நீக்கப்பட்டு, மின் பகிரப்பட்டது. ஆனால், கொச்சியார் தெருவிலுள்ள இரண்டு மின் கம்பிவடங்களுக்கிடையே மரக்கிளை இணைந்து விழுந்ததையடுத்து, மீண்டும் மின் பகிர்வு தடைபட்டது. பின்னர் பழுதுகள் சரி செய்யப்பட்டு, சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் மின் பகிரப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 06-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/9/2018) [Views - 403; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-09-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/9/2018) [Views - 456; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/9/2018) [Views - 511; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-03-2018 நாளின் சென்ன��� காலை நாளிதழ்களில்... (3/9/2018) [Views - 454; Comments - 0]\nமாசற்ற மண்பாண்ட விற்பனையைத் தொழிலாக்கிக் கொண்ட காயல் இளைஞர்கள் பெருநாளையொட்டி கடற்கரையில் கண்காட்சியை நகராட்சி சுகா. ஆய்வாளர் துவக்கி வைத்தார் பெருநாளையொட்டி கடற்கரையில் கண்காட்சியை நகராட்சி சுகா. ஆய்வாளர் துவக்கி வைத்தார்\nமலபார் கா.ந.மன்ற (மக்வா) பொதுக்குழுவில் புதிய தலைவர் தேர்வு\nகல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கு இக்ராஃவில் நேர்காணல் நடப்பாண்டில் 21 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு நடப்பாண்டில் 21 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு\nஹஜ்ஜுப் பெருநாள் 1439: தம்மாமில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nகடைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவியருக்கான மார்க்கக் கல்விப் பிரிவு துவக்கம்\nநாளிதழ்களில் இன்று: 31-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/8/2018) [Views - 395; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளி முன்னாள் கணக்கரின் மனைவி காலமானார் ஆக. 28 அன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது ஆக. 28 அன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது\nஹஜ் பெருநாள் 1439: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பெருநாளுக்கு முந்திய இரவில் திக்ர் மஜ்லிஸ்\nநாளிதழ்களில் இன்று: 30-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/8/2018) [Views - 403; Comments - 0]\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் காயல்பட்டினத்திலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள்\nநாளிதழ்களில் இன்று: 29-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/8/2018) [Views - 401; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/8/2018) [Views - 350; Comments - 0]\nகாயல்பட்டினம் தைக்கா தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பில், 2018 ஜுலை மாத ‘றெக்கை’ சிறார் இதழ் வெளியீடு\nஆக. 28 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/20537-2012-07-20-06-39-56", "date_download": "2020-07-14T05:46:59Z", "digest": "sha1:SGVIBGMHK4HNXYNNSKCKUKNA6PLTGNA7", "length": 36164, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "அந்தமானில் அருணகிரி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2012\nமரம், செடி, கொடிகள், கட்டடங்கள் எதுவுமே தெரியாத, கரைகூடத் தெரியாத அளவுக்கு, சுற்றிலும் நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த ஒரு இடத்தை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா அப்படி ஒரு இடத்தைப் பார்க்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக எனது விருப்பம். சென்னை காசிமேட்டில் சொந்தமாக மீன்பிடி படகு வைத்து உள்ள எனது நண்பர் இராயபுரம் இராமநாதனிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்.\n2000 ஆம் ஆண்டில், பொங்கல் திருநாளையொட்டி, என் மனைவியோடு, 1 வயது கைக்குழந்தையாக இருந்த மகளையும் எடுத்துக்கொண்டு, காசிமேடு துறைமுகம் சென்றேன். அங்கிருந்து, படகில் கடலுக்கு அழைத்துக்கொண்டு போனார். நண்பர் பிச்சையா மற்றும் சில தோழர்கள் உடன் வந்தார்கள். ‘கரையே தெரியாத இடத்துக்குச் செல்லுங்கள்’ என்றேன். மூன்று மணி அளவில் புறப்பட்டு, நீண்ட தொலைவு சென்றும், கரை மறையவில்லை. மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இருட்டுவதற்குள் கரைக்கு வரவேண்டும் என்பதற்காக, அத்துடன் திரும்பி வந்து விட்டோம்.\nவிவரம்அறிந்த நாள்முதலே, ‘விமானத்தில் பறக்க வேண்டும், கப்பலில் கடல் கடந்து செல்ல வேண்டும், உலகின் பல நாடுகளைப் பார்க்க வேண்டும்’ என்ற அவா என்னுள் எழுந்தது. பள்ளியில் படிக்கும்போதே, கப்பல் பயணத்தைப் பற்றிச் சிந்தித்து இருக்கிறேன். நாளிதழ்களிலும், நூல்களிலும் அந்தமானைப் பற்றிய செய்திகளைப் படித்ததன் விளைவாக, 29 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு, நான் கல்லுhரியில் படிக்கும்போதே, அந்தமான் தீவுகளைப் பார்க்கத் தீர்மானித்தேன்.\nதூத்துக்குடி துறைமுகத்துக்குச் சென்றேன். அங்கே, பிரமாண்டமான அமெரிக்கச் சரக்குக் கப்பல் ஒன்று நின்று கொண்டு இருந்தது. காவலர்களிடம் கேட்டேன். தாராளமாக உள்ளே ஏறி, சுற்றிப் பார்க்கலாம் என்றார்கள். கப்பலுக்குள் கால் வைத்தேன். சுமார் 400 அடி நீளம் இருந்தது. உள்ளே கொட்டி வைக்கப்பட்டு இருந்த கோதுமையை, கிரேன் ஒரு கையால் அள்ளி, வெளியே நின்று கொண்டு இருந்த லாரியில் போட்டது. ஒரே கையில் பாதி லாரி நிரம்பி விட்டது. அடுத்த ஒரு அள்ளலில் லாரி முழுமையாக நிரம்பி விட்டது. அந்தக் காலத்தில், இவ்வளவு பயங்கரவாத ஆபத்துகள், திருட்டுகள் இல்லை என்பதால், கேள்வி கேட்பார் இல்லை. என் விருப்பம்போல, சுமார் இரண்டு மணி நேரம் பொறுமையாகச் சுற்றிப் பார்த்தேன். பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.\nஅடுத்து, பயணிகள் கப்பல் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அதற்காகவும், அந்தமான் பயணத்துக்கான விவரங்களைத் திரட்டுவதற்காகவும், கோடை விடுமுறையில், சென்னைக்கு வந்தேன். துறைமுகத்துக்குச் சென்று, அந்தமான் செல்லும் பயணிகள் நன்கௌரி கப்பலுக்கு உள்ளே ஏறி சுற்றிப் பார்த்தேன். கட்டணங்கள் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டேன். அப்போது, சென்னையில் இருந்து அந்தமானுக்குக் கப்பல் கட்டணம் 200 ரூபாய்க்கும் குறைவுதான்.\nஅடுத்த கட்டம். அந்தமானில் நமக்கு யாரையும் தெரியாது அங்கே சென்றால் எங்கே தங்குவது\nஉலகம் முழுவதும் ‘Youth Hostel’ என்ற அமைப்பு உள்ளது. அதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து வைத்து இருந்தேன். அந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டால், உலகப் பயணங்களை மேற்கொள்கின்ற இளைஞர்கள், ஆங்காங்கே உள்ள இந்த விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம்.\nபோர்ட் பிளேரில் உள்ள இளைஞர் விடுதியில் தங்க வேண்டும் என்பதற்காகவே, மதுரை ரேஸ்கோர்ஸ் பந்தயத் திடல் அருகே அமைந்து உள்ள, இளைஞர் விடுதிக்குச் சென்று பார்த்து, விண்ணப்பப் படிவத்த�� வாங்கி, அதில் உறுப்பினராகவும் சேர்ந்தேன்.\nஒருவழியாக விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, அந்தமான் சுற்றுப்பயணம் செல்வதற்காக, ஒரு சுற்றுலாத் திட்டத்தை வகுத்தேன். எனது சொந்த ஊரான சங்கரன்கோவிலில், ‘திருச்செந்துhர்-திருவனந்தபுரம்- பெங்களூரு பக்திச் சுற்றுலா’ என்று விளம்பரங்கள் செய்து கொண்டு இருந்த வேளையில், ‘அந்தமான் சுற்றுலா’ என்று ஒரு விளம்பரத் தட்டி எழுதி வைத்தேன்.\nஇருபது பேர்களைச் சேர்த்துக்கொண்டு போவதாகத் திட்டம். நண்பர்கள், நகரில் உள்ள வணிகர்கள் என பலரைச் சந்தித்துப் பேசினேன். பலமுறை நீண்ட விளக்கங்களை எடுத்துக்கூறியபோதும், அந்தமான் வருவதற்கு ரொம்பவே யோசித்தார்கள். எத்தனை நாள்கள் ஆகும் என்று கேட்டார்கள். சங்கரன்கோவிலில் இருந்து சென்னை. அங்கிருந்து கப்பலில் மூன்று நாள்கள் போவதற்கு, வருவதற்கு மூன்று நாள்கள், அங்கே தங்க மூன்று முதல் ஐந்துநாள்கள் என எப்படியும், 12 முதல் 15 நாள்கள் ஆகும்’ என்றேன். அதைக் கேட்டவுடன், பலர் பின்வாங்கி விட்டார்கள்.\nஆண்டுக்கு ஒருமுறை திருச்செந்துhர் கோவிலுக்கும், குற்றாலத்துக்கும் போய் வருவதுதான், அன்றைக்கு அவர்களது சுற்றுலாவாக இருந்தது. இப்போதாகவது பரவாயில்லை. வட இந்திய பக்திச் சுற்றுலா கூடச் செல்கிறார்கள். அன்றைக்கு, நான்கு பேர்கள் மட்டுமே, அந்தமான் வருவதற்கு முன்வந்தார்கள். அவர்களும், முழுமனதாகச் சம்மதிக்கவில்லை. எனது எண்ணம் நிறைவேறவில்லை. அந்தமான் பயணத்தைத் தள்ளி வைத்தேன்.\n1980 க்கு முன்னால், ‘அந்தமான் காதலி’ என்று ஒரு திரைப்படம் வந்தது. நடிகர் திலகம் சிவாஜி, சுஜாதா நடித்து இருந்தனர். ‘அந்தமானைப் பாருங்கள் அழகு, இளம்பாவை என்னோடு உறவு; ‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன்’ போன்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் குரலில் இனிமையான பாடல்கள் நிறைந்த இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், அந்தமானின் இயற்கை எழிலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும். அந்தப் பாடல்கள், அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றன. இப்போது இணையத்திலும் பார்க்கலாம். ஆனால், தெளிவாக இல்லை.\nநேதாஜி சுபாஷ் சந்திர போசின் வரலாறைப் படிக்கும்போதெல்லாம் எல்லாம், அந்தமான் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்.\n1990 க்கு முன்பு வரையிலும், சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையே, ‘எம்.வி.��ிதம்பரம்’ என்ற பயணிகள் கப்பல் இயங்கிக் கொண்டு இருந்தது. ஒருமுறை, சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தபோது, அந்தமான் தீவுகளைத் தாண்டி வருகையில், நடுக்கடலில் கப்பலில் தீப்பற்றிக் கொண்டது. சுமார் 30 பயணிகள், தீயில் கருகி இறந்து விட்டார்கள். அப்போதைய நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக, விரிவாக பல நாள்கள் வந்தன. அதைப் படித்தவுடன், கப்பல் பயணத்தைப் பற்றிய பயம் நெஞ்சைக் கவ்வினாலும், அந்தமான் ஆசை அடங்கவில்லை.\n‘சிரஞ்சீவி’ என்று ஒரு படம் வந்தது. நடிகர் திலகம் சிவாஜி, கப்பல் தொழிலாளியாக வருவார். அந்தப் படத்தின் காட்சிகள், முழுமையும், சென்னை-சிங்கப்பூர் பயணிகள் கப்பலிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம்’ என்று அப்போது விளம்பரம் செய்தார்கள். ஆயிரத்தில் ஒருவன், வஞ்சிக் கோட்டை வாலிபன், இயற்கை, உள்ளிட்ட மேலும் பல தமிழ்த் திரைப்படங்களில் கப்பலின் காட்சிகளும், அந்தமான் தீவுகளில் பாடல் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. மனோகர் நடித்து, ‘அந்தமான் கைதி’ என்ற பெயரில் வந்த படத்தை நான் பார்த்தது இல்லை.\n‘டைட்டானிக்’ படம் வெளிவந்தபோது, கப்பல் பயணத்தைப் பற்றிய பயம் ஒருபக்கம் இருந்தாலும், கண்டிப்பாகக் கப்பலில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கிளர்ந்து எழுந்தது. அந்தமான் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டே இருந்தேன்.\nவி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம், 1995 ஆம் ஆண்டு, வி.ஜி.பி. உலகத் தமிழ் 2 ஆவது மாநாட்டை, அந்தமான் தீவுகளில் கூட்டினார். அதற்காக, சென்னையில் இருந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள் என சுமார் 300 பேர்களை, அந்தமானுக்கு அழைத்துச் சென்றார்.\n2004 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், கலைமாமணி வாசவன் தலைமையிலான, ‘உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க’த்தின் ஏற்பாட்டின் பேரில், தமிழ் அறிஞர்கள் குடும்பத்தினருடன் அந்தமான் பயணம் சென்று வர ஏற்பாடாயிற்று. நானும், அதில் பெயர் கொடுத்து இருந்தேன். ஆவலோடு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வேறு பணிகள் வந்து சேர்ந்ததால், எனது அந்தமான் பயணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. பல எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு, நழுவிப் போயிற்று. தமிழ் அறிஞர்கள், பெண்கள், குழந்தைகள் என 67 பேர் அந்தக் குழுவில் இடம் பெற்று, அந்தமான் சென்று வந்தன��்.\nஇரண்டு பயணங்களின்போதும், கப்பலில் உள்ள அரங்கத்தில், கவி அரங்கம், கருத்து அரங்கம், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், இசை அரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கப்பலிலேயே பல நூல்களையும் வெளியிட்டார்கள். திரும்பி வந்தபின்பு, அந்தமான் பயணத்தைப் பற்றி, கட்டுரைகளும், நூல்களும் எழுதினார்கள். அதையெல்லாம் படித்தேன்.\nஇவ்வாறு, அந்தமான் குறித்த செய்திகளைப் படிக்கும்போதெல்லாம், நாம் எப்போது அந்தமான் போவோம் என்ற ஏக்கம் கூடிக்கொண்டே வந்தது.\nநான் ஏற்கனவே உறுப்பினராக இருக்கின்ற சூயவiடியேட லுடிரவா ஞசடிதநஉவ என்ற அமைப்பின் சார்பில், 2009 பிப்ரவரி மாதம் அந்தமானில் ஒரு வார கால முகாம் நடைபெற இருக்கின்ற தகவல் கிடைத்தது. இந்தியா முழுமையும் இருந்து வருகின்ற 400 தோழர்கள், தோழியர்களுடன் கப்பலில் பயணிக்கின்ற வாய்ப்பு. இதை விட்டால், இனி வேறு வாய்ப்பு கிடைக்காது. தனியாக நாம் ஒருபோதும் அந்தமான் செல்லப் போவது இல்லை. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தேன். தில்லி அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன். அந்தமான் பயணக்குழுவில் எங்களை இணைத்துக் கொண்டதாகக் கடிதம் வந்தது. எங்களைத் தவிர, தமிழ்நாட்டில் இருந்து மேலும் 12 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்று இருந்தார்கள். பாதி கட்டணச் சலுகையில் பயணம். சாப்பாடு, தங்கும் இடம் எல்லாம் இலவசம். 2008 நவம்பர் மாதம் முதற் கொண்டே பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன்.\nசென்னையில் இருந்து அந்தமானுக்கு, எம்.வி. நன்கௌரி, எம்.வி. ஸ்வராஜ்தீப் ஆகிய இரண்டு பயணி கள் கப்பல்கள் செல்கின்றன. கொல்கத்தாவில் இருந்து, ஹர்ஷவர்த்தன் என்ற கப்பலும், விசாகப்பட்டினத்தில் இருந்து மாதத்துக்கு ஒரு கப்பலும் செல்லுகிறது. ஸ்வராஜ்தீப் கப்பலில் எங்கள் பயணம்.\nஎன் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க ஒரு நாள், இனிமையான நாள். இன்றுதான், எனது முப்பது ஆண்டுகள் கனவு நனவானது. ஆம்; கப்பலில் பயணிக்கிறேன், கடலில் மிதக்கிறேன்\nகப்பல் புறப்படும்போது, இரவு 7 மணி. எனவே, உணவுக்குப் பின் படுக்கைக்குச் சென்று விட்டோம். மறுநாள் காலையில் எழுந்ததும், மேல்தட்டுக்கு வந்தோம். கடலைப் பார்த்தோம். அப்படி ஒரு காட்சியை என் வாழ்நாளில் முதன்முறையாகப் பார்க்கிறேன். கடல்; எவ்வளவு பிரமாண்டம். எங்கு திரும்பி���ாலும், தண்ணீர், தண்ணீர், தண்ணீர்தான். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க, எனக்குச் சொற்களே கிடைக்கவில்லை.\nதமிழர்களாகிய நம் முன்னோர்கள், கடல் கடந்து சென்று பல நாடுகளை வென்று, தங்கள் அரசை, தமிழ் அரசை நிறுவினார்கள். மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய நாடுகளில் அவர்கள் ஆண்டதற்கான தடயங்களை, இன்றைக்கும் காண முடிகிறது. ‘இந்தியத் துணைக்கண்டத்திலேயே, கடல் கடந்து படை நடத்திச் சென்றவர்கள் தமிழர்கள்தாம்; அவர்கள், பிரமாண்டமான மரக்கலங்களில், யானைகளையும் ஏற்றிச் சென்றார்கள். அந்த அளவுக்கு, மிகப்பெரிய கடற்படையைச் சோழ மன்னர்கள் கட்டி இருந்தார்கள்’ என்று, பண்டித நேரு அவர்கள், தாம் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார்.\nஅத்தகைய திறமை, பெருமை எங்கே போயிற்று இன்று தமிழகத்தில் கப்பல் கட்டாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்கள், படகுகளில்கூட பயணிப்பது இல்லையே இன்று தமிழகத்தில் கப்பல் கட்டாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்கள், படகுகளில்கூட பயணிப்பது இல்லையே ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு, தமிழகத்தில் கடல் இருக்கிறது. ஆனால், தமிழகக் கடலிலேயே ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குப் போவது இல்லையே ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு, தமிழகத்தில் கடல் இருக்கிறது. ஆனால், தமிழகக் கடலிலேயே ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குப் போவது இல்லையே கடல் வழிப் பயணம், போக்குவரத்து நெரிசல் இல்லாத, விபத்துகளுக்கு அதிக வாய்ப்பு இல்லாத, பாதுகாப்பான பயணம். எந்த அளவுக்கு நாம் அதைப் பயன்படுத்துகிறோம்\nநீங்களும் கடல் பயண அனுபவத்தைப் பெற வேண்டாமா\nஒருமுறையேனும் உலகத்தைச் சுற்றி வாருங்கள்;\nஉங்கள் வாழ்க்கையை புத்தகமாக எழுதுங்கள்\n(அந்தமானில் அருணகிரி நூலின் முன்னுரையில் எழுதியது)\ne-mail :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவ���ற்கப்படுகின்றன.\nஇந்தக்கட்டுரை ஒரு நூலுக்கான முன்னுரை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள 150 பக்கங்கள் கொண்ட அந்த நூலை வாங்கிப் படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/category/news/", "date_download": "2020-07-14T05:45:25Z", "digest": "sha1:NMXNL2Z4GM5Q5BCG3L6MMODTR3OOLZIT", "length": 16753, "nlines": 280, "source_domain": "tanglish.in", "title": "News | Tanglish Tanglish News, Film Reviews", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nடைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nடைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nexplain psycho Kings வரலாற்றின் வெற்றி பக்கங்களை ஒருமுறை திருப்பி பார்த்தால்..பல பல மன்னர்கள் தங்களுக்காகவும், தங்கள் நாட்டுக்காகவும் பல நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றிகண்டு...\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nUrben legend-Mystry Of Agartha City அப்டிங்கற வார்த்தைக்கு ஏற்றமாதிரி பல கட்டுக்கதைகள் இன்னமும் உண்மை அப்டின்னு நம்பப்படுது, அதுல ஒரு Urben legend தான் இந்த...\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nLol lol moநாம் யாருமே தமிழர்கள் இல்லையா We Are Not Tamilans anymore இதை கேட்டவுடன் பைத்தியகாரத்தனமாக தோன்றும். ஆனால் இதற்கு ஆதாரம் தற்போது...\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இது காந்தியை பற்றியோ அல்லது நேதாஜியை பற்றியோ அல்ல. அவர்கள் வாங்கிகொடுத்த சுதந்திரம் இன்று எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதை...\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nபன்முக நாயகன் Crazy Mohan பிரபல நடிகர், மேடை நாயகன், புத்தக எழுத்தாளர் என பன்முக திறமைகொண்டு வலம்வந்த திரு கிரேசி மோகன் 10.06.2019 இன்று இந்த...\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\n நம்மை சுற்றி இருக்ககூடிய சூழல் அதுதான சரி எப்படி இருக்கு நம்மளோட சுற்றுசூழல் ஒரு காட்டுக்குள்ள அப்பாவும் மகனும் நடந்துபோய்ட்டு...\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2020-07-14T07:25:26Z", "digest": "sha1:Q5F2LVNWXKLSKLVWJFM4X4MSQQ6CABHY", "length": 31391, "nlines": 178, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர். வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர். அவர் மலையாளத்தில் எழுதிய கிறிஸ்து மத சேதனம் என்ற நூலின் ஆங்கில-வழி தமிழ் மொழியாக்கம் இது.\nஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் முன்னுரை:\n சாமானியரும் கிறிஸ்தவமதத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது இந்த நூலின் நோக்கமாகும். கிறித்தவப் பாதிரிமார்களும் அவர்களது ஊழியர்களும் ஆதாரமில்லாமல் ஹிந்துமதத்தினையும், வேதங்கள், உபநிஷதங்கள் [ஸ்மிருதிகள்] போன்ற புனிதநூல்களையும் ஆதாரமில்லாமல் இழிவாக விமர்சித்துவருவதைக் கண்டும், கேட்டும் வருகிறோம். அவர்கள் ஹிந்துமதத்தினை இழிவுபடுத்தும் அஞ்ஞானக்குடாரம்(கோடாரி), திரிமூர்த்தி லக்ஷணம், குருட்டுவழி, சத்குருலாபம், சத்யஞானோதயம், சமயப்பரிக்ஷை, சாஸ்த்ரம், புல்லெலிக்குஞ்சு என்ற பெயரில் பலநூல்களை எழுதி வெளியிட்டுவருவதையும் கண்டோம். மேலும் அவர்கள் சாணார், புலையர், பறையர், போன்ற சாதிகளைச்சேர்ந்த மக்களை ஆசைகாட்டி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றி, அவர்களை நரகக்குழியில் தள்ளுகிறார்கள்.\nமிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று. நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது.\nஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்.\nஇதைவிடப் போற்றுதற்குரிய புண்ணியகாரியம் ஏதுமில்லை என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.\nதவம், தானம், ஜபம், யக்ஞம், வேத அத்யயனம்(ஓதுதல்) ஆகியவற்றை உங்களுடைய சுயநலத்திற்காகச் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா ஆனால் மிஷனரிகளின் மதமாற்றத்தினைத் தடுக்கும் உங்களதுசெயல்கள் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பெரும் புகழைக் கொடுப்பதோடு, அறியாமையில் இருக்கும் மக்கள் கிறிஸ்தவப் படுபாதாளத்தில் விழுவதிலிருந்துக் காப்பாற்றவும் முடியும்.\nஹிந்து மலையாளி��ளைக் கேட்கிறேன். உங்களுடைய சுயநலத்தைமட்டும் பார்த்தால் நீங்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகமாட்டீர்களா\nஇனிமேலாவது கல்வியறிவுபெற்ற எல்லாக ஹிந்துக்களும் தமது செயலற்றத் தன்மையை விடுத்து, தமது அறிவு, ஆற்றல், செல்வம், ஆகியவற்றை கிறிஸ்தவ மிஷனரிகளின் தீயநடவடிக்கைகளைத் தடுக்கமுயல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.\n“ஒரு அணில்கூடத் தன்னால் இயன்றதைக் கொடுக்கிறது”. “மஹாலக்ஷ்மி நேர்மையாகப் பணியாற்றுபவர்களுக்கே அருள் புரிகிறாள்” என்ற முதுமொழிகளால் உத்வேகம்பெற்று, என்னிடம் குறைவான நிதியாதாரம் இருந்தாலும்கூட இந்த நூலை வெளியிடுகிறேன்.\nகிறிஸ்துமதச்சேதனம் [கிறிஸ்தவமத நிராகரிப்பு] என்ற இந்த நூல் மதமாற்றத்தினைத்தடுக்கும் நமது உயரிய நோக்கினை அடைவதற்காக நாம் எடுத்துவைக்கும் முதல் அடியாக அமைகிறது. பெரியோர்களே உங்களுக்கு இந்தநூலை அர்ப்பணிக்கின்றேன். இந்தநூலில் என் கருத்துக்களிலும் வாதங்களிலும் காணப்படுகின்ற குற்றம் குறைகளைக் கண்டு, சுட்டிக்காட்டினால் அடியேன் பாக்கியம் அடைந்தவனாவேன்.\n— ஷண்முகதாசன் [சட்டம்பி சுவாமிகள்]\nTags: இந்து உரிமைகள், கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல், கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவமத நிராகரிப்பு, மதமாற்றச் சூழ்ச்சிகள், மதமாற்றம், ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்\n5 மறுமொழிகள் கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nமத மாற்றத்தை பற்றி கவலைப்படுவது யார் அதனை முதலில் உறுதிபடுத்தவேண்டும் மத தலைவர்கள் கவலைபடுவதில்லை அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அள்ள அள்ள அட்சய பாத்திரம் போல் பணம் வருகிறது அதனால் எந்த மாற்றும் வந்தாலும் கவலை படுவதில்லை தலித் வீட்டில் பாத பூஜைக்கு செல்வதில்லை ஆனால் அவர்கள் வழங்கும் பொருள் பணம் தீண்டத்தகாதவை அலல அரசிஎல் கட்சிகளிலும் நிரந்தர தலைவர்கள் மேல்ஜாதி மக்களே அதனை முதலில் உறுதிபடுத்தவேண்டும் மத தலைவர்கள் கவலைபடுவதில்லை அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அள்ள அள்ள அட்சய பாத்திரம் போல் பணம் வருகிறது அதனால் எந்த மாற்றும் வந்தாலும் கவலை படுவதில்லை தலித் வீட்டில் பாத பூஜைக்கு செல்வதில்லை ஆனால் அவர்கள் வழங்கும் பொருள் பணம் தீண்டத்தகாதவை அலல அரசிஎல் கட்சிகளிலும் நிரந்தர தலைவர்கள் மேல்ஜாதி மக்களே அங்கேயும் புரட்சி தோன்றவேண்டும் தலித்துகளை ஆதரிக்கும் ஒரே இயக்கம் ஆர் எஸ் எஸ் தான் இதனால் மதமாற்றம் குறைந்துள்ளது\nநல்ல முயற்சி, வரவேற்கிறேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுவது மட்டுமே இத்தகைய விஷயங்களில் பலனை தரும். கிருத்தவனான நான் தெரு முனை மிஷனரி பிரசாரங்களை சிறுவயதிலிருந்தே வெறுத்திருக்கிறேன். அந்த பேச்சு என் சக இந்து நண்பர்களின் முகங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் விரும்பத்தக்கதல்ல, அது அவர்களின் மனதில் ஏற்படுத்தும் அசொவ்ய்கர்யமான எண்ணங்களின் வெளிப்பாடு. அவர்களுக்கு அந்த அசொவ்கர்யம் மட்டுமே தெரியும் அதற்கான காரணமும் புரியாது, விளக்கவும் தெளிவிருகாது. இந்து மதத்தின் கோட்பாடுகளோ தத்துவங்களோ தெரியாது, அந்த கிறித்துவ பிரசாகர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்வினை சொல்லவேண்டும் என்ற அவா இருந்தாலும், சொல்ல இயலாது. இந்து மதம் வெகுஜனங்களால் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் என்றே நினைகிறேன். கிருத்துவமும் இஸ்லாமும் தங்கள் கோட்பாடுகளை தங்கள் மதத்தினருக்கு சிறு வயதிலிருந்தே போதிகின்றன , நம்பிக்கையை வளர்கின்றன. இது போன்ற அமைப்போ செயல்பாடோ இந்து மதத்தில் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்தில் இதை கொண்டுவருவது சவாலானது. ஆனாலும் இதை செய்தாக வேண்டும். இது இரண்டு விதங்களில் நன்மை பயக்கும், முதலில் இந்துக்களுக்கு இந்து மதத்தினை தெளிவாக விளக்கும், இரண்டு தெளிவு பெற்ற அந்த மக்கள் மூலமும் (அல்லது அந்த அமைப்பின் மூலமோ) பிற மதத்தினரிடமும் இந்து மதத்தினை பற்றிய தெளிவை வளர்க்கும். இந்தியாவில் நிலவி வரும் மத பிரச்சனைகளுக்கு இத்தகைய முயற்சி முற்றுப்புள்ளி வைக்கும்.\n“நல்ல முயற்சி, வரவேற்கிறேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுவது மட்டுமே இத்தகைய விஷயங்களில் பலனை தரும்”.\nமிக்க நன்றி ஸ்ரீ ஜோ. கருத்தைக்கருத்தால் எதிர்கொள்ளுவது என்போதும் எம்முடையப்பாரம்பரியமாக பண்பாடாக இருந்திருக்கிறது. விவாதம் எப்படி செய்யவேண்டும் மொழியை எப்படிப்புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கே தர்க்கம், நியாயம் மீமாம்சம் ஆகியவற்றைத்தந்த தேசம் இது. அன்னியத்தாக்குதல்களுக்கு உள்ளான போதுகூட அந்த மரபு தொடர்ந்தது. அந்த மகோன்னத மரபில் ஆழ்ந்து சிந்தித்து விவாதித்து வாழ்வதைப்பெருமையாகவே நினைக்கின்றேன்.\n“கிருத்தவனான நான் தெரு முனை மிஷனரி பிரச��ரங்களை சிறுவயதிலிருந்தே வெறுத்திருக்கிறேன்”.\n“அந்த பேச்சு என் சக இந்து நண்பர்களின் முகங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் விரும்பத்தக்கதல்ல, அது அவர்களின் மனதில் ஏற்படுத்தும் அசொவ்ய்கர்யமான எண்ணங்களின் வெளிப்பாடு. அவர்களுக்கு அந்த அசொவ்கர்யம் மட்டுமே தெரியும் அதற்கான காரணமும் புரியாது, விளக்கவும் தெளிவிருகாது. இந்து மதத்தின் கோட்பாடுகளோ தத்துவங்களோ தெரியாது, அந்த கிறித்துவ பிரசாகர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்வினை சொல்லவேண்டும் என்ற அவா இருந்தாலும், சொல்ல இயலாது”. ஹிந்துக்கள் மிஷ நரிகளோடு உரையாடுவதில்லை. காரணம் நாகரிகம் பண்பாடு. குரைக்கிற நாயைக்கல்லால் அடிக்கக்கூடாது ஒதுங்கிப்போகவேண்டும் என்ற மனோபாவம்தான். ஹிந்துக்களில் தமது சமயத்தின் தத்துவங்களை ஆழமாகக்கற்றவர்கள் குறைவு. ஆனால் கல்வியறிவு இல்லாத ஹிந்துக்களும் கூட ஹிந்து சமயத்தின் ஆழமான சத்தியங்களை உள்வாங்கி இருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான உண்மை. ஆகவேதான் பொய்யையும், புனைவையும், அச்சத்தையும், ஆசையையும் ஊட்டிக்கிறைஸ்தவர்கள் மதம் மாற்றுதலில் ஈடுபட்டார்கள் இன்னமும் ஈடுபடுகிறார்கள். ஹிந்துக்களில் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர்களை மட்டுமல்ல கொஞ்சம் தெளிவு உடையவர்களைக்கூட கிறிஸ்தவர்களால் எதிர்கொள்ளமுடியாது. தமது அடிப்படைகளை, கற்பிதங்களை, புனைவுகளை மற்றவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதைப்படிக்கவோ கேட்கவோ கிறிஸ்தவர்களுக்கு செவிப்புலனோ அதனை மறுப்பதற்கு ஆழ்ந்த தர்க்கத்திறனோ கிடையாது. ஹிந்து சமயங்கள், தத்துவங்களைப்பற்றி மிகத்தவறான திரிபு வாதங்களைமட்டுமே அவர்களால் முன்வைக்கப்படும்.\nஅறிவார்ந்த ஜோ இந்தவிவாதத்தில் கலந்துகொள்ளவேண்டும். கிறைஸ்தவம், அதன் அடிப்படை நம்பிக்கைகள் ஆகியவை பற்றிய விவாதத்தில் துணிவோடு பங்கேற்கவேண்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nஇந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை\nகோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nமதமாற்றம் எனும் கானல் நீர்\nஇலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]\nஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/04/242.html", "date_download": "2020-07-14T05:46:36Z", "digest": "sha1:7II63YZU3WZ4S6MUX47KKM6AJ3OMPUOY", "length": 26161, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன்\nதமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: சி.சிவமோகன்\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, \"1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியபோது ஜின்னாவால் தனிநாடு கேட்கப்பட்டு பாகிஸ்தான் உதயமாகியது. அதுபோல் இலங்கை சுதந்திரமடைந்த போது தமிழ் மக்களுக்கான தனியாட்சியை பிரிட்டன் வழங்கியிருக்க வேண்டும். அந்த வரலாற்றுத் தவறைத் தொடர்ந்து எமக்கான சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினோம்.\nதேசியக் கொடியில் சிங்களவர்களின் அடையாளத்தை சேர்த்துக் கொண்டார்கள். எமது அடையாளத்தை சேர்ப்பதற்காக தமிழ்த் தலைவர்கள் போராடினார்கள். இறுதியில் சிங்கக் கொடியே பறந்ததது. தமிழர்கள் நந்திக் கொடியுடன் பாராளுமன்றம் சென்ற வரலாறு கூட உள்ளது. ஆகையால் சுதந்திரம் முதல் நாம் போராட வேண்டி ஏற்பட்டது.\nசுதந்திரம் பெற்று 6 மாத்திற்குள்ளேயே 10 இலட்சம் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து வாழ்வுரிமையைப் பறித்தார்கள். அதன்பின் இராஜதந்திரம் என்ற நரித்தந்திரம் ஊடாக தமிழர்களை உடைத்தார்கள். நாங்கள் அன்றிலிருந்து அஹிம்சைப் போராட்டத்தை நடத்தினோம். அதன் மூலம் தீர்வு எட்டாத நிலையே ஆயுதப் போராட்டத்திற்குச் சென்றது.\nஎமக்கு எதிரான இனப்படுகொலை என்பது இன்று நாம் ஏற்றுக்கொள்கின்ற வசனமாகவுள்ளது. என்னிடம் ஒரு பதிவுள்ளது. இலங்கையில் 242 தடவைகள் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இங்கினியாகல கரும்புத் தொழிற்சாலை படுகொலைதான் முதலாவது இனப்படுகொலை. 1983இல் பாரிய இனப்படுகொலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு ஜூலையில் குட்டிமணி, தங்கத்துரை உட்பட 37 தமிழர்கள் கொல்லப்பட்டனர். காவலாக இருக்க வேண்டிய இராணுவமே இனப்படுகொலையை அரங்கேற்றியது.\n1986இல் ஒதியமலையில் 36 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதன்பின் 1985இல் வல்லைவெளியில் ஒரு தடவை 70 பேரும், ஒரு தடவை 50 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வரலாறுகளின் பின்னர் தான் எங்களது ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றது.\nஇந்த ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் கூட தமிழ் மக்களுக்கான சுய கௌரவமான தீர்வு கிடைக்கவில்லை. இன்று இந்த பாராளுமன்றம் ஒரு அரசமைப்பு சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் அது கேள்விக்குறியாக்கப்பட்டு படுதோல்வி அடையுமாக இருந்தால் இந்த இலங்கையின் வரலாறு மீண்டும் ஒரு மாற்றத்தை அடைந்தே தீரும் என நான் கருதுகின்றேன்.\nதொடர்ச்சியாக ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கிக்கொண்டு இருக்க முடியாது. நிச்சயமாக அந்த இனம் விடுதலை பெறும் வரை போராடிக் கொண்டே இருக்கும். உலகத்தில் இதுதான் வரலாறு. அடக்கப்பட்ட இனம் தமக்கான போராட்டத்தை தொடங்கிய பின் அடங்கிப் போனதாக வரலாறு எங்குமே இல்லை. தனது இலக்கை அடையும் வரை அந்த இனம் போராடிக் கொண்டே இருக்கும். அது ஏதோவொரு வடிவில் மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே இருக்கும்.\nஇன்று நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். வன்னியில் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முல்லைதீவில் இராணுவத்தின் காணி சுவீகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப் போராடவுள்ளோம். இந்த அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்த முன்னதாகவே தமக்கான காணியை சுவீகரிக்க முனைகிறார்கள். இந்த இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டியுள்ளது. எமக்கு எதிராக அடக்குமுறை இருக்கும் வரை அதற்கு எதிரான எமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது.” என்றுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nசிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ...\nதமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக...\nதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் பொறுமையிழந...\nஇலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம...\nமுறையற்ற கைதுகள் தொடராது என்று அரசாங்கம் உத்தரவாதம...\nகனடாவில் ஈழத் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\nமோதல் போக்கைக் கைவிட வேண்டும் - ரசிகர்களிடம் சூர்யா\nஅன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்\nவாக்குக்கு பணம் பெறுவது கேவலம்: நடிகர் கமல்ஹாசன்\nஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர...\nவடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைவு சபாநாயகர...\nகடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா...\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுகள் தொடர்பில் அ...\nகூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடக...\nபேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்...\nராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி: ஜெயக்குமார்\nதிமுகவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்\nதமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்...\nசென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் கருணாநிதி-சோனிய...\nஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உர...\nஅம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் - பிரச்சாரத்தில்...\nபாமகவை எதிர்கொள்ள தயாராகும் விஜயகாந்த் - களத்தில் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வவுனியாவில்...\nபண்டாரநாயக்காக்கள், ராஜபக்ஷக்கள் காலம் முடிந்துவிட...\nசம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழையவில்ல...\nஇராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்புக்கு எதிராக முல...\nநாட்டைப் பிரிக்கும் தீர்மானங்களுக்கு இடமில்லை: ஜனா...\nசிவகரன் உள்ளிட்டவர்களின் கைது; தமிழ்த் தேசியக் கூட...\nஇதெல்லாம் நடக்கிற கதையா சிம்பு\nவேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பே...\nகர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் ப...\nசர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார...\nதென் சூடான் மக்களுக்குத் தேவை சமதானமும் ஐஸ் கிறீமு...\nகாலணிகள் விடயத்தில் கவனம் தேவை\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமா...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவிஜயகாந்த் எத்தனை கோடி ரூப��ய் கடனாளி தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nநான் இன்னும் 5 வருடங்கள் விளையாடினால் நன்றாக இருக்...\nபாகிஸ்தான் நாட்டின் குடிமகனாகும் ’சாம்பியன்’ டேரன்...\nஉலக சாதனையை சமன் செய்த இந்திய வீராங்கனை\nநடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி 30 இடங...\nபெல்ஜிய குண்டுவெடிப்பில் கோமாவுக்கு சென்ற இந்திய ப...\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சே...\nதமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: ச...\nவடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும், பா...\nவடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை...\nதென் சீனக் கடலில் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளு...\nசாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் க...\nசமஷ்டிக் கோரிக்கை தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமை...\nநடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம்\n“93 இல்ல.. இப்ப எனக்கு வயசு 73” -உற்சாகத்தில் கலைஞ...\nதிமுக சாதி வெறியை தூண்டிவிடுகிறதா\nநாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் விஜயகாந்த்\nஅடுத்தடுத்து ஆறு படங்கள், தனுஷின் அதிரடி\nமே முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்ம...\nவடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும்: உதய கம்மன்பில\nஇராணுவ தலைமையகத்துக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண...\nமே தினக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தக்...\nசமஷ்டிக் கோரிக்கைகள் தொடர்பில் குழப்பமடையத் தேவையி...\nஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு\nஉற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…..\nசெக்ஸ் மூட், கட்டாயம் இதைப் படிங்கப்பா\nபெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் 8 செயல்கள்\nநடிகர்கள் விளம்பரங்களில் நடித்தால் சிறையா\nவீணாப்போன திமுகவுக்கு விளம்பரம் எதுக்கு\n14-வது பட்டத்தை தவறவிட்டசானியா-ஹிங்கிஸ் ஜோடி\nநட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்\nசுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்: மைத்திர...\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; இன்று மங...\nசண்டித்தனத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஈவிரக்கம் க...\nதேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்த...\nபாருங்கள் இந்த பாலஸ்தீனியர்கள் ஒற்றுமை, ஈழத் தமிழர...\nஎப்படி உடல் எடையை குறைப்���து\nரெய்னாவின் வெற்றி ரகசியம் என்ன மனைவியா\nபார்சிலோனா அபார வெற்றி: ரொனால்டோவை பின்னுக்கு தள்ள...\nகள்ள உறவு: அடித்துக் கொல்லப்பட இருந்த இலங்கைப் பெண...\nகள்ள உறவு: பாஸ்போட்டை கிழிக்க வந்த காதலன்\n“பெண்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது அநாகரீக...\nகபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத்\nஅஞ்சலிக்கு வந்த அடங்காத ஆசை\nயுத்தத்தை வென்றாலும், ஈழக் கொள்கையை தோற்கடிக்க முட...\nவடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு யோசனைகள் ரணில்...\nதேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க எவருக்கும்...\nசம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/thiraikavithai?start=24", "date_download": "2020-07-14T08:16:59Z", "digest": "sha1:TXQWW2V6BGIRASMMDUZN32GFTO4I32TR", "length": 19439, "nlines": 286, "source_domain": "kavithai.com", "title": "திரைக்கவிதை", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 26 மார்ச் 2012 19:00\nபடம்: படித்தால் மட்டும் போதுமா\nஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா\nஏன் என்று நான் சொல்லலாகுமா\nஏன் என்று நான் சொல்ல வேண்டுமா\nஅலங்காரக் கின்னம் அலை போல மின்னும்\nநடமாடும் செல்வம் பணிவான தெய்வம்\nபழங்கால சின்னம் உயிராக மின்னும்\nதுள்ளி வரும் வெள்ளி நிலா\nதுள்ளி வரும் வெள்ளி நிலா\nசென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்\nஎன் விழியில் நீ இருந்தாய்\nஎன் விழியில் நீ இருந்தாய்\nஉன் விழியில் நான் இருந்தேன்\nஉன் வடிவில் நான் இருந்தேன்\nஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா\nஏன் என்று நான் சொல்லலாகுமா\nஏன் என்று நான் சொல்ல வேண்டுமா\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 19 மார்ச் 2012 19:00\nசாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே\nஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி\nஎங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ\nகாதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்\nகன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று\nஎனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா\nஇருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா\nதேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்\nதாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்\nகாதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்\nகன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று\nஉலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்\nஉலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்\nயாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி\nபாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி\nபடிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா\nபடிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்\nகேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 05 மார்ச் 2012 18:00\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nநாளும் எனக்கது சேதி தரும்\nநாளும் எனக்கது சேதி தரும்\nஒரு நாள் உலகம் நீதி பெறும்\nதிருநாள் நிகழும் சேதி வரும்\nகேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 27 பிப்ரவரி 2012 18:00\nமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு\nசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு\nமனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு\nமோகனமே உன்னைப் போல என்னை யாரும்\nமூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை\nஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல\nஎரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை\nபிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே\nஎன் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்\nஎரியும் உடலென்று தெரியும் பெண்ணே\nஎன் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்\nகண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்\nஎன் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்\nதுண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்\nஅடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்\nசெவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே\nஅடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்\nஉன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்\nஅது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\nஎவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்\nஅடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்\nஎன் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்\nமூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்\nமண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி\nஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே\nநாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 13 பிப்ரவரி 2012 18:00\nபடம் : தேன் சிந்துதே வானம்\nவஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்\nவண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்\nபூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்\nமொழிபேசு அழகே நீ இன்று\nநான் சொல்லும் கானம��ண்டு ராகத்தினால்\nகார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்\nகண்ணே உன் கைசேரத் தணியும்\nபிறை தேடும் இரவிலே உயிரே\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2012 18:00\nபிறை தேடும் இரவிலே உயிரே\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nஅழகே இந்த சோகம் எதற்கு..\nநான் உன் தாயும் அல்லவா..\n\"உனக்கென என மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி\"\nஅதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\n\"என் ஆயுள் ரேகை நீயடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nஉனக்கென என மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி\"\n\"இதை காதல் என்று சொல்வதா\nதினம் கொள்ளும் இந்த பூமியில்,\nநீ வரும் வரும் இடம்...\"\nஅம்மா உன் பிள்ளை நான்\nகனாக் காணும் கண்கள் மெல்ல\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nஎங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது\nபக்கம் 5 / 26\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/03/sex-during-pregnancy-aid0174.html", "date_download": "2020-07-14T06:22:24Z", "digest": "sha1:QUDN25YEPE6DH6EGZTSY5SOI5GJF67BR", "length": 11056, "nlines": 57, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !! | Sex during pregnancy | கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் \nகர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான தம்பதியர் மருத்துவரிடம் தயங்கி தயங்கி கேட்கும் கேள்வி ஒன்று உண்டு அது உறவு கொள்வது நல்லதா என்பதுதான். பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.\nஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.\nகர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.\nஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது\nகர்ப்பிணிப் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உறவில் ஈடுபடலாம். உறவிற்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அவசியம்.\nகர்ப்பகாலத்தில் தம்பதியர் உறவில் ஈடுபடுவதில் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம்.\nகர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம். இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nபிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்��ுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் கூறியுள்ளனர்.\n8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.\nஎனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/sex-during-periods-points-remember-000563.html", "date_download": "2020-07-14T08:01:03Z", "digest": "sha1:JALILZQXGLNVIZRB6TXMZF2THJRCEVNV", "length": 8256, "nlines": 61, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடுவது சரியா? | Sex During Periods? Points To Remember | மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடுவது சரியா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » மாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடுவது சரியா\nமாதவிலக்கு நேரத்தில் உறவில் ஈடுபடுவது சரியா\nபெண்களின் மாதவிலக்கு பருவத்தில் சிலர் தாம்பத்ய உறவில் ஈடுபடுவார்கள். ஏனெனில் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.\nமாதவிலக்கு காலத்தில் கண்டிப்பாக உறவு கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆண்கள் காண்டம் உபயோகிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோய்கள் பரவாமல் இருக்க உறவின் போது கண்டிப்பாக காண்டம் உபயோகிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nமாதவிலக்கு நாளில் ரத்தப்போக்கு இருக்கும் என்பதால் பெரும்பாலான ஆண்கள் உறவில் ஈடுபட விரும்புவதில்லை. அந்த நேரத்தில் சுத்தம், சுகாதாரமாக ஈடுபடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nமாதவிலக்கின் முதல் இரண்டு நாட்களில் அதிக ரத்தப்போக்கு, வலி இருக்கும் பெண்களுக்கும் சோர்வு இருக்கும். எனவே முதல் இரண்டு நாட்களை விட்டுவிட்டு மூன்றாவது நாளில் வேண்டுமானால் உறவுக்கு முயற்சிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஅந்த நாளில் உறவில் ஈடுபடும் போது உற்சாகமான விளையாட்டுக்களோடு நிறுத்திக்கொள்ளலாம். வேகமான செயல்பாடு மூலம் உச்சக்கட்டம் வரை செல்வது பாதுகாப்பானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். மாதவிலக்கு சமயத்தில் கூடுமானவரை அதிக வேகமான உறவில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/space/annular-solar-eclipse-june-2020-how-to-watch-it/", "date_download": "2020-07-14T07:14:41Z", "digest": "sha1:I47FYR2FKTMDZTWWOZ7KP36LOKKX5DXP", "length": 18937, "nlines": 178, "source_domain": "www.neotamil.com", "title": "அரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்! நியோதமிழ் சேனலில் நேரலை! அரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்! நியோதமிழ் சேனலில் நேரலை!", "raw_content": "\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்க��்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome அறிவியல் அரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nபொதுவாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு இந்த வகையான சூரிய கிரகணம் காலை 09:15 முதல் மதியம் 02:30 மணி வரை நடக்கும் காலை 09:15 முதல் மதியம் 02:30 மணி வரை நடக்கும் NeoTamil -ல் 10 மணி முதல் நேரலை\n2020 -ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் காண உலகத்தின் பல நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை நமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்துசெல்ல இருக்கிறது. சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர் கோட்டில் பல நிமிடங்கள் வரை இருக்கும். இந்நிகழ்வு நாளை காலை முதல் துவங்கி நண்பகல் வரை நிகழ்கிறது.\n26 டிசம்பர் 2019-ம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணம், யாழ்ப்பாணத்தில்… (Credit: FirstPost)\nசூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் ஆகும். இது ஆங்கிலத்தில் Solar Eclipse எனப்படுகிறது. இந்நிகழ்வின் போது சூரியனை நிலவு பகுதியாகவோ, முழுவதுமாகவோ மறைப்பதால் சூரியனின் வெளிச்சம் போதுமான அளவு பூமியில் படாது. மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு குறுக்கே வருவதால் நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதனால் சில நிமிடங்கள் பூமியில் குறிப்பிட்ட சில/பல பகுதிகளில் இருளாக தோன்றும்.\nநெருப்பு வளையச் சூரிய கிரகணம்\nதற்போது, நிலவு பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதாவது, நிலவு பூமியிலிருந்து 3,81,500 கி.மீ (2,37,100 மைல்) இருக்கும். இதனால் நிலவு சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. எனவே, நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தினை நிலவு உருவாக்கும். இந்த அரிய வகை நெருப்பு வளையச் சூரிய கிரகணம் கீழே உள்ள படத்தில் இருப்பது போல இருக்கப்போகிறது.\nWorldTimeZone.com இன் புகைப்படக் கலைஞர் அலெக்சாண்டர் கிரிவேனிஷேவ், டிசம்பர் 26, 2019 அன்று “நெருப்பு வளையம்” வருடாந்திர சூரிய கிரகணத்தின் இந்த காட்சியை சவுதி அரேபியாவில் உள்ள அல் ஹோஃபுஃப்பில் படம்பிடித்தார். (Image credit: Alexander Krivenyshev)\nநெருப்பு வளையச் சூரிய கிரகணம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் காலை 09:15 முதல் மதியம் 02:30 மணி வரை தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்ககூடாது. பார்த்தால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.\nஎந்த பகுதியில், எவ்வளவு தெரியும்\nஇந்த வரைபடம் ஜூன் 21, 2020 இன் “நெருப்பு வளைய” சூரிய கிரகணம் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு தெரியும் பகுதியை (சூரிய ஒளியின் சதவீதத்தில்) காட்டுகிறது. Image credit: © Dominic Ford/In-The-Sky.org\nசென்னையில் இந்த சூரிய கிரகணம் 34 சதவீதம் தெளிவாகத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சூரியனின் வட்டில் சுமார் 34 சதவீதம் அதிகபட்ச கிரகண நேரத்தில் நிலவு மூடியிருக்கும். வட இந்தியாவின் ஹரியானா, உத்தரகண்ட் பகுதிகளில் சூரிய கிரகணத்தை மக்கள் முழுமையாகப் காண முடியும். சவூதி அரேபியா, சீனா, மத்திய ஆஃப்ரிக்கா நாடுகளிலும் இந்த கிரகணத்தை காணலாம்.\nநியோதமிழ் இந்நிகழ்வை NeoTamil TV எனும் YouTube தளத்தில் நேரலை செய்யவுள்ளது. தவறாமல் கண்டுகளியுங்கள். மறக்காமல் YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்\nஇன்னும் 19 ஆண்டுகளில், 2039-ம் ஆண்டு, இதே ஜூன் 21-ம் தேதி ஒரு சூரிய கிரகணம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என எல்லாம் ஒரே கட்டுரையில்…\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்தி��ம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nஇந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து...\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nகொரோனா அச்சத்தால் பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல காய்கறி, பழங்கள், கீரைகளை பரிந்துரைக்கிறார்கள். நியோதமிழும் நிறைய பரிந்துரைத்திருக்கிறது. அப்படி காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்க அடிக்கடி கடைக்கு...\nபூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\n149 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழ இருக்கும் அபூர்வ சந்திர கிரகணம்\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/12/02030154/1059937/Rain-Preventive-and-Rescue-activities.vpf", "date_download": "2020-07-14T07:47:24Z", "digest": "sha1:OMPA6X22EPJMY2OVZXD3UZURJAVRINJX", "length": 10151, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"24 மணி நேர மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்\" : மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - ஆர்.பி. உதயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"24 மணி நேர மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்\" : மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - ஆர்.பி. உதயகுமார்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை பார்போம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவ���ிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்\nஇன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள் - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்\nதமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.\nஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும் ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார்.\nசென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு\nபொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல���லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்\nஅழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-07-14T07:43:12Z", "digest": "sha1:U74LZTQ534BSS2UO6WCH2BI2MCF2DQRV", "length": 3697, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "சொடக்கு போட்ட தர்ஷன்; சொரிந்துவிடும் வனிதா | Bigg Boss 3 Tamil Review By Mari - TopTamilNews சொடக்கு போட்ட தர்ஷன்; சொரிந்துவிடும் வனிதா | Bigg Boss 3 Tamil Review By Mari - TopTamilNews", "raw_content": "\nHome சொடக்கு போட்ட தர்ஷன்; சொரிந்துவிடும் வனிதா | Bigg Boss 3 Tamil Review By...\nசொடக்கு போட்ட தர்ஷன்; சொரிந்துவிடும் வனிதா | Bigg Boss 3 Tamil Review By Mari\nபீகாரில் நெருங்கும் தேர்தல்… தொடங்கியது பேனர் யுத்தம்… ஆட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமார் கட்சியினர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n“வட்டி தள்ளுபடி அறிவித்து விட்டு வட்டி வசூல் செய்ய அரசாணை” : பி.ஆர்.பாண்டியன் கண்டனம்\nஹரியானா: சூரிய கிரகண வழிபாட்டில் பங்கேற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா\nஎந்த ராசிக்காரர்களெல்லாம் இன்று அமைதியோடு இருக்க வேண்டும்…\nNo சொல்லியும் குழந்தைகளை வளருங்கள் பெற்றோர்களே..#GoodParenting\nஒரே நாளில் அதிக கொரோனா இறப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்\nசேலம் எட்டு வழிச் சாலை வந்த பிறகுதான் அதன் அருமை தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/category/cinema/hollywood-times/", "date_download": "2020-07-14T06:20:22Z", "digest": "sha1:63EQMHA7DFG6JEJ6JTXNZZHX5S2MINI5", "length": 15821, "nlines": 281, "source_domain": "tanglish.in", "title": "Hollywood Times | Tanglish Tanglish News, Film Reviews", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nடைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nடைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nஇனி வரபோக���ம் மார்வெல் படங்கள் இவைதான் என மார்வெல் நிர்வாகம் Official ஆக Conform செய்துள்ளது. Titanic படத்தின் வசூலை இன்று முறியடித்துள்ள Avengers Endgame படத்தோடு...\nLion King Movie Review Lion King Movie - \"லயன் கிங்\" உலக அளவில் பிரம்மாண்டமாக இன்று வெளியாகி இருக்கும் படம். இயக்குனர் ஜோன் பாவ்ரியு...\nSpider-Man: Far From Home | ஸ்பைடர் மேன் விமர்சனம்\nAladdin Movie Review | அலாவுதீன் விமர்சனம்\nThe Walk Movie தி வாக் The walk movie : 2015 ல ஹாலிவுட்டில் வெளியான பயோபிக் படம் சின்ன வயசுல இருந்தே circus பாத்து...\nBrightburn Movie Review | ப்ரைட்பர்ன் விமர்சனம்\nஇன்னைக்கு நம்ம Review பண்ணபோற படம்- தி கால்(the call)-2013-ல ஒரு sheet Edge Thriller-ஆக வெளியான படம். வழக்கமாவே ஹெல்லா பெர்ரி படங்கள் ரசிகர்களுக்கு வேறமாதிரியான...\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nBigil | பிகில் | தெறிக்கவிட்ட தளபதி First Look\nரீமேக்னாலும் ஒரு நியாயம் வேணாமா | Kadaram Kondaan Movie Review\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2016/08/blog-post_22.html", "date_download": "2020-07-14T06:44:30Z", "digest": "sha1:MNH3JI64NSQZUGM5K36WA4NCY4Z2P53I", "length": 30643, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nதமிழ் இந்து : வைரமுத்து : இலக்கியவாதிகள்\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி\nவெறும் 88 பக்கங்கள். 30-45 நிமிடங்களில் படித்துமுடித்துவிடக்கூடிய சிறிய புத்தகம்தான். ஆனால் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் காலம் முழுதும் சிந்திக்க வைக்கும் சக்தி இப்புத்தகத்துக்கு உண்டு.\nமாடசாமி நன்கு அறியப்பட்ட கல்வியாளர். இப்புத்தகத்தின் ஒரு குறை மாடசாமியைப் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் இருப்பதுதான். மாடசாமி 'புதிய தலைமுறை கல்வி' இதழில் 17 வாரங்களாக எழுதிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்புதான் இந்நூல். ச��ிக்கிழமை அன்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அன்புடன் கொடுத்தார். நேற்று இரவு பாதியும் இன்று அதிகாலை பாதியுமாகப் படித்து முடித்தேன்.\nமாடசாமியிடம் இருக்கும் மாணவர்கள் மீதுள்ள பரிவும் கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் புத்தகம் நெடுக விரிந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவருக்கே உரித்தான மொழியில், போதனை இல்லாத குரலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வது, அவரை நமக்கு அணுக்கமாக்குகிறது. அவருடைய சொந்த அனுபவங்களும் அவர் படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் கட்டுரைகளுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன. நாண் மேற்கொண்டு படிக்க குறைந்தது பத்து புத்தகங்களை இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து பெற்றுள்ளேன். எல்லாமே கல்வி தொடர்பானவை. கூடவே அறிவொளி இயக்கத்தின்போது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய எளிமையான நாட்டுப்புறக் கதைகளும் பழமொழிகளும் விடுகதைகளும் புத்தகத்துக்கு மண்ணின் மணத்தைக் கொடுக்கின்றன.\nகணவன் இல்லாத அறிவொளித் தொண்டர் ரத்தினம்மாளின் ஒரே மகன் கெட்ட சகவாசம் கொண்டவனாக இருக்கிறான். மகன் தேறுவானா என்று கேட்கிறார் மாடசாமி. \"புளிய மரத்துல ஏறினவன் பல் கூசுனதும் தானா எறங்குவான்\" என்கிறார் தாய். வழிக்கு வராதவர்கள் என்போரைக் கழித்துக் கட்டவே ஆசிரியர்கள் விரும்புகிறோம்; அவர்கள் மாறுவார்கள் என்று காத்திருக்க விரும்புவதில்லை என்கிறார் மாடசாமி.\nசமச்சீர்க் கல்வி பாடத்தில் \"நோ (மாட்டேன், இல்லை, கூடாது)\" என்ற சொல்லைச் சொல்வதற்கான பயிற்சிகளை இணைக்க மாடசாமி விரும்புகிறார். \"நோ\" சொல்வது அடங்காப்பிடாரிகளை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்புகிறது. \"மறுப்பது அடங்காமையா\" என்ற கேள்வியை எழுப்புகிறார் மாடசாமி. \"'கண்ட சாதிப் பயல்களோடு விளையாடாதே' என்று அப்பா போடும் உத்தரவுக்கு 'நோ' சொல்வது அடங்காமையா பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா வா உன்னை வீட்ல விடுறேன். சைக்கிள்ல ஏறு' என்று அழைக்கும்போது அவனுடைய அழைப்புக்கு 'நோ' சொல்வது அடங்காமையா\" என்று வினா எழுப்புகிறார் மாடசாமி. சிறிது வெற்றி. பாடத்திட்டத்தில் கொ��்சமாக சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமிகள் 'நோ' சொல்லவேண்டிய பயிற்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்\nஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி (Fity First Dragon) என்ற கதை, Evan Hunter எழுதிய The Blackboard Jungle என்ற நாவலில் வருகிறதாம். பொய்யான நம்பிக்கையையும் போலியான ஊன்றுகோலையும் மாணவர்களுக்குத் தரும்போது ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது கதை. இம்மாதிரியான கதைகளை நம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் சேர்ந்து விவாதிக்கவேண்டும் என்கிறார்.\nஆசிரியரையோ பள்ளியையோ மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது ஓராண்டு பள்ளியிலிருந்து விலகியிருந்தால் நன்மை கிடைக்கலாம் என்னும் தைரியமான கருத்தை முன்வைக்கிறார். நம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கருத்து இது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுக்காமல் அனைவரும் அனைத்திலும் ஒரு தரத்தை எட்டவேண்டும் என்று போராடும் ஆசிரியர்களையும் பள்ளி முறையையும் எதிர்க்கிறார். இதன் விளைவு, வாத்துகள் பறக்க முயன்று அதிலும் தோல்வி, கால் ஜவ்வு கிழிந்து நீந்துவதும் போச்சு. அவரவர் திறமையைச் சடுதியில் கண்டுபிடித்து அந்தத் திறமைகளை அதிகம் வளர்த்தெடுப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். “இறுகிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை வளைக்காதீர்கள்; குழந்தைகளுக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை வளையுங்கள்.\"\nவசந்தி தேவி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது ‘என் கிராமத்தின் கதை’ என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தார். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து சுவையான பல கட்டுரைகள் பிறந்தன. அடுத்து துணைவேந்தராக வந்த அறவாணன், மாணவர்களுக்கிடையே போட்டி என்றால் பேச்சு, பாட்டு, நடனம் ஆகியவை மட்டும்தானா, பிரச்னைகளை ஆராய்ந்து அறியும் அறிவு திறமைகளில் பட்டியலில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம். அதன் விளைவாக ‘சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்கட்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர் விழா ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தனராம். அதில் கிடைத்த சில புரிதல்களை மாடசாமி விவரிக்கிறார்.\nஇந்த நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவற்றை ஆவணப்படுத்தவேண்டும். அற்புதமான முயற்சிகள் ஏன் கண்காணாமல் போய்விடுகின்றன என்று புரியவில்லை. மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமியுடன் நான் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். ஓரிரு கிராமங்களில் நாங்கள் முயற்சிகளையும் மேற்கொண்டோம். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வடிவில் வேறு இடங்களில் இவற்றை மீண்டும் செயல்படுத்த முனையவேண்டும்.\nஒரு கட்டுரையில் மாடசாமி சொல்லும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்:\nதமிழகப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றிய கல்வியாளர் ஒருவர், பின்வரும் கருத்தைப் பதிவுசெய்கிறார்.\n\"தமிழகத்து மாணவர்கள், இடையூறு செய்யாமல் நான் பேசியதைக் கேட்டார்கள். ஆனால், பேசி முடித்ததும் என் உரையின்மீது ஒரு வினாவும் எழுப்பவில்லை, பேசும்போதும் கப்சிப் பேசிமுடித்ததும் கப்சிப் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள், நான் பேசுகையில் பலவிதமான குறுக்கீடுகளை - இடையூறுகளைச் செய்தார்கள். அரங்கைவிட்டு இஷ்தப்படி வெளியேறினார்கள். ஆனால் பேசி முடித்ததும் சுயசிந்தனையுடன் பல கேள்விகளை எழுப்பினார்கள்.\"\nசென்ற வாரம் வரை நான் சென்றுவந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நிலைமை. ஓரோர் இடத்தில் சற்றே விலகல் இருக்கலாம். நான் மிகவும் தோண்டித் துருவினால் மட்டுமே ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் பேச்சை முடித்து கீழே இறங்கியதும் சிலர் வந்து சூழ்ந்துகொள்வார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.\nஅரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு அழிந்துவருவது ஆகியவை பற்றி மாடசாமி அங்கலாய்க்கிறார். ஆனால் அரசுப்பள்ளிகளில்தான் இன்னமும் ஆன்மா இருக்கிறது என்கிறார். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த கருத்து இவரிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இரண்டிலும் தங்களுக்கு விருப்பமான வகைமாதிரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளி என்றால் அதற்கு உள்ளதிலேயே மோசமான ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வது. அரசுப் பள்ளி என்றால் அதற்கு நம் மனம் விரும்பிய எடுத்துக்காட்டு, பிறகு இரண்டையும் ஒப்பிடுவது. இந்தக் கட்டுரையில் நான் என் எதிர்வாதத்தை வைக்கப்போவதில்லை. ஆனால் மாடசாமியின் இந்தச் சிந்தனையை மட்டும் முன்வைப்பேன்:\nஅரசுப் பள்ளிகள் இன்று காணும் தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் மாற்றம் இது. மாற்றம் இன்று கொதிநிலையை அடைந்திருக்கிறது. இனியும் கவனிக்காமல் இருக்க முடியாது. … நாம் புது வடிவம் எடுக்காமல் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியுமா ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாய் வரவேண்டாமா\nகேள்விகள் நியாயமானவை. என்னைப் பொருத்தமட்டில், கல்வியாளர்கள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும். இரண்டும் மாணவர்களுக்குக் கல்வியைத் தரும் முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இரண்டிலும் கற்பித்தல் பிரச்னை ஒன்றுதான். கட்டுமானம், பணவசதி, இன்னபிறவற்றில்தான் வேற்றுமை.\nபல விவாதங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் அவசியம் படிக்கப்படவேண்டியது.\nதெருவிளக்கும் மரத்தடியும், சு. மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக் 88, விலை ரூ. 80\n\"சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.\"\nமிக மிக தேவைய���ன செய்திகள். முழு புத்தகத்தை படித்த திருப்தி கிடைத்தது. நன்றி வெ.ரா. ஆனந்த்\nநான் பள்ளிகளில் பேசுவது உண்டு. துவக்கத்திலியே இவ்வாறு கூறி விடுவேன், \" உங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகளை கேட்கலாம். தயக்கமாக இருந்தால், ஒரு தாளில் எழுதி கொடுக்கலாம். பெயர் தவிர்க்கலாம்\"\nஇப்படி கூறும் போது, நிறைய கேள்விகள் எழும்.\nஇந்த புத்தகத்தை பற்றிய குறிப்புக்கும் அறிமுகத்திற்கு நன்றி சொல்லி மாளாது. உங்கள் போல் மக்கள் இல்ல விடில் இது போன்ற வைரங்கள் கண்டுபிடிக்க படாமலேயே போய் விடும். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/06/", "date_download": "2020-07-14T05:44:22Z", "digest": "sha1:WG6G2HCKCQKOZLVFRVHR7QNP3WYUXRUR", "length": 60391, "nlines": 318, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: June 2019", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-07-2019, ஆனி 16, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.06 வரை பின்பு அமாவாசை. ரோகிணி நட்சத்திரம் காலை 09.24 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.24 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.07.2019\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகள் எடுக்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தினர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏ��்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-06-2019, ஆனி 15, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 06.11 வரை பின்பு திரியோதசி பின்இரவு 04.56 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் காலை 10.01 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் - 30.06.2019\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தனவரவு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய ப��ருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nவார ராசிப்பலன் - ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை\nவார ராசிப்பலன் -- ஜுன் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை\nசுக்கிர தசா என்ன செய்யும்\nகேது தசா என்ன செய்யும்\nவார ராசிப்பலன் - ஜுன் 9 முதல் 15 வரை\nராகு தசா என்ன செய்யும்\nசெவ்வாய் தசா என்ன செய்யும்\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_21.html", "date_download": "2020-07-14T06:52:42Z", "digest": "sha1:XZJAN4ZQHOP4HHX6GL5GHZ33OVKY3CLL", "length": 9856, "nlines": 128, "source_domain": "www.kilakkunews.com", "title": "டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 4 ஜூன், 2020\nHome US World டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nடொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nஅமெரிக்காவில் தற்சமயம் காணப்படும் ஆர்ப்பாட்ட நிலைக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்காமல் உள்ளமை கண்டிக்கத்தக்கது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு செயல்ப்படுவது பக்கசார்பான முறையில் செயற்படுவதாக கருதப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் தற்சமயம் காணப்படும் இந்த போராட்ட நிலை காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்...\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-07-14T05:46:11Z", "digest": "sha1:GXWC2U5BS73EVAISY4PYZ472N5Q7JKBD", "length": 8317, "nlines": 154, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குறும் படத்தில் கிழிந்தது தர்ஷனின் முகத்திரை!வியப்பில் ரசிகர்கள் - Tamil France", "raw_content": "\nகுறும் படத்தில் கிழிந்தது தர்ஷனின் முகத்திரை\nஇந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் வனிதா மற்றும் சாண்டியை தர்ஷன் தெரிவு செய்திருப்பார்.\nசாண்டி எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். தர்ஷனும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்கள் வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.\nஇந்நிலையில், தர்ஷன் வேண்டும் என்றே சாண்டியை தெரிவு செய்திருப்பதாக சில நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதேவேளை, இன்றைய நிகழ்ச்சியில் நடந்த சில விடயங்களை குறும் படமாக வைரலாக்கி வருகின்றனர்.\nமேலும், இன்று இடம்பெற்ற தலைவர் டாஸ்கிலும் லொஸ்லியாவுக்கு விட்��ு கொடுத்தார் தர்ஷன். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஏற்கனவே அபிக்காக ஒருமுறை கேப்டன் பதவியை தர்ஷன் விட்டுக் கொடுத்தார். அதேபோல், மதுவுக்காக சாண்டியும் ஒருமுறை விட்டுக் கொடுத்துள்ளார்.\nஆனால் தர்ஷன் இப்போது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த வாரம் வீட்டிலுள்ள ஏழு போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள்.\nஅவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. தர்ஷன் சாண்டியை கூறியதால் சில ரசிகர்கள் இவரை புரிந்து கொள்ள முடிய வில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஅனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது சீனா\nஇந்த ஆண்டில் இதுவரை 20 பேருக்கு மலேரியா\nவயிற்று உறுப்புகள், இதயத்தை ஊக்கப்படுத்தும் காருஞ்சாசனம்\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு\nயாசகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வங்கிக்கணக்கில் 1,400 இலட்சம் ரூபா கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியால வாக்கு மூலம்\nஇலங்கையில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை\nவெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\nவெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்\n‘மலைகிராமத்தில்’ பேரூந்தில் பயணிக்கும் தலையில்லா முண்டம்…\nகண்ணை பறிக்கும் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2008/09/03/breastfeeding-2/", "date_download": "2020-07-14T06:09:01Z", "digest": "sha1:NQLWR5SVVAXER7EL4TYAWLPU2KUPKXKS", "length": 19981, "nlines": 329, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு |", "raw_content": "\n← சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்\nஉங்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறதா : உஷார் \nபாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.\nகோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.\nஇந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.\nபாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.\nதாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.\nதாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.\nBy சேவியர் • Posted in ALL POSTS, மருத்துவம்\t• Tagged தாய்ப்பால், மருத்துவம், வலிநிவாரணி, breastfeeding, feeding\n← சிகப்புத் திராட்சை சாப்பிடுங்கள், பழச்சாறை ஒதுக்குங்கள்\nஉங்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறதா : உஷார் \n21 comments on “பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு”\nபடத்தை பார்க்காமல் பதிவை மட்டும் படிக்கும் தெய்வம் வாழ்க…\nநானும் படத்தை பார்க்கல… ஆமா…\nபதிவ மட்டும் தான் படிச்சேன்…\nவருகைக்கும், கருத்துக்கும் 😉 நன்றி சிவா.\nஅப்படியெல்லாம் இல்லை… தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நிறையவே இருக்கிறது நம் நாட்டு அன்னையரிடம். 🙂\nடென்ஷன் ஆகாதீங்க…. ஆஸ்கர் அழகி போட்டோவைப் பதிவிட்ட என்னைத் திட்டலாம் நியாயம்….\nஇங்க தான் நீங்க நிக்கறீங்க சையத். நன்றி. 🙂\nநன்றி காயத்ரி.. இனிமே கொஞ்சம் கவனமா போடறேன்.\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மா��்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nகட்டுரை : பலவீனங்களை பலங்களாக்குவோம்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nமறுமணம் செய்யப் போகிறீர்களா - டிப்ஸ் இதோ \nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1271218", "date_download": "2020-07-14T08:05:51Z", "digest": "sha1:OGYNQK4MJQSCZ6346LHYAOLRA442BVUF", "length": 3683, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குவகாத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குவகாத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:57, 4 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:45, 15 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: sr:Гувахати)\n16:57, 4 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\n'''குவஹாத்தி''', ([[அசாமிய மொழி]]: গুৱাহাটী, [[இந்தி]]: गुवाहाटी) [[இந்தியா]]வின் மாநிலங்களில் ஒன்றான [[அஸ்ஸாம்|அசாமின்]] மிகப்பெரிய நகரமாகும். [[பிரம்மபுத்திரா]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவஹாத்தி, [[வடகிழக்கு் இந்தியா]]வின் மிக‌ முதன்மையான‌ நகரமாக‌ ‌க‌ருதப்‌ப‌டுகிறது. குவஹாத்தியின் [[புறந‌க‌ர்]] [[திஸ்பூர்]] அஸ்ஸாமின் தலைநகரமாகும். எனவே இது அசாமின் தலைநகராக சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X4/BMW_X4_M_Sport_X_xDrive20d.htm", "date_download": "2020-07-14T07:38:54Z", "digest": "sha1:P2RPCQFOV4QF4Y5OS2RTTF3J2I6KAQ5C", "length": 34704, "nlines": 563, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 M ஸ்போர்ட் X xDrive20d\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்4எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி Latest Updates\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி Prices: The price of the பிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி in புது டெல்லி is Rs 62.4 லட்சம் (Ex-showroom).\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி mileage : It returns a certified mileage of 16.78 kmpl.\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டி���ைவ்20டி Colours: This variant is available in 4 colours: கார்பன் பிளாக், ஆல்பைன் வெள்ளை, பைட்டோனிக் ப்ளூ and ஃபிளமெங்கோ சிவப்பு.\nமெர்சிடீஸ் ஜிஎல்சி 220d 4மேடிக், which is priced at Rs.57.75 லட்சம். போர்ஸ்சி மாகன் 2.0 டர்போ, which is priced at Rs.69.98 லட்சம் மற்றும் ஜாகுவார் எஃப்-பேஸ் பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல், which is priced at Rs.66.07 லட்சம்.\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.78 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.0l டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் எம் ஸ்போர்ட் adaptive suspension\nஸ்டீயரிங் அட்டவணை tiltable & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2864\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\ncar கி with எக்ஸ்க்ளுசிவ் எம் designation\nm specific தரை விரிப்பான்கள் in velour\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/50 r19\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்��ாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிஎன்டபில்யூ apps\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி நிறங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 கிடைக்கின்றது 4 வெவ்வேறு வண்ணங்களில்- கார்பன் பிளாக், ஆல்பைன் வெள்ளை, பைட்டோனிக் ப்ளூ and ஃபிளமெங்கோ சிவப்பு.\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டிCurrently Viewing\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30டிCurrently Viewing\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் xdrive30iCurrently Viewing\nஎல்லா எக்ஸ்4 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி படங்கள்\nஎல்லா எக்ஸ்4 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமெர்சிடீஸ் ஜிஎல்சி 220d 4மேடிக்\nபோர்ஸ்சி மாகன் 2.0 டர்போ\nஜாகுவார் எஃப்-பேஸ் பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல்\nஜீப் வாங்குலர் 2.0 4x4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nபிஎன்டபில்யூ 5 series 520டி லூஸுரி line\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 76.04 லக்ஹ\nபெங்களூர் Rs. 79.2 லக்ஹ\nசென்னை Rs. 76.24 லக்ஹ\nஐதராபாத் Rs. 74.29 லக்ஹ\nபுனே Rs. 76.62 லக்ஹ\nகொல்கத்தா Rs. 69.29 லக்ஹ\nகொச்சி Rs. 76.71 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T07:01:04Z", "digest": "sha1:D2QYNYVAANS6BN2V72MECHBKUF45JXOT", "length": 3837, "nlines": 94, "source_domain": "tamilnirubar.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவெண்டைக்காயை நீரழிவு நோயாளிகள் சாப்பிடலாமா பிரபல மருத்துவர் சத்தியநாராயணன் விளக்கம்\nகாஞ்சிபுரத்தில் சத்யா நீரிழிவு க்ளினிக்கை நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவிலும் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் டாக்டர் சத்தியநாராயணன். இவர் நீரழிவு நோயாளிகள் வெண்டைக்காயை சாப்பிடுவது குறித்து...\nராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் – தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா\n நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து\nகொரோனா சடலத்தை எடுத்துச் செல்ல டிராக்டர் டிரைவராக மாறிய டாக்டர் – வைரலாக பரவும் வீடியோ\nஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா ஏற்பட்டது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/157828?ref=archive-feed", "date_download": "2020-07-14T07:53:01Z", "digest": "sha1:MSXASLG2J4ONR44NMGV7GAHCYPDCNM6L", "length": 7632, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நாயகி சரண்யாவை கேவலமாக கூறிய ரசிகர்- ஆனால் நாயகி செய்ததை பாருங்க - Cineulagam", "raw_content": "\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nகோடீஸ்வரர்களாக இருந்தாலும் சாப்பாடு இவ்வளவு தானா அட என்ன சொல்றீங்க\nஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை\nதமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nசன் டிவியின் செம்ம பிரபல 4 சீரியல்கள் நிறுத்தம், ரசிகர்கள் ஷாக்....\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nதிருமணமாகி 4 நாளில் விருந்துக்கு சென்ற ஜோடிகள்.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nபல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்த��� போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நாயகி சரண்யாவை கேவலமாக கூறிய ரசிகர்- ஆனால் நாயகி செய்ததை பாருங்க\nபிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நடிக்கும் சரண்யா மற்றும் விக்ரம் கதாபாத்திர நடிகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.\nஅண்மையில் இவர்கள் இருவரும் லைவ்வாக ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அப்போது ஒரு ரசிகர் சரண்யா உங்களை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது என்றிருக்கிறார். அதற்கு சரண்யா மிகவும் கூலாக பிடித்திருக்கிறது என்று சிலர் கூறுவார்கள், அது வழக்கம்.\nஆனால் எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதற்கு நேரம் எடுத்து சொல்கிறார்களே அதுவே எனக்கு போதும் என்று பதில் கொடுத்துள்ளார்.\nகைக்கொள்ளா அளவு பூக்கள் சொரியும் பாதையில் சில முட்களையும் கடக்க வேண்டியிருப்பதாகவே நினைத்து கொண்டு நகர்கிறேன் இந்த பயணத்தில்♥️ To those Anbu ullangal 😊🙏 thanks to one of my kanmani who edited it out of my insta Live . Whatever life throws at you\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/wuhan", "date_download": "2020-07-14T07:02:12Z", "digest": "sha1:DNDU6CCRFPPFGO2JZCZ332QXTL4MXB37", "length": 7082, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nவதந்தி புயலில் சிக்கிய வூஹான் ஆய்வகம்\nகொவைட்-19 நோய் தொற்று ஏற்பட்ட பிறகு, வூஹான் மக்கள் தொற்று நோய்க்கு எதிராக கடுமையாக போராடி வந்தனர்.\nவூஹான் நகரத்திற்கான சீன அரசின் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள்\nகரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆம் நாள் நிலவரப்படி 3,43,799 ஆக அதிகரித்துள்ளன.\nவூஹான் ஆய்வகத் தலைவரின் நேர்காணல்\nகொவைட்-19 தொற்று நோய் உலகளவில் பரவி வரும் போது, மேலை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர்,\nவூஹான் மாணவர்களுக்கு உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதி பதில் கடிதம்\nவூஹான் நகரிலுள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மே 8ஆம் நாள் சீனாவுக்கான உலகச் சுகாதார அமைப்பின்..\nகோயம்பேடு சந்தை - தமிழகத்தின் வூஹான்\nஉலகத்துக்கு வூஹானிலுள்ள சந்தையைப் போல, தமிழகத்துக்கு இப்போது கோயம்பேடு மார்க்கெட். அங்கே மீன், இறைச்சி அசைவ வகையறாக்கள், இங்கே காய்கனிகள்.\nவூஹானில் திடீரென உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உயர்வு\nரோனா நோய்த்தொற்றின் தோற்றுவாயான சீனாவின் வூஹானில் திடீரென கணக்கில் வராத 1290 உயிரிழப்புகள் நிகழந்துள்ளதை அடுத்து\n8 நாள்களில் சீனா கட்டி முடித்த சிறப்பு மருத்துவமனை\nகரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65132/", "date_download": "2020-07-14T08:01:46Z", "digest": "sha1:AM2FLAE4PC4IVUJECEYEDAC6IO3MUVXR", "length": 9878, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – காவல்துறை படையினர் இருவரும் பொதுமக்கள் இருவரும் காயம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – காவல்துறை படையினர் இருவரும் பொதுமக்கள் இருவரும் காயம்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர் இருவரும் பொதுமக்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினரும், மாநில இணைந்து தப்பியோடி தீவி��வாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news காயம் காவல்துறை படையினர் காஷ்மீரில் தாக்குதல் தீவிரவாதிகள் பொதுமக்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nபெரும்பான்மையான இலங்கையர்கள் இனப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் – சந்திரிக்கா\n“நாம் பெற்றவைகளை விட இழந்தவைகள் விஞ்சி நிற்கின்றன”\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை July 14, 2020\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் July 14, 2020\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா July 14, 2020\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம் July 14, 2020\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய��� அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/bharathi/", "date_download": "2020-07-14T05:47:13Z", "digest": "sha1:OIAYF4ORP454CQKNU2736IMV2ZKB5DXQ", "length": 47019, "nlines": 755, "source_domain": "pkrishnan.net", "title": "Bharathi | Learning Daily", "raw_content": "\nThedi Choru Nidham Thinru – தேடிச் சோறுநிதந் தின்று\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nநின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்\nமூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி\nஎன்னைப் புதியவுயி ராக்கி – எனக்\nகேதுங் கவலையறச் செய்து – மதி\nதன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்\nAcchhamillai Acchamillai – அச்சமில்லை யச்சமில்லை\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்ச்கத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nதுச்சமாக வெண்ணிநம்மை தூறுசெய்த பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபிச்சைவாங்கி உண்னும்வாழ்க்கை பெற்றுவிட்ட பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nகச்சணிந்த கொங்கைமாதர் கண்க்ள்வீசு போதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nநச்சைவாயி லேகொண்ர்ந்து நண்பரூட்டு பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபச்சையூ னியைந்த்வேற் படைக்ள்வந்த பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஉச்சிமீது வானிடிந்து வீழுகின்ற பொதினும்\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன் றமைறைத்தனன் சிற்பி மற்றொன் ஓங்கிய…\nஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்\nஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்\nயாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்\nஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை\nபாஞ்சாலி சபதம், இரண்டாம் பாகம்\nசிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான். நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டு��ென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு\nநான் – பாரதியார் கவிதை\nஇம்பர் வியக்கின்ற மாட கூடம்\nஆன பொருள்க ளனைத்தினு மொன்றாய்\nஅறிவாய் விளங்கு முதற்சோதி நான்.\nEthilum Ingu Iruppan Lyrics – எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\nஎதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\nஎனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ\nதவழும் நதியை தரித்த முடியான்\nஅடியும் முடியும் அறிய முடியான்\nஎளிய அடியர் ஓதும் வேத நாதமாகி\nஎதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\nஎனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ\nவரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்\nபிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்\nதமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத் திருவுளம் வேண்டும்\nசகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்\nஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்\nஅண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்\nநெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து\nஎதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\nதொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை\nநடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை\nஉடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்\nபெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்\nமாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்\nமண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்\nமுற்றப் படித்து முடித்த ஒருத்தன்\nஎதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\nஎனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ\nதவழும் நதியை தரித்த முடியான்\nஅடியும் முடியும் அறிய முடியான்\nஎளிய அடியர் ஓதும் வேத நாதமாகி\nஎதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\nஎனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎங்கள் வீட்டில் வளருது கண்டீர்\nஅவை பேருக்கொரு நிறம் ஆகும்\nஅவை யாவும் ஓர் தரம் என்றோ\nஇது ஏற்றம் என்றும் சொல்லலாமோ\nஅதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.\nஅங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.\nஅன்பு தன்னில் செழித்திடும் வையம்;\nஅன்பு தன்னில் செழித்திடும் வையம்;\nஅன்பு தன்னில் செழித்திடும் வையம்;\nதொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.\n எம்மில் கீழோர் மேலோர் இல்லை\n எம்மில் கீழோர் மேலோர் இல்லை\nபுவி பேணி வளர்த்திடும் ஈசன்\nபுவி பேணி வளர்த்திடும் ஈசன்\nகுத்திக் காட்சி கெடுத்திட லாமோ\nகுத்திக் காட்சி கெடுத்திட லாமோ\nவையம் பேதைமை யற்றிடுங் காணீர்\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nஎம்மில் கீழோர் மேலோர் இல்லை\nAkkini kunjondru kanden lyrics – அக்கினி குஞ்சொன்று கண்டேன்\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nகடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது\nகூ கூவென்று விண்ணை குடையுது காற்று.\nசட்ட் சட சட்ட் சட டட்டா\nசட்ட் சட சட்ட் சட டட்டா\nஎன்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nஅக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்\nசென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்\nசோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்\nதாயே பாரத நீயே வாழிய\nநீயே சரண் இனி நீயே எமதுயிர்\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே\nநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nஇந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரிய��ும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nநம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்\nநம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்\nவீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nஆரிய பூமியில் நாரியரும் நர\nசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nநன் தேசத்த ருவந்தே சொல்வது\nஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்\nசென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்\nசோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்\nதாயே பாரத நீயே வாழிய\nநீயே சரண் இனி நீயே எமதுயிர்\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nவந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nநிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nசிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்\nநித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nநிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ\nசிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்\nநித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வா���்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமனிதர் உணவை மனிதர் பறிக்கும்\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\nவாழ்க்கை இனியுண்டோ – புலனில்\nவாழ்க்கை இனியுண்டோ – நம்மி லந்த\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nகணக்கின்றித் தரு நாடு – இது\nகணக்கின்றித் தரு நாடு –\nநித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு\nஇனியொரு விதிசெய் வோம் –\nஅதை எந்த நாளும் காப்போம்,\nஇனியொரு விதிசெய் வோம் –\nஅதை எந்த நாளும் காப்போம்,\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nபாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய\nபாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nபொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்\nபொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்\nஎன்னை கவலைகள் தின்ன தகாதென்று\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nமிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்\nமிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்\nகுடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nதன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு\nநின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nதுன்பம் இனி இல்லை, சோர்வில்லை\nஅன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட\nநல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nபொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்\nபொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்\nஎன்னை கவலைகள் தின்ன தகாதென்று\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\nநின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/vadivelu/", "date_download": "2020-07-14T05:46:31Z", "digest": "sha1:AONNPR6243VYCUW6EXRRSRNJ4S3TL3AI", "length": 9848, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Vadivelu | Tamil Talkies", "raw_content": "\nமெர்சல்- ஜூனியர��� வடிவேலுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறக்கிறார் குட்டி வடிவேலு ராஜமாணிக்கம்..\n“எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி. நான் கேமரா...\nதமிழ் சினிமா ரசிகர்கள் எவராலும் மறக்க முடியாத டாப் 5 வடிவேலு கதாபாத்திரங்கள்\nவடிவேலு என்ற கலைஞனை டாப் 5 என்ன டாப் 50க்குள் கூட யாராலும் அடைக்க முடியாது. அப்படி நம் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு விஷயத்தில்...\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக முதன் முதலாக நடித்த இத்திரைப்படத்தினை சிம்புதேவன் இயக்கியுள்ளார்....\n – தாடி பாலாஜி பேச்சு\nவடிவேலுவின் காமெடி கூட்டணியில் உள்ள நடிகர்களில் தாடி பாலாஜியும் ஒருவர். இவர் சமீபகாலமாக விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும், எலி,...\nசிறந்த காமெடி காம்போ இவர்கள்தான்…. ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு\nசென்னை : அட்லீ இயக்கத்தில் ‘விஜய்’ இயக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது....\nவைகைப்புயல் கோடம்பாக்கத்தில் நிலைகொண்ட கதை – கோடம்பாக்கம் தேடி..\nதிருவிழாவுல தெரை கட்டிப் படம் பார்த்த மூணாம் நாளு படம் எடுக்கப்போறேன்னு சொல்லாமக் கொள்ளாம பெட்டியைக் கட்டுன பலபேரு இன்னிக்கு கோடம்பாக்கத்துல பெரிய தலைக்கட்டுக. ஊரு,...\nலாரன்ஸ் – வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி-2\n2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு கூட்டணியில் வெளிவந்த படம் சந்திரமுகி. சிவாஜி தயாரிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர்...\nசமயங்களில் பில்கேட்ஸ் கணக்கையே பீஸ் பீஸ் ஆக்கிவிடும் போலிருக்கிறது வடிவேலுவின் கணக்கு. தமிழ்சினிமாவில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்ற கணக்கை முதன் முதலில்...\n – நட்சத்திர கிரிக்கெட்டுக்கு மட்டம் போட்ட வடிவேலு\nசன் டிவியில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பான நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான புரோமோக்களில் வடிவேலு தலை தெரிந்தது. குறிப்பாக, நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்குகொள்ளும் அணிகளையும்,...\nஇப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம்,...\nஒரு நாள் முதல்வர் கமல் – பிரேமம் இயக்குநரின் ஆசை\nதிரையில் ஓகே. தெருவில் ஓகேவா… நகைச்சுவைப் புயலண்ணே\nமீண்டும் நேரடியாக மோதும் அஜித்-விஜய்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/07/blog-post_7107.html?showComment=1216888500000", "date_download": "2020-07-14T05:27:20Z", "digest": "sha1:NSMFHEYFY5PSOKUVLLV37OVKLTQ7D3XD", "length": 19477, "nlines": 268, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!", "raw_content": "\nபுதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை\nபுதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டுஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது \nஇம்மாவட்ட எல்லைக்குள் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்..புதுக்கோட்டை மாவட்டம் என்று தன் முகவரியில் போட்டுக்கொள்வதில்லை.\nபுதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம்.\nபுதுக்கோட்டை ��ாவட்ட எல்லையில் இருக்கும் மாத்தூர் தொழிற்பேட்டையின் அனைத்து தொழிற்சாலைகளும் பின் தங்கிய மாவட்டத்திற்கான அனைத்து சலுகைகளையும் பெற்று இடம் பெற்றுக்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எந்த பயனையும் அளிக்காமல் செயல்பட்டு வருகின்றன.\nஇப்படியே படிப்படியாய் நம் சகிப்புத்தன்மையை ஆழம் பார்த்தவர்கள் இப்போது தொகுதியிலும் கைவைத்திருக்கிறார்கள். ஒரு தேசமாக, தனியாக ஆட்சிபுரிந்த ஒரு நகரம் சார்ந்த மாவட்டத்தை துண்டு துண்டாக்கி மற்ற தொகுதிகளோடு இணைத்திருக்கிறார்கள். இதையும் புதுகை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இனியும் பொறுமையாக இருக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தயாராக இல்லை இனியும் பொறுமையாக இருக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தயாராக இல்லை ஏனெனில் அடுத்ததாக நாடாளுமன்றத்தொகுதிகளை அப்படியே மாவட்டமாக அறிவித்தால்...புதுக்கோட்டை தன் கடைசி அடையாளமான மாவட்டம் என்ற பெயரையும் இழந்து நிற்கும்.....\nபின்னர் மன்னர் ஆண்ட ஊர் மாவட்டத்தையும் இழந்த கதையாகிவிடும்.\nபத்து லட்சம் மக்கள்தொகை இருந்தால்தான் நாடாளுமன்றத்தொகுதி என்கிறார்கள். மக்கள்தொகை அந்த அளவு இல்லையென்றே வைத்துக்கொள்வோம். இவ்வளவு பாரம்பரியம் மிக்க மாவட்டத்துக்கு விதிவிலக்கே கிடையாதா அப்படியே இல்லையென்றாலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டி பிரச்சாரம் செய்யும் அரசே, புதுக்கோட்டை மட்டும் கட்டுப்பாடில்லாமல் மக்கள்தொகையை அதிகப்ப்டுத்திக்கொண்டால் பாராளுமன்றத்தொகுதி கிடைக்கும் என்கிறதா அப்படியே இல்லையென்றாலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டி பிரச்சாரம் செய்யும் அரசே, புதுக்கோட்டை மட்டும் கட்டுப்பாடில்லாமல் மக்கள்தொகையை அதிகப்ப்டுத்திக்கொண்டால் பாராளுமன்றத்தொகுதி கிடைக்கும் என்கிறதா உலகத்தில் பாரம்பரியத்துக்கு எப்போதும் ஒரு மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டுக்குள்ள எந்த ஒரு அடையாளமும் இல்லாத வாட்டிகன் என்ற நகரம் தனி நாடாக அறிவிக்கப்பட்டிருப்பது இதை ஒட்டித்தான். பின் இவ்வளவு நாள் எதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தொகுதியாக இருந்தது.\nநாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் தொகுதியை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள்\nபுதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி மக்கள��� இனியும் பொறுக்கப்போவதில்லை. இதை தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மீண்டும் வெவ்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தப்ப்ட்டு வருகிறது. எது நடந்தாலும் ஒரு பாரம்பரியம் மிக்க பகுதி தன் அனைத்து அடையாளங்களையும் இழந்து நிற்பதை இங்கிருக்கும் மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை\nபுதுக்கோட்டை சமஸ் தானமாக இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத் திற்கென்று தனி சிறப்பும் உண்டு. புதுக்கோட்டை வருவாய் மாவட்டம், மாவட்ட அளவில் ஒன்றாகவும், நாடாளுமன்றத்தொகுதி அளவில் வெவ்வேறாகவும் பிரிக்கப்பட்டு உள்ளதால், இம்மாவட்டத்திற்குச் சென்று சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தனையும் பிளவு பட்டு புறக்கணிக்கப்படும். இந்த மாற்றம் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nபுதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை\nபாரதிதாசன் பல்கழைக்கழகம் திருச்சியைச் சேர்ந்ததுன்னுல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.\nபுதுக்கோட்டை மாவட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை\nமிகம் பெரிய பிரச்சினைன்னு சேர்த்து வழிமொழிகிறேன்.\n//இம்மாவட்டத்திற்குச் சென்று சேர வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தனையும் பிளவு பட்டு புறக்கணிக்கப்படும். இந்த மாற்றம் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.//\nமுடிஞ்சா ஜனாதிபதிக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்களேன்.\nபாரதிதாசன் பல்கழைக்கழகம் திருச்சியைச் சேர்ந்ததுன்னுல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.//\nஆமா அப்படிச்செஞ்சுதான், காய விட்டிருக்காங்க\nஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனா��்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4349", "date_download": "2020-07-14T07:50:56Z", "digest": "sha1:TNAAWCU736RVMDLCSJY7JN226ESXKF5K", "length": 9553, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : Dr. S.K. Nayak\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nமீண்டும் எழுச்சி பெற்று வரும் ரீடெயில் துறையில் எம்.பி.ஏ., சிறப்புப் படிப்பைப் படிக்க விரும்பு கிறேன். இதை எந்த நிறுவனங்கள் நடத்துகின்றன\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்பு எப்படி\nயாரைக் கேட்டாலும் கம்ப்யூட்டர் படி என்று கூறுகின்றனர். ஆனால் நமக்குத் தேவையான கம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஆர்.ஆர். பி.,க்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=59&cat=3&subtype=college", "date_download": "2020-07-14T08:06:15Z", "digest": "sha1:37STBWAKHQ3EZ4R5BSBGVCA7VFFZAOOM", "length": 9406, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதனலட்சுமி ஸ்ரீநிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nநான் அழகப்பன். அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை சமீபத்தில் முடித்த எனக்கு, கெம���க்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்வதில் ஆர்வம். எனவே, இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்லூரிகள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கவும்.\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/197548?ref=archive-feed", "date_download": "2020-07-14T07:53:07Z", "digest": "sha1:YP4NZATPECSI2MICJ6O5TXOHPCES3227", "length": 8591, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அழகு மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழகு மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை: அதிர்ச்சி காரணம்\nஆந்திர மாநிலத்தில் வேறு சமுகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையே துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் Kothapalem கிராமத்தை சேர்ந்த கோட்டா வெங்கட் ரெட்டி என்பவருடைய மகள் வைஷ்ணவி (20).\nதனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் வைஷ்ணவி, சக கல்லூரி மாணவர் ஒருவரை சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.\nஇதனை அறிந்துகொண்ட வெங்கட், பலமுறை மகளை கண்டித்து பார்த்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத வைஷ்ணவி, தந்தையின் வார்த்தையை காதில் வாங்காமல் எதிர்த்து பேசி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் இன்று கல்லுரியிலிருந்து வேகமாகவே வைஷ்ணவி உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.\nவீட்டிற்கு வந்த உடனே, தந்தைக்கும்-மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே காதலனை திருமணம் செய்துகொள்வேன் என வைஷ்ணவி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கட், திடீரென மகளின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார்.\nஇந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமே��ும், வெங்கட்டை கைது செய்துள்ள பொலிஸார் ஆணவக்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ministry", "date_download": "2020-07-14T06:37:21Z", "digest": "sha1:QOKAQMDPQABOEQ2U62UPEI6D6RKWTZZZ", "length": 5755, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ministry | Dinakaran\"", "raw_content": "\nமத்திய நிதியமைச்சகம் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்..\n2021ம் ஆண்டுக்கு முன் தடுப்பூசி சாத்தியமில்லை: அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல்\nநாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு ரயில்வே அமைச்சகம் அழைப்பு\nகாலிஸ்தான் ஆதரவாளர்கள் 9 பேரை தீவிரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்\nவிமானப்படை,கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nவெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா முதலிடம்: மத்திய வேளாண்துறை அமைச்சகம் அறிவிப்பு\n6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கு வட்டி விதிப்பா : 3 நாட்களில் பதிலளிக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு\nஇரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எல்லையில் இனி வன்முறை நடக்காது: வெளியுறவு அமைச்சகம் தகவல்\nவெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்வி\nமாநில பங்களிப்புக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி வழங்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவு\nவிமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தியது மத்திய விமானப் போக்குவ��த்துத் துறை அமைச்சகம்\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 62.93%-ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nடெல்லியில் மத்திய நிதியமைச்சக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.78% : மத்திய சுகாதார அமைச்சகம்\nகொரோனா உயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nஎல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் போர் விமானங்கள், ஆயுதங்கள் ரூ.38,900 கோடிக்கு வாங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\nலடாக் எல்லையில் தற்போதைய சூழல் சீராக உள்ளது: சீன வெளியுறவுத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/96183.html", "date_download": "2020-07-14T06:16:15Z", "digest": "sha1:F7SGCDTNYM3XU6A4B5CIZ2F2JEFGQPVB", "length": 6039, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இந்தியாவின் நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇந்தியாவின் நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் அடுத்த மாதமளவில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினது அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இத்திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சாகல ரத்நாயக்க குறித்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பெருமளவான வேலைவாய்ப்புக்கள் அதிகர��ப்பதுடன், அப்பிரதேசம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் இத்திட்டத்தில் அனைத்துக் கப்பல்களும் வரக் கூடிய வகையில், துறைமுகப்பகுதி 9 மீற்றர் வரை ஆழமாக்கப்படவுள்ளதுடன், தற்போதுள்ள அலைதாங்கி முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.\nஅத்துடன், தற்போது காணப்படும் இறங்குதுறை புனரமைக்கப்படுவதுடன், மேலும் ஒரு புதிய இறங்குதுறையும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல மேலும் தெரிவித்தார்.\nவடக்கில் கோரோனா பரவாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n – பிராந்திய சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்து\nகொரோனா தொற்று அச்சம் – யாழ். பல்கலையின் தொழில்நுட்ப பீடம் மூடப்பட்டது\nபோரின்போது பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி – சரத் பொன்சேகா\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal", "date_download": "2020-07-14T06:31:26Z", "digest": "sha1:DYJNIZGZNLJLLCCYFG5AHSB4HKRBOI2C", "length": 3456, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/134857-story-about-chennai-marina-beach-fortune-tellers", "date_download": "2020-07-14T07:11:20Z", "digest": "sha1:GCTDX3ZQJJATK7LHT4BQCS2SPN76KNKE", "length": 20219, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "``கடல் கடந்துபோய் குறிசொல்லிட்டு வந்த பரம்பரை நாங்க\"- மெரினாவில் குறி சொல்லும் செல்லம்மாள்! | Story about chennai marina beach fortune tellers", "raw_content": "\n``கடல் கடந்துபோய் குறிசொல்லிட்டு வந்த பரம்பரை நாங்க\"- மெரினாவில் குறி சொல்லும் செல்லம்மாள்\n``கடல் கடந்துபோய் குறிசொல்லிட்டு வந்த பரம்பரை நாங்க\"- மெரினாவில் குறி சொல்லும் செல்லம்மாள்\nஅரசர்கள், போருக்குச் செல்வதற்கு முன்போ ஏதேனும் ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்போ `குறி' கேட்பதுண்டு\nதமிழர் வாழ்க்கையில், `குறி சொல்லுதல்' என்பது நம்பிக்கை சார்ந்த சுவாரஸ்யம். அரசர்கள், போருக்குச் செல்வதற்கு முன்போ ஏதேனும் ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்போ `குறி' கேட்பதுண்டு. ஆனால், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் குறி கேட்பவர்களும் குறி சொல்பவர்களும் நம் தெருக்களில் நடந்துகொண்டிருக்கிறார்கள்.\nகுறி சொல்வதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. பெரும்பாலும் பெண்களே குறி சொல்லுகின்றனர். கைகளில் உள்ள ரேகைகளைக் கொண்டும், முகம் பார்த்தும் சம்பந்தப்பட்டவரின் பலன்களையும் பிரச்னைகளையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றனர். சென்னையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், நடைமேடைகளில் இவர்களைக் காணலாம்.\nமெரினா கடற்கரையில் இரவு -பகல் பார்க்காமல் குறி சொல்லும் சிலரைத் தேடிப் பிடித்துப் பேசினோம்.\n``எனக்குப் பிறகு இந்தத் தொழிலைச் செய்ய ஆளில்ல... என் பிள்ளைங்க எல்லாம் வேற தொழிலைப் பார்க்கப் போயிடுச்சுங்க... என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் குறி சொல்லுவேன்” என்று ஆதங்கத்தோடு பேசும் அமுதாவுக்கு வயது அறுபதை நெருங்குகிறது. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர். தந்தையும் தாயும் செய்த தொழிலைப் பின்பற்றி வந்தவர். மெரினாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பத்து வருடங்களாகக் குறி சொல்லிக்கொண்டிருக்கிறார்.\n``எங்களோட பரம்பரைத் தொழிலே குறி பார்க்குறதுதான். ஒரு நாளைக்கு நாலு பேர்லருந்து அஞ்சு பேர் வரைக்கும் பார்ப்பாங்க. நாளு, கிழமை வந்துச்சுன்னா நிறைய பேரு பீச்சுக்கு வருவாங்க. அப்போ மட்டும் அதிகம் பேருக்கு குறி பார்த்துச் சொல்லுவேன். இது பரம்பரரைத் தொழிலுங்கிறதால நான் குறி சொன்னா, அது பலிக்கும். சொன்னது சொன்னபடியே நடக்கும். இந்த நம்பிக்கை பல பேருக்கிட்டே இருக்கு. அந்த மாதிரி நம்பிக்கையான மனுஷங்க இருக்கிறவரைக்கும் என் பொழைப்புக்குப் பிரச்னையில்ல. ஆனா, குறி கேட்குறதுல நம்பிக்கையில்லாதவங்க சில பேரு இருக்காங்க. அவங்களை தொந்தரவு பண்றதில்ல. தேடி வர்றவங்களுக்கு மட்டும்தான் குறி சொல்லுவேன்\nசிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஜக்கம்மாவுக்கு, வயது இப்போது 64. `குறி சொல்வதில் வல்லவர்’ எனும் பெயரெடுத்தவர். மெரினாவில்தான் குறி பார்க்கிறார். நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஜக்கம்மா, வாரத்தில் ஒரேயொரு நாள் மட்டும்தான் குறி சொல்லுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை பக்கம் ஒதுங்கினால், அவர், கம்பீரமாகக் குறி சொல்வதைக் கேட்கலாம்.\n``எனக்குக் குறி சொல்றது பரம்பரைத் தொழில் இல்லீங்க. சின்ன வயசுலேயே பெத்தவங்கள இழந்துட்டேன். ஏதேதோ வேலை செஞ்சேன். எதிலும் ஈடுபாடே இல்ல. அப்பதான் என்னோட குருநாதர இந்த பீச்ல சந்திச்சேன். என்னோட பிரச்னைகளையெல்லாம் எடுத்துச் சொன்னேன். ``நீ குறி சொல்றதுக்காவே பிறந்திருக்க பொண்ணு... உனக்குக் கடவுளோட ஆசீர்வாதம் பரிபூர்ணமா இருக்கு. அதனால, அதையே செய்...\"ன்னு சொல்லிட்டாரு. அவருக்கிட்டேயே குறி சொல்றதைக் கத்துக்கிட்டேன். அவரோட ஆசீர்வாதத்துல நிறைய பேர் என்கிட்ட குறி கேட்டுக்கிட்டு போறாங்க. யாரையும் தேடிப் போறதில்ல. பலரும் பல கதைகளைச் சொல்லுவாங்க. அதையெல்லாம் கேட்கத்தான் ஜக்கம்மா வடிவத்துல நானே வந்திருக்கிறதா நினைச்சுப்பேன். நம்பி வந்தவங்களை மனசு குளிர பேசித்தான் அனுப்புவேன். முன்னெல்லாம் தினம் இங்க வந்துடுவேன். இப்போ உடம்புக்குக் கொஞ்சம் முடியல. அதனால, வாரத்துல ஒரு நாள் மட்டும் வர்றேன். அதுவும் என்னைத் தேடி வர்றவங்களுக்காகத்தான்\n`குறி சொல்வதில் பல உபாசனைகள் இருக்கின்றன. அதில் அனுமன் உபாசனையே உயர்ந்தது. ஒருவரை கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமல்ல. அவருடைய எதிர்காலத்தைப் பற்றியும் துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், அவர் அனுமன் உபாசனை அறிந்திருக்க வேண்டும். அதேபோன்று, ஒருவருடைய கைரேகை ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாறும். அப்படி மாறும்போது அவர்களுடைய நிலைகளும் மாறும்’ என்கிறார்கள் குறி சொல்லுபவர்கள். தான் குறி சொன்னபடி நடக்கவில்லை என்றால், வாங்கிய பணத்தை திருப்��ித் தருபவர்களும் இருக்கிறார்கள். அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான் 62 வயதைத் தொட்டிருக்கும் வள்ளி.\n``முன்னாடி இந்தத் தொழிலுக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சுங்க. ஆனா, இப்போ இருக்கிற தலைமுறையில சின்னப் பசங்கதான் எங்களை மதிக்கறதேயில்ல. `குறி கேட்கிறீங்களா'னு கேட்டாலே, அருவருப்பா பார்ப்பாங்க. அப்பதான், `ஏண்டா... இந்தத் தொழிலை இன்னும் செஞ்சிக்கிட்டு இருக்கோம்'னு தோணும். அந்தமாதிரி நேரத்துல, குறி கேட்டு பாராட்டியவங்களை நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன். குறி சொல்லும்போது பெரும்பாலும் நல்லதை நேரிடையாகவும் கெட்டதை கொஞ்சம் மறைச்சும் சொல்லுவேன். ஒவ்வொருத்தரோட தலையெழுத்து அவரோ' கையிலதான் இருக்கு. அதை உறுதியா நம்பிக்கிட்டு குறி சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையும் நம்பி நாலு பேரு வர்றாங்க.. அதுபோதும்\nசெல்லம்மாளுக்கு 65 வயது. மூன்றாவது தலைமுறையாகக் குறி சொல்லிக் கொண்டிருப்பவர். இவரது பாட்டி செவனியம்மாள்... `கடல் கடந்து போய் குறி சொல்லிவிட்டு வந்தவர்' என்ற புகழைப் பெற்றவர்.\n``எங்களோட குலசாமி கருப்பசாமியும் ஜக்கம்மாவும்தான். இந்த பீச்சுல பத்து வருஷமா குறி சொல்லிக்கிட்டு இருக்கேன். `நீங்க சொன்ன குறி பலிச்சிடுச்சு' னு சொல்லி, சில பேரு வந்து வாழ்த்தி, பணம் கொடுத்துட்டு போவாங்க. இங்க இருக்குற ஒரு கடையில ஒரு தம்பி வேலைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ, அதுக்குப் பெரிய இடத்துல வேலை கிடைச்சிடுச்சு. அதை வந்து சொல்லிட்டு, புடவை வாங்கிக் கொடுத்துட்டு போச்சு. சோழன் என்கிற தம்பி என்னை குறி சொல்ற ஆளா ஒரு சீரியல்ல காட்டியிருக்கு. அந்த சீரியல்ல என் பேரு பூங்கொடி” என்று நெகிழ்கிறார் செல்லம்மாள்.\n``குறி கேட்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. உண்மையில், குறி கேட்பதால் பலன் உண்டா\" என்பதை, குறி கேட்டுவிட்டு நகர்ந்த ஆசிரியர் ஆறுமுத்திடம் கேட்டேன்.\n``குறி கேட்பது மூடநம்பிக்கைனு தெரியும். இருந்தாலும், ஒரு மன ஆறுதலுக்காகத்தான் இங்கே வந்து குறி கேட்கிறேன். அவங்க நிறைய நல்ல விஷயங்களைத்தான் சொல்றாங்க. அதைக் கேட்கும்போது மனசுல அமைதி வருது. தினம் தினம் இவங்களை பார்த்துக்கிட்டு இருக்கேன். குறி சொல்றவங்களோட நிலைமை மோசமாத்தான் இருக்கு. அதனால, என்னால முடிஞ்ச உதவி, அவங்ககிட்ட குறி கேட்குறதுதான். அதுல ஒரு மனநிறைவு இருக்கு” என்கிறார் ஆறுமுகம்.\nதொழில்நுட்ப வளர்ச்சியால் மானுட சமூகத்துக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், எதிர்காலம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துக்கு மட்டும் இன்னும் தொழில்நுட்பம் சாத்தியமாகவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முயல்கிறார்கள் குறி சொல்பவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24610/", "date_download": "2020-07-14T07:53:33Z", "digest": "sha1:3ZX4VBBLPTKJYZ327S32GRV3JO3PQJEM", "length": 17363, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "மதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டப்பணி குறித்த விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nசெல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nஇளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி \nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nமதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டப்பணி குறித்த விழிப்புணர்வு\nமதுரை : மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் 24 மணிநேர பணிச்சுமையின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே காவலர்களின் மனநலன் மற்றும் குடும்பநலன் கருதி “ஆனந்தம்” எனும் திட்டத்தின் மூலமாக மதுரை மாநகர் ஆயுதப்படையில் உள்ள காவலர் குடும்பத்தினருக்கு உடல்நல மேம்பாடு, மனநல மேம்பாடு, சுற்றுப்புற தூய்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துணை ஆணைய���் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. கார்த்திக் இ.கா.ப., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.பாஸ்கரன், உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் மார்டின் (Nodal Officer Anandam) Dr. C. R. Ramasubramanian, (State Nodal Officer TN PWB), மற்றும் சமூக அறிவியல் கல்லூரியின் முதல்வர்திரு.ராஜா மற்றும் 150 கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nஇரவு பணியில் உள்ள காவலர்களுக்கு, எலெக்ட்ரானிக் கொசு பேட் வழங்கியுள்ள புதுகோட்டை SP\n99 புதுக்கோட்டை : கண்விழ்த்திருப்பவர்களுக்கு கொசுக்கடி பெரிய சவாலாக இருப்பதை நேரில் பார்த்து உணர்ந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், தனது சொந்த […]\nசிவகங்கையில் நகைகளை பறித்தவனை காவல்துறையினர் கைது\n144 தடை உத்தரவை மீறிய நபர்கள் மீது வழக்கு பதிவு\nவிழுப்புரம் காவல்துறை தலைமையகத்தில் புதிய நூலகம் திறப்பு\nசிறப்பாக பணியாற்றிய தேசிய மாணவர் படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ்\nநெல்லை DC சரவணன் தலைமையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு\nசாலையில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு உரிய சிகிச்சை அளித்த காவல்துறையினர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,817)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,575)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,485)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,392)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,282)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,212)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,155)\nசெல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-14T05:48:18Z", "digest": "sha1:AWSJQT4BLMACHIYZFJC2UADSNBZR7RKF", "length": 4559, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உடல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியரின் பிணம் கண்டெடுப்பு\nமும்பையில் ஸ்ரீதேவி உடல்: இன்று மதியம் உடல் தகனம்\nசென்னை வருகிறது ராஜஸ்தானில் பலியான பெரியபாண்டியனின் உடல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளபதி 65’ படத்தை டிராப் செய்ததா சன் பிக்சர்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்:\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான சிறப்பு எஸ்.ஐ.\nஇந்திய விமான துறையில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/diector-rathan-linga/", "date_download": "2020-07-14T08:13:06Z", "digest": "sha1:WHP37VW4J34D7SJFHMBWZ53EGCX4NXVV", "length": 2612, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – diector rathan linga", "raw_content": "\nTag: actor rishi rithvik, actress archana ravi, attu movie, attu movie teaser, diector rathan linga, அட்டு டீஸர், அட்டு திரைப்படம், இயக்குநர் ரதன் லிங்கா, நடிகர் ரிஷி ரித்விக், நடிகை அர்ச்சனா ரவி\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/24/102633.html", "date_download": "2020-07-14T08:03:14Z", "digest": "sha1:OJYMK7EIFAHXDIRQE6VVQTEZ5TWVV4OT", "length": 18677, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "தொண்டர்கள் வழங்கும் மனுக்களை பரீசிலனை செய்து இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்.சிடம் சமர்பிக்க புதிய குழு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதொண்டர்கள் வழங்கும் மனுக்களை பரீசிலனை செய்து இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்.சிடம் சமர்பிக்க புதிய குழு\nதிங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018 அரசியல்\nசென்னை, அதிமுக தொண்டர்கள் வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சமர்ப்பிக்கும் பணிக்காக புதிய குழுவை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.\nஇது குறித்து அ.தி.மு.க .ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான. எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு வருமாறு:-\nஅ.தி.மு.க. - மனுக்கள் குழு\nஅ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, தெரிவு செய்து உரிய நடவடிக்கைக்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.\n1, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் . கே.பி. முனுசாமி\n2, துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், எம்.பி.\n3. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் . நத்தம் இரா. விசுவநாதன்\n4.அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் மின்துறை அமைச்சருமான . பி. தங்கமணி\n5. அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி\nஆகியோர் செயல்படுவார்கள். அ.தி.மு.க.வினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 13.07.2020\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்\nகொரோனா தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை: தமிழகத்தில் 31-ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு தடை : அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படாது\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலடாக் பகுதியில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட ரூ.75000 கோடி கூகுள் நிதியுதவி: சுந்தர்பிச்சை பேச்சு\nசுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் பங்காற்ற முடியும் : மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வலியுறுத்தல்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசெங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு நாளை அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை\nமேலும் 4,328 பேருக்கு கொரோனா: இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. மனுத்தாக்கல்\nவிளையாட்டு வினையானது முகக்கவசம் அணிய மறுத்தவர் கொரோனாவால் பலியானார்\nஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை : ஆஸ்திரேலியா அரசு முடிவு\nஅமெரிக்க கடற்படை போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின பெண் விமானி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவிவசாயிகள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன்: பிரதமர் மோடி\nபுதுடெல்லி : விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி ...\nசீனா மீது ஆர்வம் காட்டாத உலக நாடுகள்: இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பு: நிதின் கட்காரி பேட்டி\nபுதுடெல்லி : உலக நாடுகள் சீனாவின் மீது அதிகம் ஆர்வம் காட்டா��� சூழல் இந்திய தொழிற்சாலைகளுக்கு பெரிய வாய்ப்பாக ...\nசுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் பங்காற்ற முடியும் : மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : வலிமையான, எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட மற்றும் சுயசார்பு இந்தியாவுக்காக வர்த்தக அமைப்புகள் முக்கிய ...\nஇந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட ரூ.75000 கோடி கூகுள் நிதியுதவி: சுந்தர்பிச்சை பேச்சு\nபுதுடெல்லி : இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் ...\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி.-க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1லடாக் பகுதியில் இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு\n2இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன...\n3செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் மறைமலை அடிகளாரின் திருவுருவ சிலைக்கு ந...\n4மேலும் 4,328 பேருக்கு கொரோனா: இதுவரை 92,567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33813/", "date_download": "2020-07-14T07:47:29Z", "digest": "sha1:D75I36PCI6TQK66J36OVM6VL7QSBTTI6", "length": 9912, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த 16ம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nமத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்திவருகிற நிலையில் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.\nஇந்தநிலையில் நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் ��ிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsfarmers protest டெல்லி தமிழக விவசாயிகள் போராட்டம் மொட்டை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…\nமகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு\nஆப்கானிஸ்தானின் 70 கிராமவாசிகள் கடத்தல் – 7 பேர் கொலை\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் July 14, 2020\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா July 14, 2020\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம் July 14, 2020\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணை��்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2699051", "date_download": "2020-07-14T07:19:06Z", "digest": "sha1:NATWGGRYLWMXFJCEBW2I25DH5B2KVDMT", "length": 3519, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி (தொகு)\n19:00, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n08:22, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2692477 C.K.MURTHY (talk) உடையது. (மின்))\n19:00, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n|மக்களவைத் தொகுதி=மத்திய சென்னை எஸ்.டி.பி.ஐ வெற்றி\n|caption = மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/eps/", "date_download": "2020-07-14T07:30:30Z", "digest": "sha1:4UEZTPJFP5YDUWUWV3AL6G24SQOD57GS", "length": 7014, "nlines": 95, "source_domain": "varthagamadurai.com", "title": "eps Archives | Varthaga Madurai", "raw_content": "\nEarning per share (EPS) and Book Value – வகுப்பு 6.0 Fundamental Analysis – Factors – EPS & Book value நாம் தொழிலின் முதற்கணக்கை இங்கே ஆரம்பிக்க இருக்கிறோம். நமக்கான பங்கினை தேர்வு செய்வதற்கு, நாம் வாங்கும் ஒரு...\nஅடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0\nஅடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0 Fundamental Analysis Factors or Financial Ratios நினைவில் கொள்ளுங்கள் – “ பங்குச்சந்தை ஒரு தொழில்; நீங்கள் அந்த தொழிலில் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர். “ இந்த வகுப்பின் அவசியமே தொழில் தான்....\nEPS வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை\nபங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value\nபங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value) பெஞ்சமின் கிராஹாமின் “The Intelligent Investor” புத்தகத்தில், நாம் சொன்ன உள்ளார்ந்த மதிப���பை (Intrinsic Value) கண்டறிய அவர்...\nபங்கு சந்தை பகுப்பாய்வு – 2.0 – Earnings Per Share (EPS) முதலில் Price/EPS (P/E) பார்ப்பதற்கு முன், Earning per share (EPS) என்றால் என்ன என்பதை எளிமையாக தெரிந்து கொள்வோம். EPS: (Earnings Per Share) EPS என்பது ஒரு பங்குக்கான வருமானம்....\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79861/", "date_download": "2020-07-14T08:01:35Z", "digest": "sha1:EEOU7ZBU4XHUNF6MVF5TLZFODC5U4ZJM", "length": 61947, "nlines": 170, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு காண்டீபம் ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nபகுதி ஐந்து : தேரோட்டி – 3\nபின்னிரவில் இருளுக்குள் விழித்துக்கொண்டபோதுதான் துயின்றிருப்பதையே அர்ஜுனன் அறிந்தான். அவனை எழுப்பியது மிக அருகே கேட்ட யானையின் பிளிறல். கை நீட்டி தன் வில்லைத் தொட்டதுமே எழுந்து கொட்டகையின் சிறு சாளரம் வழியாகவே வெளியே நோக்கினான். யானை மிக அருகில் இருப்பதை மூக்கால் அறிந்தான். மட்கிய தழையை கொதிக்கச்செய்வதுபோன்ற மணம். உடன் கலந்த உப்புச்சிறுநீர் மணம்.\nஆனால் இருளில் அதன் உரு தெரியவில்லை. கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும்போது யானை மிக அருகே மீண்டும் பிளிறியதை கேட்டான். அவன் நோக்குவதை அது அறிந்துவிட்டது என்பதை உணர்ந்தான். அதன் காலடியோசை கேட்கவில்லை. இருளுக்குள் முகில்குவை போல அது மிதந்து அலைகிறது போலும்.\nஅதன் கரிய நிழல் உருவம் இருளுக்குள் இருளென சென்றபோதுதான் அது அத்தனை அருகில் இல்லை என அறிந்தான். பெரிய பிடியானை. அதற்குப் பின்னால் அத���் பின்னங்காலை தன் சிறிய துதிக்கையால் தொட்டு விளையாடிச் செல்லும் யானைக் குழவியைக் கண்டான். குழவி இருக்கிறதென்றால் அது சற்று பெரிய மந்தைதான். அப்பால் இருந்து இரு பெரும் தந்தங்கள் மட்டும் இருள் கிழித்து வந்தன. களிறு இருக்கிறது, அப்படியென்றால் கருக்கொண்ட யானைகளும் உள்ளன.\nஅவன் விழிகள் மென்மையான தூரிகை புழுதிப்படலத்தை விலக்குவதுபோல இருளை நீவி நீவி அகற்றின. இருளின் மைப்படலத்திற்குள் துழாவிச்சென்று களிறின் வான்விளிம்புக்கோட்டை தொட்டு வரைந்தெடுத்தன. துதிக்கை நீட்டி வந்த களிறு குட்டியின் முதுகைத் தொட்டு சற்று முன்னால் தள்ளியது. மூச்சு சீறிய துதிக்கையை அவனை நோக்கி வளைத்து அவன் அங்கே நின்றிருப்பதன் மணத்தை அறிந்து வயிற்றுக்குள் மெல்ல உறுமியது.\nவிழிகள் மேலும் மேலும் தெளிய யானைக்கூட்டத்தை நன்கு கண்டான். பன்னிரெண்டு யானைகள் இருந்தன. எட்டு பிடியானைகள். ஒரு களிறு. எஞ்சியவை கன்றுகள். அப்பகுதி எங்கும் செறிந்து கிடந்த உயரமான தாளிப்புற்களை துதிக்கை சுழற்றி பிடுங்கி கால்தூக்கி அடித்து வேர்மண்களைந்து வாயில் செருகி தொங்குதாடை ஊறிவழிய செவிப்பள்ளம் அசைய மென்றன. சருகு அரைபடுவதுபோல அந்த ஒலியை கேட்கமுடிந்தது. மண்பற்று நின்ற வேர்ப்பகுதியை வாய்நுனியாலேயே நறுக்கி கீழே உதிர்த்தன.\nஇரண்டு யானைகள் கொட்டகையின் பின்புறம் அடுமனைச் சாம்பல் குவிந்திருப்பதை அறிந்து துதிக்கையால் அவற்றை அளைந்து அள்ளி தங்கள் மேல் போட்டுக்கொண்டன. கொட்டப்பட்ட எஞ்சிய உணவிலிருந்த குப்பையை துதிக்கையால் கிளறி அதிலிருந்த உப்பை மண்ணுடன் அள்ளி வாய்க்குள் வைத்தன இரு யானைகள். குட்டிகள் முண்டியடித்து அந்தச் சாம்பலை அன்னையரின் துதிக்கையிலிருந்தே வாங்க முயன்றன.\nஅவன் யானைகளை நோக்கி நின்றிருந்தான். அவை தன்னுள் நிறைந்திருந்த இருளுக்குள் எங்கோ இருந்து எழுந்து வந்தவை போல, இருளுருவாக உள்ளே உறைவனவற்றின் பருவடிவம் போல. ஆனால் அப்படி நோக்கி நின்றுகொண்டிருந்தபோது வெகு நாட்களுக்குப் பின் தன் இருப்பு தித்தித்திருப்பதை உணர்ந்தான். அக்காட்சி எதனுடனும் தொடர்புகொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா\nஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்று உணர்வதே. உயிரின் முதல் பேறு. காற்றில் எழுந்து களியாடும் சிறு புட்கள், கிளைகள்தோறும் தாவும் குரங்குகள், சிறகு ஒளிர சுடரும் ஈக்கள், நெளிந்து துவளும் புழுக்கள் என ஒவ்வொன்றும் அதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை அவை இவ்வெண்ணங்களை அடையாமல் இருக்கலாம். அல்லது அவை அடையவில்லை என்று எவர் கண்டார்\nஇருக்கிறேன் என்ற உணர்வை தித்திப்பு என்று அவன் தன் வலது தோளில், பின்பு நெற்றியில், பின்பு புறங்கழுத்தில் உணர்ந்தான். அதை நோக்கி சித்தம்குவிக்க உடல் ஒரு நாவென மாறி அந்த இன்சுவையை உணர்வதுபோல் இருந்தது. உடல் அதில் நெளிந்து துழாவியது. தித்திப்பு. அச்சொல்லுடன் அவன் சித்ராங்கதையை நினைவுகூர்ந்தான். நுரையடங்குவதுபோல் உவகை அணைந்து நெஞ்சு இனிய ஏக்கம் ஒன்றால் நிறைந்தது.\nஏன் என்று எண்ணினான். வேட்கையா இழப்புணர்வா இக்கணமே எழுந்து கிளம்பி அங்கு திரும்பிச் சென்றால் என்ன இல்லை… நான் பார்த்தன். மிச்சமின்றி விட்டுச் செல்வதால் மட்டுமே புதியவற்றை அடைய முடியும் என்று அறிந்தவன். எக்கணமும் என் முன் பேருருக் கொண்டு எழப்போகும் முழுதறிவை பெறுவதற்காக என் கலங்களை ஒவ்வொரு கணமும் கழுவி தூய்மைப்படுத்தி வைப்பவன்.\nபெருமூச்சுடன் அவன் மீண்டும் வந்து தன் மரவுரி இருக்கைமேல் அமர்ந்துகொண்டான். கம்பளியை போர்த்தி கண் மூடி சூழக் கேட்கும் மூச்சொலிகளில் சித்தம் நிலைக்க விட்டான். அருகே இருந்த மரவுரிப் படுக்கையில் மெல்லிய அசைவொன்று கேட்டது. ஓர் ஒலி குரல் போலவே பொருள்கொண்டதாக ஆவதன் விந்தையை அர்ஜுனன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். மீண்டும் மஞ்சம் தெளிவான ஒரு சொல்லை பேசியது. அர்ஜுனன் திரும்பவில்லை.\nஎழுந்து அமர்ந்த அப்பயணி “யானைகளா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இம்மலை முழுக்க யானைகள்தான். இங்கு குன்றாது மழைபெய்வதனால் அவற்றுக்கு உணவுக்கு குறைவில்லை.” ஓர் உரையாடலை தொடங்குவதற்கான வெற்றுப்பேச்சு அது என்று உணர்ந்து, கண்களை மூடி விழிகளை திருப்பிக்கொண்டான் அர்ஜுனன். “இம்மலை பற்றி என்னிடம் சொன்னவர்கள் யானையைத்தான் திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்கள். அங்கே எங்களூரில் யானைகள் படைகளில்தான் இருக்கின்றன. இப்படி மந்தைகள்போல் சுற்றித் திரிவதில்லை.”\nஅதற்கும் அர்ஜுனன் ��றுமொழி சொல்லவில்லை. “இங்கே காட்டு மாடுகள் போல் யானைகள் சுற்றித் திரிகின்றன. இம்மலையில் கன்று வளர்ப்பது எளிதல்ல. அதனால்தான் இம்மலையில் யாதவர்கள் இல்லைபோலும்” என்றபின் அவன் மஞ்சம் ஓசையிட எழுந்து சாளரம் வழியாக வெளியே பார்த்தான். “பெரிய யானைகள். கங்கைக் கரைக் காடுகளிலும், யமுனைக்கரைக் காடுகளிலும் சில உள்பகுதிகளில் யானைகள் உள்ளன. ஆனால் அவை இவ்வளவு பெரியவை அல்ல. அவற்றின் முகத்தில் இத்தனை செம்புள்ளிகளும் இருப்பதில்லை.”\nதன்னை அறியாது எழுந்த ஆர்வத்துடன் “உங்கள் ஊர் எது” என்று வினவினான் அர்ஜுனன். அவன் தன்னை உரையாடலுக்குள் இழுத்துவிட்டதை உணர்ந்ததும் அவன் கூர்மதியாளன் என எண்ணிக்கொண்டான். “நான் மதுவனத்தை சேர்ந்தவன். துவாரகையின் இளைய யாதவருக்கு உறவினன்” என்றான். “நீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் கதன்.” அர்ஜுனன் வியப்புடன் இருளுக்குள் அவனை நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் இயல்பாக “அப்படியா” என்று வினவினான் அர்ஜுனன். அவன் தன்னை உரையாடலுக்குள் இழுத்துவிட்டதை உணர்ந்ததும் அவன் கூர்மதியாளன் என எண்ணிக்கொண்டான். “நான் மதுவனத்தை சேர்ந்தவன். துவாரகையின் இளைய யாதவருக்கு உறவினன்” என்றான். “நீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் கதன்.” அர்ஜுனன் வியப்புடன் இருளுக்குள் அவனை நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் இயல்பாக “அப்படியா\n“மதுவனத்தை இப்போது இளைய யாதவரின் தந்தைவழிப் பாட்டனார் சூரசேனர்தான் பிதாமகராக அமர்ந்து ஆண்டு வருகிறார் என்று அறிந்திருப்பீர்கள். அவருக்கு வயது முதிர்ந்துவிட்டது. காதுகளும் நன்றாக கேட்பதில்லை. அவரது மைந்தர் வசுதேவர்தான் யாதவர்களின் தொல்நகரகான மதுராவை ஆள்கிறார். அறிந்திருப்பீர்” என்றான் கதன். ”ஆம்” என்றான் அர்ஜுனன். கதனின் கண்களை சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டான்.\n“உண்மையில் வசுதேவரின் உடன்பிறந்தவர்களால் ஆளப்படுகிறது மதுவனம்” என்றான் கதன். அவனே மெல்ல சிரித்து “ஆள்வதற்கு அங்கு என்ன நாடா இருக்கிறது வெறும் காடு. அதில் கன்று மேய்க்கும் ஆயர்குழுக்கள்” என்றான். அர்ஜுனன் “நான் பார்த்ததில்லை” என்றான். “அவர்கள் அறிந்ததெல்லாம் புணர்வதும் பூசலிடுவதும்தான். ஒன்றாகவே மேயும் கன்றுகளை கண்டு கண்டு யாதவர்கள��� பிளவுறக் கற்றிருக்கிறார்கள்.” “ஏன் வெறும் காடு. அதில் கன்று மேய்க்கும் ஆயர்குழுக்கள்” என்றான். அர்ஜுனன் “நான் பார்த்ததில்லை” என்றான். “அவர்கள் அறிந்ததெல்லாம் புணர்வதும் பூசலிடுவதும்தான். ஒன்றாகவே மேயும் கன்றுகளை கண்டு கண்டு யாதவர்கள் பிளவுறக் கற்றிருக்கிறார்கள்.” “ஏன்\n“அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதேயில்லை. கன்றின் கால்களில் இருக்கிறது அவர்களது பாதை. மழைக்காலத்தில் மட்டும் ஓரிடத்தில் கூடுவது அவர்களின் வழக்கம். மழைமாதங்கள் நான்கும் முடிவதுவரை கொட்டகைகளில் கூடி அமர்ந்து வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள். முதல் மாதம் முழுக்க ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, வசைபாடி, பூசலிடுவார்கள். இரண்டாம் மாதத்தில் கதைகள் சொல்லிக்கொள்வார்கள். மூன்றாம் மாதத்தில் உறவுகள் அமையும். நான்காம் மாதம் முழுக்க மதுமயக்கு மட்டுமே. எங்கிருக்கிறோம் என்றே அறியாதிருப்பர். மழைவிட்டு வசந்தம் வந்திருப்பதே மாடுகளை விட்டு முட்டி அவர்களை எழுப்பினால்தான் தெரியும்.”\nஅர்ஜுனன் புன்னகைத்தான். கதன் “நான் நினைவறிந்த நாள் முதல் மதுவனத்திற்கு வெளியே சென்றதில்லை. சென்ற மாதம் மூத்த இளவரசர் வசு என்னை அழைத்தார். எங்கள் மூதரசர் சூரசேனருக்கு லவண குலத்து இளவரசி மரீஷைக்கு பிறந்த மைந்தர்கள் பதின்மர் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். வசு, தேவபாகர், தேவசிரவஸ், ஆனகர், சிருஞ்சயர், காகனீகர், சியாமகர், வத்ஸகர், காவுகர், வசுதேவர். இளவரசி பிருதை மார்த்திகாவதியின் குந்திபோஜருக்கு மகளாகிச் சென்று குந்திதேவியாக அஸ்தினபுரியை ஆள்கிறார்.”\n“சூரசேனம் மைந்தரால் பொலிவு கொண்டது. அனைவருமே கன்றுபெருக்கிய பெருங்குடி யாதவரே. அவர்களுள் கன்று மேய்க்க மறுத்து கல்வி கற்கச் சென்றவர் வசுதேவர். அவர் மதுராவை ஆண்ட உக்ரசேனரின் அமைச்சரானார். மதுராவின் இளவரசர் கம்சரின் தோழரானார். கம்சரின் தங்கை தேவகியை மணந்து இளைய யாதவரை பெற்றார்” என்றான் கதன். “அவரது முதல் மனைவி ரோகிணியின் மைந்தர் பலராமர் இன்று யாதவர்களின் தலைவர். சூரசேனரின் முதல் மைந்தர் வசுவே தந்தைக்கு நிகரென அமர்ந்து இன்று மதுவனத்தை ஆள்கிறார்.”\n“வசுவை அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், காடு விட்டு ஊருக்குள் வருவதை வெறுக்கக்கூடியவர் அவர். அரசமுறைகளோ செம்மொழியோ அவருக்குத் தெரியா���ு. அவரது துணைவியரான கிருபையும் சுபையும் சத்ரையும் கணவதியும் காட்டில் கன்றோட்டும் எளிய யாதவப்பெண்கள். ஆகவே இளைய யாதவர்தான் மதுவனத்தை தன் சொல்லை அனுப்பி ஆள்கிறார். அவரது ஆணைகளைப் பெற்று இளையோர் சியாமகரும் வத்ஸகரும் காவுகரும் மதுவனத்தை நடத்துகிறார்கள்” என்றான் கதன்.\n“நீங்கள் எண்ணுவது சரிதான். இளையோராகிய வத்ஸகரும் காவுகரும் இளைய யாதவருக்கே அணுக்கமானவர்கள்” என்று கதன் தொடர்ந்தான். “ஆனால் மூத்தவர்களின் நோக்கில் இளைய யாதவர் யாதவகுலத்தை போருக்கும் பூசல்களுக்கும் இட்டுச்சென்று அழிவை அழைப்பவர். கார்த்தவீரியருக்கு நிகழ்ந்ததே இளைய யாதவருக்கும் நிகழப்போகிறது, பிறிதொரு முற்றழிவை மதுராவும் யாதவரும் சந்திக்கவிருக்கிறார்கள் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் நடுவே நீருக்குள் சுழலோட்டம் போல தெரிந்தும் தெரியாமலும் ஏதோ ஒன்று எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.”\n“எனவே மூதரசர் சூரசேனரை சந்திக்கும்படி எனக்கு இளவரசர் வசுவின் ஆணை வந்தபோது அதை இளைய யாதவரின் ஆணையா மூத்தவர்களின் ஆணையா என்றறியாமல் குழம்பினேன். உத்தரவனத்தில் என் குடும்பத்துடனும் மந்தையுடனும் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிளம்பி காட்டில் மூன்று நாள் பயணம் செய்து மதுவனத்திற்கு வந்தேன்” என்றான் கதன். “மதுவனத்தின் இளவரசர்கள் அனைவருமே அப்போது அங்கே வந்திருந்தனர். அவர்களின் குடும்பங்களும் அங்கிருந்தன.”\nஎன் அன்னையின் குடிலுக்குச் சென்று நீராடி உடை மாற்றி மையமாளிகைக்குச் சென்றபோது வாயிலிலே ஆனகர் என்னை அணுகி மெல்லிய குரலில் “மதுராவிலிருந்து பலராமர் வந்துள்ளார், அவரே உம்மை சந்திக்க அழைத்தவர்” என்றார். “பலராமரா ஏன்” என்றேன். “அதை நான் அறியேன்” என்றார். தயக்கத்துடன் “இச்சந்திப்பு இளைய யாதவரின் ஆணைப்படியா” என்றேன். “அதையும் நான் சொல்லலாகாது” என்றார். நான் “எவ்வண்ணம் எனினும் என் குடித்தலைவர் சூரசேனரே. அவரது சொல்லுக்கு நான் கட்டுப்பட்டவன்” என்றேன். ஆனகர் “இளைய யாதவரும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவரே” என்றார்.\nநான் உள்ளே சென்று அங்கே அங்கணத்தில் போடப்பட்ட மரப்பீடங்களில் அமர்ந்திருந்த பலராமரையும் சூரசேனரையும் வணங்கி நின்றேன். வசுவும், தேவபாகரும், தேவசிரவஸும் தந்தைக்குப் பின் போடப்பட்டிருந்த பீடங்களில் அமர்ந்திருந்தனர். பலராமர் என்னிடம் “இவனா இவனைப் பார்த்தால் அறிவுள்ளவன்போல் தோன்றவில்லையே இவனைப் பார்த்தால் அறிவுள்ளவன்போல் தோன்றவில்லையே” என்றார். எனக்கு சினம் எழுந்தது என்றாலும் அடக்கிக்கொண்டு சூரசேனரை நோக்கினேன். சூரசேனர் “நம்மில் செம்மொழி நன்கு பேசக்கூடியவன் இவன் ஒருவனே” என்றார்.\nபின்பு என்னை நோக்கி “இளையோனே, இவன் ஒரு மங்கலச் செய்தியுடன் வந்துள்ளான்” என்றார். நான் “நன்மங்கலம் என்றும் உள்ளதல்லவா” என்றேன். “ரோகிணியின் மகள் சுபத்திரைக்கு மணம் நிகழ்த்த குடிகூடி முடிவு எடுத்துள்ளனர். நாள் முடிவுசெய்ததும் நீ சென்று அச்செய்தியை அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் முறைப்படி அறிவிக்க வேண்டும்” என்றார். நான் தலைவணங்கி “ஆணை” என்றேன். ஆனால் என் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அவர்களே அந்த மணவினைச் செய்தியின் விரிவை சொல்லக்கூடும் என்று நான் எண்ணினேன்.\n“ஷத்ரிய அரசமுறைப்படி மணத்தன்னேற்பை நிகழ்த்த வேண்டும் என பலராமன் எண்ணுகிறான். ஆனால் அதில் அஸ்தினபுரியின் அரசனும், இவனது முதல் மாணவனுமாகிய துரியோதனன் வெல்ல வேண்டும் என்றும் விழைகிறான். எனவே கதைப் போரையே தேர்வு முறை செய்யலாம் என்று கருதுகிறான்” என்றார் சூரசேனர். நான் திகைத்துப்போனேன்.\n” என்றான் அர்ஜுனன். “கதைகளை கேட்டிருந்தால் நீர் அறிந்திருப்பீர். மழைக்கால அருகம்புல் என பெருகிக் கொண்டிருக்கிறது யாதவர் குலம். செல்வமும் புகழும் வெற்றிகளும் சேர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இன்று எங்கள் குலத்தின் மையங்களென சூரசேனரும் வசுதேவரும் ஆகியுள்ளனர். சூரசேனரின் பத்து மைந்தர்களில் மூத்த ஒன்பதுபேரும் யாதவக்குடிகளிலேயே மணம் புரிந்து எண்பத்தேழு இளவரசர்களை பெற்றுள்ளனர். அவர்களெல்லாம் இன்று தோள் பெருத்த இளையோராகியிருக்கிறார்கள்” என்று கதன் சொன்னான்.\nவசுதேவர் எங்கள் குலத்தில் உதித்த பெரும்சான்றோர்களில் ஒருவர். குலப்பாடகர்கள் அவரை முதற் பிரஜாபதியாகிய கசியபரின் மானுட வடிவம் என்கிறார்கள். கசியபரின் துணைவியாகிய அதிதியும் சுரசையும்தான் இப்புவியில் ரோகிணியும் தேவகியுமாக பிறந்து அவருக்கு துணைவியரானார்கள் என்பது எங்கள் குலப்பாடகர்களின் சொல். வசுதேவரின் முதல் துணைவியாகிய ரோகி���ி எங்கள் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர். பௌரவ குடியில் பிறந்தவர். சுஷமம் என்னும் யாதவர்பாடியை ஆளும் உத்தவரின் மகள்.\nபௌரவியாகிய அவருக்கு சாரணர், துர்த்தரர், தாமர், பிண்டாரகர், மஹாஹனு என்னும் மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுக்குப் பின் பிறந்தவர் பெரும் தோள் கொண்டவரான பலராமர். முதல் ஐவரும் பௌரவ குடிக்கு உரியவர்கள் என்பதால் அவர்கள் ரோகிணியின் தந்தை உத்தவரின் பொறுப்பில் சுஷமத்திலேயே வளர்க்கப்பட்டார்கள். அவர்கள் உத்தவருக்கு நீர்க்கடன் செலுத்தும் முறைகொண்டவர்கள் என்பதனால் அவர்களுக்குப்பின் பிறந்த பலராமரே வைதிகமுறைப்படி வசுதேவரின் முதல் மைந்தர். உத்தவரின் வைதிக மைந்தர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பசுக்களுக்கு உரிமையானவர்களாக காடுகளில் நிறைவுற்றிருக்கிறார்கள்.\nஆறாவது மைந்தர் பலராமர் இளைய யாதவரின் தோழராகவும் காவலராகவும் கோகுலத்தில் வளரவேண்டும் என்பது கம்சரின் சிறையில் இருந்த வசுதேவரின் ஆணை. அவ்வண்ணமே ரோகிணி மதுவனத்தில் இருந்து கிளம்பி கோகுலத்திற்குச் சென்று வாழ்ந்தார். இளையோர் இருவரும் சென்று கம்சரைக் கொன்று மதுராவை வென்றபோதுதான் அவர் தன் துணைவருடன் மீண்டும் இணைந்தார்.\nவசுதேவர் உக்ரசேனரின் இளையவர் தேவகரின் மகளும் கம்சரின் தங்கையுமான தேவகியை மணந்ததை அறிந்திருப்பீர். அவரது வயிற்றில் பிறந்த எட்டு குழந்தைகளில் இறுதியானவர் இளைய யாதவர். மதுராவை மீட்டு வசுதேவர் அரசராக ஆனபோது பட்டத்தரசியாக ரோகிணியும் இளைய அரசியாக தேவகியும் அமர்ந்தனர். முடிசூடியமர்ந்தபின் ரோகிணிக்குப் பிறந்தவர் சுபத்திரை. தேவகிக்கு விஜயர், ரோஜமானர், வர்த்தமானர், தேவலர் என்னும் மைந்தர்கள் பிறந்தனர்.\nவசுதேவர் அதன் பிறகு மேலையாதவ குடியான ஸீதர்களின் இளவரசி விருகாதேவியை மணந்து அகாவாதர், மந்தகர் என்னும் இரு மைந்தரை பெற்றார். கீழ்யாதவ குடியான சப்தமர்களை வென்றபோது அவர்களின் இளவரசியாகிய சப்தமி தேவியை மணந்தார். அவளுக்குப் பிறந்தவர் ரேவதர். பின்னர் வனவணிகர் குலத்து உதித்த செராத்தாதேவி என்னும் பெண்ணை மணந்து கௌசிகன் என்னும் இளவரசனை பெற்றார்.\n“இறுதியாக அங்க நாட்டு இளவரசி சுதந்தரையை மணந்து கபிலரையும் வேசர நாட்டு இளவரசி ஜனாவை மணந்து சௌபத்ரர், அஃபவர் என்னும் இரு மைந்தரையும் வசுதேவர் பெற்றார். வீ���ரே, இன்று நிகரற்ற வீரர்களால் நிறைந்துள்ளது மதுராபுரி” என்றான் கதன். “இத்தனை மைந்தர் யாதவர்களில் இதுவரை பெருகியதில்லை. இவர்கள் அனைவருமே போர்க்கலை பயின்றவர்கள். நாடாளும் விருப்புள்ளவர்கள்.”\n“இளவரசர் பெருகுவது காட்டில் புலிபெருகுவதுபோல” என்று கதன் தொடர்ந்தான். “அவை ஒன்றை ஒன்று எதிரி என கொள்ளும். மதுராவிலும் மதுவனத்திலும் வலுவான உளப்பூசல் என்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. வசுதேவரின் மைந்தர்கள் இளைய யாதவரை தங்கள் உடன்பிறந்தோர் என்று மட்டும் எண்ணவில்லை, தங்களுக்குரிய புகழையும் தான் சூடிக்கொள்பவர் என்றும் எண்ணுகின்றனர். மதுவனத்தின் இளவரசர்களும் மைந்தர்களும் இளைய யாதவருடன் உளப்பிரிவு கொண்டிருக்கிறார்கள். எங்கும் இது வெளித்தெரிவதில்லை. யாதவராகிய நாங்கள் அறிவோம்” என்றான் கதன்.\nபிறருக்கு பூசல் ஏதும் தெரியாது. ஒரு குடியவையில் மிகச்சிறிய செவிச்செய்தியாக அது வெளிப்படும். அது மிகச் சிறிய செய்தி என்பதாலேயே அனைவராலும் கூர்ந்து நோக்கப்படும். கூர்ந்து நோக்கப்படும் என்பதாலேயே உள்ளங்களில் பெருகி என்றும் நினைவில் வாழும். ஒன்று பிறிதொன்றை வளர்க்கும். பகைமைக்கு மட்டும் ஒரு பண்புள்ளது. அது தனக்குத்துணையாக பிறிதொன்றை கண்டுகொள்ளும். தன்னைத்தானே மாலையென தொகுத்து இறுகி கோட்டையென வளர்ந்து சூழும்.\nசென்ற முறை யமுனை நதிக்கரையின் பெருவிருந்தின்போது சூரசேனர் மந்தர மலைக்கு படைத்த பலியுணவை தன் மைந்தர்களுக்கு பகிர்ந்தளித்தபோது ஏழில் ஒரு பங்கை வசுதேவர் பெற்றார். அதில் பதினெட்டில் ஒன்றை ஒவ்வொரு இளவரசரும் பெற்றனர். இளைய யாதவருக்கு பதினாறாவதாக அது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் அவ்வுணவைப் பெற்ற பின்னர்தான் இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டது.\nபுன்னகையுடன் அதை வாங்கி மும்முறை சென்னி சூடியபின் அவர் உண்டார். அங்கே சூழ்ந்த அமைதியில் அவர் உண்ணும் ஒலியை கேட்டபடி யாதவர்கள் அனைவரும் வேறெங்கோ விழி திருப்பி அமர்ந்திருந்தனர். இளவரசர் சிலர் ஒருவரை ஒருவர் விழிநோக்கி புன்னகைத்தனர். அதைக்கண்டு என் நெஞ்சு நடுங்கியது. “என்ன நிகழ்கிறது இங்கு” என்று அருகே நின்ற ஆனகரிடம் கேட்டேன். “யாதவர்களை பிறர் வெல்ல முடியாது. அவர்களே தங்களை தோற்கடித்துக் கொள்வார்கள்” என்றார். “ஒவ்வொருவரும் இன்று இ���ையவருடன் உள்ளூர போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”\n இங்குள்ள ஒவ்வொருவரும் அறிவோம், நம் குலத்து உதித்த நிகரற்ற மாவீரர்களில் ஒருவர் இளைய யாதவர் என்று” என்றேன். “ஆம். அவரை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம். அதுவே இவ்வுணர்வுகளை எழுப்புகிறது” என்றார். “எனக்கு விளங்கவில்லை இளவரசே” என்றேன். “என் இனிய கதா, அன்புக்கும் சினத்துக்கும் இணையாக மானுடனை என்றும் ஆட்டிவைப்பது பொறாமை” என்றபின் ஆனகர் அகன்றார்.\n“அன்றே என் உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது, ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று. சுபத்திரையை அஸ்தினபுரி அரசருக்கு கொடுக்கப் போவது என்பது யாதவ குடிகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிறுமையின் வஞ்சத்தின் அறிகுறியே என்று உணர்ந்தேன்” என்றான் கதன்.\nஅர்ஜுனன் “அதை ஏன் பலராமர் செய்கிறார்” என்றான். “வீரரே, அவர் உடலைப்போல் உள்ளமும் வெண்மையானது. அவருக்கு துரியோதனன் மேல் பற்று மிகுதி. அப்பெரும்பற்றால் அவர் துரியோதனனின் நற்பண்புகளை மட்டுமே அறிந்திருக்கிறார். துரியோதனன் என்றும் பாண்டவருக்கு பகைவர் என்பதை, அப்பகை தெய்வங்களின் ஆடல் என்பதை அனைவரும் அறிவர். தெரிந்தேதான் சூரசேனரும் இளவரசர்களும் வசுதேவரின் மைந்தர்களும் கூடி பலராமரை அத்திசை நோக்கி கொண்டு செல்கிறார்கள்” என்றான் கதன்.\n“இளைய யாதவரின் விருப்பத்திற்குரிய இளையவளை துரியோதனர் மணப்பதென்பது அவருக்கு பெரும் தோல்வி என்பதை அவர்கள் அறிவார்கள். தன் உயிர்த் தோழர் அர்ஜுனனை முழுமையாக ஆதரிக்க முடியாத இக்கட்டில் அவர் சிக்கிக்கொள்வார் என திட்டமிடுகிறார்கள்” கதன் சொன்னான். “இச்சிறிய வெற்றி அவர்களுக்கு எளிய ஆணவநிறைவை மட்டுமே அளிக்கப்போகிறது. ஆனாலும் அவர்கள் அதில் மகிழ்ந்து திளைக்கிறார்கள்.”\n“வீரரே, என்றேனும் கௌரவர்களும் பாண்டவர்களும் போர்முனையில் எதிரெதிர் நிற்பது உறுதி. பாரதவர்ஷமெங்கும் நிமித்திகரும் பூசகர்களில் எழும் தெய்வங்களும் அதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்போரில் பாண்டவர்களுக்கு எதிராக இளைய யாதவர் நிற்கவேண்டியிருக்கும். தன் அன்புக்குரிய பார்த்தனையே அவர் களத்தில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்களின் திட்டம் அதற்காகவே” என்று கதன் சொன்னான்.\nஅர்ஜுனன் நீண்டநேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். ஓர் எண்ணம் அவனில் எழுந்தபோத�� உடல் அறியாமல் அசைந்து அவன் அமர்ந்திருந்த மஞ்சம் அதை சொல்லென ஒலித்தது. “எப்போது மணநாள்” என்றான். “வரும் வைகாசிமாதம் நிறைநிலவு நாள்” என்றான் கதன். அர்ஜுனன் “நெடுநாட்களில்லை” என்றான். “ஆம், இன்னும் ஐம்பது நாட்கள் மட்டுமே” என்றான் கதன். அர்ஜுனன் “கதரே, நான் யார் என்று அறிவீரா” என்றான். “வரும் வைகாசிமாதம் நிறைநிலவு நாள்” என்றான் கதன். அர்ஜுனன் “நெடுநாட்களில்லை” என்றான். “ஆம், இன்னும் ஐம்பது நாட்கள் மட்டுமே” என்றான் கதன். அர்ஜுனன் “கதரே, நான் யார் என்று அறிவீரா” என்றான். “உங்கள் குரல் கேட்டபோதே அறிந்தேன்” என்றான் கதன்.\nவெளியே பெருங்களிறு ஆழ்ந்த குரலில் பிளிறியது. அதன் மந்தை தொடர்ந்து சென்று மறையும் ஒலிகள் கேட்டன. காட்டுமரக்கிளைகள் மெல்ல ஒடியும் ஒலி. பறவைகள் எழுந்து கலைந்து கூவியமரும் ஒலி. பின் காடு அமைதியடைந்தது. மீன்கள் ஆழ்ந்திறங்கி மறைந்த சுனை என. ஆழத்தில் மீன்கள் நீராக மாறிவிடுகின்றன என்று இளவயதில் கதைகளில் அவன் கேட்டிருந்தான். ஆழம் அலைவடிவுகொண்டு விழிபூண்டு எழுந்து மீனாகி வந்து வானையும் உலகையும் நோக்கி மீள்கிறது.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nமுந்தைய கட்டுரைவெ.சாமிநாதன் சில பக்கங்கள்\nஅடுத்த கட்டுரைரப்பர் எனும் வாழ்க்கை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\nபாவலர் விருது விழா புகைப்படங்கள்\nதினமலர் - 14: யானைநடை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kanchana-3-movie-review/", "date_download": "2020-07-14T07:25:55Z", "digest": "sha1:NYB2KNVAXMJSCIKIZZW4GV2LEKZM2JBU", "length": 12519, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "காஞ்சனா – 3 விமர்சனம் | இது தமிழ் காஞ்சனா – 3 விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காஞ்சனா – 3 விமர்சனம்\nகாஞ்சனா – 3 விமர்சனம்\nகாஞ்சனாவில் லட்சுமி ராய் என்ற ஒரே ஒரு கதாநாயகி; காஞ்சனா-2 இல், டாப்ஸி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள்; இப்போழுது காஞ்சனா-3 இல், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என மூன்று கதாநாயகிகள். உலகக் கோப்பை கிரிக்கெட் போல, 4 வருஷத்துக்கு ஒரு தடவை முனி சீரிஸ் வருகிறது. 2023 இல் வரப் போகும், காஞ்சனா-4 இல் கண்டிப்பாக நான்கு கதாநாயகிகளை எதிர்பார்க்கலாம். அந்த நான்கு கதாநாயகிகள் இடுப்பிலும், நாயகனான ராகவா லாரன்ஸ் ஜம்ப் பண்ணி உட்காரப் போகிறார். நகைச்சுவையாமாம்\nஇந்தப் படத்தில், ஒரு இயக்குநராக பல புது முயற்சிகளைச் செய்துள்ளார் லாரன்ஸ். அதில் முக்கியமானது, பேய்ப் ப��மான காஞ்சனா franchise-ஐ அப்படியே நகர்த்தி சாமிப்படமாகவும், பக்திப்படமாகவும் முன்னெடுத்துள்ளார். காஞ்சனா படத்தில், நரசிம்மரிடம் பேரம் பேசுவார் சரத்குமார். இந்தப் படத்தில் அகோரிகள், காளிதேவியையே வர வைத்து பேய்க்கு அனுக்கிரகம் செய்கிறார்கள்.\nபேயோட்ட வரும் வெளிநாட்டுக் கிறிஸ்துவர்கள், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல கையில் சக்தி வளையத்தை உருவாக்கிப் பேயோடு சண்டையிடுகிறார்கள். கதாநாயகன் வில்லனைக் கொல்லும் முன், அவருக்கு உதவும் பேயோட்டிகளைக் () கூடக் கொடூரமாகக் கொலை செய்கிறார் ராகவா லாரன்ஸ்.\nஇயக்குநராக மாஸ்டரின் முதல் படம் “மாஸ்”. அது ஒரு தெலுங்கு படம். இந்த மாஸ்ங்கிற வார்த்தைல அவருக்கொரு அலாதியான பாசம். மாஸ், செம மாஸ், படா மாஸ், டபுள் மாஸ் என மாஸ்லயே பல பரிமாணத்த உருவாக்கப் பார்க்கிறார். அப்படி ஒரு மாஸான காட்சி படத்தில் இருக்கு. காளியண்ணனாக வரும் லாரன்ஸ் மாஸ்டர்க்கு, ரோசி என்றொரு காதலி. அவர் முதல்முறையாகத் தனக்கொரு ஆசை உண்டென நான்கு சுவரிற்குள் சொல்லும் அந்தரங்கமான ஆசை, வில்லனின் கையாள் ஒருவருக்குத் தெரிகிறது. இந்த மேஜிக்கல் ரியலிசம், மாஸ்டரின் புது முயற்சிகளில் இரண்டாவது.\nகதாநாயகனுக்கு 3 மாமா குடும்பமும், 3 மாமா பெண்களும் இருக்கிறார்கள். தனது தாத்தா வீட்டுக்குச் செல்பவர், அவரை வரவேற்கும் தனது மாமாக்களிடம், “ஃபிகருங்க எங்க” என அவர்களது மகளைப் பற்றிக் கேட்கிறார். அவர்களும், ‘உள்ள இருக்காங்க மாப்ள” என அவர்களது மகளைப் பற்றிக் கேட்கிறார். அவர்களும், ‘உள்ள இருக்காங்க மாப்ள’ எனச் சொல்கிறார்கள். பெற்றவர்களிடமே அவர்களது மகள்களை ‘ஃபிகர்கள்’ என்றழைப்பது நகைச்சுவையா’ எனச் சொல்கிறார்கள். பெற்றவர்களிடமே அவர்களது மகள்களை ‘ஃபிகர்கள்’ என்றழைப்பது நகைச்சுவையா\n’ என குழந்தைகளோடு வந்த பெரியவர்கள் நெளிந்து கொண்டே இருந்தாலும், குழந்தைகள் நன்றாக எஞ்சாய் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பின், ‘இந்தப் படத்தையா ரசிச்சோம்’ என நோகாத அளவிற்கு பொறுப்புணர்வோடு காஞ்சனா நான்காம் பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்கினால் தேவலாம். கதாநாயகிகளை ஆடைக் குறைப்பிற்காக என்று மட்டுமில்லாமல் கதையில் வரும் பாத்திரமாக/பாத்திரங்களாக உபயோகிப்பதைப் பற்றி அவர் சிந்திக்கவேண்டும்.\nகுடும்பத்துடன் திரையரங்கிற்கு வருபவர���கள் அரிதாகி வரும் காலத்தில், காமெடிப் பேய்ப்படம் என்ற சூட்சமத்தைக் கொண்டு கோடையில் வெளியிட்டு அசத்தி வருகிறார் லாரன்ஸ். கதாநாயகிகளின் எண்ணிக்கையிலும், கவர்ச்சிக் காட்சிகளிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், மாறி வரும் பார்வையாளர்களின் ரசனையையும் ராகவா லாரன்ஸ் கணக்கில் கொள்வது மிக அவசியம்.\nTAGKanchana 3 thirai vimarsanam Kanchana movie review Kanchana vimarsanam ஓவியா காஞ்சனா திரைப்படம் நிக்கி தம்போலி முனி ராகவா லாரன்ஸ் வேதிகா\nPrevious Postஆதி 2: 'ஆத்மா ராமா' பாடல் டீசர் Next Postஅவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம்\n“ஓவியான்னு சற்குணம் தான் பேர் வச்சுச்சு\nஓவியாவ விட்டா யாரு விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-05-04-48-46?start=140", "date_download": "2020-07-14T05:33:09Z", "digest": "sha1:ZHFK6GDN4WF32XF653XZIG6W5RTECRLM", "length": 9460, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தமிழர் வரலாறு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nதொல்காப்பியத்தில் உடற்கூறும் அறுவை மருத்துவமும்\nதொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு\nதொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்\nதொல்மாந்தர் வாழ்விடமான குடியம் குகைகள் - பயணக் குறிப்புகள்\nதொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியலில் ஆர்வமுள்ள அமைப்பினர்க்கு அன்பான வேண்டுகோள்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nநடிகவேள் நடத்திய நாடகப் புரட்சி\n: 4. காவிரிக் கரையோரம்\nநான்கு முறை மணந்த தமிழ் நாவலாசிரியர்\nநாலடி நவிலும் நெல் விளைச்சல்\nநாலடி: நன்றியில் செல்வம் - நெய்தல் வணிகக் குறிப்புகள் - 3\nநீதிக் கட்சி காலத்தில் பார்ப்பன சூழ்ச்சி\nபண்டாரவாடை - சொற்பிறப்பியல் ஒரு சுருக்க பார்வை\nபண்டைக் கவிஞர்களின் அமைதியாக்கச் சிந்தனைகள்\nபக்கம் 8 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/108-vainava-divya-desangal.html", "date_download": "2020-07-14T06:22:25Z", "digest": "sha1:62G65TQYBBCBOK2KNXETX7B2LLJCET6O", "length": 7366, "nlines": 210, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "108 வைணவ திவ்ய தேசங்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\n108 வைணவ திவ்ய தேசங்கள்\n108 வைணவ திவ்ய தேசங்கள், பா.பெருமாள், சங்கர் பதிப்பகம், பக். 680, விலை 600ரூ.\nபக்தியில் ஆழ்ந்து, பரந்தாமனைப்பாடி பரவசம் அடைந்த ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள், திவ்ய தேசங்கள் எனப்படும்.\nவைணவ திவ்ய தேசங்கள் 108. பூத உடலோடு காணும் பேறு பெற்ற தலங்கள் 106. இந்த, 106 திவ்ய தேசங்களையும் வழிபட்ட பின், பெருமாளே வந்து மற்ற இரண்டு திவ்ய தேசங்களையும் தரிசனம் செய்வித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் என்பது தலையாய வைணவ கொள்கையாகும்.\n107 திருப்பாற்கடல்; 108 திருப்பரமபதம் ஆகும். 108 திவ்ய தேசங்களில் கோவில் என்றால் ஸ்ரீரங்கம், திருமலை என்றால் திருப்பதி, பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரம்.\nமுக்தி தரும் நகரங்கள் ஏழினுள் காஞ்சிபுரம் ஒன்று, 12 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே கொண்டது காஞ்சிபுரம்.\nநுாலை படித்து முடித்தவுடன், 108 வைணவத் தலங்களுக்கு நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வு ஏற்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஆன்மிகம்\t108 வைணவ திவ்ய தேசங்கள், சங்கர் பதிப்பகம், தினமலர், பா.பெருமாள்\n« கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-15-05-38-14/", "date_download": "2020-07-14T06:56:28Z", "digest": "sha1:MFBQRUWAD3VEIQSLTXEKFMAND63MIWF6", "length": 9116, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "���பரேஷன் புளூஸ்டாரில் இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதா? |", "raw_content": "\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nஆபரேஷன் புளூஸ்டாரில் இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதா\nபஞ்சாப் சீக்கிய பொற்கோவில் மீது இந்திராகாந்தி ஆட்சியில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\n1980களில் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் தனிநாடு அமைக்கவேண்டும் என்பதற்காக சீக்கியர்கள் ஆயுதமேந்தி போராடினர் . இந்த போராட்டத்தின் புகலிடமாகவும் , தர்காப்பிடமாகவும் போராட்டக்காரர்களால் பொற்கோவில் பயன்படுத்தப் பட்டது.\nவிடுதலை போராட்டத்தை ஒடுக்க பஞ்சாப்பொற்கோவில் மீது ஆபரேஷன் புளூஸ்டார் என்ற பெயரில் 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்\nஇந்நிலையில் இந்த ராணுவ தாக்குதலை நடத்த அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி, இங்கிலாந்து அரசின் உதவியைகோரியதாக லண்டனில் உள்ள ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் பொற்கோயிலை தாக்க அப்போதைய இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட்தாட்சர் சிறப்பு விமானப் படையை கொடுத்து உதவிபுரிந்தார் என்றும் அந்த இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் உள்நாட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து நாட்டின் உதவியை நாடி இருக்கும்செய்தி அதிர்ச்சி தருவதாக பா.ஜ.க., தெரிவித்துள்ளது.\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஜவஹர்லால் நேரு நாடினார்\nலண்டனில் ராபர்ட் வதேராவின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8…\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\nஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி, பொற்கோவில்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஜன நாயக படுகொலை வரலாறு தெரியாதவர்கள்\nபாஸிஸ்ட் மோடி என்று அழைப்பதற்கு முன் ஒ� ...\nபழங்குடியினர் நாட்டின் முன்னேற்றத்தி� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி மு ...\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்க� ...\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ கொலை\nநடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவச் செல ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/07/30-2015.html", "date_download": "2020-07-14T07:02:05Z", "digest": "sha1:6HXLAW53UP4I4RCVTK42R2756DVV74MZ", "length": 10933, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "30-ஜூலை-2015 கீச்சுகள்", "raw_content": "\nதமிழ் நாட்டுல இந்த மாதிரி ஒரு அஞ்சலி இனி யாருக்கும் (பார்த்து வயிர் எரியட்டும் ) கிடைக்காது http://pbs.twimg.com/media/CLD2-_kWwAAQq6L.jpg\nஇதை போன்ற பெருந்தன்மை யாருக்கு வரும்..🙏🏻🙏🏻 பதவி மோகங்கொண்டு நடக்கும் அரசியல் 😏😏தலைவ(லி)ர்கள் பார்த்து திருந்தட்டும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/626097140108898304/pu/img/tpXi92am9EsFGitw.jpg\nவிஜய்கந்த எவ்வளவு கலாயிச்சோம் ஆனா தமிழக அரசியலில் அந்த மனுஷன் கொடுத்த மரியாதையை வேற யாரும் கொடுக்கலையே http://pbs.twimg.com/media/CLFeXDnUEAIEhyB.jpg\nகடந்த 25 வருடங்களில் எந்த ஒரு தலைவரின் மரணத்துக்கும் மக்கள் இவ்வளவு தூரம் மனம் வருந்தியதில்லை.நிஜமான மக்கள் தலைவர் அப்துல்கலாம்தான்\nஇந்த\"மாமனிதரை\" மனதார நேசிப்பவர்கள் நாளை ஒருநாளாவது *அசைவம் *பொழுதுபோக்கு *மது *அரட்டைகள் *சண்டைகள் 🙏\"தவிர்ப்போம்\"🙏 http://pbs.twimg.com/media/CLD0p7BUcAAKVBx.jpg\nகலாம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத கேப்டன் நிஜவாழ்வில் நடிக்க தெரியாத நடிகன்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் http://pbs.twimg.com/media/CLFyp5AUcAIP3rN.jpg\nஅப்துல்கலாம் மறைந்த நாளை மதுவிலக்கு நாளாக அறிவிக்க வாக்களியுங்கள் தோழர்களே #Rt பிச்சுக்கனும் (ட்விட்டர் மூலம் நாம் மாற்றத்தை கொண்டுவரலாம்)\n\"அக்னி சிறகுகள்\" டவுண்லோடிங்... படிக்கனும்னு விருப்பம் இருக்குறவங்களுக���கு இதோ லிங்க் : http://www.mediafire.com/download/evb447bwplqbvfr/AKNISIRAGUGAL-LQ.pdf #RT செய்து பகிரவும் ப்லீச்🙏🙏\n கொட்டும்மழையிலும் ,தாளாத காய்ச்சலிருந்தபோதும் வாக்குக்காக பிரச்சாரத்துக்கு வந்தேன். ஆனால் அஞ்சலிக்கு வரமுடியவில்லை.\nமாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் - திரையில் சொன்னவர் எம்ஜிஆர். வாழ்ந்து காட்டியவர் அப்துல்கலாம்\nஜனாதிபதியா இருந்தப்போ 2003ல செய்த திருப்பதி தரிசனத்தப்போ தன் கைகாசுல அர்ச்சனை சீட்டு வாங்கி அதுல இந்தியானு எழுதி அர்ச்சனை செய்ய சொன்னாராம்\nதிருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் அத்தனை தனியார் பேருந்துகளும் கட்டணமின்று இயக்கப்டுகிறது.. #ஆச்சர்யம்.. பாராட்டுக்கள்..\nராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும். ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது. #அப்துல்கலாம்\nஇவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையை விட இவர்களின் பெருமையை வரும் தலைமுறைக்கு உணர்த்த இவர்கள் வழி நடப்போம் http://pbs.twimg.com/media/CLFnkbdVAAEi88g.jpg\nஉண்மையாகவே தாமே முன் வந்து கடை அடைத்தல் /வருந்துதல் என்னவென்று தமிழக மக்கள் இப்பத்தான் ஜெயாடிவி க்கு கற்பிச்சு இருக்காங்க\nதனக்கு வயதாகிவிட்டது என்ற ஒரு தந்தையின் கவலை உண்மையில் அவரின் வயதின்மீதல்ல , அவரின் குடும்பத்தின்மீதானது\nஇறுதி சடங்கில் கலந்து கொள்ளுபவர்கள் கவனிக்கவும்... .. இதை எல்லாருக்கும் தெரியபடுத்த #RT பண்ணுங்கள் தோழமைகளே..... இதை எல்லாருக்கும் தெரியபடுத்த #RT பண்ணுங்கள் தோழமைகளே.....\nஅப்துல்கலாம் மறைவு அதிர்ச்சி - கருணாநிதி இரங்கல் # அவர் 2வது முறை ஜனாதிபதி ஆகமுடியாமல் போக யார் காரணம்னு யோசிச்சா இன்னும் அதிர்ச்சி\nஎன்ன இருந்தாலும் கேப்டன் ஒரு குழந்தை தான்யா :((( http://pbs.twimg.com/media/CLFUXWcUkAEHOjK.jpg\nஇந்தியாவில் வாழ்ந்தோம் என்பதை விட நீ இருக்கும் போது வாழ்ந்தோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/thaana-serndha-koottam-suriyas-longest-album/", "date_download": "2020-07-14T06:11:51Z", "digest": "sha1:QB652H7CJGZVWJZ3TYJEV3G26NT2H5GL", "length": 4109, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Thaana Serndha Koottam - Suriya's longest album?", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ ப���ம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27052", "date_download": "2020-07-14T07:21:59Z", "digest": "sha1:MJTFMRN5RAXTB2PWS7MAQLDQNXMVHJGQ", "length": 5836, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "புதுமைப்பதித்தனும் ஜெயகாந்தனும் » Buy tamil book புதுமைப்பதித்தனும் ஜெயகாந்தனும் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வேதசாயகுமார் (Vethasayakumar)\nபிஷப்புகளின் ராணி புதுமைப்பித்தனும் கயிற்றிரவும்\nஇந்த நூல் புதுமைப்பதித்தனும் ஜெயகாந்தனும், வேதசாயகுமார் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபறை இசைக்கருவி - ஓர் ஆய்வு\nரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:15:24Z", "digest": "sha1:BU2VRVC3X7UWCBM3U2AB23TGVQR3T3XC", "length": 38196, "nlines": 215, "source_domain": "www.puthiyavidial.com", "title": "முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான மேகாலயா ஆளுநர் மீது பாலியல் புகார் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற��றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத���து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nகஸ்டடி படுகொலை: 2014ல் இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது என்ன\nமுன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான மேகாலயா ஆளுநர் மீது பாலியல் புகார்\nBy Wafiq Sha on\t January 27, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேகாலயாவின் ஆளுநராக பணியாற்றி வரும் முன்னால் ஆர்.எஸ்.எஸ். தொண்டரான சண்முகநாதனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி அதிகாரிகள் முதல் பணியாட்கள் வரை சுமார் 80 பேர் அவரை பனி நீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nஇவர் ராஜ் பாவனை பல பெண்கள் வந்து செல்லும் உல்லாச மாளிகையாக்கிவிட்டார் என்றும் இதன் மூலம் ராஜ் பவனின் பாதுகாப்பை சீர்குலைத்ததோடு அதனுடைய கண்ணியத்தையும் கெடுத்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது ராஜ் பவனில் பணியாற்றுபவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்ப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n68 வயதுடைய சண்முகநாதன் தமிழகத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவர். இவர் மேகாலயாவின் ஆளுநராக கடந்த 2015 மே மாதம் 20 ஆம் தேதி பதவியேற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு 2016 செப்டெம்பர் மாதம் 16 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டது. 2015 செப்டெம்பரில் இருந்து 2016 ஆகஸ்ட் வரை மணிப்பூரும் இவரது பொறுப்பில் இருந்து வந்தது.\nஇந்நிலையில், தி ஹைலான்ட் போஸ்ட் என்ற பத்திரிகை, இவர் தொடர்பான மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் ராஜ் பவனில் மக்கள் தொடர்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை நேர்காணலின் போது சண்முகநாதன் கட்டாயப்படுத்தி கட்டி அனைத்ததாகவும் முத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள இத்தகைய குற்றச்சாட்டுகளை சண்முகநாதன் மறுத்துள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் பெண்கள் தனது மகள் மற்றும் பேத்திகள் போன்றவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nநேர்முகத் தேர்வு குறித்தசெய்திக்கு பதிலளித்த அவர், இந்த பொறுப்பிற்காக விண்ணப்பித்தவர்களை தான் நேரில் சந்தித்து சரியான நபரை பணிக்கு தேர்வு செய்ய விரும்பியதாகவும், அவர்கள் அனைவரும் அரை மணி நேரம் அங்கு இருந்தனர் என்றும், அவர்கள் மேல் தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், இந்த பணிக்கு ஒரே ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் மற்றவர்கள் தாங்க���் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படாததால் இவ்வாறு கூறுவது சரியில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nPrevious Articleமோடியின் கல்வித்தகுதி குறித்த தகவல்களை வெளியிட CIC க்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்\nNext Article ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தன்னை கொடுமைப் படுத்தியாதாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போலீசில் புகார்\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/10-2.html", "date_download": "2020-07-14T05:23:19Z", "digest": "sha1:ALE3RQMWDKNGXGZXCRQ7LKYFZBKD2BDH", "length": 10650, "nlines": 199, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இந்திய அளவில் டாப் 10 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு: 2-ம் இடத்தில் சென்னை லயோலா", "raw_content": "\nஇந்திய அளவில் டாப் 10 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு: 2-ம் இடத்தில் சென்னை லயோலா\nஇந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.\nமத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் முதல் 10 தலைசிறந்த கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, மகளிர் கிறிஸ்துவ கல்லூரி ஆகியன இடம்பெற்றுள்ளன.\n1. மிராண்டா ஹவுஸ் - புதுடெல்லி\n2. லயோலா கல்லூரி- சென்னை, தமிழ்நாடு\n3. ஸ்ரீநாம் வத்தகக் கல்லூரி- புதுடெல்லி\n4. பிஷப் ஹீபர் கல்லூரி- திருச்சி, தமிழ்நாடு\n5. ஆத்மா ராம் சனாதன தர்ம கல்லூரி - புதுடெல்லி\n6. புனித சேவியர் கல்லூரி - கொல்கத்தா (மேற்குவங்கம்)\n7. லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரி- புதுடெல்லி\n8. தயாள் சிங் கல்லூரி- புது டெல்லி\n9. தீன தயாள் உபாத்யாய கல்லூரி - புதுடெல்லி\n10. மகளிர் கிறிஸ்துவ கல்லூரி - சென்னை, தமிழ்நாடு\n1. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் - பெங்களூரு\n2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - புதுடெல்லி\n3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்\n4. ஜவஹர்லால் நேரு சென் டர் ஃபார் அட்வான்ஸ்ட் சைன்டிபிக் ரிசேர்ச்\n9. அமிர்த விஷ்வ வித்யாபீடம்\n10. சாவித்ரிபா புலே பல்கலைக்கழகம் - புனே\nடாப் 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\n1. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - அகமதாபாத்\n2 ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - பெங்களூரு\n3. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கொல்கத்தா\n4. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - லக்னோ\n5. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - கோழிக்கோடு\n6. ஐஐஎம் (இந்தியன் இ���்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - டெல்லி\n7. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - காரக்பூர்\n8. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ரூர்கீ\n9. சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஜான்ஷெட்பூர்\n10. ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இந்தூர்\nடாப் 10 பொறியியல் கல்லூரிகள்\nஒட்டுமொத்த அளவில் டாப் 10 கல்வி நிறுவனங்கள்:\n1. ஐஐஎஸ்சி - பெங்களூரு\n2. ஐஐடி - சென்னை\n3. ஐஐடி - மும்பை\n4. ஐஐடி - காரக்பூர்\n5. ஐஐடி - டெல்லி\n6. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: புதுடெல்லி\n7. ஐஐடி - கான்பூர்\n8. ஐஐடி - குவாஹட்டி\n9. ஐஐடி - ரூர்கீ\n10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/245843", "date_download": "2020-07-14T06:41:48Z", "digest": "sha1:6MEZI7TB2OSEYHR4AWGSYLXOHIERLMTF", "length": 3831, "nlines": 54, "source_domain": "canadamirror.com", "title": "கொழும்பு மாவட்ட தபால்மூல முடிவுகள் - Canadamirror", "raw_content": "\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nகனடாவில் தந்தையும் மகள்களும் மாயமான வழக்கில் எதிர்பாராத திருப்பம்...தொடரும் மர்மங்களும்\nகனடாவில் கும்பலாக நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்\nகொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி என ரஷ்ய அறிவிப்பு\nஉணவு தண்ணீர் இன்றி 40 மணி நேரம்: வெளிநாட்டு விமான நிலையத்தில் தடுப்புக்காவலில் தவித்த சுவிஸ் இளைஞர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு மாவட்ட தபால்மூல முடிவுகள்\nகொழும்பு மாவட்ட தபால்மூல முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 21717 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 8294 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 2229 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-14T05:48:19Z", "digest": "sha1:622VME54FVO6AQH6KFBI6OTHPGFHU6PR", "length": 8399, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுக்குமாடி குடியிருப்பு – GTN", "raw_content": "\nTag - அடுக்குமாடி குடியிருப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதண்ணீர் பிரச்சினை – பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை\nபெங்களூருவில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்சினை காரணமாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 8 பேர் பலி\nசீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nஇன்று அதிகாலை தரைத்தளத்தில் உள்ள வாகனத்தரிப்பிடப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ நால்வர் பலி…\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில், அரை நிர்வாண கோலத்தில், பிணமாக கிடந்த அர்பிதா திவாரி:-\nமும்பையில் 24 வயதுடைய நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுக்குமாடி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4...\nலண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வு\nலண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்...\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை… July 14, 2020\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்… July 14, 2020\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம் July 14, 2020\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு ���ிளக்கமறியல் July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/64-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE/", "date_download": "2020-07-14T07:22:04Z", "digest": "sha1:DET5ORUJEZ34KOREYSYOO4PLRWF4WJAU", "length": 12521, "nlines": 119, "source_domain": "tamilmalar.com.my", "title": "64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் - Tamil Malar Daily", "raw_content": "\nHome TECHNOLOGY 64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபோக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும்.\nபுதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்���ர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n– 6.67- இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்- அட்ரினோ 618 GPU- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்- 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2- 2 எம்.பி. டெப்த் சென்சார்- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm\n– பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ-வைபை, ப்ளூடூத் 5- யு.எஸ்.பி. டைப்-சி- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nர்- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ-வைபை, ப்ளூடூத் 5- யு.எஸ்.பி. டைப்-சி- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleசிம்புவின் மாநாட்டில் இணைந்த விஜய் பட வில்லன்\nNext article5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்\nவெளியான ஒரு வருடத்திற்குள் 25 கோடி டவுன்லோட்களை கடந்த கால் ஆஃப் டியூட்டி\nகுடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை\nபெண்கள் நாட்டின் கண்கள், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சுயமாக செயல்படுகிறார்கள் என்று அனைவரும் பேசினாலும், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...\nபுக்கிட் மெர்தாஜமில் சாலை விபத்து, குடி போதையில் இருந்த கார் ஓட்டுநருக்கு காயம்\nபுக்கிட் மெர்தாஜம்,ஜாலான் பிராப்பிட் சாலையில் நேற்று அதிகாலை 2.35 மணியளவில் நடந்த சாலை விபத்தில் கார் ஒன்று அப்பகுதியில் உள்ள மசூதியின் மதில் சுவரை...\nகெடாவில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க செயல் குழு\nதேசிய கூட்டணியின் கீழ் இயங்கும் கெடா மாநில பாஸ் அரசாங்கம் முறையான பேச்சு வார்த்தைக்கு வழி விடாமலும் மாற்று நிலம் வழங்காமலும் மனிதாபிமானம் அற்ற...\nகுடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை\nபெண்கள் நாட்டின் கண்கள், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சுயமாக செயல்படுகிறார்கள் என்று அனைவரும் பேசினாலும், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...\nபுக்கிட் மெர்தாஜமில் சாலை விபத்து, குடி போதையில் இருந்த கார் ஓட்டுநருக்கு காயம்\nபுக்கிட் மெர்தாஜம்,ஜாலான் பிராப்பிட் சாலையில் நேற்று அதிகாலை 2.35 மணியளவில் நடந்த சாலை விபத்தில் கார் ஒன்று அப்பகுதியில் உள்ள மசூதியின் மதில் சுவரை...\nகெடாவில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க செயல் குழு\nதேசிய கூட்டணியின் கீழ் இயங்கும் கெடா மாநில பாஸ் அரசாங்கம் முறையான பேச்சு வார்த்தைக்கு வழி விடாமலும் மாற்று நிலம் வழங்காமலும் மனிதாபிமானம் அற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-9/", "date_download": "2020-07-14T06:32:23Z", "digest": "sha1:5Q5XLNNHM27B4TYXR3SHUR64ELVAGPID", "length": 16289, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்றுவிழா – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு ��லியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பி���ர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்றுவிழா\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் 01.05.13 அன்று மே தினக் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் மே தினக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், அலுவலகச் செயலாளர் எஸ்.ரமணி, தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ், வெள்ளைச்சாமி, தி.நகர் பகுதிக்குழு செயலாளர் எஸ்.ரங்கசாமி, தி.நகர் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.வீரராகவன், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத் தோழர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ சங்கத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக\nதமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்க��ாஜன் அவர்கள் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nதமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள்\nOBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/101603", "date_download": "2020-07-14T07:00:07Z", "digest": "sha1:KQWIFAYQ52EPZQKL5TU3YJUVAPXZPVZO", "length": 5470, "nlines": 70, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழில் மிதிவெடி மீட்பு – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அண்மையில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் மிதிவெடியொன்று இருப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.\nஇந்த பகுதியில் மிதிவெடி எவ்வாறு வந்ததென்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநான்கு மாகா­ணங்­களில் கடும் மழை தொடரும் : காலி, களுத்­து­றையில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 இத்தாலிமேற்பிராந்தியம்.\nவீதியில் குப்பைகளை கொட்டும் விசமிகள்\nகிளிநொச்சி மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்\nயாழ்.போதனாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\nமன்னாரில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nதம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் பரிசீலனை…\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்த…\nகப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் ……\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/sheikh-hamdan-visits-dubais-covid-19-warriors-on-eid/", "date_download": "2020-07-14T07:58:33Z", "digest": "sha1:ND7QQHPVELUZXEOPXBJC7AYXDSF42GRU", "length": 9044, "nlines": 114, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ஈத் தினத்தன்று கொரோனா பாதுகாப்பு பணி வீரர்களை சந்தித்த ஷேக் ஹம்தான்! | UAE Tamil Web", "raw_content": "\nஈத் தினத்தன்று கொரோனா பாதுகாப்பு பணி வீரர்களை சந்தித்த ஷேக் ஹம்தான்\nதுபாயின் இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முதன்மை வகிக்கும் பணியாளர்களை ஈத் தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார்.\nகாவல் துறை, அவசர ஊர்தித் துறை, மாநில பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஹம்தான். மேலே உள்ள படத்தில் துபாயிலுள்ள அவசர ஊர்தித்துறை தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்டபோது எடுத்த புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசிவில் பாதுகாப்பு தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படம்.\nமாநில பாதுகாப்பு தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படம்.\nஅல் கஸாய்சில் (Al Qusais) உள்ள துபாய் காவல்துறை தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படம்.\n5 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் அமீரகம்\nகொரோனா அப்டேட் (ஏப்ரல் 20): அமீரகத்தில் புதிதாக 484 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. இரண்டு பேர் பலி..\nபாஸ்போர்ட் சேவைகளை ஓரளவு மீண்டும் தொடங்கும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம்..\nபிணவறையில் மகனின் சடலம் – கண்ணீருடன் நாடு திரும்ப காத்திருந்த இந்திய தம்பதிக்கு உதவிய அரசு\nஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு தனியார் துறைக்கு விடுமுறை அறிவிப்பு\nஅபுதாபியில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இலவச வாகன பார்க்கிங்..\nவிழா ஒன்றில் தாம் கை கொடுக்க தவறிய சிறுமிக்கு நேரில் சென்று ஆச்சரியத்தை தந்த அபுதாபி பட்டத்து இளவரசர்..\nஇனி கைப்பேசி டேட்டா கட்டணங்களை பற்றிய எந்த வித கவலையும் வேண்டாம் – வ���்துவிட்டது புதிய திட்டம்.\nஎமிரேட்ஸ் சாலையில் 13 வாகனங்கள் மோதல்..\nகொரோனா வைரஸை எதிர்த்து போராட 50 ஆம்புலன்ஸ்களையும், கட்டிடம் ஒன்றையும் நன்கொடையாக வழங்கும் அமீரக தொழில் அதிபர்..\nதுபாயில் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..\nஅபுதாபியில் மேலும் ஒரு வாரத்திற்கு போக்குவரத்துத் தடை\nஅபுதாபி : கொரோனா இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க புதிய கருவி – வினாடிகளில் கிடைக்கும் பரிசோதனை...\nஅபுதாபிக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு எல்லையில் கொரோனா ரேபிட் டெஸ்ட் வசதி அறிமுகம்..\nகொரோனா அப்டேட் (ஜூலை 13): அமீரகத்தில் புதிதாக 344 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 373...\nஷார்ஜா : மாடியில் இருந்து வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி – விசாரணையில் கிடைத்த...\nகேஸ் கசிவால் வெடித்துச் சிதறிய உணவகம் – துபாயில் பரபரப்பு..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/101-july-16-31/2097-iraq.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-07-14T06:45:32Z", "digest": "sha1:52ARZ4UNCXRFZ7JQOUYQVCBM3BFWSMER", "length": 12533, "nlines": 15, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எரியும் எண்ணெய் பூமி", "raw_content": "\nகொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் பூமி. ஈரானுடன் சண்டை, குவைத் ஆக்கிரமிப்பு, சதாம் எழுச்சி - வீழ்ச்சி, அமெரிக்க முற்றுகை என்று கடந்த முப்பதாண்டுகளாக உலகச் செய்தியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஈராக்கில் அண்மையில் உள்நாட்டுப் போர் என்று புதியதோர் மேகங்கள். ஈராக்_சிரியா விடுதலை, நகரங்கள் வீழ்ச்சி என்று தொடரும் இந்தப் பிரச்சினைகளில் உண்மையின் பின்புலம் என்ன\nமேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஈராக். சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட. மெசபடோமிய வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்சிய வளைகுடாவை ஒட்டி (58 கிலோமீட்டர் நீளம்) கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய நாடு. வடக்கில் துருக்கியும், கிழக்கில் ஈரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவுதி அரேபியாவும், தென்மேற்கில் ஜோர்டானும், மேற்கில் சிரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. யூப்ரடிஸ், டைகரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, ஈராக்கின் மய்யப் பகுதியைக் கிழித்துக்கொண்டு ஓடுகின்றன. இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண் நிலங்களும் ஈராக்கில் உள்ளன. ஈராக்கின் புராதனப் பெயரான மெசபடோமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.\nநாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடுகளில் ஈராக்கும் ஒன்று. உலகிற்கு எழுத்துமுறையை வழங்கிய நாகரிகமும் ஈராக் தான். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியான நாகரிக வரலாற்றைக் கொண்ட தேசம். அக்கேடிய, சுமேரிய, அஸ்ஸிரிய மற்றும் பாபிலோனியப் பேரரசுகளின் கீழ் இருந்து வந்துள்ளது. சஸ்ஸானிய, ரோமானிய, உம்மாயத், அப்பாஸிய, மங்கோலிய, ஓட்டோமானிய பேரரசுகளின் கீழும் இருந்து வந்துள்ளது. இந்த நாகரிக வரலாற்றுக்கு பிரிட்டிஷ் அடிமைத்தளை முற்றுப்புள்ளி வைத்தது.\n1932இல் பிரிட்டிசா ரிடமிருந்து ஈராக் விடுதலை பெற்றது. 1958இல் முடியாட்சி வீழ்த்தப்பட்டு, ஈராக் குடியரசு உருவானது. அதிலிருந்து பாத் எனப்படும் கட்சிதான் 2003ஆம் ஆண்டுவரை ஆட்சியிலிருந்தது. அமெரிக்கா, -இங்கிலாந்து தலைமையிலான பன்னாட்டுப் படைகள் 2003இல் ஈராக்கை ஆக்கிரமித்து பாத் கட்சி மற்றும் சதாம் உசேனின் ஆட்சியை வீழ்த்தின. பல கட்சி நாடாளுமன்ற முறை உருவாக்கப்பட்டு, அமெரிக்கச் சார்பு ஆட்சி அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறின.\nஅமெரிக்காவில் 1970களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல், 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா ஏன் ஈராக்கிற்குள் புகுந்தது என்பதையோ, அதன் அவசியமான தொடர்ச்சியாக தற்போது உக்கிரமடைந்துள்ள உள்நாட்டுப் போர் பற்றியோ புரிந்துகொள்ள முடியாது. ஈராக் மட்டுமல்ல, ஈரான், சிரியா, லிபியா உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகள் அமைந்துள்ள, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியம் என்பதால், முதலில் அந்தப் பின்னணி கூறப்பட்டுள்ளது.\nகச்சா எண்ணெய் -டாலர் பிணைப்பு\nஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதலாளித்துவ நாடு எனும் அமெரிக்காவின் நிலை 1970களில் ஆட்டம் காணத் தொடங்கியது. அதிகரிக்கும் சர்வதேச போட்டி, எரிசக்தி (கச்சா எண்ணெய்) விலை அதிகரிப்பு, உற்பத்தித் தி��ன் மற்றும் லாப விகிதத்தின் வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரிப்பு என பன்முகத் தாக்குதல்களுக்கு ஆளானது அமெரிக்கப் பொருளாதாரம். வர்த்தகப் பற்றாக்குறையும், அரசின் நிதிப் பற்றாக்குறையும் மற்றொரு புறம் அச்சுறுத்தியது.\nஇதன் விளைவாக அமெரிக்க நாணயமான டாலரின் மீதான நம்பகத்தன்மை சர்வதேச அளவில் சரியத் தொடங்கியது. டாலர் இருப்பு வைத்திருந்தவர்கள் அதைத் தங்கமாக மாற்றிக் கொள்ள முயற்சித்ததால், அமெரிக்க அரசின் தங்கக் கையிருப்பு வேகமாகத் தீரத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட 44 நாடுகள் கூடி, 1944ஆம் ஆண்டில், பிரட்டன் உட்ஸ் சர்வதேச பொருளாதார மாநாட்டில், ஒரு அவுன்ஸ் தங்கம் = 35 அமெரிக்க டாலர்கள் என டாலருக்கு நிரந்தரமான மதிப்பை வரையறுத்தன. அதாவது டாலரில் விலை நிர்ணயிப்பது என்பது, தங்கத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயிப்பதற்குச் சமம். இதன் மூலம் தங்கமும், டாலரும் ஒன்று எனும் நிலை கொண்டுவரப்பட்டது. வியட்நாம் போரில் அமெரிக்கா பேரிழப்பைச் சந்தித்து, 1970களில் அதன் பொருளாதாரமும் ஆட்டம் காணத்தொடங்கிய போதுதான், மேற்குறிப்பிட்ட சரிவு உருவானது. இதைச் சமாளிக்க, அமெரிக்கா ஓர் அதிர்ச்சி நடவடிக்கையை எடுத்தது. முதலில் தங்கத்துடனான டாலரின் மதிப்பைக் குறைத்தது; பிறகு 1973இல் இனி டாலரை தங்கமாக மாற்ற முடியாது என அடாவடித்தனமாக அறிவித்தது. அப்போது அதிபராக இருந்தவர் நிக்சன் என்பதால், நிக்சன் அதிர்ச்சி வைத்தியம் என இதைக் குறிப்பிடுவதுண்டு. இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வைத்தியமாகவும், பிற நாடுகளின் பொருளாதாரத்திற்கு நோயாகவும் மாறிப்போனது.\nஇனி டாலர், தங்கத்திற்கு நிகரானது அல்ல என்ற நிலைமை ஏற்பட்டபோதும், சவுதி அரேபியா, ஈரான், வெனிசுலா உள்ளிட்ட கச்சா எண்ணெய் (பெட்ரோலியம்) ஏற்றுமதி நாடுகள் அமெரிக்க டாலரிலேயே எண்ணெய் விலை நிர்ணயத்தைத் தொடர்ந்தன. உலகளவில் செல்லுபடியாகக் கூடிய மாற்று நாணயம் ஏதும் இல்லாதது இதற்கு மிக முக்கியக் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2020-07-14T06:43:31Z", "digest": "sha1:4BTLEPPF3FDE433BPQSNJJO3MQJES2JN", "length": 11648, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இதயத்துடிப்புக்களை அறிந்து 4 பேரின் உயிர்களை நேபாள பூகம்ப இடிபாடுகளுக்குள் இருந்து காப்பாற்றிய ராடர் - சமகளம்", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டது\nசுகாதார ஆலோசனை அடங்கிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள்\nபீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலி\nதங்காலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா : பஸ் பயணங்கள் மேற்கொண்டதுடன் சலூன் ஒன்றுக்கும் சென்றுள்ளார்\nகந்தக்காட்டில் மேலும் 14 தொற்றாளர்கள்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கணையில் சில பிரதேசங்கள் முற்றாக முடக்கம்\nதற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது -பந்துல குணவர்தன\nயாழ் மாவட்டத்தில் சுமுகமாக இடம்பெறும் பால்மூல வாக்களிப்பு\nகந்தகாடு நிலைமையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் – இராணுவத் தளபதி\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்\nஇதயத்துடிப்புக்களை அறிந்து 4 பேரின் உயிர்களை நேபாள பூகம்ப இடிபாடுகளுக்குள் இருந்து காப்பாற்றிய ராடர்\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ராடார் கருவி ஒன்று நேபாளத்தில் பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த 4 பேரின் இதய துடிப்புக்களை கண்டுபிடித்ததன் மூலம் அவர்களின் உயிர்களை காப்பற்றுவதற்கு உதவியிருக்கிறது.\nஇரு வேறு இடங்களில் சுமார் 10 அடி ஆழ கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த 4 பேரின் இதய துடிப்புக்களை Finder என்ற இந்த கருவி நுண் கதிர்களின் உதவியுடன் கண்டுபிடித்த பின்னர், மீட்பு பணியாளர்கள் அவர்களை உயிருடன் மீட்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nநேபாளத்தில் 25 ஆம் திகதி பூகம்பம் இடம்பெற்ற பின்னர், 29 ஆம் திகதி இரண்டு சூட்கேஸ்கள் அளவுடைய இந்த கருவி நேபாளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.\nநாசா தகவல்களின் படி, 30 அடி இடிபாடுகளுக்குள்ளும், 20 அடி திண்ம கொங்கிரீட்டுக்கு பின்னாலும் , 100 அடி திறந்த வெளியிலும் மனிதர்களின் இதய துடிப்புக்களை கண்டுபிடிக்கும் சக்தி இந்த கருவிக்கு இருக்கிறது.\nPrevious Postபிரித்தானிய பராளுமன்ற தேர்தல்: வெல்லப்போவது யார் (படங்கள்) Next Postபப்புவா நியூகினியில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டது\nசுகாதார ஆலோசனை அடங்கிய வர்த்தமானி இந்த வாரத்திற்குள்\nபீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் 8ஆம் மாடியிலிருந்து விழுந்து பலி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/10/swami-chitbhavananda-experiences-19/", "date_download": "2020-07-14T05:31:48Z", "digest": "sha1:6B64SO7VUUCENJM7TGCTMQFYOT5JFLZ7", "length": 38193, "nlines": 188, "source_domain": "www.tamilhindu.com", "title": "[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்\nசுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:\nபாகம் 1: வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nபாகம் 2: குதி. நீந்தி வா \nபாகம் 3: கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை \nபாகம் 4: வாழ்விக்க வந்த மகாத்மா\nபாகம் 5: வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி\nபாகம் 6: சித்பவானந்தரின் குணநலன்கள்\nபாகம் 7: அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nபாகம் 8: வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nபாகம் 9: வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…\nபாகம் 10: தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்\nபாகம் 11: பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்\nபாகம் 12: சின்னு சித்பவானந்தர் ஆனார்\nபாகம் 14: வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nபாகம் 15: சித்பவானந்தரின் சிந்தனைகள் – ஆத்ம விசாரம்\nபாகம் 16: சித்பவானந்தரின் சிந்தனைகள் – திருவாய்மொழி\nபாகம் 17: சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nபாகம் 18 : சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி\nசித்பவானந்தரின் சிந்தனைகள் – பிரம்ம ஞானி ரைக்வர்\nஜானசுருதி என்பவர் ஓர் அரசர். அவருடைய கொள்ளுப் பேரனும் புகழ் பெற்ற அரசராக இருந்தார். நாட்டுக்கு நலம்விளைவிப்பதற்கும், நாட்டை பெருமை பொருந்திய நாடாகச் செய்வதற்கும் நற்காரியங்கள் பலவற்றைச் செய்தார். ஏராளமான சத்திரங்களையும், வைத்தியசாலைகளையும் இவைபோன்ற இன்னும் பல நற்காரியங்களையும் செய்தார். இவைகளெல்லாம் அவருடைய பெருமையை விளக்கிக் கொண்டிருந்தன. இயற்கையிலுள்ள ஈரப்பசையை சூரியன் உறிஞ்சி பிறகு அதை மழைத்துளியாகத் திருப்பித்தருவது போன்று குடிகளிடமிருந்து வரியாக வாங்கிய பணத்தை அவர் நற்செயலாக மக்களுக்குத் திருப்பித் தந்தார்.\nஒருநாள் மாலை தம்முடைய நற்பணிகளை எண்ணிச் சிறிது கர்வம் படைத்திருந்தவராக அமர்ந்திருந்தார். அப்பொழுது அவருடைய தலைக்குமேல் ஹம்ஸப்பறவைகளின் கூட்டம் ஒன்று இறக்கைகளை அசைத்துக் கொண்டு கூட்டை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. அவைகள் உண்மையான ஹம்ஸப் பறவைகள் அல்ல. மஹாத்மாக்கள் அந்த ஹம்ஸப் பறவைகளின் வேடம் பூண்டு பரந்த வெளியில் சென்று கொண்டிருந்தனர். அந்த அரசருடைய தலைக்குமேல் அவைகள் சென்றபொழுது அவைகளில் ஒன்று மற்றொன்றினிடம் சொன்னதாவது: ஜானசுருதியின் பேரன் கீர்த்தி சொர்க்கலோகத்திலும் பரவியிருக்கிறது. இதற்கு மற்ற பட்சி பகர்ந்ததாவது : ரைக்வரைப் போன்று அவ்வளவு பெரியவரா அவர் அவ்வரசர் பரந்த உள்ளம் படைத்தவர் என்பது எனக்குத் தெரியும். உலகாயத நிலையில் வைத்துப் பார்த்தால் அவர் பெருமைக்கு உரியவரே. அவர் செய்த நன்மைகள் யாவும் லெளகீக மக்களுக்கு நன்கு பயன்படும். அவருடைய பெருமையும் லெளகீக நிலையோடு நின்று விடுகிறது. அவருடைய நற்செயல்கள் லெளகீகத்தில் உயர்ந்ததொரு ஸ்தானத்திற்கு அவரை எடுத்துச் செல்கின்றன. ஆனால் பிரம்ம ஞானத்தோடு அவருடைய செயல்களை ஒப்பிடுவது எம்மாத்திரம் அவ்வரசர் பரந்த உள்ளம் படைத்தவர் என்பது எனக்குத் தெரியும். உலகாயத நிலையில் வைத்துப் பார்த்தால் அவர் பெருமைக்கு உரியவரே. அவர் செய்த நன்மைகள் யாவும் லெளகீக மக்களுக்கு நன்கு பயன்படும். அவருடைய பெருமையும் லெளகீக நிலையோடு நின்று விடுகிறது. அவருடைய நற்செயல்கள் லெளகீகத்தில் உயர்ந்ததொரு ஸ்தானத்திற்கு அவரை எடுத்துச் செல்கின்றன. ஆனால் பிரம்ம ஞானத்தோடு அவருடைய செயல்களை ஒப்பிடுவது எம்மாத்திரம் ஞானி ரைக்வர் பிரம்மஞானம் பெற்றவர். நற்காரியங்களின் பெருமையாவும் அவருடைய ஞானத்துக்கு எம்மாத்திரம் ஞானி ரைக்வர் பிரம்மஞானம் பெற்றவர். நற்காரியங்களின் பெருமையாவும் அவருடைய ஞானத்துக்கு எம்மாத்திரம் புகழ வேண்டுமென்றால் ஞானி ரைக்வரையல்லவா புகழவேண்டும்\nஇப்பறவைகளின் சம்பாஷ­ணை அரசன் காதில் விழுந்தது. தேவர்கள் தாம் இப்பறவைகளின் உருத்தாங்கி மேலே பறந்து ���ொண்டு தனக்குப் பிரம்மஞானம் என்னும் பேருண்மையைப் போதிக்கிறார்கள் என்று அரசன் எண்ணினான். தானம் கொடுப்பதும், யக்ஞம் செய்வதும் இத்தரணிக்குரிய புண்ணியச் செயல்களாகும். இவைகளைச் செய்வதால் பிறருக்கு ஏற்படும் நற்பலனைப் போல் நூறுமடங்கு நற்பயன் செய்தவனை வந்தடைகிறது. பிரம்ம ஞானத்தைத்தவிர நாம் பெறும் மற்றவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு. புண்ணியச் செயல்களால் வரும் நற்பயன் நம்மை முற்றிலும் திருப்திப்படுத்துவதில்லை. எவ்வளவு புண்ணியச் செயல்கள் செய்தாலும் மேலும் நம்மிடம் குறை இருந்து கொண்டே இருக்கும். எனவே அரசன் இவ்வுலகத்தில் செய்துள்ள புண்ணியச் செயல்களைக் கொண்டு திருப்தியடையவில்லை. குறையில்லா நிறைவாழ்வைப் பெற அவன் விரும்பினான். எனவே அப்பறவைகளுடைய சம்பா­ணையை ஆழ்ந்து சிந்தனைசெய்தான். அவனுடைய புண்ணியச் செயல்களெல்லாம் ஒன்று சேர்ந்து அளிக்கும் பயன் ஆத்ம ஞானத்துக்கு எவ்வகையிலும் ஈடாகாது என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.\nஆத்மஞானத்தைப் பெறுவதற்குரிய வழியைக் காண அவன் விழைந்தான். அதற்கு ரைக்வ மஹரிஷி´யை அடைவது தான் உரிய வழி என்று தீர்மானித்தான். ஆகையால் அவன் தன் சாரதியை ரைக்வமஹரிஷி´ இருக்குமிடத்தை அறிந்து வர அனுப்பி வைத்தான். சாரதி பல இடங்களிலும் அலைந்து பார்த்துவிட்டு அவரைக் காண இயலவில்லை என்ற முடிவுடன் வந்தான். ஆத்ம ஞானத்தை நாடிச் செல்பவர்கள் ஜனசஞ்சாரமில்லாத தனித்த இடத்தில் தான் வசிப்பார்கள். ஆற்றங்கரையிலுள்ள மணல்மேடுகள், காடுகள் மலைச்சரிவுகளிலுள்ள குகைகள் போன்ற இடங்களில் தான் அவர்கள் வசிப்பார்கள். இத்தகைய இடங்களுள் எங்கேயாவது ரைக்வரும் வசிப்பார். மறுபடியும் சென்று பார்த்து வாவென்று அரசன் சாரதியை அனுப்பி வைத்தான். சாரதியும் அரசனது ஆணைப்படி அத்தகைய இடங்களில் ரைக்வரைத் தேட முயற்சித்தான். ஒரு கிராமத்தின் ஜனசஞ்சாரமில்லாத ஒதுக்கிடத்தில் வண்டி ஒன்றுக்குப் பக்கத்தில் ரைக்வர் அமர்ந்திருப்பதைச் சாரதி பார்த்தான்.\nஅரசன் அவனிடமுள்ள அறுநூறு பசுக்களையும், காசுமாலைகளையும், சிறுகுதிரைகள் பூட்டிய தேரையும் அவனோடு எடுத்துச் சென்று ரைக்வரிடம் காணிக்கை பொருள்களாகச் சமர்ப்பித்தான். அரசன் பண்டமாற்றும் முறையில் ஞானத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணினான் போலும் ரைக்வர் அரசனுடைய மனப்பான்மை அறிந்து கொண்டார். பொருள்களைக் கொண்டு ஞானத்தைப் பெற்றுவிட முடியாதென்பதையும், பரம்பொருளிடத்தில் தன்னை முற்றும் ஒப்படைத்தவன் தான் ஞானத்தைப் பெறமுடியும் என்பதையும் ரைக்வர் அறிந்திருந்தாராதலால் அரசனுடைய காணிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அரசன் ஏமாற்றமடைந்தவனாய் வருத்தத்தோடு அரண்மனைக்குத் திரும்பினான். ஆனால் ஞான வேட்கை அவனுடைய உள்ளத்திலிருந்து மறையாது இடம் பெற்றிருந்தது. ஆகையால் அரசன் உலகவி­யத்தில் அவன் மனத்தை ஈடுபடுத்தவில்லை. ஞானத்தைப் பெறுவது எங்ஙனம் என்ற சிந்தனையிலேயே ஈடுபடத் தொடங்கினான். மேலும் மேலும் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தான். தன்னை அந்த ரிஷியிடம் ஒப்படைத்து, அல்லது தனக்குச் சமமான தன் மகளை அந்த ரிஷிக்குக் கன்னிகாதானம் செய்து கொடுப்பது என்பதே அவன் செய்த முடிவாகும். தன் மகளை அழைத்துக்கொண்டு ரைக்வரிடம் போய் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு தனக்கு உபதேசம் செய்யும்படி கேட்டான்.\nஇப்பொழுது ரைக்வர் அரசனுக்கு உபதேசம் செய்யச் சம்மதித்தார். மனிதன் குழந்தையாக இருக்கும்பொழுது தன் அன்பைப் பெற்றோர்களிடம் செலுத்துகிறான். மணமானவுடன் அவனுடைய அன்பு மனைவிபால் திரும்புகிறது. குழந்தை பிறந்தவுடன் அவ்வன்பு குழந்தைபால் திரும்புகிறது. எனவே அரசன் தன் மகளை ரைக்வரிடம் ஒப்படைத்ததன் மூலம் தன்னையே அவருக்கு ஒப்படைத்தவனானான். அரசனுடைய வைராக்கியத்தையும், தியாகத்தையும் கண்ட ரைக்வர் ஞானத்தைப் பெறுவதற்கு இப்பொழுது தான் அரசன் தகுதி உடையவனாக இருக்கிறான் என்பதை அறிந்தார். இனி ஞானத்தை அவனுக்குப் புகட்டுவது சரியானதே என்பதையும் ரிஷி´ தீர்மானித்தார். ஆகையால் ரிஷி அவனுக்கு உபதேசம் செய்யச் சம்மதித்தார்.முழுமுதற்பொருள் ஒன்றே. அவரோடு மற்றவற்றை இணைக்கும் ஸம்வர்க்க வித்தையை ரிஷி புகட்ட ஆரம்பித்தார்.\nநம்மைச் சுற்றிலும் எல்லையில் அடங்காத வெட்டவெளி பரந்திருக்கிறது. நம்மைச் சுற்றிலுமுள்ள எல்லையிலடங்காத வெட்டவெளி போன்று நம்மிடத்தில் அளவிலடங்காத மகிமையிருக்கிறது. அகம்புறம் என்னும் இரண்டிலும் இறைவனுடைய சாந்நித்தியம் இருக்கிறது. இவ்விரண்டையும் ஒன்றுபடுத்துவது நல்ல சாதனை ஆகிறது. வெளியிலுள்ள பொருள்களை யயல்லாம் வாயு அல்லது காற்றில் ஒடுக்கலாம். க���ற்றின்றி எந்த ஜீவராசியும் உயிர்வாழமுடியாது. தீ அணையும் போது அது வாயுவாகிறது. உதாரணமாக எரியும் கற்பூரத்தை எடுத்துக் கொள்ளலாம். கற்பூரக்கட்டி எரியும் பொழுது ஜ்வாலை வாயுவாக மாறுகிறது. நீர் கொதிக்கும் பொழுது அது ஆவியாக மாறுகிறது. எனவே நீரும் வாயுவில் ஒடுங்குகிறது.காற்றில்லாவிடில் சூரிய ஒளி பூமியை அடைய முடியாது. சூரிய ஒளி இல்லாவிடில் தாவரங்கள் அழிந்துபோம். தாவரங்கள் இல்லாவிடில் மிருகங்களும், மனிதர்களும் வாழமுடியாது. ஆகைகயால் வெளியிலுள்ள எல்லாப் பொருள்களையும் வாயுவில் ஒடுக்கலாம்.\nஇனி, அத்யாத்மத்தில் உள்ள யாவும் பிராணனில் ஒடுங்குகின்றன. தூங்கும் போது வாக்கு பிராணனில் ஒடுங்குகிறது. பார்வையும், கேள்வியும், மனதும் ஆகிய யாவும் பிராணனிலேயே ஒடுங்குகின்றன. பஞ்சபூதங்களை வாயுவிலும், பஞ்சேந்திரியங்களின் இயக்கத்தை முக்கியப் பிராணனிலும்\nஒடுக்கலாம். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு பொருள்களல்ல. இவை இரண்டும் ஒரே பிரம்மத்தின் இரு தோற்றங்களாகும்.\nமேலும் பிரம்மம் எங்கும் இருக்கிறதென்பதை ரைக்வர் ஒரு கதையின் மூலம் அரசனுக்கு விளக்கினார். ஒரு சமயம் இரு முனிவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அவ்வமயம் பிரம்மஞான நாட்டமுள்ள ஒரு சிஷ்யன் அங்குவந்தான். அவன் தான் ஒரு பிரம்மஞானி என்ற அகம்பாவம் படைத்திருந்தான். அந்த அகம்பாவத்தோடு அவன் அம் முனிவர்களை சிறிது உணவு தருமாறு கேட்டான். அவனிடமுள்ள அகம்பாவத்தை அறிந்த முனிவர்கள் அவனுக்கு உணவு வழங்க மறுத்தனர். அவன் சிறிதும் கோபம் அடையாதவனாக அவர்களிடம் தன்னிடமுள்ள பிரம்மத்துக்கு இன்று உணவு கிட்டவில்லை என்று பகர்ந்தான். அதற்கு முனிவர்கள் இருவரும் அவனுக்கு ஒரு உண்மையைப் புகட்ட விரும்பி பிரம்மம் உன்னிடம் இருப்பது போன்று எல்லாத் தேவர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்.\nஅப்படி எல்லாப் பொருள்களிடமும் தம்மைத் தோற்றுவித்துக் கொள்வதால் அவருடைய மகிமை சிறிதும் குன்றிப்போவதில்லை என்று பகர்ந்தனர். இங்ஙனம் கூறி அச்சிஷ்யனுடைய செருக்கை அடக்கி அவனுக்கு உணவும் அளித்தார்கள். அவனும் செருக்கு நீங்கியவனாக உண்மையை உள்ளபடி அறிந்தவனானான். இக்கதையில் தேவர்கள் என்ற பதத்தால் சூரியன், நக்ஷத்திரங்கள் போன்ற எல்லாத் தெய்வங்கள���யும், பொருள்கள் என்ற பதத்தால் பஞ்ச பூதங்களாலாகிய எல்லாப் பொருள்களையும், உன்னிடம் என்ற பதத்தால், ஒவ்வொருவரிடமுள்ள அந்தராத்மாவையும் முனிவர்கள் குறிப்பிடுகின்றனர். அஃதாவது ஆதி தெய்வீகம், ஆதிபெளதிகம், அத்யாத்மிகம் ஆகிய எல்லாவற்றிற்கும் பிரம்மமே மூலப்பொருள் என்ற கருத்து விளக்கப்படுகிறது. எல்லாம் பிரம்மத்தின் தோற்றமே. பிரம்மத்துக்கு அப்பால் சூன்யமே. இங்ஙனம் தம்மை வந்தடைந்த அரசனுக்கு ரைக்வர் பிரம்ம ஞானத்தைப் புகட்டினார்.\n(ரைக்வர் – ஜானசுருதி வரலாறும் உபதேசமும் சாந்தோக்ய உபநிஷதத்தில் உள்ளது).\nஇக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.\nwww.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.\nTags: அகந்தை, அத்வைதம், அன்பு, ஆத்ம ஞானம், உபநிஷத், உபநிஷத்துகள், உலக வாழ்க்கை, கர்வம், சம்பாஷணை, சூரியன், ஞானி, துறவு, பிரம்ம ஞானம், மகா யோகி, ரைக்வர், ரைவர், வேதாந்தம், ஹம்சப்பறவைகள்\nஒரு மறுமொழி [பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்\nநன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஅந்த தான் பிரம்ம ஞானி என்ற எண்ணம் படைத்திருந்த சிஷ்யன் போலவே உலகில் பலரும் இருக்கிறோம். நமக்கு தேவையான அறிவு ஏற்பட்டு விட்டது, இனிமேல் யாரிடமும் எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்று நினைக்கிறோம்.\nஆனால் முழுமையாக எல்லோரிடமும் பர பிரம்மத்தை காணும் வரை, உணரும் வரை செயல் பட வேண்டியுள்ளது.\nமகான்களின் சரிதம் நம்மை எப்போதும் நல்ல வழியில் நடத்தட்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nயானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nதஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18\nஎழுமின் விழிமின் – 16\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nவன்முறையே வரலாறாய்… – 11\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 15\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]\n[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி\nபிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்\nமறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/s-vijayan/", "date_download": "2020-07-14T08:02:31Z", "digest": "sha1:BSQMNUK62QL3WJ4OERYYITUJ3D2GRNXV", "length": 5605, "nlines": 102, "source_domain": "bookday.co.in", "title": "S. Vijayan Archives - Bookday", "raw_content": "\nThe Economics Times – நாட்டை உலுக்கிய ரபேல்\nநூல் அ���ிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.\nஉலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்\nமறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் | பேரா.சோ.மோகனா\nநூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: 1084இன் அம்மா, அரச பயங்கரவாதத்தில் தன் மகனை இழந்த தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல்.\nஉலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ் July 14, 2020\nமறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் | பேரா.சோ.மோகனா July 13, 2020\nநூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ் July 13, 2020\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் சாத்திரியின் “ஆயுத எழுத்து” – கருப்பு அன்பரசன் July 13, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoou/861-avalam", "date_download": "2020-07-14T06:52:43Z", "digest": "sha1:IOLLZZDNSIUIJMQRPH4LGC35RG42CLJA", "length": 3110, "nlines": 47, "source_domain": "kavithai.com", "title": "அவலம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 02 நவம்பர் 2011 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/hbc", "date_download": "2020-07-14T08:09:07Z", "digest": "sha1:WFVV3U72DG3XYDWD23BFW3JLYL73BHUO", "length": 10662, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் kiger (hbc) இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n6 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - sep 15, 2020\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் kiger (hbc)\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் kiger (hbc) சாலை சோதனை\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்\nபெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் டஸ்டர் ஆட்டோமேடிக் Vs ஹூண்டாய் க்ரீடா தானியங்கி: ஒப்பீடு விமர்சனம்\nகார்கள் சோதனை: ரெனால்ட் டஸ்டர் டீசல் ஆட்டோமேடிக், ஹூண்டாய் கிரட்டா டீசல் ஆட்டோமேட்டிக்\nஎல்லா ரெனால்ட் kiger (hbc) ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nரெனால்ட் kiger (hbc) வீடியோக்கள்\nஎல்லா kiger (hbc) விதேஒஸ் ஐயும் காண்க\nரெனால்ட் kiger (hbc) படங்கள்\nரெனால்ட் kiger (hbc) விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுரெனால்ட் எச் பி ஸிமேனுவல், பெட்ரோல் Rs.9.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nQ. What ஐஎஸ் the என்ஜின் cc அதன் ரெனால்ட் HBC\nQ. How many நிறங்கள் மற்றும் வகைகள் will be மீது this எச் பி ஸி SUV\nQ. ஐஎஸ் ரெனால்ட் எச் பி ஸி an எலக்ட்ரிக் car\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் kiger (hbc) பயனர் மதிப்புரைகள்\nஎல்லா kiger (hbc) மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா kiger (hbc) மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nhaima bird எலக்ட்ரிக் ev1\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 30, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/12877-karur-collector-filed-the-petition-against-dmk-alliance-party.html", "date_download": "2020-07-14T05:44:25Z", "digest": "sha1:JYB2FPBGLEEIAD3ICAXAXN34JYDC4RYZ", "length": 17036, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உயிருக்கு பாதுகாப்பு இல்லை...திமுக கூட்டணி மீது கரூர் கலெக்டர் பரபரப்பு புகார்! | karur collector filed the petition against dmk alliance party - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஉயிருக்கு பாதுகாப்பு இல்லை...திமுக கூட்டணி மீது கரூர் கலெக்டர் பரபரப்பு புகார்\nதன் உயிருக்கும் தனது குடும்பத்தினருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கரூர் கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nகரூர் மக்காவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி. அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலில் மிகவும் முக்கியமான தொகுதியாகப் பார்க்கப்படும் கரூர் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக, கரூர் பேருந்து நிலையத்தின் அருகில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்வது தொடர்பாக அதிமுக-திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோர், இறுதிக்கட்ட பிரசாரம் செய்வதற்கான நேரம் மறுக்கப்பட்டதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வேண்டும் என நேற்று அதிமுக மாவட்ட செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.\nஇந்நிலையில், கரூர் தொகுதியில் அதிமுக – திமுகவினர் இடையில் ஏற்பட்ட மோதலால், தன் உயிருக்கு ஆபத்து எனக் கரூர் ஆட்சியர் அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘கரூர் பேருந்து நிலையத்துக்கு அருகே இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என ஜோதிமணி மற்றும் செந்தில்பாலாஜி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தன்னை மிரட்டி பிரசாரத்திற்கான அனுமதியைப் பெற்றனர். அதே இடத்தில் பிரசாரம் செய்ய போக்குவரத்து அமைச���சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாகக் கூறி மனு அளித்துள்ளார். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றவர்,\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே, செந்தில்பாலாஜிக்கும், ஜோதிமணிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, அவர்கள் மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசினார்கள்’ என்று பேசிய அன்பழகன், ‘எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது’ என்றார்.\nஒரே ஒரு போட்டோ கேட்டோம்; தர்ம அடிதான் கிடைச்சுது விஜய் சேதுபதியின் திடீர் மாற்றத்தால் குமுறும் ரசிகர்கள்.\nவாக்குப்பதிவுக்கு பிறகும் எந்திரங்களில் முறைகேடு செய்ய சதி - சந்திரபாபு நாயுடு பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் விய���பாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நி���ைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.devimuslim.com/Muslim-Matrimony-Aranthangi-id.htm", "date_download": "2020-07-14T06:46:25Z", "digest": "sha1:CJ4H5UHK4UDCP6YXTDJVMQCHTG26UT6I", "length": 3478, "nlines": 76, "source_domain": "www.devimuslim.com", "title": "Muslim Matrimony Aranthangi", "raw_content": "தேவி முஸ்லீம் திருமண தகவல் மையம் - Devimuslim.com\nமுஸ்லீம் திருமண தகவல் மையம் அறந்தாங்கி\nபெயர் : S.ஆபிரின் ஹசானா\nபெயர் : சிண்டி கிளாரா\nபெயர் : சுல்தான் அலாவுதீன்\nபெயர் : S.சையது அப்பாஸ்\nபெயர் : S.சையத் அப்துல் ரசாக்\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\n- Select - ராவுத்தர் உருது லெப்பை மற்றவை\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/russia03.html", "date_download": "2020-07-14T07:29:18Z", "digest": "sha1:P5VGOQOVCTJ5ZW3K5RKFEQOZA5GEPIYS", "length": 8305, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து! மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா\n மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ரஷ்யா அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் முடித்து, மனிதர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்தும் பரிசோதனைகளை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.\nரஷ்ய இராணுவத்தில் தாங்களாகவே முன்வந்த தடுப்பூசியை ஏற்றுவதற்கு 50 அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பெண் வீரர்களும் உட்பட 50 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nமருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.\nமனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருத்து செலுத்திப் பரிசோதனை நடத்துவதை எதிர்வரும் யூலை மாதம் வரை நடத்தப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலக���்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/seha-run-covid-19-testing-centres-across-uae-to-be-closed-only-on-first-day-of-eid/", "date_download": "2020-07-14T06:10:22Z", "digest": "sha1:BU5FTTNUHSHQZI52VQ4TYUAFRIAA3QKI", "length": 9759, "nlines": 107, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாள் மட்டும் அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிப்பு! | UAE Tamil Web", "raw_content": "\nஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாள் மட்டும் அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிப்பு\nஅபுதாபியைச் சேர்ந்த சுகாதார சேவை நிறுவனமான சேஹாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமீரகம் முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை நிலையங்கள், ஈத் அல் பித்ர் பண்டிகையின் முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈத் அல் பித்ர் பண்டிகையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் குறிப்பிட்ட அளவினான பரிசோதனை நிலையங்களும், புதன்கிழமைக்குப் பின்னர் அதிகமான பரிசோதனை நிலையங்களும் திறக்கப்படும் என சேஹா அறிவித்துள்ளது.\nதிறக்கப்படும் பரிசோதனை நிலையங்களும், நேரமும்\nஅபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Zayed Sports City), அல் வாத்பா (Al Wathba) மற்றும் அல் பஹியா (Al Bahia) ஆகியவை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.\nஅல் அய்ன் -ல் உள்ள அல் ஹிலி (Al Hili) மற்றும் அஷார்ஜ் (Asharj) ஆகியவை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.\nபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் துபாயில் உள்ள அல் கவனீஜ் (Al Khawaneej) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.\nதுபாயில் உள்ள அல் ராஸ் மற்றும் நைஃப் பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பேரிடர் மேலாண்மை உச்ச குழு..\nஅபுதாபி : கொரோனா நோயாளிகளை கண்காணிக்க ஸ்மார்ட் வாட்ச்\nஅமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட உள்ள தனி விமானம் – தொடர்பு எண் உள்ளே..\nஷார்ஜாவில் புதிய கட்டண வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு.\nவெளிநாட்டில் இருந்து அமீரகம் திரும்ப விரும்புபவர்கள் தங்களது பயணத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் – அமீரக அரசு அறிவிப்பு\nஷார்ஜா : மாடியில் இருந்து வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி – விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்..\nஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறும் வெளிநாட்டினருக்கான சிறப்பு பிரியாவிடை ஸ்டிக்கர்..\n‘தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிரைக் காக்க போராடும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி’ தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட துபாய் மன்னர்..\nஇது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ்.\nதுபாய் பள்ளி பேருந்துகளில் புதிய தொழில்நுட்பம் – ஆய்வு..\nஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல்..\nஅஜ்மான் : கட்டண பார்க்கிங் திட்டம் மீண்டும் அமலுக்கு வருவதாக நகராட்சி அறிவிப்பு\nகொரோனா அப்டேட் (ஜூலை 13): அமீரகத்தில் புதிதாக 344 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 373...\nஷார்ஜா : மாடியில் இருந்து வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி – விசாரணையில் கிடைத்த...\nகேஸ் கசிவால் வெடித்துச் சிதறிய உணவகம் – துபாயில் பரபரப்பு..\nவேலை இழந்து தவித்த அமீரக வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை அவர்களது நிறுவனங்களில் இருந்து மீட்டுக்கொடுத்த அமீரக...\nதுபாய்க்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை –...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinakkavalan.com/2020/02/01/a-straight-man-right-choice-great-thanks-for-loving-dog/", "date_download": "2020-07-14T05:23:05Z", "digest": "sha1:LGVUOUN5IXHMG5O7P6R5EA7GPZKEKMRP", "length": 8896, "nlines": 91, "source_domain": "dhinakkavalan.com", "title": "செல்ல நாயை காத்த டாக்டர்களை கவுரவிக்க 42 கோடி அள்ளிக்கொடுத்த நன்றியின் நாயகன்! – Tamil Online News TV", "raw_content": "\nசெல்ல நாயை காத்த டாக்டர்களை கவுரவிக்க 42 கோடி அள்ளிக்கொடுத்த நன்றியின் நாயகன்\nசெல்ல நாயை காத்த டாக்டர்களை கவுரவிக்க 42 கோடி அள்ளிக்கொடுத்த நன்றியின் நாயகன்\nசெல்ல நாயை காத்த டாக்டர்களை கவுரவிக்க 42 கோடி அள்ளிக்கொடுத்த நன்றியின் நாயகன்\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்றிய டாக்டர்களை கவுரவிக்க ரூ.42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டு அசத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பிரபலமான கார் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வெதர்டெக். இதன் முதன்மை நிர்வாக அதிகாரி டேவிட் மேக்நெய்ல். இவர், ‘ரெட்ரீவர்’ ரக நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகிறார்.\nஅந்த நாய்க்கு இதயத்தில் கட்டி மற்றும் ரத்தக் குழாய்களில் புற்று நோய் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.\nஇதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த டேவிட், உடனடியாக தன் செல்ல நாயை விஸ்கன்ஸின் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nடாக்டர்களின் தீவிர முயற்சிக்குப் பின்னர் அந்த நாய் பூரண நலம் பெற்றது.\nதன் பிரியத்துக்குரிய நாய் பூரண நலம் பெற்றதால் மகிழ்ச்சியடைந்த டேவிட் மெக்நெய்ல், அதன் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்களை கவுரவிக்க பெரிதும் விரும்பினார்.\nஇதையடுத்து, சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டியில், நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 42 கோடி ரூபாய��� செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இது, கால் பந்தாட்ட வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nஅத்துடன், தன் வளர்ப்பு நாய் மீது டேவிட் மேக்நெயல் வைத்துள்ள அன்பு, அனைவரையும் நெகிழ்ச்சியுடன் வியப்படைய வைத்துள்ளது.\nதமிழக மீனவா் படகில் தங்ககட்டிகள்: நடுக்கடலில் பிடித்தது இலங்கை\nஆசிரியர் போர்வையில் மிருகம்: பள்ளிச் சிறுமியை சீண்டியதால் சிக்கியது\nகிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு\nமத ரீதியிலான மோதலை தூண்டுவதாக இணையதள சேனல் மீது வழக்குப்பதிவு\nஇராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா பயிற்சி\nசாயல்குடி பகுதியில் கொரோனா தடுப்பில் அலட்சியம்: மக்கள் அச்சம்\nகடலூரில் மீண்டும் கொரோனா கெடுபிடி\nகொரோனா பகுதியில் இறந்த பிராமணரை ஒதுக்கிய உறவுகள்: தூக்கிச் சுமந்த மனிதர்கள்\nஅறந்தாங்கியில் கொரோனா நிவாரணம் தாராளம்\nபவானியில் விபரீத குஷி: திடீர் வெள்ளத்தில் சிக்கிய 23 பேர்\nஇலங்கை சொந்தங்களுக்கு கொரோனா நிவாரணம்: கொடுத்தது அனுமன் டிரஸ்ட்\nகோவையில் திடீர் கடையடைப்பு: மக்கள் அவதி\nகொரோனா நிவாரணம் கொடுத்தது சவுராஷ்டிரா சமூகம்\nஊரடங்கில் முடங்கிய அறந்தாங்கியில் கொரோனா நிவாரணம்\nஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு\n” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதிலடி\nஆன்மிகம் இதழ்கள் இந்தியா உலகம் சினிமா சிறப்பு செய்திகள் ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nநாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதமர் மோடி பேச்சு\nஆன்மிகம் இந்தியா உலகம் சினிமா ஜாதகம் டெக்னாலஜி தமிழகம் விளையாட்டு\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:44:24Z", "digest": "sha1:FOJ2BNL75DYXGZWAEIYEKQ4AEGGBEHG6", "length": 5895, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "மாமனிதர் | இது தமிழ் மாமனிதர் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை மாமனிதர்\nதினமும் நாங்கள் சென்று அன்பை பொழிகிறோம்\nPrevious Postபயர்த்தனை Next Postஇந்தநாள் நல்லநாள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிது��ினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5312&id1=118&issue=20190101", "date_download": "2020-07-14T08:00:46Z", "digest": "sha1:S7RKC42YCAWIVMI3RKSLPP2EIARQMXKL", "length": 11862, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "கறையா, இனி கவலை வேண்டாம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகறையா, இனி கவலை வேண்டாம்\n‘எத்தனை பேன்டி வாங்கினாலும் உடனே கிழிஞ்சிடுது, எவ்ளோ பெரிய பிராண்ட் போனாலும் சரி, எப்பேர்பட்ட சோப் பவுடர் பயன்படுத்தினாலும் சரி அதுல பட்ட கறைய மட்டும் சுத்தம் பண்ணவே முடியலை’… இதுதான் பெண்கள் பலரின் வெளியே சொல்லமுடியாத கவலையாக இருக்கும். மாதவிடாய் கூட மூன்று நாட்கள் பிரச்னைதான். ஆனால் இதுதான் வருடம் முழுக்க பெரிய பிரச்னையாக நிற்கும். காரணம் வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் சுரப்பு, ஏன் சில நேரத்தில் தும்மல், இருமல், சிரிப்பில் கூட நம்மையறியாமலேயே ஒரு சில துளிகளில் சிறுநீர் வெளியேறிவிடுவது.\nஇதெல்லாம்தான் நம் பேன்டியைக் குறிவைக்கும் பிரச்னைகள். இதில் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை, அதற்குதான் இந்த பேன்டி லைனர் என்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக். ‘‘இதெல்லம் விட பெரிய பிரச்னையே சிலருக்கு பேன்டி கொஞ்சம் ஈரமா இருந்தாலும் அப்படியே அலர்ஜி, அரிப்பு, எரிச்சல், கருப்பா தோல் நிற மாற்றம் கூட வரும். வீட்டிலேயே இருக்கற பெண்கள் உள்ளாடைகளை போட்டுக்காம கூட இருக்கலாம். ஆனால் வெளியே செல்லும் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை சாதாரணம். சில பெண்கள் பஸ்ல ஏறும் போதும் இறங்கும் போதும், ஸ்பீட் பிரேக்ல வண்டியை ஓட்டும் போது இப்படியான நேரங்கள்ல கூட சங்கடங்களை சந்திப்பாங்க.\nஇதுக்கெல்லாம் ஒரே தீர்வு பேன்டி லைனர்கள்தான். பார்க்க நாம மாதவிடாய் கால நேப்கின்கள் மாதிரிதான் இருக்கும். ஆனால் இது இன்னும் கொஞ்சம் லேசா, மெலிதா இருக்கும். இது மாதவிடாய் காலத்தில் நேப்கினு���்கு மாற்று கிடையாது. மாதவிடாய் முடிந்தும் சிலருக்கு ஒண்ணு, ரெண்டு துளிகள் படும், அதற்கு இதைப் பயன்படுத்தலாம். மேலும் இப்போவெல்லாம் பெண் குழந்தைகளுக்கு வயசுக்கு வரும் நிகழ்வையெல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொடுத்து பள்ளிகள்ல சங்கடம் ஆகாம இருக்க இந்த பேன்டி லைனர்களை அவங்க ஸ்கூல் பேக்குகள்ல வெச்சு அனுப்பலாம்.\nதிடீர்னு நேப்கின், ரத்தப்போக்கு இதெல்லாம் பார்த்து பயப்படாம இருக்க முன்கூட்டியே அவங்களை தயார்படுத்தும். ஒரு சின்ன கிளட்ச் பர்ஸ், ஹேண்ட்பேக் இப்படி எதுலயும் நாம இந்த லைனர்களை வெச்சுக்கலாம்’’ என்னும் கீதா அசோக் லைனர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை பகிர்ந்தார். ‘‘ரெண்டு வகையான லைனர்கள் இருக்கு. ஒண்ணு பேன்டி லைனர்கள், இன்னொன்னு பெடல் பேட். லைனர்கள் அப்படியே நேப்கினுடைய இன்னொரு வகையா மெலிதா இருக்கும். அதே பெடல் பேட் பார்க்க ஒரு பெரிய இலை வடிவத்துல இருக்கும். சிலர் சரியான அளவுகள் கச்சிதமா பொருந்தக்கூடிய உள்ளாடைகளை பயன்படுத்துவாங்க.\nஅவங்கள்லாம் இந்த பெடல் பேட் பயன்படுத்தலாம். இதை வெஜினல் பேட்னு கூட சொல்வாங்க. இந்த வகை லைனர் நம்ம வெஜினாவுடைய வெளிப்புற சுவருக்குள்ள பொருந்துகிற மாதிரி உள்ள வைத்துக் கொள்ளும் வகை பெடல் பேட். இன்னமும் உட்புறமா பயன்படுத்துகிற மாதவிடாய் கப், டேம்பூன் இவைகளே இன்னும் இந்தியா மாதிரியான நாடுகள்ல பிரபலமாகாததால இந்த பெடல் பேட் கூட அவ்வளவா இன்னும் பெண்கள் மத்தியில பரவல. அதனால சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய லைனர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.\nநம் இடைப்பகுதி எந்த அளவுக்கு பெரிதோ அதே அளவுக்கு இந்த லைனர்களையும் நாம வாங்கிக்கலாம். இதுலயும் பகல், இரவு இப்படி வேறுபடுத்தி Xl, XXl சைஸ்களும் இருக்கு. ஏற்கனவே நேப்கின் செலவே எனக்கு பெரிதா இருக்கு இப்போ இந்த லைனர்கள் வேறயா என்கிற கேள்வி எழலாம். இதுக்கு தீர்வா துவைத்து திரும்ப பயன்படுத்துற துணி லைனர்கள் இருக்கு. இன்னும் நிறைய விஷயங்கள் பெண்கள் பயன்படுத்துறதே இல்லை. சிலருக்கு எப்பேர்பட்ட உள்ளாடைகள் அணிந்தாலும் மார்புக் காம்புகள் தனியா வெளிப்படுவதன் மூலம் சங்கடத்தை உண்டாக்கும்.\nஅவங்களாம் தனியா ஒரு மார்பக பேட் பயன்படுத்தலாம். பாடி ஸ்பிரே, பெர்பியூப் அலர்ஜி எனில் அக்குள் பகுதிகளில் வியர்வை வெளியே���ி ஈரமாகி, துர்நாற்றம் ஏற்படுத்துறதைத் தடுக்க ஸ்வெட் பேட் பயன்படுத்தலாம். இதெல்லாம் வெறும் ஒரு பீஸ் ரூ.10 முதல் கிடைக்குது. ஒருமுறை இந்த பேட்களையெல்லாம் பயன்படுத்திப் பாருங்க நிச்சயம் மேல துப்பட்டாவோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேன்டி வாங்குகிற பிரச்சனைகளோ, ஏன் அக்குள் பகுதிகள்ல எதிர்பாராத விதமா உடை கிழிவது போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இந்த பிரச்சனைகளை தவிர்த்தாலே ஆரோக்கியமாக வாழலாம்’’ என்றார்.\nஉலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோ\n2019 நியூ இயர் கொண்டாட்டம்\nஉலக அழகி பட்டத்தை வென்றது மெக்சிகோ\n2019 நியூ இயர் கொண்டாட்டம்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகறையா, இனி கவலை வேண்டாம்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஎழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது\nரசகுல்லாவின் வயது 150 01 Jan 2019\nபெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்\nநான்.. நீ.. நாம் வாழவே... 01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32081-2016-12-26-03-56-26", "date_download": "2020-07-14T07:55:59Z", "digest": "sha1:NKSXBDXLASRVI5M2KNMAEQ7EF6755TWX", "length": 8996, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "நிர்துகில் தேவதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2016\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/anatapa-paorakaalamamaiinatauma-varaataoenakauma-tamailainama", "date_download": "2020-07-14T07:28:13Z", "digest": "sha1:TSF5Z2RDEPDXOFPEHALUEDSNGVBUFS34", "length": 22403, "nlines": 74, "source_domain": "sankathi24.com", "title": "அந்தப் பொற்காலம்மீண்டும் வராதோ..?ஏங்கும் தமிழினம் | Sankathi24", "raw_content": "\nபுதன் மார்ச் 20, 2019\nதமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு என்ற விட்டுக்கொடுப்பற்ற கோரிக்கையுடன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்பட்ட பின்னர் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் ஏதிலிகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.\nதமிழ்ச் சந்ததி விடிவின்றி, விடுதலை இன்றி, எதிர்கால இலட்சியம் இன்றி சூனியமான அரசியல் இருளுக்குள் இன்று இருக்கும் நிலை தோன்றியுள்ளது. தாயகத்தில் மட்டுமன்றி அனைத்துலக ரீதியாக உள்ள தமிழர்களிடம், யார் தமக்குத் தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கின்றது. இதற்கு விடை காணாமலேயே ஒவ்வொரு தமிழர்களும் மடிந்துகொண்டிருக்கின்றனர்.\nதமிழர் தாயகத்தில் சிங்களத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழர்களை முற்றுமுழுதாக அடக்கி ஒடுக்கவேண்டும் என்ற சிங்களத்தின் தீராத ஆசை எங்கே நிறைவேற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமிழ்த் தேசியவாதிகளிடம் ஏற்பட்டிருக்கின்றது.\nஎனினும் எப்படியாவது எமது இலக்குகளை அடைந்துவிடவேண்டும் என்ற பேரவாவுடன் அவர்கள் பயணிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் இதே நிலைப்பாடுதான்.\nஏன் நாம் இப்படி ஆக்கப்பட்டோம் யார் செய்த பாவம் எம்மைச் சூழ்ந்திருக்கின்றது யார் செய்த பாவம் எம்மைச் சூழ்ந்திருக்கின்றது யார் எமது இனத்தைச் சபித்தது\nஇலட்சியங்களை எம்மால் அடைய முடியுமா இப்படியான கேள்விகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் இருக்கின்றது. சிலர் வெளிப்படையாகக் கதைத்தாலும் பலர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.\nதமிழர் தாயகம் சீரழிக்கப்படுவதை தேசியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமக்குள் வெதும்பிக்கொண்டிருக்கின்றனர். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மனம் உடைந்தவர்களாக இருக்கின்றனர்.காரணம், கிராமங்களில் அன்றாடம் நடைபெறும் சமூகச் சீர்கேடுகள்.\nஇளம் பெண்கள் வீதியால் செல்ல முடியவில்லை. கல்வி கற்க ம���டியவில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் சர்வதேசரீதியான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.\nஅது முற்றுமுழுதான பொய். தமிழ் மக்கள் இன்று கண்ணீரும் கம்பலையுமாகவே இருக்கின்றனர்.\nதமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை மாத்திரமே சிங்களத் தரப்பு நிறுத்திக்கொண்டிருக்கின்றது. மற்றைய அனைத்து அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இளைஞர்களை இலக்குவைத்து போதைப்பொருள் வியாபாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.\nசிறீலங்கா படையினரின் உதவியுடன் கஞ்சா, அபின், யஹரோயின், மாவா போன்ற பல போதைப்பொருட்கள் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. மாணவர்களும் விதிவிலக்கு அல்ல. பாடசாலைகளுக்கு முன்னாலேயே இரகசிய வியாபாரங்கள் நடைபெறுகின்றன.\nதமிழர் சமூகம் எதிர்காலத்தில் கல்வி, அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளிலுமே பலவீனமாகதாக மாறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சிங்கள தேசம் இந்த திட்டமிட்ட செயற்பாட்டை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது.\nகிராமங்களில் பொருளாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த குடும்பங்களின் வாழ்வியல் நிலை இன்று கேள்விக்குறியாகி இருக்கின்றது.\nபோதைக்கு அடிமையான குடும்பங்களில் தினமும் சண்டைகள். நிம்மதி அற்ற வாழ்க்கை. நிலை தடுமாற்றம்.\nஉழைத்து குடும்ப வருமானத்தை உயர்த்தவேண்டிய இளைஞர்கள் குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஉழைக்கின்ற பணம் போதைப்பொருள் கொள்வனவிற்கு செலவிடப்படுகின்றது. குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பணம் இல்லை. இதனால் நிம்மதியற்ற வாழ்வு இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் கூட இவ்வாறான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமைதான். அவர்களின் குடும்பங்களைக்கூட வறுமை சூழ்ந்திருக்கின்றது.\nபாடசாலைப் படிப்பை இடைநிறுத்திய இளைஞர்களின் வாழ்வு இலட்சியமற்றதாக மாறிக்கொண்டிருக்கின்றது. கட்டவிழ்த்து விடப்பட்ட கால்நடைகளைப் போல அவர்களின் வாழ்வு திசைமாறிச் சென்றுகொண்டிருக்கின்றது. வழிப்படுத்த எவருமில்லை. தவறு செய்யும்போது தண்டிக்க எவரும் இல்லை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஆனால், தமிழர் தாயகத்தில் தவறுகளும் குற்றங்களும் அதிகரிப்பதற்கு சிறீலங்காக் காவல்துறையினரே காரணமாக இருக்கின்றனர்.\nதடியோடு சண்டைக்குச் செல்பவனுக்கு வாள் கொடுத்து அனுப்பும் பணியில் சிறீலங்காக் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள கம்மாலை (இரும்பு வேலை செய்யும் இடம்) ஒன்றிற்கு சிவில் உடையில் சென்ற சிறீலங்காக் காவல்துறையினர் வாள்களைச் செய்து சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇளைஞர்களின் கைகளில் இருக்கவேண்டிய வாள்களைப் பறித்து நீதிமன்றில் பாரப்படுத்தவேண்டிய சிறீலங்காக் காவல்துறையினர், தாங்களே வாள்களைச் செய்துகொண்டு செல்கின்றனர் என்றால் தமிழ் இளைஞர்களை அவர்கள் எப்படிச் சீரழிக்கின்றனர் என்பதை சிந்திக்கவேண்டும்.\nயாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற ரவுடிக் கும்பல்களுக்கு சிறீலங்காக் காவல்துறையினரும் படையினருமே பாதுகாப்பு வழங்குகின்றனர்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள ரவுடிக் கும்பல்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்டவை. சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறை ஊடாக அவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. தற்போதும் இந்தக் குழுக்களுக்கு அரச நிதி கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.\nதமிழ்ச் சமூகத்தை சீரழிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்பேரில் இன்று அது அமைக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சொந்தமாக ஒரு மதுபான நிலையத்தை நடத்திவருகின்றார். இதேபோன்று, வவுனியாவிலும் நடத்தப்படுகின்றது. அண்மையில், வடமராட்சியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை சிறீலங்காக் காவல்துறை கைது செய்தபோது நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அது தமது ஆட்கள் எனக் கூறி அவர்களை விடுவித்தார்.\nதமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டு, தமிழ் மக்களின் மீட்பர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் இவர்களே இவ்வாறு செயற்படுகின்றபோது தமிழர்கள் எப்படித் தழைத்தோங்க முடியும் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மோசடிகளுக்கும் கொடுமைகளுக்கும் சித்திரவதை, வன்புணர்வுகளுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காரணமானவர்களாக இருக்கின்றனர்.\nஅண்ணை இல்லாத திண்ணையில் எவரெவரோ எல்லாம் வந்து இருக்கின்றனர். இதனால்தான் இன்று எமக்கு இந்த இழி நிலை என ஒட்மொத்த தமிழ் இனமும் கலங்கிக்கொண்டிருக்கின்றது. ‘அவங்கள் இருந்தால் இப்படியயல்லாம் நடக்குமோ’ என்ற வார்த்தைகள் வயதானவர்களின் வாயில் இருந்து அடிக்கடி வருகின்றன.\nதமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. அப்பளுக்கற்ற இன விடுதலைக்காகப் போராடிய அவர்களின் காலம் தமிழீழத்தின் பொற்காலம். அந்தக் காலத்தையே இன்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.\nதமிழீழத்தில் மட்டுமன்றி, புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் தறிகெட்டுப் போவதற்கு உயிரினும் மேலான அந்தத் தலைவனும் தளபதிகளும் போராளிகளும் களத்தில் இல்லாததே காரணம். இந்த உண்மை அனைவராலும் உணரப்பட்டுள்ளது.\nமீண்டும் தமிழீழத்தில் வசந்த காலம் மலராதோ என ஏங்கும் மக்களுக்கு விரைவில் நல்லதொரு செய்தி பிறக்கும்.பட்ட மரத்தில் மீண்டும் இலைகள் துளிர்க்கும். சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் மேலெழும். காடுகளும் மரங்களும் மீண்டும் தேசக் கீதம் இசைக்கும். வலி தந்தோருக்கு கிலியைக் கொடுக்க மீண்டும் புலி பிறப்பெடுக்கும். என்ற நம்பிக்கையுடனேயே நாட்கள் நகர்கின்றன.\nடோஹாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்- நடந்தது என்ன\nசனி ஜூலை 11, 2020\nஅந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன\nஞாயிறு ஜூலை 05, 2020\nவிடைதேடி விடைதேடி வினைத்திட்பம் கொள்வோம் விடைதேடி விடைதேடி\nமகிந்த ராஜபக்சவின் தப்புக் கணக்கு\nஞாயிறு ஜூலை 05, 2020\nஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார்\nதீவிர வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடல் எதிர்ப்பால் வ��ற்றிகொள்ளுதல்\nசனி ஜூலை 04, 2020\nCOVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் ஆரம்பமாகிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள்\nஞாயிறு ஜூலை 12, 2020\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/21175/", "date_download": "2020-07-14T06:03:33Z", "digest": "sha1:AUCZ5LRN5K775BWKYVYOYMPVGVIMYWPM", "length": 15715, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "கன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nஇளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி \nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nகன்னியாகுமரி மாவட்டம் 19.11.2019 இன்று கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் கண்ணநாகம் பகுதியில் ஆணவ கொலை தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\n32 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் […]\nபொதுமக்களே எனது முதல் உளவுத்துறை, புதுக்கோட்டை SP அருண்சக்திகுமார்\nகஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.\nகாவல் நிலையத்தினை பார்வையிட வந்த மழலை குழந்தைகளை பூ கொடுத்து வரவேற்ற பெரம்பலூர் காவல்நிலைய காக்கிகள்\nரோந்து பணியில் துரிதமாக செயல்பட்ட காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nதேசிய அளவிலான ‘கேலோ இந்தியா’ தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பிளாட்டோ பள்ளி மாணவனுக்கு பாராட்டு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,817)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,572)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,485)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,392)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,282)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,212)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html?user=arunvaali", "date_download": "2020-07-14T05:37:56Z", "digest": "sha1:I3D6NRD2V4G7SK3U6H6PQFURVSQ5X5A6", "length": 5298, "nlines": 163, "source_domain": "eluthu.com", "title": "அருண்ராஜ்தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nபடித்தவுடன் கிழித்துவிடவும் 18 +\nஇப்படிக்கு - ரயில் பயணி\nடாஸ்மாக்-மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு\nஇந்த நிரல்பலகையை ���ங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=69%3A2015-12-16-09-27-29&id=4999%3A2019-03-08-13-11-46&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-07-14T06:02:06Z", "digest": "sha1:K7VTO2CIPVY7WU5ZKVMPUEWF2RPUURQU", "length": 28730, "nlines": 31, "source_domain": "geotamil.com", "title": "மகளிர் தினக் கட்டுரை: நம்முள்ளிருந்து தொடங்குகிறது எல்லாம்", "raw_content": "மகளிர் தினக் கட்டுரை: நம்முள்ளிருந்து தொடங்குகிறது எல்லாம்\nFriday, 08 March 2019 08:10\t- நோரா செமரா (NORA ZEMERA) | தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் -\tலதா ராமகிருஷ்ணன் பக்கம்\nஇன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.\nTHE AGE OF ABILITY என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 5ஆம் தேதி பகிரப்பட்ட ஒரு காணொளி உரையை பதிவுகள் இணையதள ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் முகநூலில் தன் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளார். NORA ZEMERA என்ற BHUTAN நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான, இளம்பெண்ணின்(பாகிஸ்தானிய தேசிய தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இயங்கிவரும் இவர் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார் என்று நினைக் கிறேன்) இந்த உரையை மகளிர்தினமான இன்று என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அத்தனை எழுச்சிமிக்க உரை இது. _ லதா ராமகிருஷ்ணன்\nநீங்கள் என் இயலாமையைப் பார்க்கிறீர்கள். நான் என் திறமையைப் பார்க்கிறேன். நீங்கள் என்னை ஊனமுற்றோர் என்றழைக்கிறீர்கள். நான் என்னை மாற்றுத்திறனாளி என்று அழைக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நேரலாம். அவை உங்களை உடைந்துபோகச் செய்கின்றன; உருக்குலையச் செய்கின்றன. ஆனால், அவையே உங்களை உங்களுடைய ஆகச்சிறந்த பாங்கில் வார்த்தெடுக்கின்றன; வடிவமைக்கின்றன. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. எனக்குப்பதினெட்டு வயதாகும்பொது என் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் அவரிடம் சொன்னதெல்லாம் இதுதான்: நான் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால் நான் அப்படியே ஆகட்டும்.”. அந்தத் திருமணம் ஒருபோதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.\nதிருமணமாகி இரண்டுவருடங்களே ஆகியிருந்தபோது நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ என் கணவர் தூங்கிவிட்டார். கார் ஒரு ஆழ்பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவர் எப்படியோ சமாளித்து காரிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். அவர் தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே.\nஆனால், நான் காரிலேயே இருக்கும்படியாகியது. எனக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட பட்டியல் அது. கேட்டு பீதியடைந்துவிடாதீர்கள். மணிக்கட்டில் எலும்புமுறிவு, தோள்பட்டை எலும்பும், கழுத்துப்பட்டை எலும்பும் முறிந்துவிட்டன. என்னுடைய விலா எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டது.\nஇவ்வாறு இடுப்பு எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டதால் என் நுரையீரல்களும் கல்லீரலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீரை அடக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வெளியேற்றும் கட்டுப்பாட்டை என் சிறுநீரகங்கள் அறவே இழந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நொறுங்கிவிட்டன. அதன் விளைவாக நான் அதற்குப் பிறகான வாழ்க்கையில் இயங்கவே இயலாதவளானேன்.\nஇறுதியாக ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இரண்டரை மாதங்கள் அங்கே இருந்தேன். எத்தனையோ அறுவைசிகிச்சைகள் நடந்தன. ஒரு நாள் மருத்துவரொருவர் என்னிடம் வந்தார். “நீங்கள் ஒரு ஓவியக்கலைஞராக ஆசைப்பட்டதாகவும், ஆனால், குடும்பத் தலைவியாகிவிட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன். ஒரு மோசமான தகவலை உங்களுக்குத் தந்தாகவேண்டிய நிலையில் இருக்கிறேன். உங்களால் இனி ஓவியந்தீட்ட முடியாது. ஏனெனில், உங்களுடைய மணிக்கட்டும், கையும் மிக மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளதால் உங��களா இனி பேனாவைக் கையில் பிடிக்க இயலாது. மறுநாள் மருத்துவர் மீண்டும் வந்து என்னிடம் கூறினார்: ”உங்களுடைய முதுகுத்தண்டில் ஏற்பட்டுள்ள காயம் மிக மோசமானது. அதனால் உங்களால் இனி எழுந்து நடக்க முடியாது. உங்கள் முதுகுத்தண்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை உறுப்பு காரணமாய் இனி உங்களால் குழந்தை பெற்றெடுக்க முடியாது”\nஅன்று நான் முழுவதுமாய் நொறுங்கிப்போனேன். என் அம்மாவிடம் கேட்டேன்: ‘இது ஏன் எனக்கு நடந்தது’ அன்றுதான் நான் என் வாழ்க்கையையே, இருப்பையே கேள்விக்குட்படுத்தத் தொடங்கினேன். ‘நான் ஏன் இன்னமும் உயிரோடிருக்கிறேன்’ அன்றுதான் நான் என் வாழ்க்கையையே, இருப்பையே கேள்விக்குட்படுத்தத் தொடங்கினேன். ‘நான் ஏன் இன்னமும் உயிரோடிருக்கிறேன்’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.\nஅப்பொழுதுதான் ஆன்மாவுக்கு நிவாரணமளிக்கும், ஆன்மாவை குணப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். என் அம்மா என்னிடம் சொன்னார்கள்: “இதுவும் கடந்துவிடும்” கடவுளிடம் உனக்கான பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், கண்டிப்பாக அவரிடம் உனக்கான ஒரு மகத்தான திட்டம் இருக்கிறது”.\nஅத்தனை துயரத்திலும், கையறுநிலையிலும் அந்த வார்த்தைகள் மந்திரச்சொற்களாய் என்னை ஆட்கொண்டன. அவை என்னைத் தொடர்ந்து வாழவைத்துக்கொண்டிருந்தன. ஒருநாள் நான் என்னுடைய சகோதரர்களிடம் சொன்னேன்: “என்னிடமிருப்பது உருக்குலைந்த கை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த மருத்துவமனையின் வெள்ளைச்சுவர்களையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு அயர்வாக இருக்கிறது. இந்த வெள்ளைத் துணிகளையே அணிந்துகொண்டிருப்பது என்னைக் களைத்துப்போகச் செய்கிறது. என் வாழ்வில் வண்ணங்களைச் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏதாவது செய்ய விரும்புகிறேன். எனக்குச் சில வண்ணங்களைக் கொண்டுவந்து தாருங்கள். எனக்கு ஓவியந்தீட்ட ஆசையாய் இருக்கிறது”.\nஆக, நான் தீட்டிய முதல் ஓவியம் என் மரணப்படுக்கையின் மீதிருந்துதான். அப்படி நான் என் முதல் ஓவியத்தைத் தீட்டியபோது அது வெறுமே ஒரு ஓவியமோ அல்லது என்னுடைய ஆசையோ அல்ல. அது எனக்கான சிகிச்சை. பிறகு நான் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு வீடுவந்துசேர்ந்தேன்.\nவீட்டிற்கு வ���்தபிறகு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே யிருப்பதால் உடல் அழுத்தப்பட்டு என்னுடைய பின்பகுதியிலும் விலா எலும்பிலும் நிறைய புண்களும் ரணங்களும் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. என்னால் உட்கார இயலவில்லை. என் உடலில் நிறைய நோய்த்தொற்றுகளும், ஒவ்வாமைகளும்(அலர்ஜி) இருந்தன. நான் எப்பொழுதும் படுக்கையில் நேராக நீட்டிப் படுத்திருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அப்படி ஆறுமாதங்களல்ல, ஒரு வருடமல்ல – இரண்டு முழு வருடங்கள் நான் படுக்கையிலேயே கிடந்தேன் _ ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்தேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி, பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்டபடி…. ’ஒருவேளை அந்த நாள் வரலாம் – நானும் என்னுடைய குடும்பத்தாரோடு வெளியே சென்று இயற்கையை ரசிக்கும் காலம் ஒன்று வரக்கூடும்’ என்று எண்ணியபடியே…..\nஅப்போதுதான், மனிதர்கள் எத்தனை பேறுபெற்றவர்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. அப்போதுதான் ’நான் என்று உட்காரப்போகிறேனோ அன்று என் சக மனிதர்களிடம் என்னுடைய வலிகளைப் பற்றி எடுத்துரைத்து அவர்கள் எத்தனை பேறுபெற்றவர்கள் என்பதை அவர்களிடம் எடுத்துரைக்கப்போகிறேன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனால், அவர்களோ தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணுவதேயில்லை.\nஅன்று நான் தீர்மானித்துக்கொண்டேன் – என்னுடைய பயங்களை எதிர்த்துப் போராடுவேன். கண்டிப்பாகப் போராடுவேன். நம் எல்லோரையுமே பலவிதமான அச்சங்கள் அலைக்கழிக்கின்றன. நம்மால் அறிந்துணர முடியாதவைகளைப் பற்றிய அச்சம், இழப்புகள் குறித்த அச்சம். மனிதர்களை இழப்பது குறித்து, உடல்நலனை இழப்பது குறித்து பணத்தை இழப்பது பற்றி,யெல்லாம் எத்தனையெத்தனை அச்சங்கள். நாம் பார்க்கும் வேலையில் யாரும் எட்டாத உயரத்தை அடைய ஆசைப்படுகிறோம், பேரும் புகழும் அடைய விரும்புகிறோம், மேலும் மேலும் பணத்தை ஈட்டப் பரிதவிக்கிறோம், இப்படி எல்லா நேரமும் அச்சங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.\nஎனவே, ஒருநாள் நம்மை ஆட்டிப்படைக்கும் அந்த அச்சங்கள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதிப் பட்டியலிட்டேன். இந்த அச்சங்கள் அத்தனையையும் நான் என்னிடம் இல்லாமலாக்கப் போகிறேன். இவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறப்போகிறேன் என்று முடிவுசெய்து கொண்டேன். ஒரு சமயத்தில் ஒரு பயத்தை எதிர்கொண்டு ���ோதி வெற்றிகொள்வது என்று தீர்மானித்துக்கொண்டேன்.\nஎன்னுடைய மிகப் பெரிய அச்சம் எது தெரியுமா விவாகரத்து. என்னை இனியும் விரும்பாத ஒரு நபரை நான் விடாமல் இறுகப் பற்றியிருக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அந்த உறவை சரியாக்கிவிட வேண்டும் என்ற விருப்பத்தோடு முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இது என் அச்சம்தானே தவிர வேறேதுமில்லை என்பதை என்று உணர்ந்து கொண்டேனோ அன்றே நான் அந்த மனிதரை அவர் வழியில் செல்ல விட்டதன் மூலம் எனக்கு விடுதலையளித்துக் கொண்டேன்.\nஎன்னை மனரீதியாக, உணர்வுரீதியாக மிக வலுவானவளாக மாற்றிக்கொண்டுவிட்ட தால், அவர் மறுமணம் செய்துகொள்ளப்போவதாகத் தெரியவந்த நாளில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்வின் எல்லா நலவளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.” அவருடைய நலவாழ்வுக்காக நான் இன்றும் பிரார்த்தனை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரியும்.\nஇரண்டாவதாக, என்னால் இனி தாயாக முடியாது என்ற உண்மை. அது தெரியவந்தபோது நான் உண்மையிலேயே முழுவதுமாக நொறுங்கிப்போய் விட்டேன். ஆனால், அதன்பின் நான் உணர்ந்து கொண்டேன் – ‘உலகில் எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றேயொன்றுதான். ஏற்றுக்கொள்ளப்படுதல். ஆகவே, அழுதுகொண்டேயிருப்பதில் பயனில்லை. போ, போய் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள். அதைத்தான் நான் செய்தேன்.\nநாம் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டோம் என்று நாம் நினைக்கிறோம் – முழுமையான மனிதர்கள் நிறைந்த உலகில் முழுமையற்றவர்களான நாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்று நாம் நினைக்கிறோம். எனவே, உடற்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தன்னார்வத் தொண்டுநிறுவனத்தைத் தொடங்குவதற்கு பதிலாக – அவை ஒருவருக்கும் பயனளிப்பதில்லை என்று எனக்குத் தெரியும் – நான் அடிக்கடி பொதுவெளியில், மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தேன்.\nநான் ஓவியந்தீட்ட ஆரம்பித்தேன். பாகிஸ்தான் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பா ளராகப் பணியில் சேர முடிவெடுத்தேன். கடந்த மூன்று வருடங்களாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்திவருகிறேன். ஐ.நாவில் பாகிஸ்தான் பெண்களுக்கான தேசிய நல்லெண்ணத்தூதரானேன் (Goodwill ambassador). இன்று பெண்கள், குழந்தைகளின் நலன்கள், உரிமைகளுக்காகக் குரல்கொடுத்துவருகிறேன். அனைவரையும் உள்ளடக்கவேண்டிய தேவை, பல்வகைமை, பாலினரீதியான சமத்துவம் பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோம். இது கட்டாயம் செய்யவேண்டியது.\nநான் பொதுவெளியில், மக்கள் மத்தியில் போகும்போதெல்லாம் புன்னகையோடிருப்பேன். ஒரு பெரிய பெரிய புன்னகை சிலர் என்னிடம் கேட்பார்கள் – எல்லாநேரங்களிலும் இப்படி புன்னகைத்துக்கொண்டேயிருப்பது உங்களுக்கு சலிப்பாக இல்லையா சிலர் என்னிடம் கேட்பார்கள் – எல்லாநேரங்களிலும் இப்படி புன்னகைத்துக்கொண்டேயிருப்பது உங்களுக்கு சலிப்பாக இல்லையா” என்று. எப்படி உங்களால் எப்போதுமே புன்னகைத்துக்கொண்டிருக்க முடிகிறது. இதன் ரகசியம் என்ன” என்று. எப்படி உங்களால் எப்போதுமே புன்னகைத்துக்கொண்டிருக்க முடிகிறது. இதன் ரகசியம் என்ன\nஅதற்கான பதிலாய் நான் ஒன்றே ஒன்றைத்தான் எப்போதுமே சொல்வேன். “நான் இழந்தவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தியாயிற்று. நான் இழந்த மனிதர்களை நினைத்து வருத்தப்படுவதை நிறுத்தியாயிற்று. என்னோடிருக்கவேண்டியவை களும், என்னோடிருக்கவேண்டிய மனிதர்களும் என்னோடுதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் சிலர் உங்களோடு இல்லாமலிருப்பதும்கூட உங்களை மேம்பட்ட மனிதராக்குகிறது. எனவே, அவர்களுடைய இன்மையைப் போற்றுங்கள். அது எப்போதுமே, எப்போதுமே ஒரு மாறுவேடத்திலான ஆசிர்வாதம்; அருள்பாலிப்பு.\nஉங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். நீங்கள் எப்படியிருக் கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் கருணையோடு இருங்கள். ஆம், மீண்டும் கூறுகிறேன் - உங்களிடம் கருணையோடு இருங்கள். அப்படியிருந்தால் மட்டுமே உங்களால் மற்றவர்களிடம் கருணை யோடு இருக்க முடியும். உங்களை நேசியுங்கள். அந்த அன்பைப் பரவலாக்குங்கள். வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக கொந்தளிப்பு கள் இருக்கும்; சோதனைகள் இருக்கும். ஆனால், அவையெல்லாமே உங்களை மேலும் மேலும் வலிமையானவர்களாக மாற்றும்.\nஎனவே, நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ அதேய ளவாய் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது உலகம் உங்களை அடையாளம் கண்டு அங்கீகரிக் கிறது.\nஎல்லாமே நமக்குள்ளிருந்து தான் ஆரம்பமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/171945?ref=archive-feed", "date_download": "2020-07-14T07:15:32Z", "digest": "sha1:TBV73JEP7SHZVV6MALYIRGOXR6TCW7J4", "length": 7127, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பொஸ்டன் நிறுவனம் உருவாக்கிய வினோத ரோபோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொஸ்டன் நிறுவனம் உருவாக்கிய வினோத ரோபோ\nஅதி நவீன ரோபோக்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற பொஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றுமொரு வினோத ரோபோவினை வடிவமைத்துள்ளது.\nஇந்த ரோபோ தானாகவே கதவுகளை திறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிலங்கு வடிவங்களில் இந்நிறுவனம் ரோபோக்களை அறிமுகம் செய்து வருகின்றது.\nதற்போது உருவாக்கப்பட்டுள்ள ரோபோ முதன் முறையாக 2016ம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருந்தது.\nஎனினும் 2017ம் ஆண்டில் குறித்த ரோபோவினை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nஇதன் அடிப்படையிலேயே கதவுகளை திறப்பதுடன் அவற்றினை மீண்டும் மூடாதவாறு பிடித்து வைத்திருக்கக்கூடிய இயல்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ரோபோவின் செயற்பாட்டினை வீடியோவில் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-14T07:43:17Z", "digest": "sha1:WSWNUB3WNKR3YWZJLMQ6RG2DHDSCU4QA", "length": 10438, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேங்காய் சீனிவாசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேங்காய் சீனிவாசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேங்காய் சீனிவாசன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறிலிருந்து அறுபது வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிக் டிக் டிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1970 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநினைத்ததை முடிப்பவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கத்திலே வைரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉங்கவீட்டு கல்யாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமார விஜயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலலிதா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடு புலி ஆட்டம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர்ந்தவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடல் மீன்கள் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீண்டும் கோகிலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராம் லட்சுமண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லு முல்லு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்புக்கு நான் அடிமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியா மை டார்லிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்யாணராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லதொரு குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலமலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்மயுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாயில்லாமல் நானில்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றிக்கு ஒருவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தையா மாமியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான் அவனில்லை (1974 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணத்துக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசி யாத்��ிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறுபிறவி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழந்தைக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்கு கில்லாடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாணவன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிக்சாக்காரன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரவின்றி உள்ளே வா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருந்தேள் கண்ணாயிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசேதான் கடவுளடா (1972 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாதலிக்க வாங்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகம் சுற்றும் வாலிபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டம் என் கையில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்கைப்போடு போடு ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருத்ர தாண்டவம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/21140012/It-is-ignorant-to-ask-the-cinema-heroes-that-you-are.vpf", "date_download": "2020-07-14T06:51:50Z", "digest": "sha1:NLZCB7PMYP673VCT4Z7W3XZ4ASPY2A3Q", "length": 9764, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is ignorant to ask the cinema heroes that you are not doing me a favor s.v.sekar || சினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை - எஸ்.வி.சேகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை - எஸ்.வி.சேகர் + \"||\" + It is ignorant to ask the cinema heroes that you are not doing me a favor s.v.sekar\nசினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை - எஸ்.வி.சேகர்\nசினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது., இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவும் வகையில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் மத்திய. மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.\nசினிமா பிரபலங்கள் உதவி செய்வது பற்றி எஸ்.வி.சேகர் கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், \"சினிமாவில் வில்லனாக நடிப்பவர்களிடம் வாழ்க்கையிலும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏன் செய்வதில்லை என்று கேட்கிறோமா அது போல ஹீரோக்களிடமும் நீங்க ஏன் இதுக்கு உதவலை அதுக்கு உதவலை என்று கேட்பதும் ஒருவித அறியாமை\" என்று கூறியுள்ளார்.\nசினிமாவில் வில்லனாக நடிப்பவர்களிடம் வாழ்க்கையிலும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏன் செய்வதில்லை என்று கேட்கிறோமா அது போல ஹீரோக்களிடமும் நீங்க ஏன் இதுக்கு உதவலை அதுக்கு உதவலை என்று கேட்பதும் ஒருவித அறியாமை. @MaridhasAnswers@onlynikil@_We4U_@thatsTamil@vikatan@rangats@PTI_News\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை\n2. அசைவ உணவுகளுக்கு ‘குட்பை’ சொன்ன நடிகர்-நடிகைகள்\n3. “மீ டூவில் சிக்கும் அப்பாவி நடிகைகள்” நடிகை அதிதிராவ்\n4. இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து\n5. அனுஷ்கா சினிமாவை விட்டு விலக முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/01074214/Vellore-is-the-son-of-a-clothing-store-owner-Corona.vpf", "date_download": "2020-07-14T06:21:45Z", "digest": "sha1:3K22P73UWJH7ORPJO7VYNEXGUJSOF3IH", "length": 12256, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore is the son of a clothing store owner Corona kills The old man dies || வேலூர் துணிக்கடை உரிமையாளர் மகன் கொரோனாவுக்கு பலி திருவண்ணாமலையில் முதியவர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூர் துணிக்கடை உரிமையாளர் மகன் கொரோனாவுக்கு பலி திருவண்ணாமலையில் முதியவர் சாவு + \"||\" + Vellore is the son of a clothing store owner Corona kills The old man dies\nவேலூர் துணிக்கடை உரிமையாளர் மகன் கொரோனாவுக்கு பலி திருவண்ணாமலையில் முதியவர் சாவு\nவேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற துணிக்கடை உரிமையாளரின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் முதியவர் கொரோனாவுக்கு இறந்தார்.\nவேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா 2-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் லாங்கு பஜாரில் உள்ள துணிக்கடை உரிமையாளரின் மகன் ஆவார். அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிகிச்சைக்காக சி.எம்.சி. கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று முன்தினம் இரவு வாலிபரின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வாலிபரின் பெற்றோர், வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகொரோனாவினால் பலியான வாலிபரின் உடல் அரசு விதிமுறைகளின் படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.\nஇதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல�� அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு\n2. விபத்தில் உயிரிழந்த உதவி பேராசிரியர் குடும்பத்துக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு: சென்னை கோர்ட்டு உத்தரவு\n3. ஒரு வாரம் ஊரடங்கு அமல்: பெங்களூருவை காலி செய்யும் வெளிமாவட்டத்தினர் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்\n4. கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 300 டன் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி பெண் கொலை: தொழிலாளி கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112042/", "date_download": "2020-07-14T08:05:03Z", "digest": "sha1:XGUKOYUEWZG2WONU4UBJ6UMCBF32BPYU", "length": 13462, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது யுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு\nயுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி – கடலூர் சீனு\nநாவலுக்குள் ‘வக்கணையாக ‘ எழுந்து ஒலிக்கும் சீதாபதி கிழவரின் மதுரை பேச்சு வழக்கு இந்த நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்ததாக அவரது வர்ணனைகள். மெதுவாகப் போகும் பேசின்ஜர் புகைவண்டியின் வேகத்தை இப்படி விமர்சிக்கிறார்- ”தான் போய்ச்சேரப் போற ஊர் இருக்குற உலகம் பிறக்கரத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு அப்புறம் என்ன” எனும் வேகத்தில் போகிறது புகைவண்டி. அடுத்ததாக மழையில் கரைந்து மறையும் உடல், சதுரமான யானை, தலையில் சுடருடன் எண்ணைக் கடலுக்குள் இறங்கும் மனிதன் என புத்தம் புதிதான,கனவுகளை கிளர்த்தும் படிமங்கள்\nயுவன் சந்திரசேகரின் ‘ஊர்சுற்றி’ – கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 19\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/army-can-pick-any-woman-and-rape-her-cpi-m-kerala-secretary-kodiyeri-balakrishnan.html", "date_download": "2020-07-14T06:25:36Z", "digest": "sha1:HJQBLIUXMN3TXX2GMZ3U4CUKYMMODJ3K", "length": 6534, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கேரளா / பாலியல் பலாத்காரம் / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் / ராணுவம் / ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு\nராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்: கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு\nFriday, May 26, 2017 அரசியல் , கேரளா , பாலியல் பலாத்காரம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ராணுவம்\nராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணன், ராணுவத்துக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளித்தால், யாருக்கும் எந்த தீங்கையும் ராணுவம் இழைக்கும். அவ்வாறு கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைக் கடத்தி ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்வர். ராணுவத்துக்கான அதிகாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இடங்களின் நிலை இதுதான். ராணுவம் கண்ணூருக்கு வந்தால், பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல்தான் வெடிக்கும் என்று பேசினார்.\nபோர் போன்ற சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் ராணுவத்துக்கு அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி கூறியிருந்தார். இந்தநிலையில், கொடியேறி பாலகிருஷ்ணன் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் ��ம்பீர்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/132998-home-vs-job", "date_download": "2020-07-14T07:58:15Z", "digest": "sha1:M4Q657HXQUA6WE7WY5NPZZDL4B76CNWX", "length": 10352, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 08 August 2017 - வீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை! | Home vs job - Aval Vikatan", "raw_content": "\nRJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே\nபெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்\n‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’\nகனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...\n``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்\nஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்\nடிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nமனுஷி - தாய்மை எனும் தவம்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஎன் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே\nபேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்\nமனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே\nரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு\n“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்\nநகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்\nபெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா\nநட்பைத் தொடர உதவும் டெக்னாலஜிகள்\nஎன்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்\n“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்\n - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி\n - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா\n’ - சீக்ரெட் சொல்கிறார்கள் சீரியல் ஹீரோயின்கள்\n30 வகை கீரை ரெசிப்பி\nவைத்தியம் - நலம் தரும் கிராம்பு\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nவீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு\nவீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nவீடு Vs வேலை - ஈகோ இல்லையென்றால் எல்லாமே இனிமை\nவீடு Vs வேலை - நேரத்தைத் திட்டமிட்டால்... வெற்றி நிச்சயம்\nவீடு Vs வேலை - “உங்கள் நேரத்துக்குத் தகுந்தபடி பிள்ளைகளைப் பழக்குங்கள்\nவீடு Vs வேலை - சிறிய விஷயங்களை ரசித்துச் செய்யுங்கள்\nவீடு Vs வேலை - முன்திட்டம் முழு வெற்றி\nவீடு Vs வேலை - புது மனுஷி ஆகிறேன்\nவீடு Vs வேலை - வீண் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள்\nவீடு Vs வேலை - உற்சாகமே உயர்வு தரும்\nவீடு Vs வேலை - இரட்டைக் குதிரை சவாரியும் எளிதே\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nவி.எஸ்.சரவணன் - படம்: சொ.பாலசுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-07-14T07:10:50Z", "digest": "sha1:5US3G3E5YEMH2WJD5NSZDYCVWDESJ46C", "length": 10397, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் மாநகரசபை – GTN", "raw_content": "\nTag - யாழ் மாநகரசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன்”\nஔவையாரின் மூதுரையையே நான் முகநூலில் பதிவிட்டேன். அதனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கான வரவேற்புசெலவு 8 லட்சத்து 47 ஆயிரம்\nயாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் மேயர் யாழ் மாநகரசபைக்கு சென்றுள்ளார்\nஐக்கிய இராச்சியம் (The Royal Borough of Kingston Upon Thames) மாநகர சபையின் முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல்\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகரசபையினால் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் அறிமுகம்…\nயாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு காய்ச்சலின் தாக்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அகற்றுவதற்கும் முயற்சி”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேராசை பெருநாசம் என்பதை மறவாதிருப்போமாக…….\nவணக்கத்திற்குரிய சமயப் பெரியார்களே, இந்த நிகழ்வை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாக தீபத்துக்கு சிலை – கிட்டு பூங்கா புனரமைப்பு – வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர் யாழ் மாநகர முதல் அமர்வில் வி.மணிவண்ணன் கோரிக்கை\nதியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு யாழ் மாநகரசபை சிலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் பதவி – கூட்டமைப்புக்கு ஆதரவு என்பதெல்லாம் ஊடகங்களின் புரளி….\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக...\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை… July 14, 2020\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்… July 14, 2020\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம் July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/11/blog-post_29.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1356978600000&toggleopen=MONTHLY-1288549800000", "date_download": "2020-07-14T07:28:33Z", "digest": "sha1:BJXC3LRYM655BU4Y2H5EOY5N2COLIKE7", "length": 20457, "nlines": 356, "source_domain": "www.siththarkal.com", "title": "பிறவாமை! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: ப��்டினத்தார், மெய்ஞானம்\nமனிதர்கள் பொருளாதார அடிமைகளாய் மாறிவிட்ட இன்றைய சூழலில் அகவாழ்வின் மகத்துவத்தினை யாரும் உணர்வதே இல்லை. உடலின் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகள் புறத்தின் நிர்பந்தங்களினால் சமாதானம் செய்து கொள்ளப் படுகிறது.காலம் கடந்த பின்னர் இதை நினைத்து வருந்தி பயனில்லை.\nபணத்தால் எதையும் விலைக்கு வாங்கிட முடியும் என்கிற மனப்போக்கு நம்மிடம் தலை தூக்கிவிட்டதால்தான் பொதுவாழ்வில் தூய்மையற்ற தன்மையும், செய்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாய் புண்ணியங்களை வேண்டி கோவில்களில் உண்டியலும் நிரம்புகிறது.\nசித்தரியலில் \" மெய்யுணர்வு \" அல்லது \" மெய்யறிவு \" என்பதன் ஆதியும் அந்தமுமான குறிக்கோள் மீண்டும் பிறவாமையே என்பதாக கருதப் படுகிறது.மனிதன் தன் அகத்தை மறந்து புறவாழ்வில் காட்டிடும் நாட்டமே இந்த கர்ம வினைகளுக்கு காரணம். நமது எண்ணம், செயல்,சிந்தனைகளின் விளைவாகவே கர்ம வினைகள் உருவாகிறது. இத்தகைய கர்ம வினைகளின் பலன்களின் காரணமாகவே இந்த பிறப்பு நேர்ந்திருக்கிறது என்று சித்தர்கள் நம்பினர்.\nஇந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் இந்த கர்ம வினைகளே காரணம் எனவும் கருதினர்.இதனை பிள்ளையை பெறுவது பெற்றோர் வினை என்றால் அவர்களுக்கு பிள்ளையாய் பிறப்பது பிள்ளையின் வினை என்றனர்.\nபட்டினத்து பிள்ளையார் என அறியப்பட்ட பட்டினத்தார் இந்த பிற்வாமையை வலியுறுத்தி அநேக பாடல்களை அருளியிருக்கிறார்.பட்டினத்தார் பாடல்கள் பெரும்பாலும் மன தத்துவத்தை அடிப்படையாக கொண்டவையே. புறவாழ்வை வெறுத்து அகவாழ்வில் எல்லாம் வல்ல பரம்பொருளை மனதில் இருத்தி பேரின்ப பெருவாழ்வு வாழ்தல் பற்றியதாகவே அவரது பாடல்கள் இருக்கின்ற்து.\n\"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை\nமூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை\nகாட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி\nஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டேதில்லை அம்பலத்தே\nநம்முடைய முன்வினைகள் அதாவது கரும வினைகளின் பலனை அனுபவித்திடவே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம். இந்த கரும வினைகள்தான் நாம் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்கும் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது. \"அரிது அரிது மானிடராதல் அரி��ு\" என்ற முது மொழிக்கு ஏற்ப கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பைப் பெற்ற நாம் இந்தப் பிறவியை சரியான முறையில் பயன்படுத்தி நற்சிந்தனைகளை பெருக்கி நல்ல செயல்களைப் புரிந்து, முன்வினைகளான கர்மவினைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.\nதிருவள்ளுவர் கூட பிறவாமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் குறள் ஒன்றினை அருளியிருக்கிறார்.\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nபிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇதைப் போன்ற ஞானநாட்டத்தை தூண்டும் பதிவுகளை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.\nபிறவாமை பற்றிய பதிப்பு அருமை.\n\"இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ..\nஎன்றார் தாய்மானவர்.. அரிதாய் கிடைத்ததை சரியாய் பயன்படுத்துவோம்..\nநல்ல பதிவிற்கு நன்றி தோழி.\nமிக அருமையான பதிவு. மிக்க நன்றி.\nபிறவாமை என்பது இருக்கிறது, விரும்யகூடியது,அடையவல்லது எனறாலும் உறுதி கிடையாது.\nஅவசியம் ஏற்பட்டால் ஞானியாக இருந்தாலும் பிறந்தாக வேண்டும்\nபீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம்ப்ராங்நிர்விகல்பம்புன்: மாயாகல்பிததேசகாலகலனாவைசித்ர்யசித்ரீ க்ருதம்\nஅனைத்து தோன்றலுக்குமுன் எல்லாம் விதை வடிவில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.இடம் ,காலத்தின் கட்டாயத்தினாலும் ம்ற்றும் மாயையின் கலப்பில் பல வகை தோற்றங்கள் காணப்ப்டுகிறது\nசித்தர்களின் உலோகவியல் - துத்தநாகம்\nசித்தர்களின் உலோகவியல் - வெண்கலம்\nசித்தர்களின் உலோகவியல் - பித்தளை\nசித்தர்களின் உலோகவியல் - செம்பு\nசித்தர்களின் உலோகவியல் - இரும்பு\nமனையடி சாத்திரமும், தோஷ நிவர்த்தியும்\nமனையடி சாத்திரம், சில உண்மைகள்\nசித்தர்களின் மலை - புவனகிரி மலை\nசித்தர்களின் மலை - நாகமலை\nசித்தர்களின் மலை - அஞ்சன மலை\nசித்தர்களின் மலைகள் - ”விராலிமலை”\nசித்தர்களின் மலைகள் - அகத்தியர் மலை\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-rishi-rithvik/", "date_download": "2020-07-14T06:54:46Z", "digest": "sha1:IDDQMH6K5NCXB5YN4IT4OOJVIVOFYWLQ", "length": 4997, "nlines": 73, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor rishi rithvik", "raw_content": "\nTag: actor rishi rithvik, actress asha paarthal, director m.d.anandh, marijuvanaa movie, slider, இயக்குநர் எம்.டி.ஆனந்த், நடிகர் ரிஷி ரித்விக், நடிகை ஆஷா பார்த்தல், மரிஜூவானா திரைப்படம்\nபோதைக்கு அடிமையானவர்களைப் பற்றிய திரைப்படம் ‘மரிஜுவானா’\nThird Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“நல்ல கதையிருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு\nஜோக்கர் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘பண்ணாடி’ படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்டுகளை அள்ளுகிறது\nஸ்ரீஅய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஷ்பிரியா...\nநடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் ‘மரிஜூவானா’ திரைப்படம் துவங்கியது..\nThird Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“சில்லாக்கி டும்மா’ அடல்ட்ஸ் படமல்ல…” – இயக்குநர் மாறன் கந்தசாமி விளக்கம்..\nடீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும்...\nஅட்டு – சினிமா விமர்சனம்\nDream Icon Film Production நிறுவனத்தின் சார்பில் எஸ்.அன்பழகன்...\n‘அட்டு’ படத்தின் ‘கை நிறைய கண்ணாடி’ பாடலின் டீஸர்\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246213", "date_download": "2020-07-14T07:31:37Z", "digest": "sha1:MOLAP27DECQ5SLEVU2YGPOS72U2OC2PA", "length": 4529, "nlines": 56, "source_domain": "canadamirror.com", "title": "டிராவில் முடிவடைந்த கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு! - Canadamirror", "raw_content": "\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nகனடாவில் தந்தையும் மகள்களும் மாயமான வழக்கில் எதிர்பாராத திருப்பம்...தொடரும் மர்மங்களும்\nகனடாவில் கும்பலாக நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்\nகொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி என ரஷ்ய அறிவிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 243பேர் பாதிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nடிராவில் முடிவடைந்த கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு\nபெரு கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியடைந்த அணியினர், நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகஸ்கோ பகுதியில் நடந்த டிபோர்டிவோ கார்சிலோசோ மற்றும் டிபோர்டிவோ லகுபாம்பா அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து, கார்சிலோசோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.\nஇதனால், ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்களும் ரசிகர்களும், மைதானத்திற்குள்ளேயே நடுவர்களையும் எதிரணி வீரர்களையும் கடுமையாக தாக்க ஆரம்பித்தனர்.\nஇதையடுத்து, பாதுகாப்பிற்காக நின்றிருருந்த பொலிஸார் லகுபாம்பா அணி வீரர்களையும், நடுவர்களையும் மீட்டு பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-14T06:02:55Z", "digest": "sha1:Q32X5YCFMI2O7NEVOIUTB5CGNF2IDQCP", "length": 10732, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "லாக்டவுனால் நடந்த சுவாரசியமான விடயம்….. 10 வருஷமாக கண்ணில் படாத அரிய உயிரினம்! | LankaSee", "raw_content": "\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகிளிநொச்சி பல்கலைகழக மாணவியின் சகோதரனுக்கு கொரோனா… 320 மாணவர்களுடன் பல்கலைகம் தனிமைப்படுத்தப்பட்டது\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸை தொடர்ந்து இயற்கையிடம் மாட்டிக்கொண்ட சீனா..\nநயன்தாராவாக மாறிய வயது முதிர்ந்த பெண் இளம் பெண்களையும் மிஞ்சிய காட்சி….\nஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்\nதவறான திசையில் விரைவாக… மிக மோசமான உச்சகட்ட அழிவை அது ஏற்படுத்தும்\nலாக்டவுனால் நடந்த சுவாரசியமான விடயம்….. 10 வருஷமாக கண்ணில் படாத அரிய உயிரினம்\nபத்து வருடம் கழித்து யமுனை நதிக்கு வந்த அரியவகை உயிரினம் வந்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால் உலகளவில் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயக்கம், வாகன ஓட்டம் முற்றிலும் குறைந்ததால் காற்றுமாசு வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் நதிகளில் நீரும் சுத்தமாகியுள்ளது.\nஇந்தியாவின் மிக பெரிய நீர் வழிப்பாதையாக கருதப்படும் யமுனை நதி, அதிகளவில் மாசடைந்து காணப்பட்டது.\nஇந்த நதியில் டால்பின்கள் மற்றும் மீன்களை மட்டுமே உண்டு வாழும் கரியல் (Gharial) என்ற அரியவகை முதலைகள் வசித்து வந்தன.\nஅதிகமான நீர் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல இறந்து போயின. இதனால் கரியல் வகை முதலைகள் கடந்த 10 ஆண்டுகளாக யமுனை நதியில் தென்படவே இல்லை.\nஇந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், யமுனை நதி சுத்தமடைந்துள்ளது. தண்ணீரும் பளிங்கு போல ஓடத் தொடங்கியுள்ளது. இதனால் கரியல் வகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. நான்கு, ஐந்து முதலைக் குட்டிகள் தண்ணீரின் மேற்பரப்பில் சுற்றித்திரிந்ததை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.\nயமுனை நதியின் துணை நதியான சம்பல் நதியில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்த சம்பல் வனச்சரக அதிகாரிகள், ‘யமுனை நதியுடன் சம்பல் நதி கலக்குமிடத்தில் இருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. தற்போது இவை நல்ல வளர்ச்சி அடைந்து நீரில் விளையாடுகின்றன. இது ஒரு திருப்தி தரும் மாற்றம்’ என தெரிவித்துள்ளார்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு\n“நான் கள்ள வாக்குப் போட்டேன்.. அதுவும் 75 கள்ளவாக்குகள் போட்டேன் – சிறிதரன்\nகணவனின் இரக்கமற்ற செயலால் 26 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு\nகணவனின் இரக்கமற்ற செயலால் 26 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு\nதிருமணமான 8 மாதங்களில் துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்.. வெளியான காரணம்\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகிளிநொச்சி பல்கலைகழக மாணவியின் சகோதரனுக்கு கொரோனா… 320 மாணவர்களுடன் பல்கலைகம் தனிமைப்படுத்தப்பட்டது\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2017/01/19/jallikattu/", "date_download": "2020-07-14T07:39:43Z", "digest": "sha1:TEP6BL7DAKOFT5FL5ASKBW2X4SL5DNNJ", "length": 17721, "nlines": 308, "source_domain": "sirippu.wordpress.com", "title": "ஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து ! |", "raw_content": "\n← பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nலண்டனிலிருந்து இயங்கி வரும் டி.பி.பி என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவரும் வெற்றிமணி பத்திரிகை இணைந்து “ஜல்லிக்கட்டு”க்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டிருக்கின்றனர்.\nஇசை : சஞ்சே சிவா\nதமிழ் மண்ணை அள்ளித் தான்\nஎங்கள் இன உரிமை என சொல்லு\nஎங்கள் பிறப்புரிமை என நில்லு\nஅது ஆயிரம் காலப் பழசென சொல்லு\nதுள்ளி வரும் திமிலினை பாத்து\nவெல்லும் உந்தன் மன வீரத்தினைக் காட்டு\nகாளை தோளை தட்ட வா \nஎவர் தடுப்பினும் மீறிடும் நிலைடா\nஇது எங்களின் நிலை தான்\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged ஏறுதழுவல், சஞ்சே, சல்லிக்கட்டு, சேவியர், ஜல்லிக்கட்டு, தமிழர் கலை, தமிழர் பண்பாடு, மஞ்சுவிரட்டு\n← பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nஉயர்திணையான அஃறிணைகள் – மீன்\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nமறுமணம் செய்யப் போகிறீர்களா - டிப்ஸ் இதோ \nகட்டுரை : பலவீனங்களை பலங்களாக்குவோம்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/collector", "date_download": "2020-07-14T07:21:53Z", "digest": "sha1:ZQHY7EABVSZV4DJJJYLC3LM4EQSMVWMR", "length": 8258, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "collector | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமதுரை கலெக்டர் திடீர் மாற்றம்\nமதுரை மாவட்டக் கலெக்டர் நாகராஜன் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்\nமதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரம்; மாவட்ட ஆட்சியர் டிரான்ஸ்பர் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது\nராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக லாரி டிரைவர் கிளப்பிய வதந்தியால், தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது\nஉயிருக்கு பாதுகாப்பு இல்லை...திமுக கூட்டணி மீது கரூர் கலெக்டர் பரபரப்பு புகார்\nதன் உயிருக்கும் தனது குடும்பத்தினருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என கரூர் கலெக்டர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nஏன் இந்த பாரபட்சம்....தூத்துக்குடி கலெக்டருக்கு எதிராக நெட்டிசன்கள் வித்தியாசமான விமர்சனம்\nதூத்துக்குடியில் வேட்பு மனுத்தாக்கலின் போது பாஜக வேட்பாளர் தமிழி சையின் மனுவை இரு கைகளில் வாங்கிய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துரி, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் வேண்டா வெறுப்பாக ஒரு கையால் மனுவை வாங்குவது போன்ற படங்களை ஒப்பிட்டு, நீங்க ஒரே கலெக்டர் தான். இரு வேறு முறையா என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.\n`உங்களுக்கு நான் இருக்கிறேன்' - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலராக மாறிய திருவண்ணாமலை கலெக்டர்\nபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலராக மாறிய திருவண்ணாமலை கலெக்டர்\n இறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தை நெகிழவைத்த ஐஏஎஸ் அதிகாரி\nமற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளார் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்\nஅங்கன்வாடியில் ஆட்சியர் மகள்: ஆச்சரியத்தில் திருநெல்வேலி\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தன் மூன்று வயது மகளை பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்தச் செயல் மாவட்ட மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்\nஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nஉரிமம் பெறாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி\nசென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டுப்பிடித்ததை அ���ுத்து, பெண்கள் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/230736?_reff=fb", "date_download": "2020-07-14T06:55:33Z", "digest": "sha1:JT7EQ2ZFU54YER6SPCTG6W44OO3UIO4Q", "length": 8798, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையிலிருந்து கனடா செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையிலிருந்து கனடா செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇந்தியா ஊடாக நேரடி விமான சேவையை கனடாவுக்கு முன்னெடுக்க ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகனடாவின், டொரொன்டோ நகரத்திற்கு விமான பயணங்களை முன்னெடுக்கப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை, இந்திய விமான சேவையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.\nஅதற்கமைய கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புது டெல்லி நகரத்தில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.\nஅங்கிருந்து கனடாவின் டொரொன்றோ நகரத்தில் உள்ள லெஸ்டர் பீ.பியர்ஸன் சர்வதேச விமான நிலையத்திற்கு இலகுவாக பயணிகள் சென்றடைய முடியும் என குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த விமானம் வாராந்தம் புதன், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது சேவையை வழங்கும்.\nஇந்தியாவின் புதுடெல்லியில் இருந்து கனடாவின் டொரொன்றோ நோக்கி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 3640 விமானமும், டொரொன்டோவில் இருந்து இந்தியாவின் புதுடெல்லியை நோக்கி, ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் - 3641 விமானமும் சேவையில் ஈடுபடவுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்க���ய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/101606", "date_download": "2020-07-14T07:45:17Z", "digest": "sha1:Y4CMJQ6SBBXWDCERIGV6V5MEMDIKWLC3", "length": 7241, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 இத்தாலிமேற்பிராந்தியம்.! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 இத்தாலிமேற்பிராந்தியம்.\nஇத்தாலிமேற்பிராந்தியத்தில் 27-11-2019 நாப்போலிநகரிலும,; 01-12-2019 ரெச்சியோஎமிலியாநகரிலும் தமிழீழதேசியமாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது.\nமுதலில்பொதுச்சுடர்ஏற்றிவைக்கப்பட்டதைதொடர்ந்துதேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டது .பின் 2008ம் ஆண்டிற்க்கானதமிழீழதேசியதலைவரின் மாவீரர் தினஉரையின் காணொளிஒளிபரப்பப்பட்டது. அடுத்துஅகவணக்கத்தைதொடர்ந்துதுயிலும் இல்லப்பாடல் ஒலிக்கமாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடர்களைஏற்றிவைத்தனர். பின் பொதுமக்களின் மலர்வணக்கநிகழ்வு .இடம்பெற்றது .\nஅடுத்துகலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றனதொடர்ந்துதிலீபன் தமிழ் சோலைமாணவர்கள் பங்கேற்றபேச்சுமற்றும் ஓவியப் போட்டிகளுக்கானபரிசில்கள் வழங்கப்பட்டது .\nதொடர்ந்து கூடியிருந்தஅனைவரும் ஒன்றிணைந்துஉறுதிமொழிஎடுத்துக் கொண்டனர் இறுதியாகதேசியக் கொடி இறக்கப்பட்டுநம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிறைவுற்றது\nஇவ்வாண்டும் நாப்போலிநகரிலும்; ரெச்சியோஎமிலியாபிரதேசத்தில் இடம்பெற்றநிகழ்விலும் ரெச்சியோஎமிலியாமற்றும் பொலோனியாமாந்தோவா,வெரோணா,மிலானோ,யெனோவா,தொரினோ,பியல்லாபோன்ற தூரப்பிரதேசங்களில்இருந்துபெரும்அளவில் மக்கள் உணர்வுடன் கலந்துசிறப்பித்ததுகுறிப்பிடத்தக்கது.\nகோத்தா ஆட்சிக்கு வந்தார்: தையிட்டியில் தனியார் காணியில் வேகமாக முளைக்கும் விகாரை\nகைதடி சித்த மருத்து பீட மாணவிக்கு கொரொனா ���ந்தேகம்: பொலநறுவையைச் சேர்ந்தவர்\nதேர்தலில் வென்றால் கோத்தாவிற்கா தமிழர்களிற்கா நன்மை:அங்கஜனுக்கும்…\nவீதியில் குப்பைகளை கொட்டும் விசமிகள்\nகிளிநொச்சி மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nதம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் பரிசீலனை…\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்த…\nகப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் ……\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/95586-this-chennai-resident-has-invented-heat-and-fire-resistance-wearable", "date_download": "2020-07-14T06:31:28Z", "digest": "sha1:XVH4HP7FGSGONFMIDTJA2CZWT6NX6HBV", "length": 14358, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..!” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு | This Chennai resident has invented heat and fire resistance wearable", "raw_content": "\n”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு\n”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு\n”இந்த ஜெல் நம்மள 300 டிகிரி வெப்பத்தில் இருந்தும் காப்பாத்தும்..” - சென்னைவாசியின் ‘நெருப்புடா’ கண்டுபிடிப்பு\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் என்பவர் உடல் முழுக்க தீ வைத்துக் கொண்டு 5 நிமிடம் 41 வினாடிகள் தீயோடு இருந்திருக்கிறார். இதுவே இப்போது வரை கின்னஸ் சாதனையாக இருக்கிறது. இதற்கும் நாம் பார்க்க இருக்கிற நபருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதற்கு முன் அவரைப் பற்றிய அறிமுகம்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் சென்னை அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரைப் பார்க்க ஒருவர் வருகிறார். மருத்துவமனையில் தீக்காயங்களுடன் இருக்கிற நோயாளிகளைப் பார்த்து வருத்தப்படுகிறார். தீக்காயங்களோடு இருக்கிறவர்களோடு பேசுகிறார். அவர்களின் வலியும் வேதனையும் அவரை மனதளவில் பாதிக்கிறது. மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவர் தீக்காயம் மற்றும் வெப்பத்தில் இருந்து தடுப்பதற்கு என்ன செய்வதென இரவு பகலாக யோசிக்க ஆரம்பிக்கிறார். தீக்காயம் மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து மனிதனை காத்துக்கொள்வதற்கு ஒன்றை கண்டுபிடித்ததாக வேண்டுமென முடிவு செய்கிறார். தீக்காயத்தின் வலியை உணர்ந்தவனால் மட்டுமே அதற்கான தீர்வைத் தேடித் தர முடியும் என நம்பியவர் தன்னுடைய கைகளில் அவராகவே மூன்று முறை தீயால் சுட்டுக்கொள்கிறார். அந்த வலியோடு அவர் கண்டுபிடித்திருக்கிற விஷயம்தான் “ஹீட் அண்ட் பயர் ரெசிஸ்டன்ஸ் வியரபில்” (Heat and fire resistence wearable)\nசென்னையைச் சேர்ந்த அவரது பெயர் பாஸ்கர். தீயில் இருந்தும் வெப்பத்தில் இருந்தும் காத்துக்கொள்ளும் ஜெல் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படி என்ன அந்தக் கண்டுபிடிப்பில் இருக்கிறது என அவரைச் சந்தித்துப் பேசியபோது\n“இதைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. கிட்டத்தட்ட 200 பொருள்களுக்கும் மேலாக என்னுடைய ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தி இருப்பேன். அநேக முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. தீ தடுப்பிற்கு பயன்படுகிற முக்கியப் பொருளைக் கண்டுபிடிக்க ஆன நாள்களை விட அந்தப் பொருள் எங்கே கிடைக்குமென தேடிய நாள்கள் அதிகம். பெங்களூரு சென்னை என அலைந்ததில் கடைசியாக ஒருவர் அந்தப் பொருளைக் கொடுத்து உதவினார். தீ தடுப்பை கண்டுபிடித்தவுடன் அந்த ஜெல்லை உலரவைத்து உள்ளங்கைகளில் தடவி அதன் மேல் பத்து சூடங்களை வைத்து கொளுத்தினேன் . 300 டிகிரி செல்ஷியஸ் வரை இருந்த வெப்பத்தைக் கைகள் உணரவே இல்லை என்பதை உறுதிசெய்த பின்புதான் காப்புரிமைக்கு விண்ணப்பித்தேன். இந்த ஜெல்லை ஒரு துணியில் வைத்து தைத்து தொப்பிக்குள் வைத்து கொண்டால் காவல்துறையினரில் இருந்து சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வரை வெயிலின் வெப்பத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தீயணைப்புத்துறையில் இருக்கிறவர்கள் தங்களின் உடைக்குள் இந்த ஜெல்லை வைத்துக்கொண்டால் சாதாரணமாக தீயை நோக்கி முன்னேறுகிற அளவை விட இன்னும் ஐம்பது சதவிகிதம் முன்���ேறி செல்லாம்” என்கிறார். தொப்பிக்குள் வைக்கிற அளவிற்கான ஜெல்லின் அதிகப்படியான விலையே 80 ரூபாய் மட்டும்தான். ஜெல் நிரப்பப்பட்ட உடையாகத் தயாரிக்கும் போது அதன் விலையில் மாற்றங்கள் வரும் என்கிறார்.\nபாஸ்கர் கண்டுபிடித்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரமாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய படைப்பை நிரூபிக்க பல இடங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். கண்டுபிடிப்பின் பயனை அறிந்தவர்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை என்கிறார் வேதனையோடு. தனக்கான உதவிகள் கிடைத்தால் கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.\nஇப்போது கின்னஸ் சாதனை பற்றிய முதல் பத்திக்கு வருவோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோசப்பின் சாதனையான 5 நிமிடம் 41 வினாடிகளை முறியடிக்க காத்திருக்கிறார் பாஸ்கர். தனது கண்டுபிடிப்பான ஜெல்லை உடையாக உடுத்திக்கொண்டு 6 நிமிடங்கள் வரை தீயோடு இருந்து புதிய கின்னஸ் சாதனை புரிய ஆயத்தமாகிவருகிறார். அதற்கான பணிகளில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறார் . படைப்புகளை நிரூபிக்கக் காத்திருப்பும் பொறுமையும் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்கிற பாஸ்கர் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துகள்\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76280/", "date_download": "2020-07-14T06:11:01Z", "digest": "sha1:TYJ5XLBLWFBSUV6POPIXHUZBYX5JYWMO", "length": 12913, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைதீவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண கல்வி அமைச்சர் கலந்து கொண்டுள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைதீவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாகாண கல்வி அமைச்சர் கலந்து கொண்டுள்ளார்\nஇரணைதீவு மக்கள் போராட்டத்திற்கு மாகாணசபையின் ஆதரவைத் தெரிவித்து கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் கலந்து கொண்டார்.தாம் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த வீடுகள் மற்றும் மீன்பிடித்தொழில், விவசாயம், கால்நடைகள் எனப் பல்வகை வாழ்வாதாரங்களுடன் இரணைதீவில் வாழ்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு முழங்காவில் பிரதேசத்தில் குடியேறி அவ்விடத்திற்கு இரணைமாதா நகர் எனப் பெயரிட்ட��� வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇரணைதீவு றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையையும் இரணைமாதா நகரில் உருவாக்கி அவர்களது பிள்ளைகள் கல்விகற்று வருகின்றார்கள். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடற்படையின் ஆக்கிரமிப்பிலிருக்கும் இரணைதீவில் தமது நிலங்களில் மீள்குடியேறவேண்ட தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.\nஅவ்வகையில் நேற்று ( 23.04.2018 ) கடற்படையின் தடையை மீறி நூற்றுக்கணக்கில் தமது மண்ணில் கால்பதிக்கும் போராட்டத்தை நடாத்துகின்றனர். நாற்பது வரையான படகுகளில் 400க்கு மேற்பட்ட மக்கள் இரணைதீவுக்கு செல்லும் போராட்டத்திற்கு மாகாகணசபையின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் வடமாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமாகிய கலாநிதி க.சர்வேஸ்வரன் இரணைமாதாநகர் படகுத்துறைக்குச் சென்று கலந்து கொண்டார்.\nசங்கத் தலைவர், செயலாளர் உட்பட படகுத் துறையில் போராட்டத்திலீடுபட்டிருந்த இரணை மாதா நகர் மக்களையும் சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த இரணைதீவு றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அதிகாரிகளுடன் விஜயம் செய்த கல்வி அமைச்சர் அவர்கள் பாடசாலையினை பார்வையிட்டதுடன் அதன் சேவைகளைக் கேட்டறிந்து அவற்றைச் செயற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வலயப் பணிப்பாளர், கோட்டப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்\nTagsஆதரவு இரணைதீவு கலந்து கொண்டுள்ளார் கல்வி அமைச்சர் கால்நடைகள் மக்கள் போராட்டத்திற்கு மாகாண மீன்பிடித்தொழில் விவசாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அச்சம் -யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் முடக்கம்:\nவெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிப்பு\nயாழ் மாணவி வித்தியாவின் சகோதரிக்கு தொழில்வாய்ப்பு\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை… July 14, 2020\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்… July 14, 2020\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம் July 14, 2020\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhorticulture.tn.gov.in/horti/tnhorticulture/horti_technician", "date_download": "2020-07-14T07:01:09Z", "digest": "sha1:XBSG3RINIUNSJPBQ3DYDJFUL4HCIJQW6", "length": 7185, "nlines": 88, "source_domain": "tnhorticulture.tn.gov.in", "title": " HORTICULTURE", "raw_content": "\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nகுறுகிய கால தோட்டக்கலை தொழில்நுட்பவியலாளர் பயிற்சி\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையானது துடிப்பான ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலை சார்ந்த புதிய தொழில் தொடங்குதல் மற்றும் வேலை வாய்ப்புகளில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. மேற்படி, இiஞைர்களை தோட்டக்கலை தொழில்நுட்பத்தில் லாபகரமான முறையில் ஈடுபடுத்த குறுகிய கால தொழில்நுட்பயிற்சி அவசியமாகிறது.\nஎனவே, இத்துறையின் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்த குறுகிய கால தொழில்நுட்பவியலாளர் பயிற்சி 66 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணி நேர அளவில் தோட்டக்கலை அறிவியலில் பட்டப்படிப்பு பயின்று இத்துறையில் பணிபுரிந்து வரும் வல்லுநர்கள் மூலம் 500 நபர்களுக்கு ரூ.1.1423 கோடி நிதியில் இத்துறையின் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலை பயிற்சி மையங்கள் மற்றும் மகத்துவ மையங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட உள்ளது.\nஇப்பயிற்சியானது கிராமபுற இளைஞர்களுக்கு சுய அல்லது வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கத்துடன் தோட்டக்கலை பயிர்சாகுபடி, தோட்டக்கலை செடிகள் உற்பத்தி, விதை உற்பத்தி, மலர் சாகுபடி, பாதுகாக்கப்பட்ட தோட்டக்கலை பயிர் சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மற்றும் உர மேலாண்மை மற்றும் அலங்கார தோட்டம் அமைத்தல் ஆகியவற்றில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதியின் மூலம் கீழ்க்கண்ட மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.\n1. உழவர் பயிற்சி மையம், உதகை, நீலகிரி மாவட்டம் 100\n2. காய்கறி மகத்துவ மையம், ரெட்டியார்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் 100\n3. மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம் 100\n4. தோட்டக்கலை மேலாண்மை மற்றும் ஆராயச்சி மையம், மாதவரம், சென்னை 100\n5. தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தளி, கிருஷ்ணகிரி மாவட்டம் 100\nமேற்கண்ட பயிற்சியானது தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்படும்.\nகுறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கும் மேற்பட்ட விருப்பமுள்ள இளைஞர்கள் தாங்கள் பயிற்சியில் கலந்து கொள்ள www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். மேலும் விவரங்கள் இவ்விணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386229.html", "date_download": "2020-07-14T07:34:44Z", "digest": "sha1:YI64ELLYJDBW6T3COUG635SCDCCNBSGS", "length": 6704, "nlines": 154, "source_domain": "eluthu.com", "title": "பூவுலகின் பேரழகி 3 - காதல் கவிதை", "raw_content": "\nFair ரான லவ்லி யான உன்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : புதுவைக் குமார் (17-Nov-19, 9:53 pm)\nசேர்த்தது : புதுவைக் குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/494", "date_download": "2020-07-14T05:51:45Z", "digest": "sha1:M42JJH3R4WKFIDOXG7VSYQXPQ4VBQMQ7", "length": 6469, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Chithirai Thirunaal Nalvalthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nசித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Romania", "date_download": "2020-07-14T06:49:32Z", "digest": "sha1:VFOA4ORYZNQMPWJ5AMTNOWWU54N4H2N6", "length": 6251, "nlines": 103, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன ரோமானியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவிற்பனைக்கு > மனை அதில் ரோமானியா\nவிற்பனைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் ரோமானியா\nவிற்பனைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் ரோமானியா\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் ரோமானியா\nவிற்பனைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் ரோமானியா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் ரோமானியா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் ரோமானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-07-14T06:18:37Z", "digest": "sha1:K2ZVCDB5WJR56PCYCNXR4TCU5CYNI2VE", "length": 6767, "nlines": 100, "source_domain": "tamilnirubar.com", "title": "முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nHome தமிழகம் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்\nமுழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் சென்னை மாநகராட்சி வேண்டுகோள்\nசென்னை மாநகராட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nமுதல்வர் பழனிசாமியின் ஆணைப்படி சென்னை மாநகராட்சியில் கடந்த 19-ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவு ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூலை 5-ம் தேதிக்குப் பிறகு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தளர்த்தப்பட்ட ஊரடங்கு முறை பின்பற்றப்படும். புதிதாக தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.\nஎனினும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல் செய்யப்படும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள��ம் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.\nகொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nடாக்டர்களின் ஊதியம் – நல்ல முடிவெடுக்க முதல்வருக்கு வேண்டுகோள்\nமருந்து வாங்க சென்றார் , மரணமானார் – ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த வீடியோ\n“3 உள்ளாடைகள்; 18 ரத்த மாதிரிகள்”- சிபிஐயிடம் சிக்கிய சிசிடிவி காட்சிகள்#Sathankulam\n” -ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்ட்டர் செய்த ஐபிஎஸ் அதிகாரியின் பெற்றோர்\nபிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு\nகொரோனா சடலத்தை எடுத்துச் செல்ல டிராக்டர் டிரைவராக மாறிய டாக்டர் – வைரலாக பரவும் வீடியோ\nஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா ஏற்பட்டது எப்படி\nகேரள பாரம்பரியத்தில் அசத்தும் அஜித்தின் ரீல் மகள்\n“பாலிவுட் நடிகருடன் காதல்; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை” – சென்னை பட்டதாரியின் ரியல் ஸ்டோரி\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா 20 எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/category/front-important/", "date_download": "2020-07-14T07:02:36Z", "digest": "sha1:PBD323LHISU2RDMOHOFD524FENS4YQBT", "length": 9607, "nlines": 122, "source_domain": "tamilnirubar.com", "title": "முக்கியமானவை", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 498 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா...\n“பாலிவுட் நடிகருடன் காதல்; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை” – சென்னை பட்டதாரியின் ரியல் ஸ்டோரி\nஊரடங்கில் குப்பை தொட்டியின் அருகே குப்பைகளோடு குப்பையாக படுத்திருந்த பாரதிக்கு கொஞ்சம் மனநலம் சரியில்லை. அவரின் கதையக் கேட்ட போலீசாருக்கு கண்ணீரை வரவழைத்தது.\nகொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5...\nஇந்தியாவில் புதிதாக 28,701 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 28 ஆயிரத்து 701 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட���ருப்பதாக...\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 போலீஸார் சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் வியாபாரிகளும் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருவரும் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்....\nவருவாய் ஆய்வாளர் கொரோனாவால் பலி – ஆவடி மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது\nசென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 51) ஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து\nகடந்த 2018-ம் ஆண்டில் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி எழுந்தது....\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா\nநடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், அவர்களது...\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரட்டை கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.\n – அமைச்சர் அன்பழகன் தகவல்\nஇன்ஜினீயரிங் கலந்தாய்வு எப்போது என்ற அறிவிப்பை 15-ம் தேதி நானே நேரில் வந்து தெரிவிப்பேன் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பழகன்\nராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் – தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா\n நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து\nகொரோனா சடலத்தை எடுத்துச் செல்ல டிராக்டர் டிரைவராக மாறிய டாக்டர் – வைரலாக பரவும் வீடியோ\nஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா ஏற்பட்டது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uk.tamilmicset.com/tag/prince-harry/", "date_download": "2020-07-14T05:40:39Z", "digest": "sha1:ON2X5OHVGK5DIYWONPB7G2TL5VF5IHSX", "length": 7902, "nlines": 75, "source_domain": "uk.tamilmicset.com", "title": "Prince Harry Archives • Tamil Micset United Kingdom", "raw_content": "\nபுதர்களில் மறைந்திருந்து புகைப்படம் எடுத்த ஊடகத்தினர் – நோட்டீஸ் அனுப்பி ஹாரி எச்சரிக்கை\nஇங்கிலாந்து ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறியுள்ள ஹாரி மற்றும் அவரது மனைவில் மேகன் குழந்தையுடன் கனடாவில் உள்ள விக்டோரியா சொகுசு வீட்டில் குடியேறியுள்ளனர். நிம்மதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்த ஹாரிக்கு புதிய பிரச்னை...\nஇங்கிலாந்தில் கடைசி நிகழ்ச்சி – மகுடத்தை துறந்து கனடா பறந்த ஹாரி\nஇங்கிலாந்து இளவரசர் பட்டத்தை துறந்த ஹாரி, அந்நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக...\nபதவி விலகினாலும் ஹாரி இன்னும் இளவரசர் தான்; ஆனால்….\nஇங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில்...\nபிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு வேலை தருகிறோம் – பர்கர் கிங் நிறுவனம்\nபிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹாரிக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக பிரபல ‘பர்கர் கிங்’ நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 மே 19-ம்...\n‘காலம் மாற்றும்; விருப்பத்தை மதிக்கிறோம்’ – இளவரசர் ஹாரி வெளியேற்றத்திற்கு ராணி ஒப்புதல்\nபிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், அரசு குடும்பத்தின் மூத்த...\nஅரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை – இளவரசர் ஹாரி\nஇளவரசர் ஹாரி மற்றும் மேகான் தங்களது ராஜ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது...\nபிரிட்டன் அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகும் இளவரசர் ஹாரி, மேகன்\nபிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளத��க இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் அறிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமையன்று, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘இது...\nஇங்கிலாந்து முழுக்க என்.ஹெச்.எஸ் கொரோனா இறப்பு விகிதம் கணக்கீட்டில் வித்தியாசம்\nகடைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் – போரிஸ் ஜான்சன் உறுதி July 13, 2020\nசிறிய ரக விமானம் விபத்து: அதிர்ஷ்டவசமாக விமான உயிர் தப்பினார் July 13, 2020\nமீண்டும் கொரோனா அச்சுறுத்தல்: 73 பேருக்கு பாஸிடிவ்… 200 பண்ணைத் தொழிலாளர்களுக்கு குவாரன்டைன்\nகடைகளில் முககவசம் அணிவது கட்டாயமாக வாய்ப்பில்லை – குழப்பும் அமைச்சர் July 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/uk-high-court-to-deliver-judgment-on-nirav-modis-bail-appeal-today/", "date_download": "2020-07-14T07:42:47Z", "digest": "sha1:UBUBCR6GVVSSXKTRAR5H457RTYH2HQGX", "length": 13768, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "நிரவ் மோடியின் 4வது ஜாமின் மனு வழக்கு இன்று விசாரணை: ஜாமின் வழங்குமா லண்டன் நீதிமன்றம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிரவ் மோடியின் 4வது ஜாமின் மனு இன்று விசாரணை: ஜாமின் வழங்குமா லண்டன் நீதிமன்றம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கிவிட்டு லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக ஜாமின் கேட்டு தொடரப்பட்டுள்ள மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.\nபிரபல வைர வியாபாரியான நிரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,600 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தலைமறைவானார். அவர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு லண்டனில் வாழ்ந்து வந்தது தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்ய இந்திய அரசு லன்டன் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தது.\nஅதைத்தொடர்ந்து, நிரவ் மோடி கைது செய்யப்பட்டு, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதி மன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி நிரவ் மோடி தரப்பில் ஏற்கனவே முன்று முறை ஜாமின் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் ஜாமின் வழங்க,மறுத்து விட்டது. இந்த நிலையில், 4வது முறையாக மீண்டும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுமீதான விசாரணை .லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணையை தொடர்ந்து, நிரவ் மோடிக்கு நீதிபதி இங்கிரிட் சிம்லர் ஜாமின் கொடுப்பாரா அல்லது மனுவை தள்ளுபடி செய்வாரா என்பது தெரிய வரும்.\nநிரவ் மோடியின் 4வது ஜாமின் மனுவும் நிராகரிப்பு லண்டன் ராயல் கோர்ட்டு அதிரடி அரியானா அரசு அறிவிப்பு லண்டன் ராயல் கோர்ட்டு அதிரடி அரியானா அரசு அறிவிப்பு சாக்ஷிக்கு 3 கோடி பரிசு சாக்ஷிக்கு 3 கோடி பரிசு மத்தியஅரசு 30லட்சம் இந்தியாவில் 69% பேருக்கு வேலை பறிபோகும்: உலக வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்\nPrevious அபிநந்தன் விளம்பரம் மூலம் மீண்டும் இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்….\nNext பீகாரை மிரட்டும் மூளைக்காய்ச்சல்: 2 நாளில் 36 குழந்தைகள் பலியான சோகம்\nநேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய…\nகொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும்…\n14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப��ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-14T07:17:07Z", "digest": "sha1:P5KXNZGLRV5A5FUGZURUSBURTCN6BMXM", "length": 4164, "nlines": 99, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு – Tamilmalarnews", "raw_content": "\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nசுபாஷ் சந்திர போஸ் பிறப்பு\nசுபாஷ் சந்திர போஸ் பிறப்பு\nஇந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.\nமனஅமைதி தரும் ஆழ்நிலை தியானம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆரம்ப வாழ்க்கை\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-07-14T07:27:37Z", "digest": "sha1:FS433SXWHJKKYIYND5LULNK5ZDYD44U5", "length": 5351, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "அமெரிக்காவில் பிரதமர் மோடிக்காக இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் டொனால்ட் டிரம் பங்கேற்பு – Chennaionline", "raw_content": "\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்காக இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் டொனால்ட் டிரம் பங்கேற்பு\nநியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தி��் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார்.\nஇந்த பயணத்தின் முதல்கட்டமாக ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பங்கேற்பதை கொண்டாடும் வகையில் அவருக்கு டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் ‘ஹவுடி, மோடி’ என்ற பெயரில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nஹவுஸ்டன் நகரில் உள்ள மிகப்பெரிய என்.ஆர்.ஜி.ஸ்டேடியத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்து இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.\n’பகிர்ந்த கனவுகள் – ஒளிமயமான எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கில் பிரதமர் மோடி அமெரிக்காவாழ் இந்தியர்களிடையில் சிறப்புரையாற்றுகிறார்.\nஇந்நிலையில், ‘ஹவுடி, மோடி’ வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் என அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.\nதமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஏன் கூறினார் தெரியுமா\nஈராக் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா\nடொனால்ட் டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/29/545-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95/", "date_download": "2020-07-14T06:08:37Z", "digest": "sha1:6T6G5O22CF2LIGAWIJ5JPSRV7FAEMFSX", "length": 8874, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "545 கோடி மக்களை தாக்கவுள்ள கொரோனா..? | LankaSee", "raw_content": "\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகிளிநொச்சி பல்கலைகழக மாணவியின் சகோதரனுக்கு கொரோனா… 320 மாணவர்களுடன் பல்கலைகம் தனிமைப்படுத்தப்பட்டது\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸை தொடர்ந்து இயற்கையிடம் மாட்டிக்கொண்ட சீனா..\nநயன்தாராவாக மாறிய வயது முதிர்ந்த பெண் இளம் பெண்களையும் மிஞ்சிய காட்சி….\nஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்\nதவறான திசையில் விரைவாக… மிக மோசமான உச்சகட்ட அழிவை அது ஏற்படுத்தும்\n545 கோடி மக்களை தாக்கவுள்ள கொரோனா..\nஉலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகின்றது.\nஇந்த நிலையில் இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.\nஇதற்கான விடையை அமெரிக்காவின் University Of Minnesota பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த் துறை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.\nஉலகை அதிகளவில் பாதிக்கச் செய்த ஸ்பானிஷ் ப்ளூ, சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஸ்வைன் ப்ளூ ஆகியவை தாக்குதல் நடத்திய காலகட்டங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் உயிரிழந்தனர், அந்த வைரஸ்களின் வீரியம் எப்படி இருந்தது என்பதை ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் 780 கோடி கொண்ட உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை (அதாவது 468 கோடி முதல் 545 கோடி வரை) மக்கள் கொரோனாவால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nஅதேநேரம் எவ்வளவு உயிர்களை கொரோனா காவு கொள்ளும் என்ற கணிப்பை அவர்கள் தெரிவிக்கவில்லை.\nஉயிர் கொல்லி வைரஸை வெற்றி கண்ட இலங்கைக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு இப்படி ஒரு நிலையா \nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸை தொடர்ந்து இயற்கையிடம் மாட்டிக்கொண்ட சீனா..\nஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகிளிநொச்சி பல்கலைகழக மாணவியின் சகோதரனுக்கு கொரோனா… 320 மாணவர்களுடன் பல்கலைகம் தனிமைப்படுத்தப்பட்டது\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28130/carrot-halwa-in-tamil.html", "date_download": "2020-07-14T07:16:49Z", "digest": "sha1:FQQEKAMORMN45QK3DFUTEGOKLAYCO3JD", "length": 14415, "nlines": 181, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கேரட் அல்வா ரெசிபி | Carrot Halwa Recipe in Tamil", "raw_content": "\nபொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அல்வா என்றாலே திருநெல்வேலி மாவட்டம் தான் அனைவரது சிந்தனையிலும் வரும். ஆனால் திருநெல்வேலிக்கு பேர் போனது கோதுமை கொண்டு செய்யப்படும் கோதுமை அல்வாவே.\nஅல்வாக்ளில் பல வகை உண்டு. அதில் கோதுமை அல்வா, பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, பாதாம் அல்வா, பூசணிக்காய் அல்வா, பேரிச்சம்பழம் அல்வா குறிப்பிடத்தக்கது. இதில் இங்கு நாம் காணவிருப்பது கேரட் அல்வா. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை தீபாவளி, ஹோலி, ரக்ஷா பந்தன், மற்றும் ஈத் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் செய்து உண்கின்றார்கள். இவை குறிப்பாக பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று பஞ்சாபியர்கள் அழைக்கின்றார்கள்.\nஇந்தியாவை தவிர இவை வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானிலும் பிரபலம். வெவ்வேறு இடங்களில் இவை சிறு சிறு செய்முறை மாற்றத்தோடு செய்யப்படுகிறது. சில இடங்களில் பாலை சுட வைத்து அதில் கேரட்டை போட்டும், சில இடங்களில் பாலுக்கு பதிலாக பால் கோவாவை கேரட்டோடு சேர்த்து கேரட் அல்வாவை செய்கிறார்கள். இரண்டுமே ஏறத்தாழ ஒரே சுவையில் தான் இருக்கும். பாலுக்கு பதிலாக பால் கோவாவை போட்டு செய்தால் வெகு நேரம் எடுக்காமல் மிக எளிதாக இதை செய்து விடலாம்.\nஇப்பொழுது கீழே கேரட் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nகேரட் அல்வா பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று பஞ்சாபியர்கள் அழைக்கின்றார்கள்.\n3 கப் துருவிய கேரட்\n1 கப் சர்க்கரை தலை தட்டி\n1/4 கப் பால் கோவா\n1 மேஜைக்கரண்டி உலர் திராட்சை\n1/2 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்\nHow to make கேரட் அல்வா\nமுதலில் கேரட்டை நன்கு பொடியாக துருவி, முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி, ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து முந்திரி லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் பொடியாகத் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு நன்கு கிளறி அதன் பச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)\nகேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.\nசர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.\nஅடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.\nமிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/2_23.html", "date_download": "2020-07-14T05:56:35Z", "digest": "sha1:RECZZHAB57ZV7LXZY7GWCYF5OUC7KKWD", "length": 9169, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "இந்த மாவட்டங்களில் உள்ள +2 விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஇந்த மாவட்டங்களில் உள்ள +2 விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nகரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஈரோடு மாவட்டம் கோபியில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nபத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நட��டிக்கை எடுக்கப்படும்\nசென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபள்ளி துவங்கும் முனபே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுத்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/park.html", "date_download": "2020-07-14T06:50:45Z", "digest": "sha1:QBSU6SH6TZVUHCLUCF5AHWUPNNINUAM4", "length": 7712, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு\nபாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு\nடாம்போ June 11, 2020 இலங்கை, யாழ்ப்பாணம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொவிட் 19 பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல், நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களையம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/101941", "date_download": "2020-07-14T06:33:35Z", "digest": "sha1:WEOT34JE2KFTHO3TYRB3MAKWPLXH3TCV", "length": 5911, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "யாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nயாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்\nயாழில் சற்று முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பிய இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…\nயாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.\nஇதனை அவதானித்த எவரோ பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து யாழப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என நேரில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.\nதென் தமிழீழத்தின் முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி இணைப்பு.\n பிரிட்டனில் இருந்து வந்த பதிலடி\nகிளிநொச்சி மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்\nயாழ்.போதனாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\nமன்னார���ல் புலிகளின் ஆயுதங்களைத் தேடி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார்\nதிருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து… 4 பிள்ளைகளின் தந்தை பலி.\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nதம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் பரிசீலனை…\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்த…\nகப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் ……\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/246216", "date_download": "2020-07-14T07:34:33Z", "digest": "sha1:FDEURQI6HZL7QHQ3LLFIPRPY2O2IOMAH", "length": 4018, "nlines": 55, "source_domain": "canadamirror.com", "title": "தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் கடும் அவதி! - Canadamirror", "raw_content": "\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nகனடாவில் தந்தையும் மகள்களும் மாயமான வழக்கில் எதிர்பாராத திருப்பம்...தொடரும் மர்மங்களும்\nகனடாவில் கும்பலாக நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்\nகொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி என ரஷ்ய அறிவிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 243பேர் பாதிப்பு\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதென் அமெரிக்க நாடுகளில் மக்கள் கடும் அவதி\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உணவு மற்றும் கேஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nபொலிவியாவில் அதிபர் மொரல்ஸ் பதவி விலகியதையடுத்து, அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. ஆங்காங்கே வன்முறை வெடிப்பதால் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உணவு மற்றும் கேஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஒரு சில கடைகளில் உணவு பொருட்களின் விலை இருமடங்கு அதிகமாக விற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/actress-keerthi-suresh", "date_download": "2020-07-14T05:56:37Z", "digest": "sha1:BPNGVIX7L5OKBZ32MIZLDG3A4454OI5W", "length": 2572, "nlines": 32, "source_domain": "tamil.stage3.in", "title": "actress keerthi suresh", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல நானா தானா வீடியோ\nவைரலாகும் நடிகர் சூர்யாவின் எஸ்க்கேப் புகைப்படம்\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைவிமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசூர்யாவின் கேங் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி\nதானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீசர்\nசூர்யாவின் கேங் தெலுங்கு படத்தின் சிட்டிகே பாடல் டீசர்\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல்\n'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இணைந்த மிஸ் சவுத் இந்தியா\nவதந்தியை நம்பாதீங்க - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-intensity-in-chennai-cm-edappadi-discussion-with-corporation-officials-and-health-department/", "date_download": "2020-07-14T05:59:54Z", "digest": "sha1:OOVCDUX6QOT3J2XGBQOXQODSK4MF25S6", "length": 15439, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் கொரோனா தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் கொரோனா தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…\nதமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. அதிகப்பட்சமாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 972 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றைய 1,162 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 83.72 சதவீதத் தொற்று சென்னையில் (972) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 23,495-ல் சென்னையில் மட்டும் 15,570 பேர் பா��ிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.26 சதவீதம் ஆகும். அதுபோல கொரோனாவுக்கு தமிழகத்தில் உயிரிழந்த 184 பேரில்138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.\nஇந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், சிஎம்டிஏ அதிகாரி கார்த்திகேயன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மற்றும் 14 மண்டலங்களுக்கான அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.\nஇதில், சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படுவது மற்றும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nகூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.\nசென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும்… மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஊரடங்கில் தளர்வு உண்டா தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…\nPrevious கொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்\nNext முடி வெட்டனுமா, அழகு நிலையம் போகனுமா…. ஆதாரையும் எடுத்துட்டுப்போங்க…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இ���ுப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,32,29,331 ஆகி இதுவரை 5,74,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்\nதூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/i-dont-see-vijay-movies-says-neopolean/50774/", "date_download": "2020-07-14T06:36:34Z", "digest": "sha1:VIPFJVQCVKZL3ETQRJ7L557Y2EBXHWXB", "length": 5099, "nlines": 48, "source_domain": "www.tamilminutes.com", "title": "விஜய்யுடன் கருத்து வேறுபாடு: அவர் படத்தை நான் பார்ப்பதே இல்லை: பிரபல நடிகர் பேட்டி | Tamil Minutes", "raw_content": "\nவிஜய்யுடன் கருத்து வேறுபாடு: அவர் படத்தை நான் பார்ப்பதே இல்லை: பிரபல நடிகர் பேட்டி\nவிஜய்யுடன் கருத்து வேறுபாடு: அவர் படத்தை நான் பார்ப்பதே இல்லை: பிரபல நடிகர் பேட்டி\nதளபதி விஜய் அவர்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தான் விஜய் படத்தை பார்ப்பது இல்லை என்றும் அவருடன் நடித்த ஒரு படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அவருடைய வளர்ச்சி குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு பேட்டி கொடுத்தவர் நடிகர் நெப்போலியன் என்பதும் குறிப்பிடத்தக்கது\nவிஜய் நடித்த போக்கிரி என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நெப்போலியன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்\nஅந்த படத்தை தான் பிரபுதேவாவுக்காக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடன் தான் பேசுவதும் இல்லை என்றும், அவரது படங்களை பார்ப்பதும் இல்லை என்றும், எனவே அவரது வளர்ச்சி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் நடிகர் நெப்போலியன் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nRelated Topics:நெப்போலியன், பிரபுதேவா, போக்கிரி, விஜய்\nதனுஷின் ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பா\nமனக்கவலை நீங்க ஏகாதசி நாளில் பெருமாள் துதி சொல்வோம்- தினம் ஒரு மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/samantha-joined-in-biggboss-telugu/50621/", "date_download": "2020-07-14T07:42:31Z", "digest": "sha1:2QHV4DSEVLMCLTBBHYLUMPIMGXBCUB7E", "length": 5265, "nlines": 49, "source_domain": "www.tamilminutes.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தாவா? பரபரப்பு தகவல் | Tamil Minutes", "raw_content": "\nகிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்று விளங்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறி விட்டது என்பதும் தமிழில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்து விட்டது என்பதும், மூன்றையும் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் என்பதும் தெரிந்ததே\nமேலும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்ததும் தமிழில் நான்காவது சீசன் ஆரம்பிக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நான்காவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇந்த நிலையில் தமிழைப்போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சிகளை இதுவரை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை அவருடைய மருமகளும் பிரபல நடிகையுமான சமந்தா தொகுத்து வழங்க இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன\nதற்போது தமிழ் மற்றும் தெலுங்கு த���ரை உலகில் மிகக் குறைந்த அளவே திரைப்படங்கள் சமந்தாவுக்கு உள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் சிக்கல்கள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது\nஆனால் இந்த செய்தியை நாகார்ஜுனா மற்றும் சமந்தா தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் வரை பொறுத்திருப்போம்\nRelated Topics:கமல்ஹாசன், சமந்தா, தெலுங்கு, நாகார்ஜூனா, பிக்பாஸ்\n3வது நாளாக 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: வழக்கம்போல் 2000ஐ நெருங்கும் சென்னை\nசாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்: லாக்கப் மரணத்திற்கு நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/brides-died-in-marriage", "date_download": "2020-07-14T06:48:44Z", "digest": "sha1:23454BTYDJ7SIB67JFOQE35ICFPQQARF", "length": 11018, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "மணமேடையில் சரிந்து விழுந்த மணப்பெண்! மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\nமணமேடையில் சரிந்து விழுந்த மணப்பெண்\nமணமேடையில் சரிந்து விழுந்த மணப்பெண் மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் இருவீட்டாரும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையடுத்து மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்துள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது கண் எதிரிலேயே வினிதா உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சய் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தார்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து வினிதாவின் பிரேத பரிசோதனையில் அவர் நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nதிருமணமான 4 நாளில், விருந்துக்கு சென்ற புதுமணஜோடி அறையில் உறவினர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி\nஒரே மணமேடையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 2 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..\nமகளின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய் 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மையால் கதறிதுடித்த பரிதாபம்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட அறிந்தும் அறியாமலும் பட நாயகி மாப்பிள்ளை இவர்தானா\nநடிகர் விஜய்யின் அந்த படத்தில் ஏன்தான் நடித்தேனோ வருத்தத்தில் பிரபல நடிகை\nஐடி ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவலை கூறிய பிரபல நிறுவனம்..\nபிரிந்து செல்லும் பசுமாட்டை ஆட்டோ பின் விரட்டிச்சென்று காளை மாடு நடத்திய பாசப் போராட்டம்..\nவீடியோ: அய்யயோ, ஆள விடுங்க.. கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல மறுத்த டிராக்டர் ஓட்டுநர்.. கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல மறுத்த டிராக்டர் ஓட்டுநர்..\nகொத்து கொத்தாக திடீரென மஞ்சள் நிறத்திற்கு மாறிய தவளைகள்.. வைரல் வீடியோ..\nமுதன்முறையாக வெப்சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா இயக்குனராக அறிமுகமாகும் பிரபல நடிகர்கள் இயக்குனராக அறிமுகமாகும் பிரபல நடிகர்கள்\n முகக் கவசம் அணியாத நபரைத் தட்டிக் கேட்ட தகராறு. 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு..\nகணவனின் காருக்குள் வேறொரு பொண்ணு.. இருவருக்கும் தவறான உறவு.. நடுரோட்ல காரை நிறுத்தி சுத்தி சுத்தி அடித்த மனைவி..\nதமிழகத்தில் இரண்டாயிரத்தை கடந்தது கொரோனா இறப்பு.. நேற்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா - 66 பேர் பலி..\n 25 வயது இளைஞரை நடுரோட்டில் 17 வயது சிறுவர்கள் செய்த கொடூரம்..\nநடிகர் விஜய்யின் அந்த படத்தில் ஏன்தான் நடித்தேனோ வருத்தத்தில் பிரபல நடிகை\nஐடி ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவலை கூறிய பிரபல நிறுவனம்..\nபிரிந்து செல்லும் பசுமாட்டை ஆட்டோ பின் விரட்டிச்சென்று காளை மாடு நடத்திய பாசப் போராட்டம்..\nவீடியோ: அய்யயோ, ஆள விடுங்க.. கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல மறுத்த டிராக்டர் ஓட்டுநர்.. கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச்செல்ல மறுத்த டிராக்டர் ஓட்டுநர்..\nகொத்து கொத்தாக திடீரென மஞ்சள் நிறத்திற்கு மாறிய தவளைகள்.. வைரல் வீடியோ..\nமுதன்முறையாக வெப்சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா இயக்குனராக அறிமுகமாகு��் பிரபல நடிகர்கள் இயக்குனராக அறிமுகமாகும் பிரபல நடிகர்கள்\n முகக் கவசம் அணியாத நபரைத் தட்டிக் கேட்ட தகராறு. 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு..\nகணவனின் காருக்குள் வேறொரு பொண்ணு.. இருவருக்கும் தவறான உறவு.. நடுரோட்ல காரை நிறுத்தி சுத்தி சுத்தி அடித்த மனைவி..\nதமிழகத்தில் இரண்டாயிரத்தை கடந்தது கொரோனா இறப்பு.. நேற்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா - 66 பேர் பலி..\n 25 வயது இளைஞரை நடுரோட்டில் 17 வயது சிறுவர்கள் செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/136126-puducherry-chief-minister-narayanasamy-says-this-is-an-economic-disaster-battle", "date_download": "2020-07-14T07:27:08Z", "digest": "sha1:GPFCRM45BTAYM5NUV75E7F3KHOWV2SVK", "length": 9783, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`இது பொருளாதார சீர்குலைப்பு போர்' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம் | Puducherry Chief Minister Narayanasamy says, This is an economic disaster battle", "raw_content": "\n`இது பொருளாதார சீர்குலைப்பு போர்' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்\n`இது பொருளாதார சீர்குலைப்பு போர்' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்\n`இது பொருளாதார சீர்குலைப்பு போர்' - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்\n`பெட்ரோல், டீசல் விலை உயர்வை மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதார சீர்குலைப்புப் போராகவே கருத வேண்டியுள்ளது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கடந்த சில நாள்களாகப் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கான இந்த விண்ணை முட்டும் விலையேற்றம், மத்திய அரசால் அனைத்து தரப்பு மக்களின் மீதும் கடுமையாக திணிக்கப்பட்டுள்ளது. இது பால், காய்கறி என அன்றாடத் தேவைக்கான பொருள்கள் முதல் அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்த்தப்படாதபோது, திடீரென இவ்வாறு பெட்ரோலியப் பொருள்களின் விலை அவசியமின்றி தினந்தோறும் உயர்த்தப்படுவது நியாயமில்லாத ஒன்றாகும்.\nஏற்கெனவே பணமதிப்பிழப்பு எனும் தோல்வியுற்ற திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர இந்திய மக்களின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீ���்குலைத்தது. அந்தப் பாதிப்பிலிருந்தே இன்னமும் அவர்கள் மீள முடியவில்லை. அப்படி இருக்கும்போது தற்போதைய பெட்ரோலியப் பொருள்களின் தொடர் விலை உயர்வை இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்ட இரண்டாம் பொருளாதார சீர்குலைப்புப் போராகவே கருதவேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான துயரத்துக்கும் கடும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். மதச்சார்பற்ற கூட்டணி அரசின் ஆட்சியின்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர், உள்நாட்டுப்போர் ஆகியவற்றின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போதுகூட பொதுமக்களின் பொருளாதாரச் சுமையினைக் கருத்தில்கொண்டு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்விற்குக் கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், அதை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24555/", "date_download": "2020-07-14T05:25:06Z", "digest": "sha1:L74XUVKWUEECK6HELIA27HBNKW2JKCPD", "length": 16175, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு SP வாழ்த்து – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nஇளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி \nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு SP வாழ்த்து\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் க��வல்நிலையத்தில் பணியாற்றும் திரு.குணசேகரன்., SSI.மற்றும் திருவாடானை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றும் திரு.சாமிநாதன்.,SSI. ஆகிய இருவரும் காவல்துறையில் இருந்து பணி ஓய்வு பெறுவதால் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.M.ராஜராஜன் அவர்களைச் சந்தித்து சிறப்பாக பணியாற்றியதற்கான சான்றிதழ்களையும், வாழ்த்துக்களையும் பெற்றனர்.\n52 நபர்கள் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருந்தி வாழ உறுதி\n81 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாம்பசிவபுரம் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் உள்ள சில குடும்பங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சிவிற்கும் தொழிலில் […]\nஐம்பொன் சிலை கடத்தல்காரர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து மீட்பு\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nவிபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலருக்கு சககாவலர்கள் உதவி\nஊரடங்கு உத்தரவால் ஆதரவின்றி இருக்கும் குரங்குகளுக்கு உணவளித்த காவலர்\nசென்னை காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆணையாளர் பங்கேற்பு\nகோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,817)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,572)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,485)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,392)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,282)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,212)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2-3/", "date_download": "2020-07-14T08:08:26Z", "digest": "sha1:RRBDE4ATZRXM2RJYWPVCZRECMCNS2XUQ", "length": 11438, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020)\nதாயகத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட ஜேர்மனியில் வசிக்கும் செல்வராஜா விஜயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வி விதுனா 2ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது பிறந்தநாளை 7ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.\nஇன்று பிறந்தநாளை கொண்டாடும் விதுனாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, அண்ணாமார் பிரதீபன், பிருந்தன், அண்ணி பெற்றி, மற்றும் தாயகத்தில் வசிக்கும் சின்னமாமி கிளி, சீலன் அண்ணா, துசா அக்கா, ஹரிசனா மருமகள், ஹரன் அண்ணா, தேம்பா அண்ணி, ஜேர்மனியில் வசிக்கும் தர்சினி அன்ரி, மியூரன், மிதுஷா, மற்றும் பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், ஆருயிர் தோழிகள், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று பிறந்தநாளை கொண்டாடும் விதுனாவை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் மற்றும் அன்பு நேயர்களும் சகல வளங்களும் நிறையப்பெற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அண்ணாமார் பிரதீபன் மற்றும் பிருந்தன்.\nஅவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020) Print this News\nகொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் கட்சி துவக்கம்: ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை – ரஜினி\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்ஜீவ்காந்த் அகரன்\nபிரான்ஸ் Mairie d’Ivry இல் வசிக்கும் சஞ்ஜீவ்காந்த் – பிரியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அகரன் தனது 1வது பிறந்தநாளை 28ம்மேலும் படிக்க…\n75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)\nதாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாகமேலும் படிக்க…\n80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா (14/02/2020)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2020)\n16 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (01/02/2020)\n8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)\n20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)\nபிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்\n11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி (08/09/2019)\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன் (24/07/2019)\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/places-times-conditions-dua/", "date_download": "2020-07-14T06:15:22Z", "digest": "sha1:GZHVLNZJHES27Y3E3RZVU6QY2QXKPBSK", "length": 13880, "nlines": 196, "source_domain": "islamqatamil.com", "title": "துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள���, மற்றும் இடங்கள் - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nஅதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம்.\nஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம்.\nஅல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது.\nவெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய நேரமென்றும் கூறுகின்றனர்.)\nஉண்மையான எண்ணத்துடன் ஜம்ஜம் நீரைக் குடிக்கும்போது.\nஇரவில் தூக்கத்தை விட்டு எழும்போது. அப்போது ஹதீஸில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள துஆவைக் கேட்க வேண்டும்.\n13. உளு செய்து தூங்குகிற நிலையில், இடையில் ஏற்படும் விழிப்பின்போது.\nலாயிலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்- ‘ன்னைத் தவிர வணக்கத்திற்கு உறிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோஅநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.’ என்று ஓதுவது. (அல்-அன்பியா – 21:87)\nமவுத்து (இறப்புச்) செய்திக்குப் பின் கேட்கும் துஆ.\nதொழுகையின் கடைசி இருப்பில் அத்தஹிய்யாது, ஸலவாத்து ஓதியதற்குப் பின் கேட்கும் துஆ.\nஅல்லாஹ்வின் மகத்துவம் மிக்க பெயரைக் கூறி துஆ கேட்கும் போது. அந்த மகிமை மிக்க பெயரைக் கூறி அவனை அழைக்கும் போது, அவன் அதற்கு பதில் தருகிறான். அவனிடம் யாசிக்கும் போது அவன் அதை கொடுக்கின்றான்.\nஓரு முஸ்லிம் தமது முஸ்லிமான சகோதரனுக்காக மறைவில் கேட்கும் போது.\nஅரஃபா அன்று அரஃபா மைதானத்தில் கேட்கும் துஆ.\nரமளான் மாதத்தில் கேட்கும் துஆ.\nதிக்ர் மற்றும் உபதேச சபைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி இருக்கும் போது.\nசோதனையான நேரங்களில், “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”, “அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபதீ வ அக்லி ஃபிலீ ஹைரம்மின்ஹா”, (நிச்சயமாக நாங்கள் அல்லாஹுவிற்கே சொந்தமானவர்கள் அவன் பக்கமே நாங்கள் திரும்புகிறோம் அவன் பக்கமே நாங்கள் திரும்புகிறோம் அல்லாஹுவே… என் சோதனையில் எனக்கு நற்கூலி வழங்கு அல்லாஹுவே… என் சோதனையில் எனக்கு நற்கூலி வழங்கு எனக்கு சிறந்ததைப் பகரமாகத் தந்திடு எனக்கு சிறந்ததைப் பகரமாகத் தந்��ிடு) என்று பிரார்த்திக்கும் போது.\nஉள்ளத்தில் அல்லாஹ்வின் தேட்டம் அதிகமாகி முழுமையாக மனத்தூய்மை ஏற்படும் போது.\nஅநீதியிழைக்கப்பட்டவர் தமக்கு அநீதி இழைத்தவருக்கு எதிராக கேட்கும் போது.\nதந்தை தனது மகனுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக கேட்கும் போது.\nநோன்பு வைத்திருக்கும் போது நோன்பு துறக்கும் வரை.\nநோன்பாளி நோன்பு துறக்கும் போது.\nநெருக்கடியான நிலையில் சிக்கிக் கொள்ளும் போது.\nநீதமான அரசர் கேட்கும் போது. 30. பயணத்தில் இருப்பவர் கேட்கும் போது.\nபெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும் போது.\nபயணத்தில் இருப்பவர் கேட்கும் போது.\nபெற்றோருக்கு உபகாரம் செய்யும் பிள்ளைகள் கேட்கும் போது.\n32.உளு செய்ததற்கு பிறகு (ஹதீஸில் கூறபட்ட துஆவைக் ) கேட்கும் போது.\nஹஜ்ஜில் சிறிய ஜமராவில் கல்லெறிந்த பின்.\nஹஜ்ஜில் நடு ஜமராவில் கல்லெறிந்த பின்.\nகஅபாவிற்குள் கேட்கும் போது. (தற்போது, கஅபா கட்டிடதிற்கு வெளியில் வளைவாக கட்டப்பட்டுள்ள அரை மதிற்சுவருக்குள் தொழுவதும் துஆ கேட்பதும், கஅபாவிற்குள் தொழுவதும் துஆ கேட்பதுமாகவே ஆகும்.)\nமுஃமின்( அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்) எங்கிருந்தாலும் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வையே பிரார்த்தித்தவராக இருக்க வேண்டும். (நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்- ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பிக்கை கொள்ளட்டும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.’) (குர்ஆன்- 2 : 186)\n– ஷேக் ஸயீது இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானி\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nWhatsApp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1415&cat=10&q=General", "date_download": "2020-07-14T06:44:42Z", "digest": "sha1:Z43I56GL3CNY3A3B42PNEQ73CNXTRQFD", "length": 10659, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nபொதுவாக \"ஏ\" நிலை சான்றிதழ்கள், தொழில்துறை தேவைகளுக்கு போதுமானதல்ல. தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, எம்பிஏ படிப்பைவிட, எம்சிஏ சிறந்தது. எம்சிஏ படிப்பின் மூலம் நீங்கள் கம்ப்யூட்டிங் பற்றி அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். மேலும், சாப்ட்வேர் துறையில் நுழைய, எம்சிஏ படிப்புதான் குறைந்தபட்ச தேவையாக உள்ளது. மேலும், தற்போதைய நிலையில், சிறிய சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனங்களில் நீங்கள் பணி வாய்ப்புகளைத் தேடலாம். இதன்மூலம் உங்களுக்கு, நடைமுறை அனுபவம் கிடைக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஓஷனோகிராபி துறை போன்ற வித்தியாசமான படிப்பில் சேரலாமா\nமல்டி மீடீயா மற்றும் அனிமேஷனில் பி.எஸ்சி.,\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/financial-goal-planning/", "date_download": "2020-07-14T05:58:51Z", "digest": "sha1:7O2BG5J3MK7QU3CKZ3BBX2YOETSNBDQM", "length": 13371, "nlines": 141, "source_domain": "varthagamadurai.com", "title": "நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? Financial Goal Planning | Varthaga Madurai", "raw_content": "\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n“ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் “ – இந்த வாக்கியம் எனக்கானது மட்டுமல்ல…\nசிறுவயதிலிருந்தே நாம் இலக்குகளின் பழமொழிகளை வாசிப்பதும், சில சமயங்களில் ஞாபகப்படுத்தி கொள்வதும் நமக்கு பழக்கமாக மட்டுமே உள்ளது; பிறப்பிலிருந்து இறப்பு வரை நமக்கான இலக்குகள் பெரும்பாலும் மற்றவர்களாலே தோற்றுவிக்கப்படுகிறது; ஆனால் நாம் தோற்றுவிடுகிறோம் எதேச்சையாக சமயங்களில் நிறைவேற்றப்படுகின்றன 🙂\n[ நான் வாசித்த, யாரோ ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வரிகள்… நமது பிறப்பும், பெயரும், கல்வியும், வருமானமும், புகழும் மற்றும் இறுதி சடங்கும் மற்றவர்களாலே கொடுக்கப்படுகிறது என்று 🙂 ]\nஆனால் நிதி வாழ்க்கையில் நாம் தான் நமது இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெற வேண்டும்; யாரும் நமக்காக வெல்வதற்கான வாய்ப்புமில்லை…\nஎனது உறவினருள் ஒருவர் தனது திருமண விழாவில், தன் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மட்டுமே வங்கியிலிருந்து ரூ. 3,00,000 /- தனி நபர் கடன் பெற்றுள்ளார்; அந்த திருமண விருந்துக்கான கடன் அவரது குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதாரரீதியாக சுமார் 5 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன 🙁\nஅதற்குள், அவருக்கு ஒரு குழந்தை செல்வமும் பிறந்தன 🙁\nகுழந்தை செல்வமா (அ) செலவா என்பது வேறு விஷயம் 🙂\nசில சமயங்களில் அவர் என்னை சந்திக்கும் போது, நண்பர்களுக்கு விருந்து வைத்து பட்டுக்கொண்டதையும், இன்று தன் எல்லா நண்பர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் குறைப்பட்டு கொள்வார்; இது நண்பர்களுடைய தவறு அல்ல…\nஅவருடைய தவறும் அல்ல… அவரிடம் நிதித்திட்டமிடல் சம்மந்தமான விழிப்புணர்வு இல்லாததே \nஉங்களுக்கான நிதித்திட்டமிடல் / இலக்குகளை இப்போதே எழுதுங்கள்; ஆராயுங்கள் மற்றும் செயல்படுத்துங்கள்.\nஉங்கள் இலக்குகளுக்கான உறுதிமொழி படிவம் / ஒப்பந்தம்:\nநிதித்திட்டமிடல் குறிப்பு ( Financial Goal Planning Sheet ):\nமேலே உள்ள இரண்டு படத்தையும் உங்களுக்கானதாக மாற்றி கொள்ளுங்கள்; உங்கள் இலக்குகளை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.\nநீங்கள் எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwealth.com/health/the-mistakes-we-make-that-add-beauty/c80846-w3070-cid725384-s11987.htm", "date_download": "2020-07-14T07:34:18Z", "digest": "sha1:2TXBF2LJLKNRMDJT5YAFVYJCK2TWNLLC", "length": 3404, "nlines": 44, "source_domain": "www.tamilwealth.com", "title": "அழகு சேர்க்கிறோம் என்று நாம் செய்யும் தவறுகள்!", "raw_content": "\nஅழகு சேர்க்கிறோம் என்று நாம் செய்யும் தவறுகள்\nவிரல்களில் நகங்களை வளர்த்து அதில் நகலை பூசி அழகு படுத்த வேண்டு என்று நினைத்து செய்கிறோம், ஆனால் நகங்களில் சேரும் அழுகுகளை சாப்பிடும் பொழுது வாயினில் சென்று கோளாறுகளை ஏற்படுத்தும். தலை முடியை வெந்நீரில் அலச கூடாது அது முடி உதிர்வை ஏற்படுத்தும், குளிந்த நீரில் குளிப்பதே நல்லது, முடிகளின் வேர் நுனிகளுக்கும் வளர்ச்சியை கொடுக்கும்.\nநாம் முகத்தை தினம் அழகு படுத்துகிறோம் என்றால் நல்லது தான், அதனை திடீர் என்று நிறுத்த கூடாது, அது முகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nமுடி அழகான தோற்றத்தை கொடுக்க வேண்டும் இன்றி எண்ணி அடிக்கடி தலைக்கு ஷாம்பு மற்றும் முகத்திற்கு சோப்பு பயன்படுத்த கூடாது.\nகாம்பாக்ட் பவுடர் என்பது முகத்திற்கு அழகு சேர்க்கும் பொருட்களில் ஒன்று தான், இது தவறி விழுந்தால் உபயோகம் ஆகாது என்று இல்லை, மீண்டும் பயன்படுத்தலாம்.\nகண்களின் அழகிற்கு பயன்படுத்தும் மஸ்கராவை தவிர்த்து கண்மை பயன்டுத்த அது கண்ணில் சேரும் அழுக்குகளை வெளியே நீக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/14045245/1078477/Sathyamangalam-Calf-Born-Different-look.vpf", "date_download": "2020-07-14T07:50:14Z", "digest": "sha1:7AXCLFSG4342QBZQA377ONPFAN65WMD2", "length": 10254, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த கன்றுகுட்டி - ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போ��ைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவித்தியாசமான தோற்றத்தில் பிறந்த கன்றுகுட்டி - ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் மக்கள்\nசத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி தொட்டமுதுகரை கிராமத்தில் பிரபுசாமி என்பவருக்கு சொந்தமான பசுமாடு, நீர் யானை வடிவுடைய கன்றுகுட்டியை ஈன்றது.\nசத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி தொட்டமுதுகரை கிராமத்தில் பிரபுசாமி என்பவருக்கு சொந்தமான பசுமாடு, நீர் யானை வடிவுடைய கன்றுகுட்டியை ஈன்றது. பிறந்த சிறிதுநேரத்திலேயே அந்த கன்றுகுட்டி உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள், கன்றுகுட்டியை ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது\" - நடிகர் கமலஹாசன்\nஇயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்\nஇன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள் - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்\nதமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.\nஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும் ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார்.\nசென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு\nபொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅழிவின் பிடியில் மேற்கு தொடர்ச்சி மலை- பாதுகாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு - பள்ளி மாணவியை பாராட்டும் சமூக ஆர்வலர்கள்\nஅழிவின் பிடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக்க குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-20-05-54-21/", "date_download": "2020-07-14T07:58:01Z", "digest": "sha1:3WC6MRVAR7JBO7PVXHHATYZKXQVECZSW", "length": 8141, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடுமுழுவதும் உள்ள ஓராயிரம் டீ கடைக் காரர்களையும் சந்திக்கும் மோடி |", "raw_content": "\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nநாடுமுழுவதும் உள்ள ஓராயிரம் டீ கடைக் காரர்களையும் சந்திக்கும் மோடி\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, சிறு வயதில் தான் ரெயில் மற்றும் பிளாட்பாரங்களில் டீவிற்றதாக கூறினார். டீ விற்றவர் தேசத்தி���் பிரதமர் வேட்ப்பாளர் என்று பல கோடி மக்களும் , பாஜக.,வினரும் ஒரு பக்கம் பெருமை பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மறுபக்கம் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியினரும் அலறித்தான் போயுள்ளனர் .\nஇந்நிலையில், வாக்காளர்களை கவரும் நடவடிக்கையாக பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி ஓராயிரம் டீ கடைக் காரர்களை சந்திக்க இருப்பதாக பாஜக கூறியுள்ளது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் முதல் நாடுமுழுவதும் உள்ள 300 நகரங்களின் ஓராயிரம் டீ கடைக் காரர்களை இணையதளம் மற்றும் டிடிஎச். மூலம் நேரிடையாக தொடர்புகொண்டு உரையாடுகிறார். அப்போது அடிப்படைவிசயங்கள் குறித்தும் மோடி விவாதிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .\nஜன்தன் யோஜானா 30 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில்…\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்றால்,…\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nநிதிஷ் குமாருடன் தொகுதி உடன்பாடு உருவானதா\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமத்திய அரசின் உதவிகள் இடைத் தரகா் தலைய� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nஇந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி மு ...\nகருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்க� ...\nகேரளா அரசு திறமையற்ற, ஊழல் அரசு\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nமேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ கொலை\nநடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவச் செல ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/romantic-meaning-of-the-nedunalvadai/", "date_download": "2020-07-14T07:24:07Z", "digest": "sha1:VTRYUGDDAIB5JPBHLHSJYY2R56EZOIBR", "length": 19867, "nlines": 270, "source_domain": "tanglish.in", "title": "இவ்ளோ நாள் இந்த ரொமான்டிக் மீனிங் தெரியாம போச்சே! | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nடைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nடைட்டானிக் அறியப்படாத மர்மம் | Mystery of Titanic\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர��� | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nஇவ்ளோ நாள் இந்த ரொமான்டிக் மீனிங் தெரியாம போச்சே\nஇந்த “ரொமான்ஸ்” என்ற வார்த்தை பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது. இந்த வார்த்தையின் முழு அர்த்தத்தை மொத்தமாக அன்றைக்கே சங்க இலக்கியத்துல சொல்லிட்டாங்க. அநேகமாக நாம எல்லாருமே படிச்சிருப்போம்\nTamil Love Story | நிலவுக்கு ஆயிரம் கண்கள் |\nகணவனை போருக்கு அனுப்பிட்டு, ‘அவன் எப்போடா வீட்டுக்கு வருவானு வழி மேல விழி வச்சி வாசலயே ஏக்கத்தோட பார்த்து காத்திருக்கும் மனைவியின் காதல வெளிபடுத்தும் வகைல அன்றைக்கு அதிக பாடல்கள் அமைஞ்சிருக்கும்’ அத அழகா இலக்கியத்துல “நெடுநல்வாடை”னு சொல்லிருப்பாங்க என்ன இப்போ படிச்ச ஞபாகம் வருதா\nஎது எப்டியோ இதுக்கான மீனிங் செம்ம இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும் இத தெரிஞ்சிகிட்டு உங்க பார்ட்னர இம்ப்ரஸ் பண்ணுங்க\nபோருக்கு போயிருக்கும் ஹீரோ, மழைக்காலத்துல வரணு சொல்லிட்டு போயிருப்பான் அந்த மழைக்காலம் சீக்ரமே வரபோகுதுன்னு முன்னாடியே அவனுக்கு சிக்னல் கொடுத்து வீட்டுக்கு பேக்-அப் பண்றது அந்த குளிரோடுது சேர்த்து வீசும் வாடை காற்றுதான் அந்த மழைக்காலம் சீக்ரமே வரபோகுதுன்னு முன்னாடியே அவனுக்கு சிக்னல் கொடுத்து வீட்டுக்கு பேக்-அப் பண்றது அந்த குளிரோடுது சேர்த்து வீசும் வாடை காற்றுதான் ஆக, இது அவனுக்கு “நல்வாடை ஆக, இது அவனுக்கு “நல்வாடை\n ஹீரோ இல்லாத அந்த குளிர் நேரத்துல, அவனோட ‘பிரிவை’ அதிகம் உணர்த்தி இம்சை கொடுக்கறதும் அதே வாடை காற்று தானே ஆக, அது அவளுக்கு நெடும் சோகத்தை தரும் ‘நெடும்’ வாடை ஆக, அது அவளுக்கு நெடும் சோகத்தை தரும் ‘நெடும்’ வாடை இதுதான் “நெடு-நல்வாடை“யின் ரொமான்டிக் அர்த்தம்\nஅன்றைக்கு போருக்கு போற அந்த ஹீரோக்கு பதிலா நம்ம ஹீரோ கல்யாணம் ஆனா 10’வது நாள் ஐடி கம்பெனிக்கு பறந்துடுவாரு\nஅப்றம் என்ன, நம்ம ஹீரோயின் வீக்கெண்ட் ஆனா அப்பார்ட்மெண்ட் வீட்டுல காலிங்பெல்ல வெறித்து பாத்துகிட்டே காத்திருப்பா ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல போன்ல எந்த கால் வந்தாலும் ஓடி போய் அட்டென்ட் பன்றவளுக்கு ஏமாற்றம்தான்.\nஒரு வழியா நம்ம ஹீரோவோட கால் வந்த உடனேயே, அவர்கிட்ட பேச போறோம்னு ஒரு எக்ஸைட்’ஓடவே போன் காதுக்க��� போகும் \nஉடனே “உங்க தலையணை ரொம்ப மோசம் போங்க.” என்று ஆரம்பமாகும் நாம் இனிமேல் கேட்ககூடாத அந்த இனிமையான உரையாடல்\nமறுநாள் காலைல ஏழு மணி வரைக்கும் படுக்கைல கண்கள மூடியபடி., ஷவரில் நனைந்தபடி.. கிச்சனில் மிக்ஸிய சுழல விட்டபடி., இப்படி கொஞ்சம் கொஞ்சமா நினைத்து சிலாகிக்க, மனசுக்குள்ள அப்டியே ரீப்ளே போட்டு சிலிரிக்க.. இப்டியாக இந்த் “ஸ்வீட் நத்திங்க்ஸ்” மட்டுமே நம்ம ஹீரோயின்கு போதும்\nநம்ம ஹீரோக்கும் கூட அப்படித்தான் சென்னை பீச்சில காலரா நடந்து ஓகும் போதும்,ஆபிஸ் முடிஞ்சி திரும்ப வர அந்த ஜன்னலோர ரயில் பயணத்துலயும், அப்பார்ட்மென்ட் வீட்டு பால்கனியில நின்னு அந்த நிலாவ பார்க்கும் போதும், கூடவே வந்து கை கோர்துக்குவா அவளோட கற்பனை நாயகி\n காலங்கள் நிறையவே மாறி போனாலும் காதலுக்கான அர்த்தம் என்னவோ ஒன்னுதான் இல்லையா\nTamil Love Story | நிலவுக்கு ஆயிரம் கண்கள் |\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25519/", "date_download": "2020-07-14T06:07:49Z", "digest": "sha1:3KQ3SUP3VZIQNXJT4LPWHTJZ7YXTQ5NK", "length": 15871, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர் – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nஇளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி \nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்��ியில் காவல் ஆய்வாளர்\nமதுரை: மதுரை மாநகர் B1 விளக்குத்தூண் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் விளக்குத்தூண் பகுதிகளில் வாகன விபத்துக்களே நடைபெறக்கூடாது என்ற சீரிய முயற்சியினால் இன்று (23.02.2020) தடுப்பாண்கள் அமைத்து அதில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். காவல் ஆணையர் அவர்கள் ஆய்வாளரை பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nகாவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) மதுரை காவல் ஆணையர் பதவி உயர்வு\n101 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் காவல்துறை கூடுதல் இயக்குநராக (ADGP) பதவி உயர்வு பெற்று மீண்டும் இன்று […]\n144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 548 வழக்குகள் பதிவு, 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nமாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்\nபுது தில்லியில் பாரம்பரிய கலைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இராமநாதபுரம் SP அவர்கள் வாழ்த்து\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் உயர் அதிகாரிகள்\nஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு என்னென்ன தளர்வுகள் அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன \n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,817)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,572)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,485)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,392)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,282)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,212)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,154)\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/04/13-2014.html", "date_download": "2020-07-14T06:58:46Z", "digest": "sha1:2EY3VHTWGAWFSUSCONH3FG6I4EMNXXRK", "length": 9180, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "13-ஏப்ரல்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஅஜித் சார் கைல காப்பு.. மத்தவங்களுக்கு .......\nவெயிலை திருப்பி அடிக்க வெண்டுமென்றால் மரம் நட வேண்டும்\nமின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயலலிதா#எச்சூஸ்மி இந்த கொரங்கு பொம்மை என்ன விலைநல்லா பாரு அது கண்ணாடி\nஎங்களுக்கு இவர் ரெண்டாவது சூப்பர் ஸ்டார் ஆகா இஷ்டம் இல்ல, தமிழ் நாட்டுக்கு எப்போவும் இவர்தான் மொத தல.. #Thala http://t.co/wIJYwyBcnC\nமீண்டும் தல ரசிகன் என்று மார்த்தட்டிகொள்ளும் நேரம் \nமொட்டை சார் இப்பிடிதான் ரோஜா ஆல்பம் வந்தப்ப பாத்துருப்பார்ல்ல :-/ http://t.co/8DA3HLRi8N\nபாக்கெட்டில் இருக்கும் கடைசி பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாயை விட அதிகம் \nதெருக்குரல் #Therukkural பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் , நீந்த தெரியாதவனுக்கு லாரிடியூப்பே (cont) http://t.co/q92ivOxfm9\nஅன்னிக்கு அவரு தல னா யாருன்னு கேட்டாரு இன்னிக்கு தல அவர்கூடயே சிரிச்சி பேசுறாரு இதான் தல இதான் அவர் குணம் <3 http://t.co/3imp0oTEop\nஇங்க ஒருத்தரு 'காப்பு' போட்டே படத்த Hit ஆக்கீட்டு இருக்காரு அங்க ஒருத்தரு 'சோப்பு' போட்டும்,முடியல\nதன் மனைவி யைப்பத்தி மோடி ஏன் மறைச்சாரோ, ஆனா தான் குஜராத் சி எம் மின் மனைவி என்பதை வெளிப்படுத்தாம வாழ்ந்த யசோதா தான் இந்தியப்பெண்\nகௌதம் மேனன் படத்தில் போலீஸ்னாவே கெத்து தான் அதிலும் தல நடிச்சா சொல்லவா வேணும் \nகிங் மேக்கர் அஜித் ஒரு போட்டோவே ஒரு படம் பாத்த திருப்தி தலடா http://t.co/arD72NjatQ\nநம்ம மொபைல் நம்பரை மனப்பாடமா வைச்சிருக்க்கிற 4 பேரையாவது சம்பாதிக்கணும்...\nதறுதலைகளின் மத்தியில் தரும்தலை நீ.. இறந்த பின்னே பேசும் தலைமுறையை வாழும்போதே பேசவைத்தாய் உன் தலை முறையால் நீ\nபணத்த சம்பாரிக்கிற சினிமா இன்டஸ்ரில தல மனிதர்களின் மனதை சம்பாரிக்கின்றார்\nதலய பத்தி நாலுபேர் நல்லா பேசுறத கேட்கும் போது மெய்சிலிர்த்தால் நீயும் என் நண்பனே\nகிங் மேக்கர் என்ற பட்டம் காமராஜருக்கு பிறகு அஜித்திற்கு தான் அற்புதமாய் பொருந்துகிறது.....\nஒரு பெண் கலங்கிய கண்களுடன் பிறந்த வீட்டிற்கு செல்லும்போது அவள் கணவன் ஆண் என்ற தகுதியை இழந்துவிடுகிறான்\nதல \"அஜித்\"தின் handsome லுக் பார்த்து வியந்து தூக்கம் வராமல் தவிக்கும் ரசிக பெருமக்கள் RT செய்யவும் #thala55 http://t.co/8tU0AOVvyx\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=16%3A2011-03-03-20-10-49&id=4969%3A2019-02-18-02-33-19&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=34", "date_download": "2020-07-14T07:16:47Z", "digest": "sha1:EN7C363TOVGORLSDASQHY45ODISXGG5G", "length": 32614, "nlines": 33, "source_domain": "geotamil.com", "title": "நேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..? - முருகபூபதி -", "raw_content": "நேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..\n- எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'நடு' இணைய இதழில் வெளியான நேர்காணலிது.-\nஉலக மகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக் கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் அனல் கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தால் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.\nமுப்பதாண்டுகளுக்கு மேலாக போர் தின்ற எமது நிலத்தில் சரியான வகையில் திறனாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். போருக்கு முன்னரான காலங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சீரிய விமர்சனப்போக்கையும் தமது காலத்துக்குப் பின்னர் ஒரு பரம்பரையையும் விட்டுச்சென்றனர். பின்னர் யுத்தம் இவையெல்லாவற்றையும் தின்றது போக, பல்கலைக்கழக மட்டங்களில் விமர்சன மரபை தமிழ்துறைப் பேராசிரியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் யதார்த்தமாகும். இதனை தமிழகத்து எழுத்தாளர்கள் தமதாக்கி அண்டைய நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை வகைப்படுத்தியதுடன் நில்லாது எகத்தாளமாகப் பொதுவெளியில் கருத்துக்களையும் சொல்ல ஆரம்பித்தனர்.\nஆக எங்களிலே அடிப்படைத்தவறுகளை வைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு பொதுவெளியில் கூச்சலிடுவது நேரவிரையமாகும். ஒருவர் ஒரு தவறான கருத்தை முன்வைப்பாரானால் அதனை மறுதலித்து ஆதாரத்துடன் எதிர்வினையாற்றுவதே விமர்சன மரபு. அந்த வகையில் அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த அவுஸ��திரேலியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லெ முருகபூபதியை இது தொடர்பாக ஒரு சிறிய நேர்காணலை நடு வாசகர்களுக்காகச் செய்திருந்தேன். இனி ……….\n1.தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை என்றும் தங்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஈழத்து எழுத்தாளர்களையே எல்லோரும் கொண்டாடுகின்றார்கள் என்றும் ஒரு காட்டமான விமர்சனத்தை வைத்திருக்கின்றார். ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்துள்ளதா \nமுருகபூபதி: எமது நண்பர் ஜெயமோகன் எப்போதிருந்து எம்மவர்களை அடையாளப்படுத்துகிறார்… “ ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை. “ எனச்சொல்பவர்கள் யார் .. “ ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை. “ எனச்சொல்பவர்கள் யார் .. என்பதன் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமேயானால், அந்தக்குற்றச்சாட்டினை முன்வைப்பவர்கள் ஈழத்து இலக்கிய உலகை நன்கு அறியாதவர்கள் என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டும். கங்கை இதழ் ஆசிரியர் பகீரதன் தொடக்கம் பின்னாளில் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் வரையில் ஈழத்து இலக்கியம் பின்தங்கியிருப்பதாகவும் ஈழத்து இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களுக்கு அடிக்குறிப்பு தேவை என்றும் சொன்னவர்கள்தான்.\nஈழத்து இலக்கிய மரபு, மறுமலர்ச்சி காலம், தேசிய இலக்கியம், மண்வாசனை – பிரதேச இலக்கியம், முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களால் படைக்கப்பட்ட இடப்பெயர்வு இலக்கியம், மற்றும் அந்நிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆறாம் திணையில் ( பனியும் பனிசார்ந்த நிலப்பரப்பும்) படைத்துவரும் புகலிட இலக்கியம் முதலான பல பரிமாணங்களை பெற்று வளர்ந்துள்ளது. அதனால்தான் ஒரு காலத்தில் தமிழக இலக்கியவாதிகளினாலும் வாசகர்களினாலும் கவனத்திற்குள்ளாகாத ஈழத்து இலக்கியம் கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் விசேட கவனம் பெற்றுள்ளது.\nஈழத்திலிருந்துதான் நாவலரும், விபுலானந்தரும், தனிநாயகம் அடிகளும் தோன்றினார்கள். உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்டவரும் ஈழத்து இலக்கிய வளர்ச்சி எழுதிய இரசிகமணி கனகசெந்திநாதனும் தமிழ் நாவல் இலக்கியம் ���ன்ற ஆய்வு நூலை எழுதிய கைலாசபதியும் தமிழில் சிறுகதை இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் எழுதிய கா. சிவத்தம்பியும், ஏழாண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சி எழுதிய மு. தளையசிங்கமும், இந்திய தத்துவஞானம் எழுதிய கி. இலக்‌ஷ்மண அய்யரும் எங்கிருந்து வந்தார்கள்..\nதமிழ்நாவல் இலக்கியத்திற்கு நூற்றாண்டு வந்தவேளையில் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு நாள் ஆய்வரங்கின் மூலம் வெளிஉலகப்பார்வைக்கு கொண்டுவந்தவர்கள் யார்.. அதன்பின்னர்தானே தமிழகத்து இலக்கியவாதிகளுக்கு தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறு வயது பிறந்துவிட்டது என்ற தகவல் தெரியவந்தது.\n1982 – 1983 காலப்பகுதியில் மகாகவி பாரதி நூற்றாண்டை முதலில் முன்னெடுத்தவர்களும் ஈழத்து இலக்கியவாதிகள்தான்.\nதேசிய இனப்பிரச்சினை நெருக்கடி உக்கிரமடைந்து, இனவிடுதலைப்போராட்டம் நடந்த பூமி இலங்கை. இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் புத்தகங்களை இனவாத அரக்கர்கள் தீக்கு இரையாக்கிய மண் முப்பது ஆண்டுகாலம் நீடித்த போரினால் பல இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் இழந்த தேசம். அதனால் பின்னாளில் இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆவணப்படுத்தலில் தேக்கம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்தது. ஈழத்து நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய நூலகம் என்ற ஆவணப்படுத்தல் இயக்கம் தொடங்கப்பட்டதே ஈழத்தில் போர் உக்கிரமடைந்தவேளையில்தான். இன்று இணைய வசதியுடன் உலகின் எந்தப்பாகத்தில் வசிப்பவர்ளும் அந்த ஆவணங்களை எளிதாகப் படிக்கமுடியும். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் மரபுவழி நீட்சியை சரியாக தெரிந்துகொள்ளாமல் எழுந்தமானமாக கருத்துச்சொல்பவர்கள், முதலில் ஈழத்தின் வரலாற்றையும் அங்கிருந்த இலக்கிய மரபினையும் ஆராய்ந்து தெரிந்துகொண்டு பேசவேண்டும்.\n02. ஈழத்து இலக்கிய பரப்பில் இருக்கின்ற மூத்த எழுத்தாளர்கள் தமது இருப்பை மட்டுமே தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது காலத்துக்குப் பிறகு வர இருக்கின்ற படைப்பாளிகளை ஊக்குவிக்கவோ தட்டிக்கொடுக்கவோ இல்லை. அவர்களது படைப்புகளை பட்டியல் இடவோ தயாராக இல்லை, அவர்களது இத்தகைய போக்குகளே ஜெயமோகன் போன்றவர்களை பேசவைக்கின்றது என்று சொல்கின்றேன். இது தொடர்பாக .............\nமுருகபூபதி: எழுத்தாளர்கள் மத்தியில்தான் ஆக்க இலக்கிய படைப்பாளிகளும் இலக்கிய விமர்சகர்ககளும் இலக்கிய நயப்புரை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். அத்துடன் இந்த எழுத்தாளர்கள் மத்தியில்தான் இலக்கிய இதழ் ஆசிரியர்களும் இணைய இதழ் ஆசிரியர்களும் பங்காற்றுகின்றனர். இவர்கள் பற்றிய ஆய்வுகளையும் பதிவுகளையும் எழுதிவருபவர்கள் சொற்பம்தான். அவ்வாறு எழுதுபவர்களும் எழுத்தாளர் என்ற வரிசையில்தான் இடம்பெறுகின்றனர்.\nஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முன்பொரு கால கட்டத்தில் வெளிவந்த படைபிலக்கிய நூல்களை பார்த்தீர்களானால், பெரும்பாலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும்தான் அவற்றுக்கு முன்னுரையோ அணிந்துரையோ எழுதியிருப்பார்கள். அவ்வாறு அத்தகைய அங்கீகாரத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஈழத்து எழுத்தாளர்கள்.\nபடைப்பிலக்கிய செல்நெறி குறித்து ஈழத்தின் மாக்ஸீய இலக்கிய விமர்சகர்கள் முன்வைத்த கோட்பாடுகள் பிறிதொருகாலத்தில் விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டன.\nஎனினும் ஈழத்து இலக்கியவாதிகள், அவர்தம் படைப்புகள் ஊடாக வாசகர்களுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டனர். அந்தப்பணியை செவ்வனே மேற்கொண்ட பலர் பற்றிய நீண்ட பட்டியல் இருக்கிறது.\nகே. எஸ். சிவகுமாரன் தொடர்ச்சியாக ஆங்கில ஊடகங்களில் ஈழத்து படைப்புகளையும் படைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திவருபவர். நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் வீரகேசரி வாரவெளியீட்டில் வாரம்தோறும் இலக்கிய பலகணி பத்தியில் தொடர்ச்சியாக பலரை அடையாளம் காண்பித்து அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னரும் எனது ஏராளமான பதிவுகளில் படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் அடையாளம் காண்பித்து ஊக்குவித்துவருகின்றேன். இவ்வாறு தங்கள் ஆக்க இலக்கிய முயற்சிகளுக்கு அப்பால் மற்றும் ஒரு தளத்தில் நின்று சக படைப்பாளிகளை இனம் காண்பித்து அறிமுகப்படுத்துபவர்கள் சொற்பம்தான்.\nஅதனால் இலக்கிய ஆளுமைகள் பலரும் கவனிக்கப்படவில்லை எனச்சொல்லிவிட முடியாது. பல படைப்பாளிகள் தங்கள் படைப்புமொழியாலும் படைப்பூக்கத்தினாலும் தங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.\nஜெயமோகன் கூட 2009 இன்பின்னர்தான் எங்கள் ஈழத்து மலையக முன்னோடி படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களை தெரிந்துகொண்டவர். ���க்காலப்பகுதியில்தான் அவர் எஸ்.பொ. , கா. சிவத்தம்பி, மு. தளையசிங்கம், கவிஞர்கள் வில்வரத்தினம், சேரன் ஆகியோர் பற்றி தனது “ ஈழ இலக்கியம் “ நூலில் விரிவாக எழுதினார்.\nமூத்த எழுத்தாளர்கள் இளம்தலைமுறை எழுத்தாளர்களை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. வளர்ந்துவரும் எழுத்தாளர்களும் அந்த “ஊக்குவிப்பு “ களை நம்பி அவர்களின் பின்னால் ஓடவேண்டிய அவசியமும் இல்லை. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் 1971 ஆம் ஆண்டு முதல் எழுதிவருகின்றேன். இதுவரையில் ஆறு கதைத்தொகுதிகள் உட்பட 22 நூல்களை எழுதியிருக்கின்றேன். அவற்றுக்கு எந்தவொரு விமர்சகரோ, ஆக்க இலக்கிய படைப்பாளியோ முன்னுரையோ – அணிந்துரையோ எழுதவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர்தான் இதழ்கள் – ஊடகங்களில் எனது நூல்களை விமர்சித்திருக்கிறார்கள்.\nசக படைப்பாளிகளைப்பற்றிய அங்கீகாரத்தை ஈழத்து விமர்சகர்கள் முறையாக அறிமுகப்படுத்தி பட்டியல் இடத்தவறியமையால்தான் தனது அடையாளப்படுத்தலின் மூலம் மற்றவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் என்ற ஜெயமோகனின் கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. எமது இனிய நண்பர் ஜெயமோகன் அவர்கள், ஈழத்து இலக்கியம் கடந்துவந்த பாதை எத்தகையது என்பதை நன்கு அறிந்திருப்பார் என்றுதான் நான் நம்புகின்றேன். ஆனால், எனது அந்தக்கணிப்பு தவறானால் அவர்தான் மேலும் மேலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பயணித்தவர்களையும் அதன் செல்நெறியை இனம்காண்பித்தவர்களைப்பற்றியும் அவர்களின் பதிவுகள் பற்றியும் தெரிந்துகொண்டு பொதுவெளியில் உரையாடல் வேண்டும்.\n3.சமகாலத்தில் ஒரு பிரதிக்கு \"முன்னெடுப்பு\" ( Promotion ) அவசியமானதா அத்தகைய முன்னெடுப்பு ஈழத்து இலக்கிய வெளியில் எவ்வளவு தூரத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது\nமுருகபூபதி : எந்தவொரு கலைக்கும் Promotion அவசியம். உலகெங்கும் கலைச்செல்வங்கள் ஆவணப்படுத்தப்பட்டு மியூசியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவருவதன் பின்னணியிலேயே அதன் அவசியத்தின் பெறுமதியை புரிந்துகொள்கின்றோம். இலக்கிய பிரதிகளுக்கும் Promotion அவசியம். ஆனால், அதனைச்செய்பவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று – காய்தல் உவத்தல் இன்றி இயங்கவேண்டும். சமகாலத்தில் முகநூல் கலாசாரம் வந்தபின்னர், ஒரு இலக்கிய நிகழ்வோ, ��ூல் வெளியீடோ விரிவாக ஊடகங்களில் எழுதப்படாமல் முகநூலில் சிறு குறிப்புகளாக வருகின்றன. அத்தகைய நிகழ்வுகள் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு, முகநூலில் பதிவேற்றமடைகின்றன. ஆனால், இந்த முகநூல் வசதி அல்லது பரீட்சயம் எத்தனை ஈழத்து மூத்த எழுத்தாளர்களுக்கும் மூத்த தலைமுறை வாசகர்களுக்கும் இருக்கிறது… இன்னமும் இவர்களுக்கு கணினியும் இணையங்களும் அந்நியமாகத்தான் இருக்கின்றன.\nபல மூத்த எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் இணைய இதழ்களில் வெளிவந்திருந்தாலும், அவற்றைப்பார்த்து பரவசமடைவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வசதி இல்லை. அவர்கள் தங்கள் வாசிப்புத்தேவைக்கு இன்றளவும் அச்சு ஊடகங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். சமகாலத்தில் இந்த Promotion வேறு ஒரு தளத்திற்கு பரிமாணம் பெற்றுள்ளதாகவே நான் கருதுகின்றேன். அத்துடன் மறுவாசிப்பின் ஊடாகவும் வாசிப்பு அனுபவப்பகிர்வின் வழியாகவும் அவ்வப்போது Promotion நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.\n04. முதன் முறையாக பிரான்சுக்கு வந்திருக்கின்றீர்கள். பிரான்ஸ் மற்றும் ஈழவர் தொடர்பான மனப்பிம்பங்கள் உங்களுக்கு எப்படியாக இருந்தன \nமுருகபூபதி: சங்க இலக்கியம் எமக்கு அறிமுகப்படுத்தியது ஐவகைத்திணைகள், குறிஞ்சி – முல்லை – நெய்தல் – பாலை – மருதம். அவற்றின் ஆத்மா எத்தகையது.. அவை எத்தகைய நிலப்பரப்பை சார்ந்திருந்தவை.. அவை எத்தகைய நிலப்பரப்பை சார்ந்திருந்தவை.. என்பதும் உங்களுக்குத் தெரியும். இலங்கையில் இனநெருக்கடி கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் வெடித்த பின்னர், அய்ரோப்பா மற்றும் கனடா , அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு வந்த தமிழ் மக்களினால் தோன்றியதுதான் ஆறாம் திணை. அதிலும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு வந்த ஈழவர் சந்தித்த அகப்போராட்டங்கள், பருவகால வேற்றுமைகள், மொழி – கலாசாரம் மற்றும் தலைமுறை இடைவெளி உட்பட பண்பாட்டுக்கோலங்கள் இங்கு வாழும் இலக்கியப்பிரதியாளர்களினால் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றன.\nபனியும் பனிசார்ந்த மண்ணுக்கு வந்துள்ள எமது மக்கள் பனிக்குள் நெருப்பாக கனன்றுகொண்டிருப்பவர்கள். இயந்திரகதியான வாழ்வுக்குள் தங்ளை தகவமைத்துக்கொண்ட கடின உழைப்பாளிகள். பிரான்ஸ் லாசப்பல் பிரதேசத்தை பார்த்துவிட்டு பிரமித்துப்போனேன். நான் எங்கே நிற்கின்றேன்.. என்று சில கணங்கள் அத��ர்ச்சியில் உறைந்தேன். இந்தப்பிரதேசம் என்ன மற்றும் ஒரு யாழ்ப்பாணமா.. என்று சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்தேன். இந்தப்பிரதேசம் என்ன மற்றும் ஒரு யாழ்ப்பாணமா.. என்ற கேள்வி மனதில் தோன்றியது. “ வெட்ட வெட்ட தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள் “ என்று ஒரு நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் “யாவும் தேவைகளின் நிமித்தம் “ என்றார். ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் உதவியவர்கள் பிரான்ஸில் புகலிடம் பெற்ற ஈழத் தமிழர்கள். ஆனால், இன்று நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கே ஒரு உலகத்திலும் புகலிடத்து மக்கள் வேறு ஒரு உலகத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பதை அவதானிக்கின்றேன். பிரான்ஸிற்கு வந்தவர்கள் பற்றியும் அவர்களின் வெற்றி – தோல்வி – சாதனைகள் பற்றியும் விரிவான சமூக ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய தேவையும் இருக்கிறது. எங்கள் சமூகத்தின் கதைகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். அவை பிறமொழிகளுக்கும் வரவாகவேண்டும். முழு உலகையுமே விழியுயர்த்தி பார்க்கவைத்த சமூகமல்லவா…\nநன்றி : 'நடு' இணைய இதழ் - ( பிரான்ஸ்) / 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் முருகபூபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/04/brain-development-the-most-importimportant-sexual-organ-aid0174.html", "date_download": "2020-07-14T06:20:36Z", "digest": "sha1:RRV74D2FTCJSOK7IZJD2RR4S3KGSTTX2", "length": 10436, "nlines": 63, "source_domain": "tamil.indiansutras.com", "title": "‘செக்ஸ்’ மூளை வளர்ச்சிக்கு உதவும்: ஆய்வில் தகவல் | Brain development: The most important sexual organ | 'செக்ஸ்' வச்சுக்கிட்டா மூளை வளரும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ‘செக்ஸ்’ மூளை வளர்ச்சிக்கு உதவும்: ஆய்வில் தகவல்\n‘செக்ஸ்’ மூளை வளர்ச்சிக்கு உதவும்: ஆய்வில் தகவல்\nசெக்ஸ் என்ற வார்த்தையே ஒரு சிலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். மூளை, உடல் ஆகியவற்றை உற்சாகப்படுத்தும். அந்த வார்த்தையை போல மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் செக்ஸ்சுக்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஉடலுறவினால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள் பத்தி எத்தனையோ ஆய்வுகள், பல்வேறு மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. பதின்பருவத்தினர் செக்ஸ் வைத்துக்கொண்டால் மூளை சோர்வடையும் என்று கூட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதேபோல சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது.\nது��்பகரமான, மன உளைச்சல் தரக்கூடிய செயல்கள் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோல் இன்பம், உற்சாகம் தரக்கூடிய செயல்களை செய்தால் மூளை வளர்ச்சியின் மீது ஏதாவது தாக்கம் ஏற்படுகிறதா என்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதற்காக அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளை வைத்து பரிசோதனை செய்தனர். வயது வந்த ஆண் எலிகளுடன் உடலுறவில் ஈடுபடத் தகுதியுள்ள பெண் எலிகளை ஒரே பெட்டிக்குள், ஒரு நாளில் இருமுறை அல்லது இரு வாரங்களில் ஒரு முறை என ஒன்றாக வைத்தார்கள்.\nஅப்படி வைத்த எலிகளின் ரத்தத்தில் இருக்கும் மன உளைச்சலுடன் தொடர்புடைய ஹார்மோனான குளுக்கோகார்டிகாய்ட்ஸின் (glucocorticoids) அளவையும் கணக்கிட்டார்கள். மூளை வளர்ச்சி மீதான துன்பமான நிகழ்வுகளின் தாக்கத்துக்கு இந்த ஹார்மோன் காரணமாயிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள் ஆய்வாளர்கள்\nசோதனையின் முடிவில், கன்னி கழியாத எலிகளுடன் ஒப்பிடுகையில், செக்ஸ்/உடலுறவில் ஈடுபட்ட எலிகளின் மூளை வளர்ச்சி அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. பெண் எலிகளுடன் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவுகொண்ட எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்களின் (stress hormones) அளவு அதிகரித்துவிட்டிருந்ததாம். ஆனால், தினமும் இரு முறை பெண் எலிகளுடன் உறவு கொண்ட ஆண் எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகரிக்கவே இல்லையாம்\nஉறவில் அதிகம் ஈடுபட்ட எலிகளிடம், எலிகளின் பொதுவான குணமான படபடப்பு, பயம் போன்றவை குறைவாக இருந்ததாம். அவை, புதிய சூழல்களில் விடப்பட்டபோது உணவை எந்த தயக்கமும், பயமும் இல்லாமல் உண்டனவாம்\nகுறிப்பாக, மூளையின் நினைவுச் செயல்களுக்கு அடிப்படையாக கருதப்படும் ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதியிலுள்ள நரம்புகள், அணுக்களின் எண்ணிக்கை கூடியிருந்ததும் கண்டறியப்பட்டது. துன்பமான நிகழ்வுகளின்போது இந்தப் பகுதியின் அணுக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது\nமூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உடைய உளைச்சல் ஹார்மோன்களின் பாதிப்பை, செக்ஸ் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்களின்மூலம் மாற்றியமைக்க முடியும்” என்று தெரியவந்துள்ளதாக கூறினர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வ���ளர்கள்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/05/bath-together-great-sex-life-aid0091.html", "date_download": "2020-07-14T07:03:48Z", "digest": "sha1:K3467IZY3ARTY2GKGQ7LMJSZNJ2SDZOV", "length": 11471, "nlines": 55, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மனைவியுடன் சேர்ந்து குளிங்க, வாழ்க்கை 'ஜில்'லுன்னு இருக்கும்! | Bath together for great sex life | மனைவியுடன் சேர்ந்து குளிங்க, வாழ்க்கை 'ஜில்'லுன்னு இருக்கும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » மனைவியுடன் சேர்ந்து குளிங்க, வாழ்க்கை 'ஜில்'லுன்னு இருக்கும்\nமனைவியுடன் சேர்ந்து குளிங்க, வாழ்க்கை 'ஜில்'லுன்னு இருக்கும்\nசெக்ஸ் லைப் சூப்பராவே இல்லையே என்று சிலருக்கு வருத்தம் இருக்கலாம். அப்படிப்பட்ட வருத்தப்படும் வாலிபர் சங்க உறுப்பினர்கள், தங்களது ஜோடிகளுடன் சேர்ந்து குளித்துப் பார்த்தால், இந்த வருத்தம் மாறிப் போய், பிறகு அதுகுறித்து நினைக்கவே நேரம் இல்லாத அளவுக்கு 'பிசியாக' இருக்க முடியுமாம்...\nசெக்ஸ் வாழ்க்கையை மேலும் ஸ்பைசியாக மாற்ற இந்த சேர்ந்து குளித்தல் உதவுகிறதாம். கணவனும், மனைவியுமாக சேர்ந்து குளிக்கும்போது ஏற்படும் கிளர்ச்சிக்கு எல்லையே கிடையாது. ஈரத்துடன் இருவரும் சேர்ந்து இருக்கும்போது உணர்வுகள் படு வேகமாக தூண்டப்படும். அது இருவரது செக்ஸ் வாழ்க்கையையும் என்றும் பசுமையாக வைத்திருக்க உதவுமாம்.\nமுன்பு சினிமாக்களில் பார்க்கலாம் - கணவர் பாத்ரூமிலிருந்து எட்டிப் பார்த்து, அனு, டவல் கொண்டா என்பார். அவங்களும் கொண்டு வந்து நீட்டுவாங்க, அப்போது பார்த்து அனுவை அவருடைய வீட்டுக்காரர் உள்ளே இழுத்துக் கட்டிப்பிடிப்பார். அனுவுக்கு ரொம்ப வெக்கமாகப் போகும். இதெல்லாம் இப்போது கிடையாது. காரணம், நேரடியாக இரண்டு பேருமே சேர்ந்து பாத்ரூமுக்குள் போகும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறதாம்.\nகணவனும், மனைவியுமாக சேர்ந்து குளியல் போடும் பழக்கம் இப்போது தம்பதிகளிடையே அதிகரித்துள்ளதாம். இப்படிச் செய்வதன் மூலம் தங்களுக்குள் அன்னியோன்யம், அன்���ு, காதல் அதிகரிப்பதாகவும், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும் அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். இப்படிக் குளிக்கும்போது பாத் டப்பில் குளிப்பதை விட ஷவரில் குளிப்பதே ரொம்ப கிக்கானதாக இருக்குமாம். பாத் டப்புக்குள் போய் குளிக்க ஆரம்பித்தால் அது குளியலை விட உறவுக்கே வேகமாக இட்டுச் செல்லுமாம். அது தவறில்லைதான், இருந்தாலும் ஷவரில் குளிக்கும்போது சிறிது நேர விளையாடலுக்குப் பின்னர் உறவுக்குப் போக உதவும் என்கிறார்கள்.\nஇதுகுறித்து சுகுணா என்பவர் கூறுகையில், இருவரும் சேர்ந்து குளிப்பதை நாங்கள் ரெகுலராக வைத்துள்ளோம். அதற்கென்று நாட்களை ஏற்கனவே பிக்ஸ் செய்து வைத்திருக்கிறோம். அந்த நாட்களில் இருவரும் சேர்ந்தே குளிப்போம். தனியாக குளிக்கும்போது இருப்பதை விட சேர்ந்து குளிக்கும்போது செம திரில்லாக இருக்கும். சில சமயங்களில் இப்படிக் குளிக்கும்போது உணர்ச்சி அதிகமாக உறவுக்கும் போய் விடுகிறோம். தண்ணீரில் உறவு கொள்வதும் கூட ஒரு வித திரில்லான அனுபவம்தான்.\nசேர்ந்து குளிப்பதால் பல சந்தோஷங்கள் கிடைக்கின்றன. காதல் அதிகமாகிறது, மன இறுக்கம் படாரென்று இறங்கி விடுகிறது. மனசும், உடலும் லேசாகிறது. இருவரது உடல்களும் சேரும்போது மனசுக்கு பெரிய சந்தோஷம். இதைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. ஏதாவது கோபதாபத்தில் இருந்தாலும் கூட சேர்ந்து குளிக்கும்போது எல்லாம் தண்ணீ்ரோடு சேர்ந்து ஓடிப் போய் விடுகிறது. என்னைக் கேட்டால் தம்பதிகள் அடிக்கடி சேர்ந்து குளிப்பது அவர்களது வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது என்றார்.\nமுதல் முறையாக சேர்ந்து குளிக்கும் கணவர், மனைவிக்கு சில தயக்கங்கள் இருக்கலாம், சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக, குளிக்கும்போது கணவர் உடலைப் பார்த்து மனைவியோ அல்லது மனைவி உடலைப் பார்த்து கணவரோ மனம் நோகும்படியாக கிண்டலடித்து விடக் கூடாதாம். அதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக ஜாலியான சீண்டல்களில் அதிகம் ஈடுபட வேண்டுமாம்.\nபிறகென்ன ஷெட்யூல் போட்டு பாத்ரூமுக்குள் பாய்ந்து விட வேண்டியதுதானே...\nஉறவுச் சங்கிலியின் நெருக்கம் அதிகரிக்க...\nகல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது\nமல்லிகைப் பூ கொடுத்து மனைவியைக் குஷிப்படுத்துங்க\nகூட்டம் உள்ள வீட்டில் தம்பதிகளுக்குக் கை கொடுக்கும் செக்��் 'கோட்'\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/139537", "date_download": "2020-07-14T07:44:47Z", "digest": "sha1:SC2E7PWQN3GO63GR3S3Q5CWBJMQRX6E4", "length": 6842, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "மே 1 தல அஜித் பிறந்தநாள்- பிரபல தொலைக்காட்சி போட்ட அதிரடி திட்டம் - Cineulagam", "raw_content": "\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nகோடீஸ்வரர்களாக இருந்தாலும் சாப்பாடு இவ்வளவு தானா அட என்ன சொல்றீங்க\nஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை\nதமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nசன் டிவியின் செம்ம பிரபல 4 சீரியல்கள் நிறுத்தம், ரசிகர்கள் ஷாக்....\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nதிருமணமாகி 4 நாளில் விருந்துக்கு சென்ற ஜோடிகள்.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nபல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nமே 1 தல அஜித் பிறந்தநாள்- பிரபல தொலைக்காட்சி போட்ட அதிரடி திட்டம்\nஇந்த வருடம் தல அஜித் பிறந்தநாள் அதிரடி சரவெடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வழக்கம் போல அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை மாஸாக கொண்டாட திட்டம் போட்டுள்ளனர்.\nஅதே நேரத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விவேகம் படத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது. ஒரு பாடல் டீஸரும் வெளியாக இருப்பதாக���ும் செய்திகள் வருகின்றன.\nஇந்நிலையில் பிரபல தொலைக்காட்சி மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக அன்று மட்டும் அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் என மூன்று படங்களை திரையிட திட்டமிட்டுள்ளனர்.\nஸ்பெஷல் மேல் ஸ்பெஷல் விஷயங்கள் நடக்க இருப்பதால் எப்படி அஜித் பிறந்தநாளை கொண்டாடுவது என திணறியிருக்கின்றனர் ரசிகர்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/101944", "date_download": "2020-07-14T07:19:48Z", "digest": "sha1:A5YHUF3AGIETW7PJ346IZOGTTM6OGEPJ", "length": 7499, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "இலங்கையில் தமிழீழம் உருவாகுமா? பிரிட்டனில் இருந்து வந்த பதிலடி! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n பிரிட்டனில் இருந்து வந்த பதிலடி\nஇலங்கை இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் கொன்சர்வேட்டிவ் கட்சியின் விஞ்ஞாபனத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அக்கட்சியின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய அச்சுறுத்தலாகும் என தெரிவித்திருந்தநிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கொன்சர்வேட்டிவ் கட்சி பிரதி தலைவர், ‘இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேட்டிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை.\nநல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இரு மாநிலம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையது என பதிவிட்டுள்ளார்.\n“பிரிட்டனில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால் இலங்கையில் தமிழீழம் மலர்வதற்கான சாத்தியம் உள்ளதென” பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின�� பாடல்\nஒவ்வொரு மாதமும் 1 மில்லியன் சிற்றுண்டி செலவு: யாழ் மாநகரசபைக்கே ‘டஃப்’ கொடுக்கும் கொழும்பு மாநகரசபை\nசோதனை சாவடியை இடித்து துவம்சம் செய்து தப்பியோடிய டிப்பர்: காவல்துறையை சேர்ந்தவர்…\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\n8வது மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு\nபொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச்சென்ற பாரவூர்தி\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nதம்மைத் தாமே ஆளக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் பரிசீலனை…\n‘‘புகை போகாத இடமெல்லாம் புலி போகும்’’ என்ற புதுமொழியை நிரூபித்த…\nகப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் ……\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/september-current-affairs-2019-online-test-in-tamil/", "date_download": "2020-07-14T07:37:07Z", "digest": "sha1:37PRQU5ZEO2OYMK2OA27G72GKCFN64IT", "length": 53484, "nlines": 1213, "source_domain": "www.tnpsctricks.com", "title": "September Current Affairs 2019 Online Test in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் -செப்டம்பர் மாதம் - 2019\nகார்பெட் புலிகள் காப்பகத்திற்கென சிறப்பு புலிகள் படையை அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது\nWalk to Work on Wednesdays (WWW) என்னும் பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது\nநகரப்பேருந்துகள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்க முடிவு செய்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது\n2018 டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட முதல் IPS அதிகாரி யார்\nசர்வதேச சுப்ரோட்டோ கோப்பைக்கான கால்பந்து போட்டியில், சப்-ஜூனியர் சிறுவர்கள் (14 வயதுக்குட்பட்ட) பிரிவில் வென்ற அணி எது\nயஷஸ்வினி சிங் தேஸ்வால், எந்த நகரத்துடன் தொடர்புடையவர்\nமத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், எந்த நிறுவனத்துடன் இணைந்து 'Build for Digital India' என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது\n2019 SAFF 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது\nஇந்தியாவின் மிகநீளமான மின்மயமாக்கப்பட்ட இரயில் சுரங்கப்பாதையானது, அண்மையில் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது\nதஜிந்தர்பால் சிங் தூர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\n'நுகாய்' என்னும் வேளாண் திருவிழாவை சமீபத்தில் கொண்டாடிய மாநிலம் எது\nவெளிநாட்டில் பணிசெய்ய விரும்பும் இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு முகமையாக செயல்பட முடிவுசெய்துள்ள மாநில அரசு எது\nஉலக வளங்கள் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\n72ஆவது WHO –SEARO அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்\nஎந்த நகரத்தில், காதி மற்றும் கிராம தொழிற்துறை ஆணையமானது முழுமுதற் ‘டெரகோட்டா கிரைண்டரை’ அறிமுகப்படுத்தியுள்ளது\nசமீபத்தில் எந்த நகரத்தில், 4ஆவது தெற்காசிய அவைத்தலைவர்கள் உச்சிமாநாடு நடந்தது\nஎய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது\nமுதல் அமெரிக்க – Asean கடல்சார் பயிற்சியானது, எந்த நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது\nசர்வதேச புலிகள் மன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது\nஇந்தோ-அமெரிக்க இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸ் – 2019’ நடத்தப்படுகிற நகரம் எது\nடிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குவதற்காக ICICI வங்கியிடமிருந்து $300 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை சமீபத்தில் பெற்ற நிறுவனம் எது\nநேரடி பயன்கள் பரிமாற்ற வசதிக்காக தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகமானது (ESIC) எந்த வங்கியுடன் இணைந்துள்ளது\nஸ்ரீஹரி நடராஜ், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nஇந்திய உலக விவகாரங்கள் கழகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\nஅதிநவீன பகுப்பாய்வு & தொழில்நுட்ப உதவி நிறுவனமாக (SATHI) தேர்வாகியுள்ள IIT எது\nஉலக தங்க கவுன்சிலின்படி (World Gold Council), மொத்த தங்க இருப்பின் அடிப்படையில் இந்தியாவின் தரநிலை யாது\nஎந்த நகரத்தில், இந்தோ - தாய் CORPATஇன் 28ஆவது சுற்று தொடங்கியுள்ளது\nஅண்மையில் காலமான அப்துல் காதிர், எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இடச்சுழற்பந்து வீச்சாளராவார் (leg-spinner)\nஉட்கட்டமைப்பிற்கான திட்ட வரைவை தயார் செய்யும் பணிக்குழுவின் தலைவர் யார்\n‘Mid-Monsoon 2019 Lightning’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய அமைப்பு எது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்\nஇந்��ிய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்\nஎந்தப் பெருந்திரள் ஊடக பரப்புரையுடன், ‘POSHAN மா – 2019’ தொடங்கப்பட்டுள்ளது\nசரியானதை உண்ணுங்கள் இந்தியா (Eat Right India)\nஉலக நலவாழ்வு அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியமானது தட்டம்மை மற்றும் ரூபெல்லா முதலிய நோய்களை ஒழிப்பதற்கு, எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது\nசர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைபோசேட்டுக்கு (glyphosate), 2023ஆம் ஆண்டில் தடைவிதிக்க முடிவுசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடு எது\nANGAN’ என்னும் பன்னாட்டு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது\nஎந்த நகரத்தில், ஆசியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை – மெய்நிகர் அடிப்படையிலான அதிநவீன ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர் மையம் தொடங்கப்பட்டுள்ளது\nUNESCO அதன் தொட்டுணர முடியா கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காக, எந்த இந்திய மாநிலத்துடன் கூட்டிணைந்துள்ளது\n‘TSENTR 2019’ என்ற பன்னாட்டுப் பயிற்சியை நடத்தும் நாடு எது\nநேர வங்கி (Time Bank) அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது\nநடப்பாண்டு US ஓப்பன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்\nஎந்த நகரத்தில், சமீபத்தில், இந்தியாவின் முதல் உலங்குவானூர்தி (helicopter) உச்சிமாநாடு நடைபெற்றது\nஜம்மு & காஷ்மீர் இரண்டாகப் பிரிபடுவதை மேற்பார்வையிடும் குழுவின் தலைவர் யார்\n25ஆவது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடங்கியுள்ள மாநிலம் எது\nநடப்பாண்டு உலக தற்கொலை தடுப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன\n2019 துலீப் கோப்பைக்கான பட்டத்தை வென்ற அணி எது\nஎந்த நகரத்தில், இந்திய – இலங்கை கடல்சார் கடற்படை கூட்டுப்பயிற்சியான ‘SLINEX-2019’ தொடங்கியுள்ளது\nஎந்த நகரத்தில், SCO உறுப்புநாடுகளுக்கான இராணுவ மருத்துவம் குறித்த முதல் மாநாடு நடைபெறவுள்ளது\nCRPD தொடர்பான ஐ.நா குழுவின் 22ஆவது பதிப்பு நடைபெற்ற நகரம் எது\nஎந்த நகரத்திலிருந்து தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது\nஇந்தியாவின் முதல் பன்னாட்டு மகளிர் வர்த்தக மையத்தை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது\nCheapflightsall.com என்னும் உலகின் மிகப்பெரிய நிலை வலைத்தளத்தை உருவாக்கிய அமித் சர்மா, எந்த நகரத்தைச் சேர்ந்தவராவார்\nஎந்த ஆற்றில், இந்தியாவின் 2ஆவது ஆற்றுவழி பல்வகை முனையம் கட்டப்பட்டுள்ளது\nபோக்குவரத்து குறித்த நிகழ்நேரத் தகவல��களை வழங்குவதற்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் குருகிராம் காவல்துறை இணைந்துள்ளது\nதென்கிழக்காசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் பண்ணையை திறந்துள்ள நாடு எது\n‘மைத்ரீ – 2019’ என்னும் இந்தியா - தாய்லாந்து கூட்டு இராணுவப்பயிற்சி நடத்தப்படும் மாநிலம் எது\nபன்னாட்டு கிரிக்கெட்டில் இரண்டு ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண்மணி என்ற பெருமையைப்பெற்ற மேகன் ஷூட், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்\n‘பத்ம விபூஷன்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய தடகள வீராங்கனை யார்\nஎந்தத் தேதியில், ஹிந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது\n2020 FIFA U-17 பெண்கள் உலகக்கோப்பை நடைபெறவுள்ள நாடு எது\nஇந்திய தாவரவியல் அளவாய்வின் (BSI) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\n‘ஜன் சூச்னா வலைத்தளத்தை’ தொடங்கியுள்ள மாநில அரசு எது\nஇந்தியாவில் உணவு பூங்காக்களுக்கு `3000 கோடி உதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ள சர்வதேச அமைப்பு எது\nஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி\nநடப்பாண்டு ACC U-19 ஆசியக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை வெல்வதற்கு இந்தியா வீழ்த்திய நாடு எது\nகேரள அரசு சமீபத்தில் எந்த நாட்டுடன் புற்றுநோய் பராமரிப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது\n2019 சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன\nகுருநானக் தேவின் படைப்புகளை உலக மொழிகளில் வெளியிட முடிவுசெய்துள்ள சர்வதேச அமைப்பு எது\n2019 ஆண்கள் FIBA உலக கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது\nஅண்மைய ஐ.நா. சர்வதேச புலம்பெயர்ந்தோர் அறிக்கையின்படி, நடப்பாண்டில், சர்வதேச அளவில், எந்த நாட்டிலிருந்து அதிகம்பேர் புலம்பெயர்ந்துள்ளனர்\nதெற்காசியாவின் மிகவுயரமான கோபுரத்தை திறந்துள்ள நாடு எது\nஇந்தியாவுக்கும் எந்த நாடுகளுக்கும் இடையே ‘SITMEX’ என்னும் முதலாவது முத்தரப்பு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது\n5ஆவது சர்வதேச இராமாயண விழா நடைபெற்ற நகரம் எது\n2020ஆம் ஆண்டை ‘செயற்கை நுண்ணறிவு’ ஆண்டாக அறிவிக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது\nமுதலாவது உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது\nமின்னணு முறையில் தோற்றுவாய்ச் சான்றிதழ்களை (elecroic Certificates of Origin – CoO) வழங்குவதற்கான பொதுமையான டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம��� எது\nவர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்\nமின்னணு-ரோந்துப் புத்தக (e-beat book) அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நகரம் எது\nஇணையத்தை பயன்படுத்துவதற்கான உரிமை என்பது அடிப்படை கல்வி உரிமை மற்றும் தனியுரிமைக்கான உரிமை என அண்மையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் எது\nஅண்மைச் செய்திகளில் வெளிவந்த கீழடி, எந்த மாநிலத்தைச்சேர்ந்த வரலாற்றுத் தலமாகும்\nகிழக்கு இலடாக்கில் சாங்தாங் பிரகார் என்ற அரிய பயிற்சியை நடத்திய இந்திய ஆயுதப்படை எது\nஇந்தியாவின் முதல் திருநங்கையர் கலைவிழாவை (trans-art) நடத்தும் மாநிலம் எது\nடிஜிட்டல் பேமெண்ட் அபியானுக்காக எந்நிறுவனத்துடன் நடுவணரசு கூட்டிணைந்துள்ளது\nஎந்நோய்க்கு எதிராக போராடுவதற்காக தில்லி அரசு சமீபத்தில், “சாம்பியன்ஸ் பரப்புரை”யை தொடங்கியது\n2019 C40 உலக மாநகரத் தலைவர்கள் (Mayors) உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது\nமத்திய பிரதேசத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nபின்வரும் எந்தக் காரணத்துடன் UMMID திட்டம் தொடர்புடையது\nதாமஸ் குக் திவாலானதையடுத்து எந்த நாடு தனது மிகப்பெரிய அமைதிக்கால நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது\nகின்னஸ் புத்தகத்தில் மிகப்பெரிய நடனமாக இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள ஷொண்டோல் நடனம் எந்த நகரத்தைச் சார்ந்ததாகும்\nதேசிய மின்னணு-மதிப்பீட்டு மையத்தின் (NeAC) வருமான வரிக்கான புதிய முதன்மைத் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஎந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை, பெண்கள் நடத்தும் ஓர் இனக்குழு உணவுகள் சார்ந்த உணவகத்திற்காக PATA தங்க விருதை வென்றுள்ளது\nஇந்தியாவும் எந்த நாடும் இணைந்து, ‘Tiger Triumph’ என்னும் தங்களின் முதல் முப்படைப் பயிற்சியை நடத்தவுள்ளன\nஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)\nஉலகின் முதல் ஒட்டக மருத்துவமனை அமைந்துள்ள நகரம் எது\nஅண்மையில் எந்த சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில், ‘காந்தி சூரிய ஆற்றல் பூங்கா’ திறக்கப்பட்டது\n‘அபோனர் அபன் கர்’ என்னும் வீட்டுக்கடன் மானிய திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது\nஇராகுல் அவேர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nஅண்மையில் காலமான பகத் ராம் வாட்ஸ், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்\nஎந்த விடுதலைப்போராட்ட வீரரின் பெயரில் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புத் துறையில் மத்திய அரசு மிகவுயர்ந்த குடிமக்கள் விருதை நிறுவியுள்ளது\n6ஆவது இந்திய நீர் வாரத்திற்கான பங்காண்மை நாடாக உள்ள நாடு எது\nIAAF Veteran Pin’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை யார்\nIAAF தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட செபாஸ்டியன் கோ, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்\n2ஆவது சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் நடைபெறுகிற IIT எது\nஎந்நகரத்தில், ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது\nதுணிச்சல்மிக்க இதழியல் பணிக்காக வழங்கப்படும் பீட்டர் மேக்லர் விருதை நடப்பாண்டில் வென்றுள்ள பாலோ போரோமெட்டி (Paolo Borrometi), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்\nகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Online Test 10th Social Science Lesson 13 Questions\nஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Online Test\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம் Online Test 10th Social Science Lesson 10 Questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/EWYMonika871", "date_download": "2020-07-14T05:37:07Z", "digest": "sha1:UKHRY4BAB53EPNMP5Y4WXFBUH4T5GRDY", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User EWYMonika871 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2020-07-14T07:33:42Z", "digest": "sha1:MRGKMBYPGDPUUUFVAAYQOFGKN6YFRRP2", "length": 7361, "nlines": 105, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 72288 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 72288 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன���\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/2020/06/2_29.html", "date_download": "2020-07-14T06:00:00Z", "digest": "sha1:OW5P76IQ3AOEWVUHMNTJ2BURCKAWX2WT", "length": 26277, "nlines": 229, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், ஏற்றம் தரும் படிப்புகள் - Kaninikkalvi", "raw_content": "\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், ஏற்றம் தரும் படிப்புகள்\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், ஏற்றம் தரும் படிப்புகள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்த என்ன படிக்கலாம் என்பதே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாகப் பொறியியலும் மருத்துவமும் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவருகிறது.\nபொறியியல், மருத்துவம் மட்டுமல்லாமல்; மாணவர்களின் விருப்பத் தேர்வாக அறிவியல் படிப்புகளும் கலை படிப்புகளும் இன்று உள்ளன. ஒருவகையில் இது ஒரு ஆரோக்கியமான மாற்றமே. நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என்ன பாடத்தைத் தேர்வுசெய்து படித்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான மேற்படிப்பு வாய்ப்புகள் விரிகின்றன.\nபி.சி.பி.எம் (Physics / Chemistry / Biology / Maths) குரூப், பி.சி.பி. (PCB) குரூப், பி.சி. எம் (PCM) குரூப் ஆகியவை அறிவியல் பிரிவில் அடங்கும். பன்னிரண்டாம் வகுப்பில் இதைப் படித்தவர்கள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து பி.எஸ்சி. – இயற்பியல் / வேதியியல் / கணிதம், பி.எஸ்சி. – பார்மஸி, பி.எஸ்சி. – பயோ டெக்னாலஜி, பி.எஸ்சி. – டயரி டெக்னாலஜி, பி.எஸ்சி. – அகுவா கல்ச்சர் / அக்வா இன்ஜினீயரிங், பி.நாட். இன் நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.\nகல்வி முறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வணிகவியல். வர்த்தகம், நிதி, பொருளாதாரம், வங்கியியல், அரசியல் ஆகியன இந்தப் பிரிவில் அடங்கும். இதைப் படித்தவர்கள் பி.காம்., பி.பி.ஏ., சி.ஏ., பி.எம்.எஸ்., பி.பி.எஸ்., பி.ஏ.ஃப்., சி.எஸ், ஆகியவற்றைப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டுகாலப் படிப்புகள்.\nஅறிவியல், வணிகவியல் ஆகியவை தவிர்த்து ஏனைய அனைத்தும் கலைப் பிரிவ���ல் அடங்கும். வேலையைக் குறி வைத்தே இதன் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சமூக வளர்ச்சிக்கும் மனித மேன்மைக்கும் தேவையான படிப்புகள் பல இந்தப் பிரிவில் உள்ளன. சட்டப் படிப்பு, அனிமேஷன் மற்றும் மல்டி மீடியா, ஃபேஷன் டெக்னாலஜி, விஷுவல் ஆர்ட்ஸ், லைப்ரரி ஆர்ட்ஸ், பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், ஏவியேஷன் & ஹாஸ்பிட்டல் மேனஜ்மெண்ட், ஹோட்டல் மேனெஜ்மெண்ட், ஃபிலிம் & மாஸ் கம்யுனிகேஷன், மொழிப் படிப்புகளான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், சோஷியல் வொர்க், கவின் கலை ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டு படிப்புகள்.\nஉங்களுக்கு ஏற்ற பொறியியல் படிப்பு எது\nஇப்போது பொறியியல் படிப்பு சர்க்கியூட் கோர்சஸ் (‘Circuit Courses’), நான்-சர்க்கியூட் கோர்சஸ் (‘Non-Circuit Courses’) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள். மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் நான்-சர்க்கியூட் வகைக்குள் அடங்கும்.\nவேலைவாய்ப்பின் அடிப்படையில் சர்க்கியூட் வகை படிப்புதான் பலருடைய விருப்புத் தேர்வாக உள்ளது. ஆனால், இன்று எந்தப் பிரிவுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்ற அடிப்படையில் படிப்பைத் தேர்வுசெய்வதைவிட நான்கு வருடங்கள் கழித்து எந்தப் பிரிவுக்குத் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.\nபடிப்பது கற்றலின் சிறு அங்கம். கற்றதை நடைமுறையில் செயல்படுத்தினால் மட்டுமே கற்றல் முழுமையடையும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படும் அடிப்படைக் கல்வியைத் தாண்டி, தாங்கள் படிக்கும் துறைக்கு ஏற்ற நடைமுறைக் கல்வியையும் அதற்கான திறன்களையும் கண்டறிந்து அதை மேம்படுத்திக்கொள்வது மாணவர்களின் வெற்றிக்கு அவசியம். மாணவர்களின் கனவு நனவாக இன்று தடை எதுவும் இல்லை. படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உந்துதலும் இருந்தால், மாணவர்களின் வாழ்வு ஏற்றம் பெறுவதுடன் தேசத்தின் வாழ்வும் வளம் பெறும்.\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், ஏற்றம் தரும் படிப்புகள் Reviewed by Agnes on June 29, 2020 Rating: 5\nமுழங்கால் வலி எப்பவும் வராம இருக்கணுமா இந்த எளிமையான 6 பயிற்சியை செய்ங்க\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nதேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-14T06:03:59Z", "digest": "sha1:4CUZY765VJ4PFVDHB7TEYJDQ2F4XAFZ6", "length": 12818, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "புத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபுத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது\nபாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் அவர்களது உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.\nபிரித்தானிய விஞ்ஞானிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுகுறித்து அப்ளைடு எர்கோனாமிக்ஸ் அறிவியல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,\n‘பாடசாலை சிறுவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப் பைகள் எந்த அளவு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆய்வில் லிவர்பூல் ஜான் மூரே பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிரானடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅதற்காக, 49 பாடசாலை மாணவர்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களிடம் முதுகில் சுமந்து செல்லும் பைகள் மட்டுமன்றி, சக்கரங்களின் உதவியுடன் இழுத்துச் செல்லும் பைகளும் வழங்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.\nகுறித்த மாணவர்களை சுமை இல்லாமல் சாதாரணமாக நடக்கச் சொல்லியும், பிறகு முதுகுப் பைகளை சுமக்கச் செய்தும், அதனைத் தொடர்ந்து இழுவைப் பைகள் கொடுக்கப்பட்டும் அசைவழுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nகுறித்த சோதனைகளின் நிறைவில், மாணவர்களின் உடல் எடையைப் போல் 10 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட முதுகுப் பைகளையும், 20 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட சக்கர இழுவைப் பைகளையும் அவர்களிடம் தந்தால், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.\nமுதுகுப் பைகள் இருக்க வேண்டிய எடை குறித்து ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இழுவ��ப் பைகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் Comments Off on புத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nமேலும் படிக்க பரிஸ் விபத்தில் எட்டு பேர் படுகாயம்\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா மீண்டும் வெற்றி\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) பெரும்பான்மை வாக்குகளுடன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். 99 சதவீதத்துக்கும்மேலும் படிக்க…\nநெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா இன்றுமேலும் படிக்க…\nகொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா\nஇஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை\nபொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்குகின்றது பெல்ஜியம்\nகொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nG4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன ��ருத்துவ ஆராய்ச்சியாளர்கள்\nஅமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/106924?ref=archive-feed", "date_download": "2020-07-14T07:04:22Z", "digest": "sha1:6PTEJEYAHMIZXI3TORZJQ4LF4RL55KVU", "length": 7980, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "“நரக வாழ்விலிருந்து விடுதலை” நடுரோட்டில் புர்காவை எரித்த பெண்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\n“நரக வாழ்விலிருந்து விடுதலை” நடுரோட்டில் புர்காவை எரித்த பெண்\nReport Print Fathima — in மத்திய கிழக்கு நாடுகள்\nசிரியா- துருக்கி எல்லையில் இருக்கும் நகரம் Manbij, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த நகரை கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் மீட்டனர்.\nஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பெண்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nவெளியே செல்லும் போது தலை முதல் கால் வரை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும், ஆண்கள் துணையின்றி வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.\nஇதனை மீறும் பெண்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன, இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்த நகரை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇதனை கொண்டாடும் விதமாக குறித்த நகரில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிக���் தெருவில் ஒன்றாக கூடி, புர்காவை தீயிட்டு கொளுத்துகின்றனர்.\nகூடியிருந்த மக்கள் மிக உற்சாகத்துடன் கைகளை தட்டி, ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omg-solutions.com/ta/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/bwc078-otg-usb-android-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-wifi-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-14T07:54:11Z", "digest": "sha1:ENLF3XJDHH5SZS4TPRKLAKY3NAUIOC2L", "length": 38423, "nlines": 270, "source_domain": "omg-solutions.com", "title": "BWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் உடல் ஹெல்மெட் கேமரா | OMG தீர்வுகள்", "raw_content": "\nசிங்கப்பூர் / ஜகார்த்தாவில் சிறந்த பொலிஸ் உடல் அணிந்த கேமரா சப்ளையர் (டி.வி.ஆர் / வைஃபை / 3 ஜி / 4 ஜி) / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட்\nவாட்ஸ்அப்: சிங்கப்பூர் + 65 83334466, ஜகார்த்தா + 62 81293-415255\nதுளை-நோக்கம் / எண்டோஸ்கோப் ஆய்வு கேமரா\nஅவசர பீதி பட்டன் எச்சரிக்கை\nபாதுகாப்பு மறைக்கப்பட்ட உளவு கேமரா\nமனிதன் கீழே கணினி - லோன் தொழிலாளர் பாதுகாப்பு தீர்வு\nசிற்றேடு: BWC043 - கட்டுப்படியாகக்கூடிய போலீஸ் உடல் அணிந்த கேமராக்கள்\nசிற்றேடு: BWC055 - மினி பாடி அணிந்த கேமரா, வெளிப்புற எஸ்டி கார்டை ஆதரிக்கவும்\nBWC011 & BWC058 - இயக்கி மற்றும் ஒற்றை நறுக்குதல் மென்பொருள் v2020-0623\nஅவசர பீதி பட்டன் எச்சரிக்கை\nதனி தொழிலாளி பாதுகாப்பு தீர்வு\nBWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் பாடி ஹெல்மெட் கேமரா\nBWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் பாடி ஹெல்மெட் கேமரா\nவைஃபை இணைப்பு (3 இல் 1 - Android & IOS பதிப்புகளை ஆதரிக்கவும்): மற்ற புல்லட் பாடி ஹெல்மெட் கேமராவைப் போலன்றி, இந்த வயர்லெஸ் வைஃபை ��ுல்லட் கேமரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுடன் (அண்ட்ராய்டு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மேலே) மட்டுமல்லாமல், ஐபோன் ஐஓஎஸ் சிஸ்டத்திலும் (ஐஓஎஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மேலே) வேலை செய்கிறது.\nபவர் வரைய, அதை சக்தி வங்கியில் செருகவும்\nஇலவச இயக்கி USB 2.0 (UVC)\nUSB2.0 உயர் வேகம், சுருக்க USB 1.1\nஇயல்புநிலை அமைப்பு (30fps @ 1920 * 1080p)\n90 டிகிரிகளைச் சுற்றியுள்ள கோணம் (எந்த விலகலும் இல்லாமல்)\nவிண்டோஸ் 2000 ஐ ஆதரிக்கவும்; விண்டோஸ் எக்ஸ்பி; விண்டோஸ் விஸ்டா; விண்டோஸ் 7 மற்றும் பின்னர்;\nலினக்ஸ் (கர்னல் பதிப்பிற்கு மேலே உள்ள 2.6.18 இல்); மேக் ps3; Android கணினி\nநிலையான 1.5m கேபிள், 10 மீட்டர் யூ.எஸ்.பி கேபிள் மூலம் இணைக்க முடியும்\nபரிமாணம்: 20 * 75MM\nபயன்படுத்தப்பட்டது: அறிவார்ந்த இயந்திரம், குறிப்பாக பேங்க்ஸ்ஏடிஎம்\nபட சென்சார் 1 / 2.7 வண்ண CMOS\nஸ்கேனிங் அமைப்பு முற்போக்கான ஸ்கேன்\nஎஸ் / என் விகிதம் மேலும் பின்னர் 48 dB (AGC Off)\nMin. இல்யூமினேஷன் 0.1 லக்ஸ் @ F1.2\nவெளிப்பாடு ஆட்டோ / கையேடு (ஷட்டர் வேகம் & ஏஜிசி கட்டுப்பாடு)\nவெள்ளை இருப்பு ஆட்டோ / நிலையான / உட்புற / தொடக்க / வெளிப்புற\nகாமா சிறப்பியல்பு ஆட்டோ r = 0.45\nபடம் பிரகாசம் / மாறுபாடு / காமா / செறிவு\nஇதர BW படம் / மிரர் / ஃபிளிப் / பேக் லைட் / ஃப்ளிக்கர்லெஸ்\nசக்தி மூலம் 5 வி டிசி / 400 எம்ஏ\nஇயக்க மின்னோட்டம் இல் 125mA / ஒழுங்குபடுத்தப்பட்ட 5.7VC\nலென்ஸ் 3.6mm லென்ஸ் இயல்புநிலை, 2.8 / 4 / 8 / 12 / 16mm லென்ஸ் விருப்பமானது\nஇயக்க வெப்பநிலை 0 ° C∼ 40 ° C (ஈரப்பதம்: 0% RH∼ 80% RH)\nஇடைமுகம் வகை OTG மைக்ரோ USB (USB 2.0 உடன் இணங்குகிறது)\nஅளவீட்டு (மிமீ) 20 * 75mm\nஎடை (தோராயமாக. ஜி) 50g\nBWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் பாடி ஹெல்மெட் கேமரா கடைசியாக மாற்றப்பட்டது: ஏப்ரல் 24th, 2020 by நிர்வாகம்\nமொத்த பார்வைகள் இன்று 9 காட்சிகள்\nBWC066 - ஹெல்மெட் பொலிஸ் பாடி கேமரா ஹெட் புல்லட் கேம்\nOMG வைஃபை மினி அணியக்கூடிய விளையாட்டு அதிரடி ஹெல்மெட் கேமரா (BWC049)\nBWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் கேமரா\nBWC072 - வெளிப்புற செயல்பாடுகள் நீர்ப்புகா உடல் அணிந்த…\nஉடல் அணிந்த கேமரா - 3 ஜி, 4 ஜி, வைஃபை, லைவ் ஸ்ட்ரீமிங்,…\nBWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\nசிங்கப்பூர் + 65 8333 4466\nவிசாரணை படிவத்தை பூர்த்தி செய்க & நாம் 2 மணி நேரத்திற்குள் உங்களிடம் திரும்புவோம்\nOMG தீர்வுகள் படாம் அலுவலகம் @ ஹார்பர்பே ஃபெர்ரி டெர்மினல்\nஓஎம்ஜி சொல்யூஷன்ஸ் படாமில் ஒரு அலுவல��� அலகு வாங்கியுள்ளது. படாமில் ஆர் & டி குழுவை உருவாக்குவது எங்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்கான மேம்பட்ட கண்டுபிடிப்புகளை வழங்குவதாகும்.\nபடாம் @ ஹார்பர்பே ஃபெர்ரி டெர்மினலில் உள்ள எங்கள் அலுவலகத்தைப் பார்வையிடவும்.\nசிங்கப்பூர் டாப் 500 எண்டர்பிரைசஸ் 2018 & 2019\n4 ஜி லைவ் ஸ்ட்ரீம் கேமரா\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC073-4GFR - OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா - விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கான முக அங்கீகார வடிவமைப்புடன் 4G லைவ் ஸ்ட்ரீம்\n↳ BWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\n↳ BWC058-4G - முக அங்கீகாரத்துடன் OMG மினி உடல் அணிந்த கேமரா (WIFI / GPS / 3G / 4G)\n↳ BWC011 - OMG WIFI / GPS / 4G உடல் அணிந்த கேமரா (சூடான இடமாற்று பேட்டரி)\n↳ BWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் கேமரா\n↳ OMG 4G வயர்லெஸ் உடல் கேமரா (BWC004-4G)\nபாகங்கள் - உடல் அணிந்த கேமரா\n↳ BWA015 - ஹெல்மெட் உடல் அணிந்த கேமரா வைத்திருப்பவர்\n↳ BWA011-DS01 - 10 போர்ட் நறுக்குதல் நிலையம்\n↳ BWA008-TS - உடல் கேம் முக்காலி நிலைப்பாடு\n↳ BWA005-MP - உடல் கேம் காந்த முள்\n↳ BWA004-LB - OMG உடல் கேம் லான்யார்ட் பை / பை\n↳ BWA007-DSH - OMG தோள்பட்டை இரட்டை பட்டா சேணம்\n↳ BWA006-RSH - உடல் கேம் பிரதிபலிப்பு தோள்பட்டை பட்டை சேணம்\n↳ BWA012 - உடல் கேமரா வெஸ்ட்\n↳ BWC010-LC - உடல் கேமரா பூட்டு கிளிப்\n↳ BWA000-SH - OMG பாடி கேம் தோள்பட்டை சேணம்\n↳ BWA003 - தோல் தோள்பட்டை கிளிப் மவுண்ட் ஸ்ட்ராப்\n↳ BWA015 - OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா தோள்பட்டை பெல்ட் பட்டா\n↳ OMG டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் மென்பொருள் [ODEMS] (BWC045)\n↳ BWC002 - OMG 20 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம்\nகட்டுரைகள் - உடல் அணிந்த கேமரா\n↳ ஆசியாவில் சட்ட அமலாக்க கண்காணிப்பு மற்றும் இரகசியத்தன்மை\n↳ தொழிலாளர்கள் உடல் அணிந்த கேமராக்களுக்கான ஆட்சேபனை அங்கீகரித்தல்\n↳ உடல் அணிந்த கேமரா குறித்த பொது நம்பிக்கைகள்\n↳ உடல் முழுவதும் அணிந்த கேமரா தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆண்டுகளில்\n↳ உடல் அணிந்த கேமராக்கள் சட்ட நிர்வாகத்திற்கு ஏன் உதவுகின்றன\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்தி பாதுகாப்புக் காவலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n↳ பொலிஸ் அதிகாரிகளால் உடல் அணிந்த கேமராவின் தீங்குகள்\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமராவைப் பயன்படுத்துவதற்கான சலுகைகள்\n↳ உடல் அணிந்த கேமரா இறுத�� தீர்ப்பாக இருக்காது\n↳ உடல் அணிந்த கேமரா: மருத்துவமனைகளில் உதவும் தந்திரோபாயங்கள்\n↳ உடல் அணிந்த கேமராக்களில் முக அங்கீகாரம் அறிமுகம்\n↳ உடல் அணிந்த கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய புள்ளிகள்\n↳ உடல் அணிந்த கேமராவின் உதவியுடன் அரசாங்கத்தின் பிணைய பாதுகாப்பு\n↳ தொழில்கள் மூலம் பணியாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடல் கேமராக்களைக் கையாளுங்கள்\n↳ திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடல் அணிந்த கேமரா பற்றி கற்றல்\n↳ உடல் அணிந்த கேமராவைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளின் குறைபாடுகள்\n↳ உடல் அணிந்த கேமரா காட்சிகள் விஷயங்களை அழிக்கவில்லை\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள்\n↳ உடல்-அணிந்த கேமரா சுகாதார வசதிகளில் பயன்படுத்தப்படுகிறது\n↳ பொலிஸ் பாடி அணிந்த கேமராக்கள் முக அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n↳ சரியான உடல் அணிந்த கேமராவைத் தேர்ந்தெடுப்பது\n↳ உடல் அணிந்த கேமரா தளத்தை பாதுகாக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான நுட்பங்கள்\n↳ தொழில்களால் உடல் கேமராக்களின் நன்மைகள்\n↳ உடல் அணிந்த கேமரா திட்டம் மற்றும் வகுப்புகளை மேற்கொள்வது\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமரா மீது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்புதல்\n↳ உடல் அணிந்த கேமராவால் எல்லா சூழ்நிலைகளையும் தீர்க்க முடியவில்லை\n↳ உடல் அணிந்த கேமரா பயன்பாட்டு முறைகள்\n↳ மருத்துவமனைகளில் உடல் அணிந்த கேமராவின் நன்மைகள்\n↳ சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான உடல் அங்கீகாரத்தை மேம்படுத்துதல் உடல் அணிந்த கேமரா\n↳ சரியான உடல் அணிந்த கேமராவை தீர்மானித்தல்\n↳ உடல் அணிந்த கேமராவிற்கான வலையமைப்பைப் பாதுகாக்க அரசாங்கம் பயன்படுத்தக்கூடிய முறைகள்\n↳ தொழில்களால் உடல் அணிந்த கேமராக்களின் பயன்பாடு\n↳ உடல் அணிந்த கேமரா மற்றும் கற்றுக்கொண்ட பாடத்திற்கான திட்டத்தை சுமத்துதல்\n↳ பாதுகாப்பு கவலைகள் மற்றும் இரகசியத்தன்மையை அதிகரித்தல் பொலிஸ் உடல் அணிந்த கேமரா\n↳ பாடி-கேம் காட்சிகள் ஏன் விஷயங்களை தெளிவுபடுத்தக்கூடாது\n↳ உடல் அணிந்த கேமராக்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்\n↳ உடல்நல வசதிகளில் உடல் அணிந்த கேமரா பயன்பாடு\n↳ முக அங்கீகாரம் பொலிஸ் உடல் அணிந்த கே��ராக்களுக்கு வருகிறது\n↳ சரியான உடல் அணிந்த கேமராவைத் தேர்ந்தெடுப்பது\n↳ உடல்-அணிந்த கேமரா அரசாங்கத்திற்கான பாதுகாப்பான வலையமைப்பு\n↳ தொழில்களால் உடல் அணிந்த கேமராக்களின் பயன்பாடு\n↳ உடல் அணிந்த கேமரா நிரல் பரிந்துரைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை செயல்படுத்துதல்\n↳ பொலிஸ் உடல் அணிந்த கேமராக்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகின்றன\n↳ காவல்துறை அதிகாரிகள் உடல் அணிந்த கேமரா ஆசியாவில் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கிறது\n↳ உடல் அணிந்த கேமரா பயன்பாடு குறித்து ஊழியர்கள் கவலைப்படுகிறார்கள்\n↳ உடல் அணிந்த கேமராக்களின் குடியுரிமை நுண்ணறிவு\n↳ உடல் அணிந்த கேமரா தொழில்நுட்பத்தின் எழுச்சி\n↳ சட்ட அமலாக்கத்திற்கான உடல் அணிந்த கேமராவின் சாத்தியமான நன்மைகள்\n↳ பாதுகாப்பு நிறுவனம் - பொலிஸ் உடல் அணிந்த கேமராக்கள் எவ்வாறு விளைவுகள்\n↳ வரம்புகள் இருந்தபோதிலும், பொலிஸ் பாடி கேமராக்கள் இன்னும் பிரபலமாக உள்ளன\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC094 - மலிவு மினி பாடி அணிந்த கேமரா (நீக்கக்கூடிய எஸ்டி கார்டு)\n↳ BWC089 - 16 நீண்ட நேரம் இலகுரக பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம்)\n↳ BWC090 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம் 12 வேலை நேரம்)\n↳ BWC083 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (நீர்ப்புகா, பரந்த கோணம் 130-பட்டம், 12 வேலை நேரம், 1080p HD)\n↳ BWC081 - அல்ட்ரா மினி வைஃபை போலீஸ் உடல் அணிந்த கேமரா (140 பட்டம் + இரவு பார்வை)\n↳ BWC075 - OMG உலகின் மிகச்சிறிய மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC074 - சூப்பர் வீடியோ சுருக்கத்துடன் மினி லேசான எடை கொண்ட உடல் அணிந்த கேமரா - 20GB க்கான 25-32 மணிநேரம் [எல்சிடி திரை இல்லை]\n↳ BWC058 - OMG மினி பாடி அணிந்த கேமரா - சூப்பர் வீடியோ சுருக்க - 20 ஜிபிக்கு 25-32 மணி\n↳ BWC061 - OMG நீண்ட நேரம் [16 மணி] உடல் அணிந்த கேமராவைப் பதிவு செய்தல்\n↳ BWC055 - நீக்கக்கூடிய எஸ்டி கார்டு மினி பாடி அணிந்த கேமரா\n↳ ஒளி எடை WIFI சட்ட அமலாக்க உடல் அணிந்திருந்தார் கேமரா, வீடியோ XX XX XX XX XX XX XX XX XN நைட்விஷன் (BWC1728)\n↳ BWC041 - OMG பேட்ஜ் உடல் அணிந்த கேமரா\n↳ OMG மினி பாடி அணிந்த கேமரா, 2K வீடியோ (SPY195)\n↳ BWC010 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா, 1296 ப, 170 டெக், 12 மணி நேரம், இரவு பார்வை\n↳ BWC004 - OMG ��ுரட்டுத்தனமான உறை போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC003 - மினி போலீஸ் உடல் அணிந்த கேமரா\n↳ OMG அணியக்கூடிய பொத்தான் கேமரா, மோஷன் ஆக்டிவேட்டட் வீடியோ ரெக்கார்டர் (SPY045B)\n↳ BWC078 - OMG OTG USB Android மற்றும் WIFI ஸ்மார்ட்போன் மினி புல்லட் பாடி ஹெல்மெட் கேமரா\n↳ BWC062 - OMG ஹெட்லைட் உடல் அணிந்த கேமரா\n↳ BWC076 - துணை மருத்துவர்களுக்கான புல்லட் ஹெட்-செட் கொண்ட OMG பொலிஸ் உடல் அணிந்த கேமரா\n↳ BWC065 - ஹெல்மெட் கேமரா 4G வைஃபை கேமரா தலைமை பாதுகாப்பு கேமரா\n↳ BWC072 - வெளிப்புற செயல்பாடுகள் நீர்ப்புகா உடல் அணிந்த ஹெல்மெட் ஹெட்செட் கேமரா - வைஃபை நீர்ப்புகா\n↳ அணியக்கூடிய ஹெட்செட் உடல் வோர்ன் கேமரா (BWC056)\n↳ BWC009 - WIFI / 4G / GPS ஹெட்லைட் ஹெல்மெட் கேமரா\n↳ BWC095-WF - வைஃபை ஜி.பி.எஸ் லைவ் ஸ்ட்ரீமிங் பாடி கேமரா (நீக்கக்கூடிய பேட்டரி)\n↳ BWC094 - மலிவு மினி பாடி அணிந்த கேமரா (நீக்கக்கூடிய எஸ்டி கார்டு)\n↳ BWC089 - 16 நீண்ட நேரம் இலகுரக பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம்)\n↳ BWC090 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (பரந்த கோணம் 170-பட்டம் 12 வேலை நேரம்)\n↳ BWC083 - பாதுகாப்புக் காவலர்களுக்கான லேசான எடை பொலிஸ் உடல் அணிந்த கேமரா (நீர்ப்புகா, பரந்த கோணம் 130-பட்டம், 12 வேலை நேரம், 1080p HD)\nவகைப்படுத்தப்படாதது - உடல் அணிந்த கேமரா\n↳ BWC071 - கூடுதல் மினி உடல் அணிந்த கேமரா\n↳ BWC066 - ஹெல்மெட் பொலிஸ் பாடி கேமரா ஹெட் புல்லட் கேம்\n↳ குறியாக்கத்துடன் பாதுகாப்பான மினி உடல் அணிந்த கேமரா [எல்சிடி திரைடன்] (BWC060)\n↳ BWA012 - 10 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம் - சான்றுகள் மேலாண்மை அமைப்பு\n↳ பூட்டு கிளிப் (BWA010)\n↳ மினி எச்டி உடல் அணிந்த பொலிஸ் கேமரா, 12MP OV2710 140 டிகிரி கேமரா, H.264 MOV, 1080P, TF Max 128G, நீண்ட நேர வேலை (BWC053)\n↳ OMG வைஃபை மினி அணியக்கூடிய விளையாட்டு அதிரடி ஹெல்மெட் கேமரா (BWC049)\n↳ மினி ஸ்பை கேமரா - மறைக்கப்பட்ட பாக்கெட் பென் கேமரா 170 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ் (SPY018)\n↳ OMG மலிவு 4G உடல் அணிந்த கேமரா (BWC047)\n↳ ஸ்மார்ட் கிளாஸ்கள் உடல் அணிந்த கேமரா (BWC042)\n↳ BWC040 - மலிவு எச்டி உடல் அணிந்த கேமரா\n↳ நீக்கக்கூடிய பேட்டரி - உடல் அணிந்த கேமரா (BWC037)\n↳ OMG 8 துறைமுக நிலையம் காட்சி (BWC038)\n↳ உடல் வோர்ன் கேமரா - 25 துறைமுகங்கள் நறுக்குதல் நிலையம் (BWC8)\n↳ உடல் அணிந்த கேமரா - 3G, 4G, Wi-Fi, லைவ் ஸ்ட்ரீமிங், ரிமோட் கண்ட்ரோல் லைவ், புளூடூத், மொபைல் APP (IOS + Android), 8hrs தொடர்ச்சியான பதிவு, தொடு ஸ்லைடு கட்டுப்பாடு. (BWC035)\n↳ உடல் அணிந்த கேமரா - வைஃபை உடல் கேமரா (BWC034)\n↳ உடல் அணிந்த கேமரா - நோவாடெக் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிப்செட், உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு அட்டை (BWC96650)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 140Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, GPS உள்ளமைக்கப்பட்ட (BWC031)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 140Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, GPS உள்ளமைக்கப்பட்ட (BWC030)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 170Degree பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு, நீக்கக்கூடிய பேட்டரி வகை (BWC028)\n↳ உடல் அணிந்த கேமரா - அம்பரெல்லா A7LA50 சிப்செட், 170 டிகிரி பரந்த கோணம், 128GB அதிகபட்ச சேமிப்பு (BWC026)\n↳ உடல் அணிந்த கேமரா - நோவாடெக் 96650 சிப்செட் (BWC025)\n↳ உடல் அணிந்த கேமரா - மாற்றக்கூடிய இரண்டு 2500mAh பேட்டரிகள் (BWC024)\n↳ உடல் அணிந்த கேமரா வெளிப்புற எஸ்டி கார்டு (BWC021)\n↳ OMG 4G உடல் அணிந்த கேமரா (BWC012)\n↳ அகச்சிவப்பு பேட்டரி ஜிபிஎஸ் உடல் வார்ன் பொலிஸ் கேமரா [140deg] (BWC006)\n↳ OMG 12 துறைமுகங்கள் உடல் அணிந்த கேமரா நறுக்குதல் நிலையம் (BWC001)\n↳ மறைக்கப்பட்ட மினி ஸ்பை வீடியோ கேமரா (SPY006)\n↳ மறைக்கப்பட்ட ஸ்பை பாக்கெட் பேனா வீடியோ கேமரா (SPY009)\n↳ பட்டன் கேமரா (SPY031)\n↳ WIFI பென் கேமரா DVR, P2P, IP, 1080P வீடியோ ரெக்கார்டர், ஆப் கட்டுப்பாடு (SPY086)\n↳ WIFI சந்திப்பு ரெக்கார்டிங் பென், H.264,1080p, மோஷன் கண்டறிதல், SD அட்டை மேக்ஸ் 128G (SPY091)\n↳ டிஜிட்டல் குரல் & வீடியோ ரெக்கார்டர், வீடியோ 1080p, குரல் 512kbps, 180 டெக் சுழற்சி (SPY106)\n↳ உடல் அணிந்த கேமரா / டிஜிட்டல் எவிடன்ஸ் மேனேஜ்மென்ட் (BWC008)\n↳ வேலை வாய்ப்புகள் பட்டியல்\nஉடல் அணிந்த கேமரா சேணம்\n↳ BWA000-SH - OMG பாடி கேம் தோள்பட்டை சேணம்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nபரந்த கோணக் காட்சி AES256 குறியாக்கம்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nவைஃபை / 4 ஜி லைவ் ஸ்ட்ரீமிங்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\n↳ சிறந்த சிங்கப்பூர் பொலிஸ் உடல் அணிந்த கேமரா விநியோகஸ்தர்\nசிங்கப்பூர் சில்லறை விற்பனை நிலையம்\nபுதிய சோஹோ அபார்ட்மென்ட் 2916\nஜலன் லெட்ஜென் எஸ்.பர்மன் காவ். 28, RT.3 / RW.5, Tanjung Duren Selatan 11470 ஜகார்த்தா\nஉடல் அணிந்த கேமரா என்றால் என்ன\nஉடல் அணிந்த கேமராக்கள் பெயர் குறிப்பிடுவது போல, ஒரு தனிநபரின் உடலில் அணிந்திர���க்கும் கேமராக்கள். இதன் விளைவாக, அந்த குறிப்பிட்ட நபரின் அன்றாட வாழ்க்கையை கேமரா பதிவு செய்கிறது. இது ஒரு கூடுதல் கண் போன்றது. கேமரா ஒரு உலோக பெட்டியில் பொருத்தப்பட்டுள்ளது, அதில் பேட்டரி உள்ளது. பேட்டரி சார்ஜ் செய்யக்கூடியது. பெட்டி பின்னர் தனிநபரின் உடலின் முன் எதிர்கொள்ளும் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நபரின் தினசரி வழக்கம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா உருவாக்கிய பதிவு பெட்டியுடன் இணைக்கப்பட்ட மெமரி கார்டில் சேமிக்கப்படுகிறது, இதனால் பதிவு எப்போது வேண்டுமானாலும் பார்க்கப்படும்.\nபதிப்புரிமை 2011, OMG கன்சல்டிங் பி.டி லிமிடெட் உருவாக்கப்பட்டது\tOMG கன்சல்டிங் பிடி லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/praesent-ornare-luctus-quam/", "date_download": "2020-07-14T07:45:18Z", "digest": "sha1:ZGDX5JDS6IIGU6RA3EGK4DTGQ3F67QYU", "length": 6885, "nlines": 112, "source_domain": "tamilmalar.com.my", "title": "Praesent ornare luctus quam - Tamil Malar Daily", "raw_content": "\nசீப்போர்ட் தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே\nதடுப்பு முகாமில் இந்தியப் பிரஜை மரணம்\nமுடிவெட்ட அதிகக் கட்டணத்தை விதிப்பதா\nகுடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை\nபெண்கள் நாட்டின் கண்கள், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சுயமாக செயல்படுகிறார்கள் என்று அனைவரும் பேசினாலும், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...\nபுக்கிட் மெர்தாஜமில் சாலை விபத்து, குடி போதையில் இருந்த கார் ஓட்டுநருக்கு காயம்\nபுக்கிட் மெர்தாஜம்,ஜாலான் பிராப்பிட் சாலையில் நேற்று அதிகாலை 2.35 மணியளவில் நடந்த சாலை விபத்தில் கார் ஒன்று அப்பகுதியில் உள்ள மசூதியின் மதில் சுவரை...\nகெடாவில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க செயல் குழு\nதேசிய கூட்டணியின் கீழ் இயங்கும் கெடா மாநில பாஸ் அரசாங்கம் முறையான பேச்சு வார்த்தைக்கு வழி விடாமலும் மாற்று நிலம் வழங்காமலும் மனிதாபிமானம் அற்ற...\nகுடும்ப வன்முறை பற்றி புகார் செய்ய இந்தியப் பெண்கள் முன்வருவதில்லை\nபெண்கள் நாட்டின் கண்கள், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சுயமாக செயல்படுகிறார்கள் என்று அனைவரும் பேசினாலும், குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...\nபுக்கிட் மெர்தாஜமில் சால�� விபத்து, குடி போதையில் இருந்த கார் ஓட்டுநருக்கு காயம்\nபுக்கிட் மெர்தாஜம்,ஜாலான் பிராப்பிட் சாலையில் நேற்று அதிகாலை 2.35 மணியளவில் நடந்த சாலை விபத்தில் கார் ஒன்று அப்பகுதியில் உள்ள மசூதியின் மதில் சுவரை...\nகெடாவில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க செயல் குழு\nதேசிய கூட்டணியின் கீழ் இயங்கும் கெடா மாநில பாஸ் அரசாங்கம் முறையான பேச்சு வார்த்தைக்கு வழி விடாமலும் மாற்று நிலம் வழங்காமலும் மனிதாபிமானம் அற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2016/10/21102016.html?showComment=1477034176280", "date_download": "2020-07-14T06:58:18Z", "digest": "sha1:M3CIZN6JSRE6JS47Q4BZ7HJGHJE6KB7D", "length": 19472, "nlines": 90, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இன்றைய சிந்தனை (21.10.2016)", "raw_content": "\nவியாழன், 20 அக்டோபர், 2016\nat அக்டோபர் 20, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nUnknown 21 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:46\nYarlpavanan 23 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:13\nபொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை\nமெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (104) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதி���்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகுரோம் நீட்சியில் எளிமையாக கணினித் திரையைப் பதிவு செய்ய I Easy Screen Re...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/107-dead-for-lightning-at-bihar-and-up/50503/", "date_download": "2020-07-14T07:23:50Z", "digest": "sha1:KEW4ZPEILDGVQGGTJFFGYENIJDACR7Q3", "length": 5437, "nlines": 49, "source_domain": "www.tamilminutes.com", "title": "பீகார், உபியில் மின்னல் தாக்கில் 107 பேர் பலி: கொரோனாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சோகமா? | Tamil Minutes", "raw_content": "\nபீகார், உபியில் மின்னல் தாக்கில் 107 பேர் பலி: கொரோனாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சோகமா\nபீகார், உபியில் மின்னல் தாக்கில் 107 பேர் பலி: கொரோனாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சோகமா\nகொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மின்னல் தாக்கியதால் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 107 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nபீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று திடீரென இரவில் கண்ணை பறிக்கும் வகையில் மின்னலடித்தது. இந்த மின்னல் தாக்கியதில் பீகார் மாநிலத்தில் 83 பேர்களும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 பேரும் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nமேலும் மின்னல் தாக்கியதால் பலர் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசம் பீகார் மாநிலங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nபீகார் மற்றும் உபி மாநிலங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஏற்கனவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இயற்கை பேரிடரால் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது\nRelated Topics:உபி, உயிரிழப்பு, பீகார், மின்னல்\nஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா\nஜூன் 30க்கு பின் பயணிகள் ரயில்கள் இயங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTcwNg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-14T07:24:25Z", "digest": "sha1:FJOZV62NGDXARTT3OVHBYWQLWBKLZ4Q3", "length": 7955, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய கால்பந்து நட்சத்திரம்: ஹம்சா கொரோனாவுக்கு பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇந்திய கால்பந்து நட்சத்திரம்: ஹம்சா கொரோனாவுக்கு பலி\nதிருவனந்தபுரம்: இந்திய கால்பந்து அணி முன்னாள் நட்சத்திர வீரர் ஹம்சா கோயா, கொரோனா தொற்று காரணமாக காலமானார். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் ஹம்சா கோயா (61). இவர் 1970-80 காலகட்டத்தில் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி உள்ளார். தேசிய அளவில் மஹாராஷ்டிரா மாநிலத்துக்காக சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியிலும், பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பஹான், முகமதன்ஸ் சார்பாகவும் பலமுறை களமிறங்கி உள்ளார். மும்பையில் இருந்த இவர், மேத மாதம் 21ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால், மஞ்சேரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஹம்சா கோயா மரணமடைந்தார். இதையடுத்து கேரளாவில் கொரோனா இறப்பு 15 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே இவரது மனைவி, மகன், மகனின் 5 மாத குழந்தை உட்பட இக்குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குடும்பத்தினர் மஞ்சேரி பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஹம்சா கோயா மறைவுக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவன ஆய்வில் பகீர் தகவல்\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கார் வெடிகுண்டு தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 11 பேர் பலி..பலர் படுகாயம்\nகொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்த வாய்ப்பு : உலக சுகாதார அமைப்பு வேதனை\nமக்கள் தொகையில் 2027ல் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்\nகேரளாவை பரபர���்புக்கு உண்டாக்கிய தங்கக்கடத்தல் வழக்கு: கைதான ஸ்வப்னா, சந்தீப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சரமாரி கேள்வி\nஇந்தியாவில் 1.20 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.\nஅஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அரிதினும் அரிதாகக் காணப்படும் தங்கநிறப் புலி\nசி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண்கள் வாங்கிய உத்தரபிரதேச மாணவி..: இந்திய வரலாற்றை படிக்க விருப்பம் இருப்பதாக பேட்டி\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்\nஇந்தியா-சீனா இடையே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது\nதிருவள்ளூர் மாவட்டம் பூச்சிஅத்திப்பேடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு. ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 2 நாள் சிபிஐ காவல்\nகோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2,530 பேர் சிகிச்சை.\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2017/12/04", "date_download": "2020-07-14T07:12:55Z", "digest": "sha1:HHI3DVBCEQBVTQGDTOQENTRLXSE7ZEFY", "length": 3089, "nlines": 70, "source_domain": "cinema.athirady.com", "title": "2017 December 04 : Athirady Cinema News", "raw_content": "\nஅம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி..\nசினிமாவில் யார் நினைத்தாலும் ஒரு நடிகனை உருவாக்க முடியாது: சத்யராஜ்..\n`2.0′ தள்ளிப்போனதால் சாய் பல்லவியை களமிறக்க லைகா திட்டம்..\nவிசுவாசம் கெட்டப்பில் வந்த அஜீத்: வைரல் வீடியோ..\nஇந்தி நடிகர் சசி கபூர் மும்பையில் இன்று காலமானார்..\nஇனி விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்: வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன்..\nஅஜித்துடன் இணையும் பிரபல மலையாள நடிகர்..\nகமலின் பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு..\nகுடியரசு தினத்தை குறிவைத்த ஜெயம் ரவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=460", "date_download": "2020-07-14T06:45:41Z", "digest": "sha1:XECTIHFWUMY3LI6WDGTV3O7TA7W5FXU6", "length": 4717, "nlines": 109, "source_domain": "dravidianbookhouse.com", "title": "2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்!", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/71939/", "date_download": "2020-07-14T06:15:03Z", "digest": "sha1:BFAL4T6HV5AMSO3OSMG6T4DZYUARGLZ5", "length": 11341, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பளத்தைக் குறைக்கக்கூடாது! சிம்பு – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் எதுவும் நடந்துவிடாது என்றும் கறுப்புப் பணத்தில் படம் எடுப்பவர்கள்மீது நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர்கள் சங்கத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிம்புவும் கலந்து கொண்டார்.\nதமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான் என்று குறிப்பிட்ட சிம்பு கடவுள் புண்ணியத்தில் அதில் தானும் ஒருவர் எனக் கூறினார். பெரிய நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் எதுவும் நடக்காது என்றும் கூறினார். கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள் என தயாரிப்பாளர்கள்மீது பாய்ந்தார் சிம்பு. அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்குத் தெரிய வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்றும் அங்கு அவர் ஆவேசமாகப் பேசினார்.\nநடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் தான் பட்ஜெட் அதிகமாகிறது என்று சில தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், சிம்புவின் இந்தப் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nTagstamil tamil news குறைக்கக்கூடாது சம்பளத்தை சிம்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்…\nஇலங்கை • பிர��ான செய்திகள் • மலையகம்\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அச்சம் -யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் முடக்கம்:\nநம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை\nயாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை என்பது விசமிகளின் செய்தி என்கிறது ஊடக பிரிவு\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை… July 14, 2020\nமுகக் கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்… July 14, 2020\nவாக்காளர் அட்டைகள் தபால் ஊழியர்களால் விநியோகம் July 14, 2020\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/08/42.html", "date_download": "2020-07-14T07:50:50Z", "digest": "sha1:W262IYXPQ4BKRBLUZB4ABFH5HBM53B5X", "length": 50544, "nlines": 616, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 42] நேர மேலாண்மை", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது ச��திக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n1] பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது.\n2] கேட்டதில், கேட்கப்போவதில் ஆசையை விடுவது.\n3] பார்த்ததில், பார்க்காததில் ஆசையை விடுவது.\nஎல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.\nகேட்ட உபதேசத்தை விடாமல் மனனம் செய்து அர்த்தத்தை கண்டு கொண்டபிறகு, அந்த அர்த்தம் ஒன்றிலேயே மனதை இடைவிடாமல் ஈடுபடுத்தி நிற்பதே தியானம் ஆகும்.\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.\nஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள்.\nஅதில் ஒரு வயசான பாட்டி.\nபெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.\n“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்\n“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.\n“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே\nஒதவியா இருக்கட்டுமே … ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு\n”ஆஹா, பிடிப்பு இருக்கட்டும் ….. ன்னு குடுத்தாராம்\nசுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.\n“சரி … ஒன் ஒடம்பு எப்டி இருக்கு\n“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரஹம் … மழை பெஞ்சா, ஆத்துல\nமுழுக்க ஒரேயடியா ஒழுகறது …. அதை கொஞ்சம் சரி பண்ணிக்\nமோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்\n“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே\n சரி ஏற்பாடு பண்றேன் …..”\nபாட்டி சற்றே நகர்ந்து நின்றாள்.\nஇத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள்.\nகணவர் வழியில் ஏராளமான சொத்து\nஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா\nஅதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா\nபெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள்.\n“தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு\nபெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது.\nஎனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார்.\nஅல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை, பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.\nபாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள்.\nசிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….\n“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”\n” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு\n“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு\nஎங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடைசிலே போனாப்\nபோறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்\n“இல்லை….. அது வந்து …… பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.\n மடத்து சம்ப்ரதாயம்.. ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ\nபத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ\nஎல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி\nநீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே\nபெரியவா பத்திரிகையை தொடவே இல்லை\nமடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.\n“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ”\nதிரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.\n“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”\n“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”\nபெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி\n“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன\n“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம்.\nஇங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு\nநீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் \n நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”\n“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”\n“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”\nஇதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.\nபின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது.\n”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்….. உள்ள போய்ப் பாரு.\nஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”\nஉள்ளே…. ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம்.\nபாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள்.\nபக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம் தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.\nநீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா\nஎன்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில்\nமூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள்.\nஇதை உண்மையான பக்தனும் பகவானும்\nதினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து\nஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஅந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:33 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும்.\nஅருமையான துவக்கம் - வழக்கம் போல். கண் காது இரண்டும் சேகரித்த சேகரிக்கும் சேகரிக்கப் போகிற செய்திகளை ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும். அருமையான அறிவுரை.\nதிருப்தியும் சௌபாக்கியமும் நிம்மதியும் தன்னாலே உணடாகும் வழி - அருமை.\nஆச்சரயமான சம்பவம் மனது நெகிழ்கிறது - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளுக்கு ருத்ர முகமும் உண்டா - கேள்விப்பட்டதே இல்லையே - சாந்த சொரூபி அல்லவா அவர்.\n//ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஅந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம்\nஅப்பின் வை.கோ - நன்றூ நன்று வழக்கம் போல் காணக் கிடைக்காத படத்துடன் பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.\nவெளிநாட்டுக்கு பறந்தால்தான் பணம் நிறைய கிடைக்கும் என்று ஆலாய் பறக்காதவர்கள் யார்\nஇருக்கின்ற காசை தனக்கு போக தர்மம் செய்யாமல்\nவட்டிக்கு விட்டு கட்டி கட்டியாய் தங்கமாக மாற்றாதவர்கள் யார்\nகல்வி கற்பதே அதற்குதான் இன்���ு அனைவரும்.\nகம்பன் கூறியதுபோல் ராமபிரானை யார் கற்கிறார்கள்\nமனிதர்களை துதி பாடினால் ஏதாவது தேறும்.இறைவனை துதி பாடினால் என்ன தேறும்\nஎதுவும் தேறுவதோ இல்லையோ ஜன்மமாவது கடைத்தேறும் என்று யார் ஸ்துதி படுகிறார்கள் \nஎல்லாவற்றையும் துறந்த பெரியவர்க்கு எதுவும் தேவையில்லை. எதையும் துறக்காத மனிதர்க்கு உபதேசங்கள் எதுவும் காதில் விழுவதில்லை.\nஎல்லாவற்றிக்கும் நேரம் காலம் வரவேண்டும்.\nஉண்மையான பக்தனுக்கு கடவுளின் தரிசனம்\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஅவர்களைப் பார்க்க வந்துவிடுவான். //\nபணத்துக்காக பறக்காத போது இறைவனைப் பற்றி நினைக்க் நேரம் அதிகம் கிடைக்கும். அட்சர லட்சம்\nபணத்தின் மீது பற்று வைக்காமல் பக்தியின் மீது பற்றுவைத்த பாட்டிக்கு பெரியவாளின் அனுக்கிரகம் ஒரு வரப்பிரசாதம் அருமையான பகிர்வு\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.//\nஅமுதமொழி இந்த காலத்திற்கு இப்போது தேவையான ஒன்று.\nவசதி, வாய்ப்பு, என்று நேரம் காலம் மறந்து ஓடிக் கொண்டு இருப்பவர்கள் நிம்மதியை,, திருப்தியை, செளபாக்கியத்தை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.\n// தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஉண்மை. இறைவனின் வீதி உலா காரணமே வயதானவர்கள் , நோயினால் கோவிலுக்கு வரமுடியதவர்கள் வீட்டிலிருந்து பார்க்கவே ஏற்பட்டதாய் சொல்வார்கள்.\n//”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்….. உள்ள போய்ப் பாரு.\nஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”\nஇறைவனின் கரிசனம், உண்மையான பக்திக்கு கிடைத்த பரிசு நேரடி தரிசனம் .\nபாட்டிக்கு தரிசனம் கொடுக்க பெரியவா வந்தது. பாட்டியின் அளவில்லா பக்தி இரண்டும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.\nநல்லவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், நன்றிகள்.\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஅவர்களைப் பார்க்க வந்துவிடுவான். //\n பாட்டியை தேடி பெரியவா அவர் வீட்டு முன் நின்றது அற்புதமான நிகழ்வு.\n அருமையான தலைப்பு.. உங்கள் நேரம் நல்லவைகளைப் பகி��்ந்து கொள்வதில் சிறக்கிறது. வாழ்த்துக்கள் கோபு சார்.\nஎல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து\nவைராக்யத்திற்கு ஆழமான அர்த்தம் ..\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.\nஅந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா....\n/ பணத்துக்காக பறக்காத போது இறைவனைப் பற்றி நினைக்க் நேரம் அதிகம் கிடைக்கும் / அப்படி பறக்கும் போதே அவன் அருளால் அவனை நினைக்க நேரம் ஒதுக்குபவர்கள் தான் பாக்கியவான்கள்.\nமுதல் முறை உங்கள் தளத்துக்கு வருகிறேன். மேலும் வாசிக்க ஆசை. Please add an option to get post by email\n/ பணத்துக்காக பறக்காத போது இறைவனைப் பற்றி நினைக்க் நேரம் அதிகம் கிடைக்கும் /\n//அப்படி பறக்கும் போதே அவன் அருளால் அவனை நினைக்க நேரம் ஒதுக்குபவர்கள் தான் பாக்கியவான்கள்.//\n//முதல் முறை உங்கள் தளத்துக்கு வருகிறேன்.//\nவாசியுங்கள். இதுவரை இதே தொடரில் ஒருநாள் விட்டு ஒரு நாள் வீதம், 42 சிறு பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் இதேபோல ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் முடிந்தவரை வெளியிடவும் நினைக்கிறேன். குருவருள் + திருவருள் + ப்ராப்தம் இருப்பின் நல்லபடியாக செய்து முடிக்க முடியும். பார்ப்போம்.\nஅதற்கான தொழிற்நுட்பங்கள் பற்றி அடியேன் ஏதும் அறியேன்.\nதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், அலோசனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nஆங்கிலத்தில் surrendering without reservation என்று சொல்கிறார்களே. அது இந்தப் பதிவைப் படித்ததும் பளிச் என்று புரிய வந்தது.\nபாட்டி கொடுத்தவைத்தவர் தான். எத்தனை புண்ணியம் செய்தவர் பாருங்கள்\nகோடியில் ஒருவருக்கு வாய்ப்பது கூட அதிசயமே\nஅடடா.. அத்தனை சொத்தையும் கடவுளுக்கே கொடுத்துவிட்டு ஓலைக் குடிசையில் இருக்கும்.. பாட்டியை என்னவென்பது... அதனால்தான் அவர் கொடுத்து வைத்தவர்.\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்கும். நன்றி\nபக்திப் பரவசம் தரும் பகிர்வுகள்.\nஈசனோடாயினும் ஆசை அறுமின் என எத்தனை விதமாய் சொல்லி வைத்தும் சாமான்யர்களால் 'சும்மா'யிருக்க முடியவில்லையே...\nஎது தியானம் என்ற விளக்கம் அருமை.\nகண்ணுலே ஜலம் வந்துடுத்து. பாட்டியின் பக்தி. கணினி வேலை ஸ்ட்ரைக். பின்னூட்டம் போட வேலை செஞ்சது. எப்படி தெரியலே.\nஆவ்வ்வ்வ் அனைத்துப் பின்னூட்டங்களும் போட்டு முடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:) பரிசை இண்டைக்கோ தாறீங்களோ கோபு அண்ணன்:)) சரி சரி முறைக்காதீங்க:)).. பிந்தினாலும் பறவாயில்லை:) நல்லதா பார்த்துத் தாங்கோ:))\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஅவர்களைப் பார்க்க வந்துவிடுவான். //\nஅமுத மொழிகள் படித்து இன்புற்றேன்....\nஆம்,எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை,பாக்கியம் இருப்பவர்களுக்கு மட்டுமே சில குடுப்பினைகள் கிடைக்கும்...உண்மையான பக்தர்களுக்கு கடவுளின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும்\n“தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு” என்று தந்துவிட்ட பாட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\n//ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.//\nஆசையைத் துறப்பது தானே கடினம்.....\nஇந்தப் பதிவோட தலைப்பைப் பார்த்ததுமே நமக்குக் கொஞ்சம் கூட அறிய முடியாத, இயலாத ஒன்றாக இருக்கேனு நினைச்சேன்.\nபாட்டி கொடுத்து வைச்சவர். அதான் பெரியவாளே தேடிண்டு வந்துட்டார். :) புண்ணியாத்மா.\nபாட்டிக்கு கிடைத்த பாக்கியம் படிக்கும்போதே சிலிர்க்கின்றது.\n\\\\ பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.\\\\\nபணத்தை ஒரு பொருட்டாய் நினையாமல் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் அந்த காமாஷியின் பேரிலேயே எழுதிக்கொடுத்துவிட்ட பாட்டியின் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது பெரியவரின் அருட்பார்வை கிடைத்ததில் வியப்பென்ன பெரியவரின் அருட்பார்வை கிடைத்ததில் வியப்பென்ன நெகிழவைத்தப் பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.\n, தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை\nபூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,\nபகவானால் தாங்க முடியாமல், தானே\nஅந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம்\nஎல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.//\nஆசைகளை விட்டொழிக்க வயதும், பக்குவமும் வே��்டுமே.\n//”ஆஹா, பிடிப்பு இருக்கட்டும் ….. ன்னு குடுத்தாராம்\nஇப்படி மகா பெரியவாள் முன் உரிமையுடன் பேச என்ன தவம் செய்திருந்தாளோ அந்த பாட்டி.\nசொத்து அத்தனையும் மடத்திற்கு கொடுத்து விட்டு - என்ன ஒரு மனது.\nபடிக்கப் படிக்க நெகிழ்கிறது மனது.\nலீலைகள் கண் கலங்க வைக்கின்றன.\nபக்தனால் தன்னைத்தேடி வரமுடியாத போது அந்த ஆண்டவனே அவர்களைத்தேடிப்போயி தரிசனம் கொடுக்கிறார்களே.\nசரியான முறைப்படி நடந்துகாதவங்க கிட்டால எப்பூடி கோவபடுறாங்க குருசாமி அவுகளுக்கு கோவப்ளடக்கூட வருமா\nகிடைக்கும்.. ரொம்ப சரியான வார்தைகள்..\nபணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.// பலருக்கு இது வயதான காலத்தில்தான் அமைகிறது\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.06.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒரு���ில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\n43] படிப்பே மருந்து, பத்தியமே பணிவு.\n41] வா என்றால் ஓடி வருபவனே இறைவன் \n40] பொய், பொறாமை, அழுக்கு, சிரங்கு \n39] பக்தி, மரியாதை, அருள், கருணை\n38] தனக்கு மிஞ்சி தான தர்மம் \n37] ஏரி காக்கும் கரைகள் \n36] குறை நிலாவிலும் குளுமை \n35] எளிமையே என்றும் இனிமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/forums/showthread.php?p=6599", "date_download": "2020-07-14T07:05:29Z", "digest": "sha1:ECU7AA44HYUOE6P42I34SG7FIPPRHFNX", "length": 5062, "nlines": 64, "source_domain": "karmayogi.net", "title": "அன்னை வழியில் சாதிப்பது! - Karmayogi.net Forums", "raw_content": "\nதிரு அசோகன் அவர்களுக்கு அன்னை வழியில் சாதிப்பது\n1.\"குழந்தை பொம்மை பரிசுகள் கேட்டு பின் மறந்து விடும் அணுகுமுறை பற்றி தங்கள் சொற்பொழிவில் கூறினீர்கள்.ஆனால் சில குழந்தைகள் மறக்காமல் பொம்மை வாங்கித் தரும் வரை பிடிவாதம் பிடிக்கும்.இந்த மனநிலையில் இருப்பது பிடியை விடாமல் இருப்பதா\nநாமும் குழந்தை போல பல முறை அன்னையிடம் நமக்கு சரி வராததை கேட்டு பிடியை விடாமல் இருக்கின்றோம்.\nஇந்த மனநிலையை அன்னை வழியில் எப்படி வெல்வது\n2.\"ஊரை வெல்லலாம்.உள்ளதை வெல்ல முடியாது\" என்று அப்பா சொல்கிறார்.உள்ளத்தை வெல்ல கட்டுப்பாடு அவசியம் என்று பல அனுபவங்கள் அன்பருக்கு உணர்த்துகின்றன.\nஅன்னை வழியில் சாதிப்பதற்கு கட்டுப்பாட்டின் நிலைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6890", "date_download": "2020-07-14T07:44:03Z", "digest": "sha1:KKY3EZGP53A4Z5RS2IM23NL6BQZOB2FP", "length": 14568, "nlines": 125, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமழலையர் போட்டிகள் மற்றும் பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nகாயல்பட்டினம், திருச்செந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் ப��்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த 2 நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3-வது நாளாக நேற்று அவர் காயல்பட்டினம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.\nகாயல்பட்டினம் மாட்டுகுளம், புகாரி ஷரீஃப் சபை பின்புறம் கடற்கரை சாலை, நெய்னார் தெரு, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. அவற்றை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். பின்னர் அவர், அங்கு தேங்கிய மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வடிய வைக்குமாறு நகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.\nபலத்த மழையால் திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் நாட்டுப்படகுகளை கடற்கரையில் நிறுத்துவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அங்கு கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.\nஅப்போது உடன்குடி அனல்மின் நிலைய பணிக்காக, குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெறுவதால், ஆலந்தலையில் கடல் அரிப்பு அதிகரிப்பதாகவும், எனவே ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர்.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசி, தூண்டில் வளைவு அமைக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார். அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகம்மது மற்றும் பலர் உடன் இருந்தனர்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nகாயல்பட்டினத்தில் மே:30 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nADES குழுமம் நடத்திய மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியின் வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியீடு...\nADES குழுமம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளின் அறிவிப்பு\nரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nபிப்-29ல் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா\nமரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nவாசகர்களின் கருத்��ுகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஇன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்\nசெய்தி : மரண அறிவிப்பு : ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி A.S. செய்கு அப்துல்காதர் (பல்ஹமர் செய்கு) அவர்கள்...\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nஅல்லாஹூ மஹ்பிர்லஹூ வர்ஹம்ஹூ ஆமின் யாரப்பல் ஆலமீன்.\nசெய்தி : மரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nசெய்தி : துபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nசதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள் நேற்று (01/01/2020) இரவு 6:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள\nசெய்தி : மரண அறிவிப்பு : சதுக்கை தெருவைச் சேர்ந்த ம.கு. முஹம்மது ஹஸனா லெப்பை அவர்கள்...\nபள்ளிகளுக்கிடையே மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் L.K. மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம்\nதுபாயில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் காயலருக்கு ரெட்ஸ்டார் சங்கத்தின் சார்பில் வாழ்த்து\nமரண அறிவிப்பு : எங்களது காயல் டைம்ஸ் அட்மின் ஜஹாங்கிர் அவர்களின் தந்தை ஹாஜி. எஸ்.எஸ்.இ. மஹ்மூது தீபி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னா தெருவைச் சேர்ந்த பொறியாளர் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.M.ஷெய்கு ஆலம் அவர்கள்...\nமரண அறிவிப்பு : கீழநெய்னார் தெருவைச் சேர்ந்த அரபி எம்.எம். செய்யது முஹம்மது மீராசாகிபு அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகள��ல் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/ta/2020/04/09/kalpathi-ags-group-donates-rs-50-lakh-to-tn-govt-besides-earlier-rs-15-lakhs-to-fefsi/", "date_download": "2020-07-14T06:50:07Z", "digest": "sha1:I3ZRYIBSJ7FQAPJ5D7S742KRPHJWYQZS", "length": 9641, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Kalpathi AGS Group donates Rs 50 Lakh to TN govt besides earlier Rs 15 Lakhs to FEFSI – www.mykollywood.com", "raw_content": "\nஒவியர் வீரசந்தானந்தம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள்…\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த…\nமறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன்…\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\nபேரழிவுகரமான கோவிட் -19 வைரஸ் உலக அளவில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருப்பதை நாம் அறிவோம். சக குடிமக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மக்களுக்கு உதவிட, கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் ஏற்கனவே (FEFSI) பெப்சிக்கு ரூ 15 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறது.\nமுன்னதாக தமிழக அரசு, அதன் கோவிட் -19 பேரிடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், மல்டிபிளெக்ஸை இயக்கும் ஏஜிஎஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் இக்குழுமத்தின் மூலோபாய முதலீடுகளை நிர்வகிக்கும் கல்பாத்தி இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இக்குழுமம் கல்பாத்தி சகோதரர்கள், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.\nகல்பாத்தி ஏ அர்ச்சனா ஏஜிஎஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநராக உள்ளார்.\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், இந்த நெருக்கடியான நேரத்தில் சக குடிமக்களின் துன்பங்களைத் தணிக்க, தாராளமயமான பங்களிப்புகளைத் தந்து உதவுமாறும் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.\n“பாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள்” – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nசந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த சூப்பர்ஸ்டார் திரு.#ரஜினி அவர்களின் அனுமதியுடன் சந்திரமுகி2 உருவாகிறது\nதிரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி \nஒவியர் வீரசந்தானந்தம் அவர்களின் 3வது ஆண்டு நினைவு நாள் ஜுலை 13 அனுசரிக்கப்படுகிறது.\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nமறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2924", "date_download": "2020-07-14T05:55:56Z", "digest": "sha1:MBLQNTZTU5PQCCBOT573AKZM72Q6ERVT", "length": 8162, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "சர்வதேசத்தரத்தில் பாலர் கல்வி, வேல்ஸில்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nசர்வதேசத்தரத்தில் பாலர் கல்வி, வேல்ஸில்\nவேல்ஸ் கல்வி குழும நிறுவனரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ், Kindle Kids Curriculum கிண்டில் கிட்ஸ் பாடத்திட்டத்தை வேல்ஸ் சர்வதேச பாலர் பள்ளியில் தொடங்க வைத்தார். இதற்காகக் கடந்த 10 ஆண்டுகால ஆராய்ச்சியில் ஈடுபட்ட கல்வியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.\nCBSE , ICSE , IB போன்ற பாடத்திட்டத்தைப் பின்பற்றும் கல்வி நிறுவனங்கள் கூட கிண்டில் கிட்ஸ் பாடத்திட்டத்தால் கவரப்பட்டிருக்கின்றனர்.\nஆசிய நாடுகளே திரும்பிப்பா��்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடத்திட்டம் வேல்ஸ் சர்வதேச பாலர் பள்ளியில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nKindle Kids Curriculum அறிமுக விழாவில் Hindu In School நாளிதழ் ஆசிரியர் கிருத்திகா ரெட்டி, பிரிட்டிஷ் கவுன்சில் கல்வி பிரிவு தலைவர் ஆண்டனியோஸ்ரகுபான்ஸே மற்றும் இந்திய, சர்வதேச அளவிலான கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.\nவேல்ஸ் கல்விக்குழுமம் 25000 மாணவர்கள் , 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் என்று கடந்த 25 வருடங்களாக தமிழகம், தெலுங்கானா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பாலர் கல்வி முதல் பட்டமேற்படிப்பு வரை ஒரே குடையில் வழங்கி, கல்விச் சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.\nஎக்ஸ்பிரஸ் பாலன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இயக்கிய ஒத்தவீடு\nதிரை ரசிகர்கள் மன்றம் வழங்கிய விருதுகள்\nஎங்கேயும் எப்போதும் மகிழ்ச்சியே நிலைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25674/", "date_download": "2020-07-14T06:17:58Z", "digest": "sha1:MUBDD26PK7CY6RO4TL25GMGUO5ARAL4N", "length": 19373, "nlines": 287, "source_domain": "tnpolice.news", "title": "ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி, திருச்சி SP தலைமை – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதர்மபுரி காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்\nஇளைஞரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் பலி \nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி, திருச்சி SP தலைமை\nதிருச்சி: திருச்சி மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து சி���ப்பு ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி திருச்சியில் நடைபெற்றது .\nமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹாக் இ கா ப அவர்கள் தலைமை தாங்கி திறன் வளர்ப்புப் பயிற்சியை தொடங்கி வைத்தார். குழந்தை கள் நலக்குழு தலைவர் கமலா முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கீதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .\nகுழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் . மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரியதர்ஷினி வரவேற்றார். வழக்கறிஞர் ஜெயந்தி ராணி சிறப்பு ஆசிரியர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தைகளை முறையாக தத்தெடுத்தல், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தார் .\nமூத்த வழக்கறிஞர் மார்டின் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான இளஞ்சிறார் நீதி சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தார் .பிஷப் ஹீபர் கல்லூரி உதவிபேராசிரியர் கிப்ட்சன் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள மன அழுத்த மேலாண்மையை சிறப்பு ஆசிரியர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆலோசகர் முத்துமாணிக்கம் நன்றி கூறினார். இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள் 95 பேர் கலந்து கொண்டனர்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nகாவல் நிலையத்தினை பார்வையிட வந்த மழலை குழந்தைகளை பூ கொடுத்து வரவேற்ற பெரம்பலூர் காவல்நிலைய காக்கிகள்\n255 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா பள்ளி குழந்தைகள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட வந்தார்கள் அவர்களை பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் […]\nமதுரை அண்ணாநகர் காவல் நிலைய தலைமை காவலருக்கு சிறந்த காவலருக்கான பதக்கம்\nஅகில இந்திய அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிக்கு தர்மபுரி காவலர் தேர்வு\nகடலூர் நகரில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களை காக்கும் DSP சாந்தி\nகாஞ்சிபுரத்தில் போலி தங்க பிளேட்களை விற்ற 3 பேர் கைது\nகடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு\nமலைவாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்.\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,817)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,574)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,485)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,392)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,282)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,212)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,155)\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/item/415-2017-01-19-20-59-27", "date_download": "2020-07-14T05:55:43Z", "digest": "sha1:W4LE52TA5HB4FIGLW6DSSLQZYX2DHEJW", "length": 7512, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் - eelanatham.net", "raw_content": "\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 19, 2017 - 31776 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 19, 2017 - 31776 Views\nMore in this category: « மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1016&cat=10&q=Courses", "date_download": "2020-07-14T05:58:01Z", "digest": "sha1:3UMRIIDFS7MDL74CIUBAOQGU7YNZGMRM", "length": 9724, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nபார்மசிஸ்ட், டிரக் தெரபிஸ்ட், ஹாஸ்பிடல் டிரக் கோ ஆர்டினேட்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரிஸ்கிரிப்சன் பிரிபரேட்டர், டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் டெக்னீசியன், ரிசர்ச் ஆபிசர், பாதாலஜிக்கல் லேப் அசிஸ்டண்ட் ஆகிய பணிகளுக்கு இப்படிப்பை முடிப்பவர்கள் செல்கின்றனர்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் ப���்கம் »\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nவிருதுநகருக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 2வது வகுப்பில் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nஏ.சி.எஸ்., படிப்பு பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்\nஉளவியல் படித்து அத்துறையில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/maruti-celerio", "date_download": "2020-07-14T08:10:08Z", "digest": "sha1:UWBOOMEM5O2YUAQMDHIGMBJ75IZAMBWM", "length": 24210, "nlines": 722, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Celerio Reviews - (MUST READ) 442 Celerio User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி செலரியோமதிப்பீடுகள்\nமாருதி செலரியோ பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி செலரியோ\nஅடிப்படையிலான 487 பயனர் மதிப்புரைகள்\nமாருதி செலரியோ பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 15 பக்கங்கள்\nQ. நாகர்கோவில் இல் What ஐஎஸ் the inroad விலை அதன் மாருதி செலரியோ\n இல் What ஐஎஸ் the விலை அதன் மாருதி Suzuki செலரியோ\nQ. செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி variant இல் ஐஎஸ் ABS with இபிடி கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.79 கிமீ / கிலோமேனுவல்\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optionalCurrently Viewing\n31.79 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா செலரியோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 5 லட்சம்\nசெலரியோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1357 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 99 பயனர் மதிப்பீடுகள்\nbased on 192 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3705 பயனர் மதிப்பீடுகள்\nbased on 518 பயனர் மதிப்பீடுகள்\n*��ுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி செலரியோ :- Consumer ऑफर அப் to ... ஒன\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/06/5-great-reasons-fall-love-000454.html", "date_download": "2020-07-14T08:02:16Z", "digest": "sha1:MX4HFKBJB5FXRQGMCEWIDKN5FSQM33YK", "length": 11017, "nlines": 77, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல் | 5 Great reasons to fall in love | 'லவ்' பண்ணுங்கப்பா, 'மெமரி பவர்' கூடும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்\nகாதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்குமாம்-ஆய்வில் தகவல்\nகாதலிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.\nகண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.\nஉங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத்தை பார்க்கலாம்)\nகாதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில் விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர்.\n யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின் அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகாதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம்.\nகாதலிப்பவர்களை விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே ஏற்படாதாம்.\nகாதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்னமும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/31134822/1565042/chennai-to-another-district-travel-person-compulsory.vpf", "date_download": "2020-07-14T05:51:29Z", "digest": "sha1:3V2WJX6R2AKHW3RWASURC3UYAT4UZBJX", "length": 15389, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு?- தமிழக அரசு வழிமுறை வெளியீடு || chennai to another district travel person compulsory take corona Test", "raw_content": "\nசென்னை 14-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் இருந்து வெள��யே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nசென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு நாளையில் இருந்து பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்தை எட்டு மண்டலங்களாக பிரித்துள்ளது.\nதற்போது போக்குவரத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.\n1. மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரெயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.\n2. மண்டலம் விட்டு மண்டலம் செல்லும்போது, அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படும்\n3. வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்\n4. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம்\n5. பரிசோதனையில் தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்\n6. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்\n7. பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி. கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.\n8. அலுவல் ரீதியாக சென்றுவிட்டு இரண்டு நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.\nசாத்தான்குளம் விவகாரம்- 5 போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை- தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை - அரசு உத்தரவு\n3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்\nசாத்தான்குளம் விவகாரம்- 5 போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து\nசிவகங்கை அருகே ராணுவ வீரர் தாய்-மனைவி கொலை: நகை-பணம் கொள்ளை\nநெல்லையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nமதுரையில் மேலும் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநெல்லையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது\nமதுரையில் மேலும் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவிழுப்புரத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது\n19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் அதிகம்\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை மீண்டும் மாற்றம்\nவிகாஸ் துபே என்கவுண்ட்டர்: தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை - போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nசாத்தான்குளம் வழக்கு- மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்\n27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nசூப்பரான சிக்கன் நெய் சோறு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/blog-post_900.html", "date_download": "2020-07-14T06:26:55Z", "digest": "sha1:GC4N7RTBZQJNWVTCNDXRAFXNHOBTOC6C", "length": 13537, "nlines": 59, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்க கற்றல் உபகரணங்களை தயார் செய்யும் ஆசிரியை..! - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்க கற்றல் உபகரணங்களை தயார் செய்யும் ஆசிரியை..\nபொது முடக்கத்தில் முடங்கிப் போய்விடாமல் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடம் நடத்த தயாராகி கொண்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர், கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயார் செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குன்றத்தூரில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார் தமிழாசிரியர் ஹேமலதா. பொதுவாக மாணவர்களுக்கு கரும்பலகை நோட்டுப் புத்தகங்கள் வாயிலாகத்தான் வகுப்புகள் எடுப்பது வழக்கம்.\nஆனால் தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்கள் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஹேமலதா கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறுகிறார்.இந்த 8 ஆண்டுகளாகவும் தொடர்ந்து தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாகத்தான் பாடம் எடுப்பதாக தெரிவிக்கிறார்.\nமற்ற முறைக்கும் இந்த முறைக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதாகவும் மாணவர்கள் உணர்ந்து கல்வியை படிப்பதாகவும் ஆசிரியர் ஹேமலதா தெரிவிக்கின்றார்\n.பொதுமுடக்கம் முடிந்து பள்ளி ஆரம்பித்தவுடன் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை தன்னுடைய வீட்டிலேயே செய்து தயார்செய்து காட்சிப்படுத்தி வைத்துள்ளார். மாணவர்களுக்கு எளிய முறையில் இலக்கணங்கள் புரியும் விதமாக பல்வேறு பதாகைகள் மற்றும் படங்களையும் வரைந்து ஆவணப்படுத்தி வருகிறார்.\nஇந்த ஆவணங்களுக்கு பெரிய அளவில் தொகை எதுவும் தேவைப்படவில்லை என்றும் பயன்படுத்த முடியாத உள்ள பொருட்களையே தான் பயன்படுத்தி வருவதாகவும் இந்த உபகரணங்களையெல்லாம் தான் சொந்தமாக தானே உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கிறார் ஆசிரியர் ஹேமலதா.\nமேலும் அவர் கூறுகையில், \"இலக்கணம் என்றால் மாணவர்களுக்கு ஒரு விருப்பப் பாடமாக மாற்றுவதே தன்னுடைய குறிக்கோள். தங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடங்களை நடத்துகிறோம்.\nநான் மட்டுமல்லாமல் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பெரிய அளவில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.\nபடங்கள் மூலமாகவும், காகிதத்தில் வரையப்பட்டு அழகுப் பொருட்களாக மாற்றப்பட்ட சிறு சிறு கதைகள் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம். மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு அவற்றின் பொருள் உணர்ந்து அவர்கள் படிப்பதற்கு இந்த முறை இலகுவாக இருக்கும்.\nபள்ளியை சார்ந்திருக்கிற பகுதியில் உள்ள பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். அதனால் பிள்ளைகளின் பாடம் கற்கும் முறை எளிமையாக்கப் படவேண்டும், அவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ந��க்கத்தோடு தன்னுடைய சொந்த செலவில் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.\"எனத் தெரிவித்தார்.\nஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார் ஹேமலதா. இவரின் கற்றல் திறமையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு விருது வழங்கி இருப்பதாகவும் பெருமையுடன் தெரிவிக்கிறார் ஆசிரியர் ஹேமலதா.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வர�� மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/06/blog-post_888.html", "date_download": "2020-07-14T06:41:53Z", "digest": "sha1:2AA4OS356ENPPWFBRFK56QU4WVAVCUTW", "length": 7618, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்\nமாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்\nமாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:\nஎன்ற இணையதளத்தில் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/kathankudy7.html", "date_download": "2020-07-14T08:10:13Z", "digest": "sha1:3PXNREIKW7FOGBFQL7OF7PIAR6SUAIFR", "length": 8572, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "காத்தான்குடியில் தீ! 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / காத்தான்குடியில் தீ 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்\n 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்\nகனி June 07, 2020 மட்டக்களப்பு\nஇன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது.\nதிண்மக்கழிவில் தீ ஏற்பட்டு திண்மக்கழிவு முகாமைத்துவ மீள் சுழற்சி செய்யும் நிலையத��தியத்திலுள்ள இயந்திரங்களிலும் தீப் பிடித்துள்ளது.\nபொதுமக்களும் நகரசபை உறுப்பினர்களும் தீயை அணைப்பதற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேநேரம் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் தீ முற்றாக அணைக்கப்பட்டு தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.\nதிண்மக்கழிவு மீள் சுழற்சி இயந்திரங்கள் சில முற்றாக எரிந்துள்ளதுடன் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக எரிந்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மேலும் தெரிவித்தார்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் ��ிளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31094/", "date_download": "2020-07-14T07:55:50Z", "digest": "sha1:TIADACXOYX5SL2NC6IEPNNDAPKELNFJV", "length": 10546, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்\nவட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவிகள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.\nகுறித்த கலந்துரையாடலானது இவ் வாரத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவட மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர்கள் பதவிவிலகியுள்ள நிலையில் இரு அமைச்சுக்களும் முதலமைச்சரினால் பொறுப்பேற்கப்பட்டது.\nஇந்தநிலையில், குறித்த பதவிகளுக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅமைச்சர்கள் கலந்துரையாடல் கூட்டமைப்பு தலைவர் முதலமைச்சர் - எதிர்க்கட்சித்தலைவர் வடமாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…\nகிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது\nயாழ்.பல்கல��கழக மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்தை மறைக்க மேலதிகாரிகள் முயற்சியா \nஅம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் July 14, 2020\nஇராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா July 14, 2020\nகைதிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம் July 14, 2020\nகடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு July 14, 2020\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி உயிரிழப்பு July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2010/10/trial.html?showComment=1452142219765", "date_download": "2020-07-14T08:16:49Z", "digest": "sha1:IRITZJ64R6H5DLLYQMJG23PBIY4XOU5M", "length": 49708, "nlines": 513, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: கத்தி (ப் ) பேசினால் [TRIAL] சோதனை வெளியீடு", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nகத்தி (ப் ) பேசினால் [TRIAL] சோதனை வெளியீடு\nகத்தி (ப் ) பேசினால்:\nகாய்கறி பழங்களை நறுக்கும் பொழுது\nஎன் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்\nதின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் \nஇவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு \nஅதே சமயம் அழிக்கவும் பயன் படுவேன் \nஎன்னைக் கையாள்பவர் செயல்படியே தான்\nசும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து\nபல நேரம் வாய் ஓயாமல்\nஇடுக���யிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:21 PM\nபுத்தியைத் தீட்டி போட்ட‌ ப‌திவு.\nக‌த்தி பேசும். ப‌ஞ்ச் ட‌ய‌லாக்.\nஅன்புள்ள திரு வாசன் அவர்களுக்கு,\nஎன்னுடைய முதல் பதிவுக்கு (Just for Trial only) தங்களின் முதல் வருகைக்கு நன்றி. சென்ற வாரம் சுமார் ஒன்றரைக்கிலோ முட்டைக்கோஸை கத்தியால் நறுக்கும் போது திடீரென உதித்த வரிகள் இவை.\nகத்தி பேசினால் ...... நல்லதொரு இடுகை - இறுதியில் பெயர்க்காரணம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n//கத்தி பேசினால் ...... நல்லதொரு இடுகை - இறுதியில் பெயர்க்காரணம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nமிக்க நன்றி, ஐயா. தங்களின் இந்தப்பின்னூட்டத்தை நான் இன்று 21.05.2011 அதிகாலை தான் பார்த்தேன்.\nகத்தி, கத்திச் சொன்ன கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா. ;)\n//கத்தி, கத்திச் சொன்ன கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா. ;)//\n[இமா டீச்சர் கத்திக்கத்திச் சொல்லிக்கொடுக்கும் எதுவும் நன்றாகத் தானே இருக்கும், இமா.]\nதங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, இமா.\nவணக்கம் அண்ணா.நலம்தானே. என் முதல் வருகை.மன்னிக்கவும் தாமதத்திற்கு.\n\"கத்தி (பற்றி) கவி பாடியது அருமை.\nஅன்புச் சகோதரி Ms.“ammulu\" அவர்களே,\nதங்களின் பெயரான ”அம்முலு” எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது ஏதோ தாங்கள் என் சொந்தத் தங்கை போல ஓர் அந்நோன்யத்தை ஏற்படுத்துகிறது.\nதாமதமானால் என்ன, தங்களின் முதல் வருகையும், அதுவும் தாங்கள் என்னுடைய, முதல் சோதனைப்பதிவிலிருந்து படிக்க ஆரம்பித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அழகாக அன்புடன் அண்ணா என அழைத்திருப்பதும் சந்தோஷமாக உள்ளது.\nநான் நலமே. பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஒரு வார்த்தைக்கு ரெண்டு பொருள் கொண்ட மிக அருமையான கவிதை.....\nகத்திப் பேசினால் என்னென்ன ஆகும்\nகாய்கறி வெட்டும் கத்தியே தன்னைப்பற்றி பேசினால் என்னென்ன ஆகும்...\nமிக அருமையான சிந்தனை அண்ணா...\nகத்தி தான் முதலில் ருசித்த எச்சிலை தான் நாகரீக மக்கள் சுவைக்கின்றனர்... சில சமயம் அவர்களின் ரத்தத்தை கத்தியும் ருசிப்பதையும்...\nகத்தியை உசுப்பேற்றிவிடுவது போல சாணைப்பிடிப்பதும்...\nமிக அருமையான க்ரியேட்டிவிட்டி வரிகள் அண்ணா...\nகத்தி (சத்தமாகப்) பேசினால் தொண்டைக்கட்டிப்போகும், வயிறு புண்ணாகிப்போகும்....\nகத்தியே பேசினால் இப்படி ஒரு அருமையான கவிதை தான் ��லரும்....\nஅசத்தல் அண்ணா கவிதை வரிகள்....\nஅன்பின் மஞ்சு, வாங்கோ வணக்கம்.\nஉங்கள் அண்ணாவுக்கு கவிதை எழுதுவதில் அவ்வளவாக நாட்டம் கிடையாது. இருப்பினும் இதுவரை ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்தோ ஆறோ மட்டுமே, என் பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். மீதெயெல்லாம் எங்கெங்கோ காணாமல் போய் விட்டன. சேகரித்து பத்திரமாக வைக்கவில்லை.\nவெளியில் பத்திரிகைக்கு போட்டிக்காக எழுதிய அனுப்பியவைகளில் ஒருசில வெளியிடப்பட்டுள்ளன.\nதிருக்குறள் போன்ற ஓர் இரண்டே வரிக்கவிதை [அம்மவைப்பற்றி] எழுதி போட்டிக்கு அனுப்பினேன். மிகப்பெரிய மிக்ஸி [அன்றைய விலை ரூ 2500] பரிசாகத் தந்தார்கள்.\nஅதுபோல கொடுக்கப்பட்ட தலைப்பில் On the Spot நான் எழுதிய ஒருசில கவிதைகள் மேடை ஏற்றப்பட்டு, அப்துல் காதர் போன்ற பிரபல கவிஞர்களால் பாராட்டப்பட்டுள்ளன. இது சும்மா நான் ஒருநாள் 2 கிலோ முட்டைக்கோஸை பொடிப்பொடியாக டைமண்ட் கல்கண்டுகள் போல கத்தியால் நறுக்கும் போது, மனதில் தோன்றியதால் ஓர் டயரியில் அப்போதே எழுதி வைத்தது. உடனே இந்த சோதனைப் பதிவில் [VERY FIRST TRIAL POST] வெளியிட்டேன்.\n//ஒரு வார்த்தைக்கு ரெண்டு பொருள் கொண்ட மிக அருமையான கவிதை.....\nகத்திப் பேசினால் என்னென்ன ஆகும்\nகாய்கறி வெட்டும் கத்தியே தன்னைப்பற்றி பேசினால் என்னென்ன ஆகும்...\nமிக அருமையான சிந்தனை அண்ணா...\nகத்தி தான் முதலில் ருசித்த எச்சிலை தான் நாகரீக மக்கள் சுவைக்கின்றனர்... சில சமயம் அவர்களின் ரத்தத்தை கத்தியும் ருசிப்பதையும்...\nகத்தியை உசுப்பேற்றிவிடுவது போல சாணைப்பிடிப்பதும்...\nமிக அருமையான க்ரியேட்டிவிட்டி வரிகள் அண்ணா...\nகத்தி (சத்தமாகப்) பேசினால் தொண்டைக்கட்டிப்போகும், வயிறு புண்ணாகிப்போகும்....\nகத்தியே பேசினால் இப்படி ஒரு அருமையான கவிதை தான் மலரும்....\nஅசத்தல் அண்ணா கவிதை வரிகள்....\nஏதேதோ புகழ்ந்து பாராட்டி கத்திச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியே மஞ்சு. மிகவும் சந்தோஷம்.\n//திருக்குறள் போன்ற ஓர் இரண்டே வரிக்கவிதை [அம்மவைப்பற்றி] //\n”அ ம் மா வை ப் ப ற் றி” எனத்திருத்தி வாசிக்கவும்.\nநான் நீண்டகாலம் பணியாற்றிய BHEL பற்றி நான் எழுதிக்கொடுத்ததோர் கவிதை, என் அந்த மிகப்பெரிய நிறுவனத்தால், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி + தனிப்பில்லாங்குழலிலும் இசை அமைக்கப்பட்டு, அனைத்து BHEL அலுவலங்களுக்கும் ���னுப்பி வைக்கப்பட்டுள்ளது. எல்லா யூனிட் BHEL Technical Library களிலும் அவை பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nஇதுபற்றி நான் கீழ்க்காணும் இணைப்பில் கடைசி படமாக வெளியிட்டுள்ளேன்.\nஆஹா.. சூப்பர்க் கற்பனை... கத்திப் பேசுவதும்.. கத்தியும் ஒன்றெனக் காட்டியுள்ளதுபோல இருக்கு:)).. அதாவது கத்தி வெட்டும்.. கத்திப் பேசுவதும் நல்லதல்ல... என்பதை உணர்த்தியிருப்பதாகவும் உணர்கிறேன்.\nஆஹா.. சூப்பர்க் கற்பனை... கத்திப் பேசுவதும்.. கத்தியும் ஒன்றெனக் காட்டியுள்ளதுபோல இருக்கு:)).. அதாவது கத்தி வெட்டும்.. கத்திப் பேசுவதும் நல்லதல்ல... என்பதை உணர்த்தியிருப்பதாகவும் உணர்கிறேன்.//\nஅன்பின் அதிரா, வாங்கோ வாங்கோ.\nதங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிக்வும் மகிழ்ச்சியளிக்கிறது. மனமார்ந்த நன்றிகள்\n//பல நேரம் வாய் ஓயாமல்\n//ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்தோ ஆறோ மட்டுமே, என் பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். மீதெயெல்லாம் எங்கெங்கோ காணாமல் போய் விட்டன. சேகரித்து பத்திரமாக வைக்கவில்லை//\nகொஞ்சம் மூளையைக் கசக்கி ஞாபகத்துக்குக் கொண்டு வாங்கோ.\nஇல்லை புதிதாகத் தோன்றுபவைகளை அப்போதைக்கப்போதே எழுதி வைத்து விடுங்கள்.\nவாங்கோ திருமதி ஜெயந்தி ரமணி மேடம், வணக்கம்.\n//பல நேரம் வாய் ஓயாமல்\n***ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்தோ ஆறோ மட்டுமே, என் பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். மீதியெல்லாம் எங்கெங்கோ காணாமல் போய் விட்டன. சேகரித்து பத்திரமாக வைக்கவில்லை***\n//கொஞ்சம் மூளையைக் கசக்கி ஞாபகத்துக்குக் கொண்டு வாங்கோ.\nஇல்லை புதிதாகத் தோன்றுபவைகளை அப்போதைக்கப்போதே எழுதி வைத்து விடுங்கள்.//\nஆகட்டும் மேடம். முதலாவதை விட இரண்டாவது தான் சுலபமாக இருக்கும். முயற்சிக்கிறேன்.\nஅன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎனக்கு ஐந்து ஆஸ்கர் கொடுத்து விட்டு , என் கோபத்தையும் பெற்று விட்டர்கள் ஐயா ...ஆம்மாம் ரொம்ப ரொம்ப கோவம் ....\nபின்ன இவ்வளவு அருமையான இரண்டு பொருள் தரும் கவிதையை நீங்களே எப்படி குறைத்து மதிப்படலாம் இப்படி என் வலைப்பூவில்\n//////”கத்தி” என்றதும் ஏனோ நான் எழுதியுள்ள அரை வேக்காட்டுக் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.//////\nதன்னடக்கம் என்று சமாளிக்க முடியாது ஐய்யா ஆமா ...பின் வருபவை நீங்கள் ரெண்டு நாட்களுக்கு முன்பு வலைச்சரத்தில் கூறியவை\n////////என்னைப்பொருத்தவரை நான் எழுதிய அந்தக்கதையைப் படித்து ரஸித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே.\nபடிக்க வாய்ப்பு கிட்டாதவர்கள் எல்லோரும் துரதிஷ்டசாலிகளே,\nஇதுபோல நாம் நினைத்துக்கொண்டு, எழுதிக்கொண்டே செல்ல வேண்டும் என்பதைத் தங்க்ளுக்கு அறிவுருத்த மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்./////////////////\nஐயா உங்களின் அந்த காதல் கதைக்கு மட்டும் அல்ல எல்லா பதிவுக்கும் பொருந்தும் சிந்தனை தான் இவை .. எனக்கும் உங்களிடம் இருந்து ஆஸ்கர் கிடைத்து வருவதால் நானும் அவ்வாறே இனி எண்ணி கொள்வேன் ....\nநிறையேவே உங்களிடம் கற்றுக்கொள்ள ஆவல் உள்ளது ஐயா உங்கள் பதிவுகள் பல நான் படித்து கருத்து சொல்லாமல் வாக்களித்து சென்ற நாட்களும் உண்டு ...இனி பின்னூட்டம் அவசியம் கொடுப்பேன் உங்களை வாழ்த்த அல்ல உங்களிடம் நிறையா கற்றுக்கொள்ளவே ... உங்கள் தமிழை போற்றும் பல உள்ளங்களில் நானும் முதன்மையானவன் நன்றி ஐயா ....அடுத்து எங்கே போறேன் தெரியுமா காலையில் தொடரும் என்று நீங்கள் முடித்த கடவுள் இருக்கிறாரா என்ற பதிவுக்கு தான் ... அங்கே தொடர்கிறேன் ........(காலை சுற்றிய பாம்பு என்று நீங்கள் அலறுவது போல தெரியுது ஹி ஹி )\nதங்களின் அன்பான வருகைக்கும், உரிமையுடன் கோபித்துக் கொண்டுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.\n//அடுத்து எங்கே போறேன் தெரியுமா காலையில் தொடரும் என்று நீங்கள் முடித்த கடவுள் இருக்கிறாரா என்ற பதிவுக்கு தான் ... அங்கே தொடர்கிறேன் ........//\n//(காலை சுற்றிய பாம்பு என்று நீங்கள் அலறுவது போல தெரியுது ஹி ஹி )//\nதங்களைப்போன்ற பாம்புகள் எப்போதும் என் காலைச்சுற்றிச் சுற்றி வந்து கடித்துக்கொண்டே இருப்பதையே நான் இப்போது மிகவும் விரும்புகிறேன்.\nஒரே ஒரு பாம்பு ... அதுவும் நல்ல பாம்பு ... தொடர்ந்து என்னைக் கடித்து வந்த பாம்பு ... தினமும் என்னைப் பலமுறை கடித்து வந்த பாம்பு ... எண்ணினால் இதுவரை சுமார் ஆயிரம் முறைக்கு மேல் என்னைக் கடித்து வந்ததோர் என் செல்லப்பாம்பு ... ஏனோ என்னிடம் கோபித்துக்கொண்டு ... எங்கோ மறைந்து போய் விட்டது.\nஅதனால் எனக்கு வருத்தமோ வருத்தம். இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வருவது இல்லை. துக்கம் மட்டுமே.\nஅதனை [அந்த நல்ல பாம்பை] நான் மீண்டும் காணும் நாள் என்னாளோ என ஏங்கித்தவித்து வருகிறேன். பார்ப்போம்.\nooo அந்த நல்ல பாம்பை உத்தேசித்து ஒரு பாடல் ooo\n“நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே ....\nஉனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே ....\nஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா .... இல்லை\nஅவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா ....\nபெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு ......\nஇந்தப்பிள்ளையை மறுபடியும் வாழவிடு. ;)\nஎன் செல்லப் பாம்புக்கு பல நாட்கள் பால் ஊற்றியவன். vgk\nபல நேரம் வாய் ஓயாமல்\nகத்தாமல் மகுடி வாசித்திருந்தாலே சிவனே என்று வாழும் பாம்பாக சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்குமே ஐயா..\nஅதைப் பழுதென்று எண்ணி மிதித்தததால் தற்காப்பிற்காக சீறியிருக்குமாயிருக்கும் ..\nவாங்கோ, வாங்கோ .... வணக்கம்.\n//பல நேரம் வாய் ஓயாமல்\nகத்தாமல் மகுடி வாசித்திருந்தாலே சிவனே என்று வாழும் பாம்பாக சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்குமே ஐயா..\nஅதைப் பழுதென்று எண்ணி மிதித்தததால் தற்காப்பிற்காக\nஎன் செல்லப்பாம்பே ..... நீ எது வேண்டுமானாலும் சொல்லுப்பாம்பே \nநீ எனக்குத் திரும்பக்கிடைத்ததே நான் செய்ததோர் அதிர்ஷ்டம் தான்டா என் செல்லமே, தங்கமே ;)))))\n//கத்தாமல் மகுடி வாசித்திருந்தாலே சிவனே என்று வாழும் பாம்பாக சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்குமே ஐயா..//\nஇனி உன்னை மயக்கி, என்னிடமே தக்க வைத்துக்கொள்ள நினைப்பது, எப்போதுமே உனக்கு மிகவும் பிடித்த என் மகுடி\nவாசித்தலால மட்டுமே தான்டா, என் செல்லப்பாம்புக்குட்டியே\nNO MORE கத்தி OR கத்தல் AT ALL FROM ME டா. உன்னை என்றுமே ADJUST செய்து, நானே விட்டுக்கொடுத்தே போவேனடா. .\n//அதைப் பழுதென்று எண்ணி மிதித்தததால் தற்காப்பிற்காக\nபாம்பு எனத்தெரியாமல் பழுது என நினைத்துத் தெரியாமல் என் காலால் நானும் மிதித்திருக்கலாம் / இடறியிருக்கலாம் தான். ;(\nபாம்புக்குட்டியின் சீற்றம் மிகவும் நியாயமானதே\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , புரிதலுக்கும் புரிய வைத்தலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nமிகவும் பிரியம் வைத்துள்ள பாம்பாட்டி\nசும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து\n*****சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து\nஆனால் அட்டைக்கத்தியையும் பளபளப்பாக்க முடியும்.\nஅதைப் பளபளப்பாக்க ஜிகினாக்காகிதங்கள் ஒட்டி விடலாம். ;)\nதங்களின் அன்பான வருகைக்கு நன்றீங்க\nகாய்கறி பழங்களை நறுக்கும் பொழுது\nஎன் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்\nதின்பவர்களே இ��்த நாகரீக மனிதர்கள் \nஇவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு \nகாய்கறி பழங்கள் கழுத்திலிருந்து கத்தி கேட்டது\nகத்தி கேட்டது கத்தி --அது அர்த்தம் உள்ளது ..\nவெட்டினால் எல்லாம் சௌக்கியமே ..\nவாருங்கள், மீண்டும் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.\nகாய்கறி பழங்களை நறுக்கும் பொழுது\nஎன் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்\nதின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் \nஇவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு \n//காய்கறி பழங்கள் கழுத்திலிருந்து கத்தி கேட்டது\nகத்தி கேட்டது கத்தி --அது அர்த்தம் உள்ளது ..\nவெட்டினால் எல்லாம் சௌக்கியமே ..//\nஎனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.\nஅவர்கள் சினிமாவுக்காக எழுதிய பாடலையே அப்படியே மாற்றி, இந்த என் பதிவுக்கும் மற்ற சூழலுக்கும் மிகப்பொருத்தமாக, எழுதியுள்ள ’கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’ க்கு [பாம்புக்குட்டிக்கு] என் அன்பான பாராட்டுக்கள்.\nஒருசில முறைகள் தவறிப்போய் அவசரத்தில் வெட்டிக்கொண்டும் ஆகிவிட்டது. இனி வேண்டவே வேண்டாம் அந்தத்தொல்லை.\nகத்தியைக் கையாளும் போது மட்டும், கத்திமேல் நடப்பதுபோல சற்றே உஷாராக இருந்துட்டாப்போச்சு. ;)))))\nஆஹா, கத்தி. கத்திப் பேசாத கத்தி. கத்தி பேசினால் என்ன ஆகும் கத்தியைக்கொண்டு கொலை செய்தவனெல்லாம் தன் வினையை கத்தியால் அறுப்பான்.\nகத்திப் பேசினால் குத்தி விடுவார்களோ அதனால் கத்திப் பேசாமல் நறுக்கிக் கொண்டே நறுக் என்று கத்தி பேசுவது அருமை\nகத்தியின் கோபம் நியாம் தானே,\nஅதைத் தங்கள் கவி நடையில் சொல்லியுள்ளது சிறப்பு.\nஎன் வாய் பட்டு எச்சிலைத் தின்பவர்கள் தான் இந்த மனிதர்கள்.\nஇந்த நாகரீக உலகில் அருமையான வரிகள்.\nமறுபடியும் ஒன்றரைக்கிலோ முட்டைகோஸ் எப்ப கட் பண்ணபோறீங்க. அப்பதானே இதுபோல சுவாரசியமான கவிதை படிக்க கிடைக்கும்.\nபின்னூட்டங்களையும் ரிப்ளை பின்னூட்டங்களையும்கூட எவ்வளவு சுவாரசியமாக எழுதமுயும் என்பது உங்க பதிவு பின்னூட்டங்கள் படித்தாலே தெரிஞ்சுக்க முடிகிறது. கவித பத்தி நான் எதுவுமே சொல்லல இல்ல. பின்னூட்டம் போட்டிருப்பவர்கள் எனக்கு விட்டுவைக்காமல் எல்லாத்தையும் எழுதிட்டாங்களே. மறுபடியும் நானும் அதையே எழுத வேண்டாமே என்று \" பெரிய மனது\" பண்ணி ஏதும் எழுதாம விட்டுவிட்டேன்\n//மறுபடியும் ஒன்றரைக்க��லோ முட்டைகோஸ் எப்ப கட் பண்ணபோறீங்க. அப்பதானே இதுபோல சுவாரசியமான கவிதை படிக்க கிடைக்கும்.//\nபணி ஓய்வுக்குப்பின் இப்போதெல்லாம் தினமுமே நான் கத்தியும் கையுமாக மட்டுமே. ஏதோ நம் வீட்டுப் பெண்மணிகளுக்கு கொஞ்சம், நம்மால் ஆன ஒத்தாசை செய்வோமே என இரக்கப்பட்டு ஒருநாள் ஆரம்பித்தேன். அதுவே தொடர்கதை ஆகி விட்டது :)\n//பின்னூட்டங்களையும் ரிப்ளை பின்னூட்டங்களையும்கூட எவ்வளவு சுவாரசியமாக எழுதமுயும் என்பது உங்க பதிவு பின்னூட்டங்கள் படித்தாலே தெரிஞ்சுக்க முடிகிறது.//\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :) நானும் மீண்டும் அவற்றை இன்று ஒருமுறை படித்து மகிழ வாய்ப்பாக அமைந்தது, தங்களின் இந்தப்பின்னூட்டம்.\n//கவித பத்தி நான் எதுவுமே சொல்லல இல்ல. பின்னூட்டம் போட்டிருப்பவர்கள் எனக்கு விட்டுவைக்காமல் எல்லாத்தையும் எழுதிட்டாங்களே. மறுபடியும் நானும் அதையே எழுத வேண்டாமே என்று \" பெரிய மனது\" பண்ணி ஏதும் எழுதாம விட்டுவிட்டேன்//\nதங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nபல நேரம் வாய் ஓயாமல்\nவைத்துள்ள பெயரோ \"கத்தி\" - மிகவும் ரசனையான வரிகள்.\nதங்களின் வருகைக்கும் ‘மிகவும் ரசனையான வரிகள்’ எனச் சொல்லியுள்ளதற்கும் என் நன்றிகள்.\nகளம்பூர் பெருமாள் செட்டியர் March 14, 2018 at 9:36 PM\nகத்தியின் கர்ஜனை ... மிக அருமை \n//கத்தியின் கர்ஜனை ... மிக அருமை \nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\nகத்தி (ப் ) பேசினால் [TRIAL] சோதனை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinetest.kalvisolai.com/2018/02/tnpsc-tamil_11.html", "date_download": "2020-07-14T07:33:35Z", "digest": "sha1:SNZBTRFADO3USZIF24BW4KXPSDQY62KO", "length": 8275, "nlines": 140, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "Kalvisolai Onlinetest: TNPSC TAMIL", "raw_content": "\n1. அந்தி விழா பற்றி குறிப்பிடும் நூல்\nANSWER : (A) மதுரைக் காஞ்சி\n2. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது\n3. \"பொய்யாக் குலக் கொடி'\" என சிலப்பதிகாரம் கூறும் ஆறு\n4. நிலையாமையைப் பாடும் நூல்\nANSWER : (B) முதுமொழிக்காஞ்சி\n5. \"கயிலைக் கலம்பகம்\" என்ற நூலை இயற்றியவர்\nANSWER : (B) குமரகுருபரர்\n6. வட மொழியில் முகுந்த மாலை என்ற நூலை இயற்றியவர்\nANSWER : (A) குலசேகரயாழ்வார்\n7. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழைப் பாடியவர் யார்\nANSWER : (C) பகழிக் கூத்தர்\n8. முதல் தூது நூல் எது\n(C) அழகர் கிள்ளைவிடு தூது\nANSWER : (B) நெஞ்சுவிடு தூது\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/sound-engineer-t-udhayakumar/", "date_download": "2020-07-14T07:41:35Z", "digest": "sha1:HFA2IYGMQRUNRYGMAJNNEKGRKJNA23NB", "length": 2734, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sound engineer t.udhayakumar", "raw_content": "\nஇளையராஜா, பாரதிராஜா முதல் வெற்றிமாறன்வரை – ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்..\nஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத ...\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/09/blog-post_28.html", "date_download": "2020-07-14T07:24:34Z", "digest": "sha1:CTTFDWMN3WVJGPZ57QZJ72WCZOOQG2D4", "length": 8042, "nlines": 206, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: மூங்கில் பாய்", "raw_content": "\nபுதன், 28 செப்டம்பர், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஇரக்கமில்லா இரவு ------------------------------------ இருட்டாகவும் இருந்தது இரைச்சலாகவும் இருந்தது பறவை களும் பாதி பாதி தூக்கத்தில் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/30/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-14T05:33:23Z", "digest": "sha1:T4HV33GLZMCG75OL33XKBHWCUL4UJWGL", "length": 9997, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "சீனாவில் புதிதாக பன்றிகளுக்கு இடையே பரவும் காய்ச்சல்! எந்நேரத்திலும் கொரோனா போல் மனிதர்களை தாக்கலாம்.. முக்கிய செய்தி…. | LankaSee", "raw_content": "\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகிளிநொச்சி பல்கலைகழக மாணவியின் சகோதரனுக்கு கொரோனா… 320 மாணவர்களுடன் பல்கலைகம் தனிமைப்படுத்தப்பட்டது\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸை தொடர்ந்து இயற்கையிடம் மாட்டிக்கொண்�� சீனா..\nநயன்தாராவாக மாறிய வயது முதிர்ந்த பெண் இளம் பெண்களையும் மிஞ்சிய காட்சி….\nஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்\nதவறான திசையில் விரைவாக… மிக மோசமான உச்சகட்ட அழிவை அது ஏற்படுத்தும்\nசீனாவில் புதிதாக பன்றிகளுக்கு இடையே பரவும் காய்ச்சல் எந்நேரத்திலும் கொரோனா போல் மனிதர்களை தாக்கலாம்.. முக்கிய செய்தி….\nசீனாவில் கொரோனா போல இன்னொரு புதுவிதமான காய்ச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த காய்ச்சலானது பன்றிகளிடையே வேகமாக பரவி வரும் நிலையில் எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.\nஇக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடும் அச்சுறுத்தல் கொண்டுள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.\nஇது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது.\nஇப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.\nகேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் வூட் கூறுகையில், நோய்க்கிருமிகளின் புதிய தோற்றத்தினால் நாம் தொடர்ந்து ஆபத்தில் உள்ளோம்\nமேலும் நாம் வளர்க்கும் விலங்குகள், மனிதர்களுடன் அதிக தொடர்பு கொண்டவையாக உள்ளன.\nஇது வனவிலங்குகளை விட தொற்று வைரஸ்களுக்கான முக்கிய ஆதாரமாக செயல்படலாம் என கூறியுள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்பை கைது செய்ய உதவுங்கள்: இன்டர்போலிடம் உதவி கோரிய நாடு\nஆட்டிப்படைக்கும் ஏழரை சனி, ஜென்ம குருவை அடித்து தூக்கி விட்டு தனுசுக்கு அள்ளி கொடுக்கும் ராகு கேது பெயர்ச்சி\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸை தொடர்ந்து இயற்கையிடம் மாட்டிக்கொண்ட சீனா..\nஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்\nதேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி.. முக்கிய செய்தி…\nசோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nகிளிநொச்சி பல்கலைகழக மாணவியின் சகோதரனுக்கு கொரோனா… 320 மாணவர்களுடன் பல்கலைகம் தனிமைப்படுத்தப்பட்டது\nமிக மோசமான உச்சகட்ட அழிவை சந்திக்க போகும் மக்கள்.. உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/211512?ref=archive-feed", "date_download": "2020-07-14T06:45:11Z", "digest": "sha1:XFA4OS7RQSRIK7ZHQM2EX4AY2JITVS7K", "length": 8431, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் தமிழக இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை... என்ன நடந்தது தெரியுமா? வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் தமிழக இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை... என்ன நடந்தது தெரியுமா\nவெளிநாட்டில தான் துன்புறுத்தப்படுவதாகவும், என்னை காப்பாற்றும் படி தமிழக இளைஞன் ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.\nநாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் கடந்த மாதம் 12-ஆம் திகதி மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.\nஆனால் உறுதியளித்த படி உரிய பணிகளை வழங்காமல், வேறு வேலைகள் கொடுத்து துன்புறுத்துவதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஊருக்கு திரும்ப அனுமதிக்கவில்லை, தன்னை மீட்டுச் செல்ல இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் படி மிகுந்த வேதனையுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஇந்த ஆடியோ அனைத்து செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பான நிலையில், அதன் எதிரொலியாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர், குறித்த இளைஞன் விரைவில் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுவார் என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நந்தகுமார் நேற்று மலேசியாவில் இருந்து விமானத்தின் மூலம் திருச்சி திரும்பினார். தற்போது பாதுகாப்பு காரணமாக திருப்பூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் இருப்பதாகவும், அவரிடம் அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9/", "date_download": "2020-07-14T08:02:06Z", "digest": "sha1:INVF2TAXMOO3XNPSZYRT3GL3I7PPCB24", "length": 7621, "nlines": 99, "source_domain": "tamilnirubar.com", "title": "தம்பியை கொலை செய்த அண்ணன் சென்னை பெரம்பூரில் அதிர்ச்சியில் உறைந்த அம்மா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nHome குற்றம் தம்பியை கொலை செய்த அண்ணன் சென்னை பெரம்பூரில் அதிர்ச்சியில் உறைந்த அம்மா\nதம்பியை கொலை செய்த அண்ணன் சென்னை பெரம்பூரில் அதிர்ச்சியில் உறைந்த அம்மா\nசென்னை எம்.கே.பிநகர் 19-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா (57). இவருக்கு 3 மகள்கள், 4 மகன்கள். மகள்களும் மூத்த மகனும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். ஸ்டெல்லாவின் கணவர் அகஸ்டின், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கடைசி மகன் ஜேசுராஜ், 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஜான்சன் (35), ஜான் (32) ஆகியோருடன் ஸ்டெல்லா வசித்து வந்தார். ஜான்சனுக்கும் ஜானுக்கும் திருமணமாகவில்லை. மதுவுக்கு அடிமையான அண்ணனும் தம்பியும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தனர்.\nகடந்த 28-ம் தேதி இரவு 9 மணியளவில், மது குடிக்க அம்மாவிடம் பணம் கேட்பது தொடர்பாக அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கூர்மையான கம்பியை எடுத்த ஜான்சன், தம்பி ஜானின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜானை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜான் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கே.பிநகர் போலீஸார் வழக்குபதிந்து தம்பியை கொலை செய்த குற்றத்துக்காக ஜான்சனை தேடிவருகின்றனர்.\nஒரு மகனை இழந்து, மற்றொரு மகனை போலீஸ் தேடுவதால் தாய் ஸ்டெல்லா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.\nஅண்ணனுக்கு ஏற்பட்ட ரகசிய நட்பால் அப்பாவி தம்பி கொலை\nபண்ரூட்டி பலாப்பழத்துக்கு மட்டும் பேமஸ் இல்ல – டூப்ளிக்கேட் வங்கி கிளைக்கும்தான்\nதிருமணமான 45-வது நாள்;குளியலறையில் உயிரிழந்த காஞ்சிபுரம் இளம்பெண்\n`தனியாக நிற்பாள்; பக்கத்தில் வந்ததும் கும்பலுடன் அட்டாக் செய்வாள்’ – திருவள்ளூரில் இளம்பெண்ணுடன் சிக்கிய கும்பல்\nஅடித்தேன், ஆனால் கொலை செய்யல – திருச்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் சிக்கிய உறவினர் வாக்குமூலம்\nவிவாகரத்தான மனைவியுடன் வாழ வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை\n71 லட்ச ரூபாயில் கேமரா வீடு – வைரலாக பரவும் புகைப்படங்கள்\nபெண்களின் சிறுநீரில் பிரெட் தயாரிப்பு உவ்வே- யாக இருந்தாலும் உடலுக்கு நல்லதாம்\nராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் – தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா\n நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/12/blog-post_62.html", "date_download": "2020-07-14T06:54:58Z", "digest": "sha1:FTOYSZ4NHKO6EIV3NMCGO5Q4FYOB4LKI", "length": 16954, "nlines": 194, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஹக்கீம், ஹரீஸ் விட்ட தவறை கோத்தாவும், மஹிந்தவும் சரிசெய்ய வேண்டும் : கல்முனை மக்கள் !!", "raw_content": "\nஹக்கீம், ஹரீஸ் விட்ட தவறை கோத்தாவும், மஹிந்தவும் சரிசெய்ய வேண்டும் : கல்முனை மக்கள் \nஅம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக எல்லையில் அமைந்துள்ள கல்முனை மாநகர சபை ஆட்சிக்கு உட்பட்ட கல்முனை பொதுச்சந்தை வழமை போன்று இந்த ஆண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. முஸ்லிங்களின் தலைநகரம்,முகவெற்றிலை என்றெல்லாம் சிறப்புப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த புராதான நகரமானது அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட நகரம் போன்று காட்சியளிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகிழக்கு மாகாணத்தின் நாலா திசைகளிலிருந்தும் ஒருநாளைக்கு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம், தமிழ், சிங்கள, வர்த்தகர்களும், நுகர்வோரும் பயன்படுத்தும் இச்சந்தை கட்டிடம் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இலங்கையில் காணப்படும் மிகப்பழமை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றைபோன்று காணப்படும் இச்சந்தை கட்டிடம் மிகப்பலமாக காற்றுவீசினால் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளத்துடன் இங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதும்,பொருட்களை கொள்வனவு செய்வதும் மிகவும் பயத்துடனையே என கருத்து தெரிவிக்கும் மக்கள் பிரதேச அரசியல்வாதிகளை குற்றம் குமத்துகின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தும் , மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் வர்த்தக அமைச்சராக இருந்தும் இந்த சந்தைக்கு எந்தவித ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்க வில்லை என்பதுடன் பல மாநகர முதல்வர்கள் அதிகார கதிரையை அலங்கரித்தும் இதுசம்பந்தமாக பல கூட்டங்கள், கருத்தாடல்கள்,கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் பல தசாப்தங்களாக ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கள் எதுவும் நடைபெறவில்லை.\nகுறித்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கல்முனை மாநகர சபை முதல்வராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சராக பல வருடங்கள் இருந்தும் அவருடைய அரசியலுக்கும் வாக்கு சேகரிக்கவும் மட்டுமே இந்த சந்தை பயன்படுத்தப்படுவதாகவும் அவரது அரசியல் அதிகார காலங்களில் இந்த சந்தையை புதிதாக நிர்மாணிக்க முடியாமல் போனதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nசிறுமழை பெய்தாலும் பாரிய வெள்ளம் காணப்படும் இச்சந்தையை உடனடியாக மக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்க நாட்டின் வினைத்திறன் கொண்ட புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிடமும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.\nசாய்ந்தமருது நிருபர்-நூருல் ஹுதா உமர்\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது\n- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மா���ட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nஅடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும்.\nஇல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து.\nபௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே இங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர்.\nஇங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து.\n அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்\nஎம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல் இங்கு வாழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/156128?ref=archive-feed", "date_download": "2020-07-14T07:07:21Z", "digest": "sha1:YFARJ4ILVY54KV4RBUOSWFF344IIGKO2", "length": 6990, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக் - Cineulagam", "raw_content": "\nஇந்த ஆசையால் தான் வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன்.. முன்னாள் காதலர் ராபர்டின் தகவல்..\nதிருமணமாகி 4 நாளில் விருந்துக்கு சென்ற ஜோடிகள்.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nசில மாதங்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி வீட்டில் நடந்த வினோதம்... தீயாய் பரவும் புகைப்படம்\n2020 இல் ராகு - கேது பெயர்ச்சி எப்போது வருகிறது இந்த 4 ராசிக்கும் ராஜயோகம்தான் இந்த 4 ராசிக்கும் ராஜயோகம்தான் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nசன் டிவியின் செம்ம பிரபல 4 சீரியல்கள் நிறுத்தம், ரசிகர்கள் ஷாக்....\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\n25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தும் ஏழையின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் இளம் பெண் வாழ்வில் இவ்வளவு சோகமான பக்கங்களா\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\n நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்\nநடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் காதல் பற்றி கேட்கப்பட்டது. அவர் நடிகர் ரிஷியை காதலித்து வருவதாக வந்த தகவல் பற்றித்தான் அந்த கேள்வி.\nஅவர் கூறிய பதில் இதுதான் \"ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன்.. அவ்வளவுதான்\" எனகூறியுள்ளார். மேலும் இதுவரை யாருமே இதுவரை அவரை ப்ரொபோஸ் செய்ததே இல்லையாம். அப்படி வந்து கூறினாலும் நான் எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டேன். முதல் சந்திப்பில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும் மஞ்சிமா கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113039?ref=archive-photo-feed", "date_download": "2020-07-14T05:42:16Z", "digest": "sha1:U55BWW3UX3RVWD5TA2V33FEYO776CI36", "length": 5475, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nகோடீஸ்வரர்களாக இருந்தாலும் சாப்பாடு இவ்வளவு தானா அட என்ன சொல்றீங்க\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nதமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nவிஜய்யை கண்டு மிரண்டு போன இளம் நடிகை ஏன் நடித்தோம் என வருத்தப்பட்டாராம்\n2020 இல் ராகு - கேது பெயர்ச்சி எப்போது வருகிறது இந்த 4 ராசிக்கும் ராஜயோகம்தான் இந்த 4 ராசிக்கும் ராஜயோகம்தான் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nபல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/06/blog-post_854.html", "date_download": "2020-07-14T06:49:16Z", "digest": "sha1:5MJ34UN26HR4IGJ6GOB75N2PGB22ISM4", "length": 9164, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "நடிகர் அஜித்தின் 'தக்‌ஷா'குழுவுக்கு துணை முதல்வர் பாராட்டு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nநடிகர் அஜித்தின் 'தக்‌ஷா'குழுவுக்கு துணை முதல்வர் பாராட்டு\nநடிகர் அஜித்தின் 'தக்‌ஷா'குழுவுக்கு துணை முதல்வர் பாராட்டு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும், குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்துக்கும், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கொரோனா ஒழிப்பு பணிக்கு, ட்ரோன் கேமரா மூலம் கிருமி நாசின தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nதொடர்ந்து சிவப்பு மண்டல பகுதிகளில் இப்பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை, டாக்டர் கார்த்திக் நாயாணன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\nமேலும், இப்பணியில் அஜித் நிறைய பங்காற்றியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், தக் ஷா குழுவுக்கும், அக்குழுவின் ஆலோசகராக உள்ள அஜித்துக்கும், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும், அதன் வழிகாட்டியாக இருக்கும் நடிகர் அஜித்துக்கும் என் பாராட்டுக்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக��� கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ள இடங்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க, தமிழக அரசுக்கு,சுகாதாரத்...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு\nஅரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர...\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் : முதலமைச்சர்\nகரோனா எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ...\nநாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருகின்ற 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/01/rknagar-protest-against-death-caused-by-jaya-traffic-changes/", "date_download": "2020-07-14T08:14:40Z", "digest": "sha1:PXRQC332O2P3TWXISZPS5KJFTAETHIA4", "length": 27944, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்க��்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nதோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \nகருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் \nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு \nகொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக செம்ஸ்டர் தேர்வு எதற்கு \nபொதுத்துறைகளை கார்ப���பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதோழர் வரவரராவை விடுதலை செய் \nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா \nகட்சிகள்அ.தி.மு.கபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்செய்திகளச்செய்திகள்போராடும் உலகம்\nசொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகணுமா \nசொகுசா போகும் முதல்வருக்காக ஏழைங்க நாங்க சாகனுமா ஒரு உசுரு போயிருச்சு -ஜெ. தொகுதியில் மக்களின் துயரம்\nதமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா நடைபெற்ற பொழுது ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி என்பதால் “சிறப்பாக” கவனிக்கப்பட்டது. இதனால் இன்றைய நாள் வரைக்கும் துயரங்களை சுமக்கிறார்கள்.\nதேர்தல் சமயத்தில், சாக்கடை சரியில்லை, சாலை சரியில்லை என அரசு அதிகாரிகளை சந்தித்தால், தேர்தல் வரைக்கும் எங்களால் எதுவும் செய்யமுடியாது என தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டி பேசும் அரசு அதிகாரிகள் தான், ஜெயலலிதா சிறை சென்று குமாரசாமியின் தயவால் வெளியே வந்த பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலின் பொழுது, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பொழுது, ஒரு ராத்திரியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை புதுப்பித்து குளு குளு ஏ.சி, கால் தரையில் படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக சிவப்பு கம்பளம், புதிய கழிப்பறை என எல்லாவற்றையும் கட்டினார்கள்.\nஜெயலலிதா அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க வேண்டும் என சட்டமன்ற தேர்தலின் போது அவர் பயணித்த RK நகர் தொகுதி வழிகளில் இருந்த அத்தனை வேகத்தடைகளையும் அகற்றினார்கள்.\nஅப்படி வேகத்தடை அகற்றப்பட்ட ஒரு பகுதி காசிமேடு சூரியநாராயணா பூங்கா, தெரசா பள்ளி. ஜெயலலிதாவிற்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனும், சிறு சிறு விபத்துகளுடன் சாலையை கடந்து வந்தனர். தெரசா பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீடு வந்து சேரும் வரை அவர்களது பெற்றோர்கள் பதற்றத்துடன் இருந்தனர்.\nஇந்த அபாயத்தை உணர்ந்த பகுதி மக்கள், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரி, பகுதி இளைஞர்கள் ஒரு இயக்கம் போல இயங்கி பகுதிவாழ் பொதுமக்கள் 1500 பேரிடம் கையெழுத்து வாங்கி, புகார் மனுவுடன் மாநகராட்சி மண்டல அதிகாரியை சந்தித்து விஜயகுமாரிடம் அளித்தனர். நான்கு மாதம் காலமாக அப்பகுதி மக்கள் பலமுறை அலைந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.\nஇந்நிலையில் 25-07-2016 அன்று விக்னேஷ் என்ற 23 வயது இளைஞர் நண்பனுடன் பைக்கில் செல்லும் போது பேருந்து மோதி மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்திய சில மணி நேரத்தில் அதே இடத்தில் மற்றொருவரும் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஒரே நாளில் நடந்த இரண்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\n அதிகாரிகளின் மெத்தனத்தால் நடந்த கொலை” என நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மறுநாள் 26-07-2016 அன்று திரண்டு ஒன்றரை மணிநேரம் பிரதான சாலையை மறித்து மறியல் செய்தனர். எப்பொழுதும் பிரச்சனையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உரிய அதிகாரிகள் வரமாட்டார்கள். பாய்ந்து குதற போலீசு தானே வந்து சேரும். அதே போலவே போலீசு வந்து கலைந்து செல்லும்படி மிரட்டியது.\n’அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து போகும் முதல்வருக்காக எங்க உயிருபோகுனுமா’ என ஆவேசமாக போலீசை நோக்கி கேள்வி எழுப்பியதில், தடுமாறிப்போன காவல் உதவி ஆணையாளர் ஸ்டிபன் மற்றும் ஆய்வாளர் ஆபிரகாம் புருஸ் ஒரு வாரத்தில் வேகத்தடை அமைத்தது தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என எச்சரித்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.\n”கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் ஜெயலலி��ாவை ஜெயிக்க வைக்க தொகுதி மக்களை விட பெரும் எண்ணிக்கையில் அதிகாரிகளும், அமைச்சர் பெருமக்களும், அதிமுககாரர்களும் தெருக்களில் சுற்றித் திரிந்தார்கள். வெள்ளம் வந்த பொழுது, ஒரு நாயும் எங்களை வந்து காப்பாத்த வரல்லை அதனால் எங்கள் ஓட்டு ஜெயலலிதாவிற்கு இல்லை” என பத்திரிக்கைகளுக்கு தைரியமாய் பதிலளித்த ஆர்.கே. நகர் எளிய மக்கள் தான் இப்பொழுது போராடுகின்றனர்.\nஅதிகாரிகளோ, ஜெயலலிதாவோ யாரும் வந்து காப்பாத்த போவதில்லை. தெருவில் இறங்கி போராடினால் தான் நமது உரிமைகளை பெறமுடியும் என்பதை கடந்த நான்கு மாத கால அனுபவத்தின் மூலம் சொந்தமாய் உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அவர்கள் அதிகாரிகள் யாரையும் நிம்மதியாய் தூங்கவிடப்போவதில்லை.\nசாலை மறியல், சாலை மறியல்\nசாலை மறியல், சாலை மறியல்\nஉடனே அமைத்திடு, உடனே அமைத்திடு\nஅரசு நிர்வாகத்தை காரி துப்பு\nஒன்றே தீர்வு, ஒன்றே தீர்வு\nபோராட்டம் தான் ஒன்றே தீர்வு\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇப்பொழுது இளைஞர்கள் சிறிய சந்து போன்ற ரோட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு மெர்ஜு ஆகும் போது , மெயின் ரோட்டில் என்ன வருகிறது என்று கூட திரும்பி பார்க்காமல் மச மச வென்று ரோட்டில் சென்று இணைகிறார்கள் .\nஏன் இந்த அளவுக்கு சாலை விதிகள் சீரழிந்தது என்று தெரியவில்லை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4257&id1=93&issue=20191001", "date_download": "2020-07-14T05:50:25Z", "digest": "sha1:AEZBK2XJR4SXMXOQP3XOTJGGQKRFU7KS", "length": 8438, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CISF-ல் வேலை! 914 பேருக்கு வாய்ப்பு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CISF-ல் வேலை\nபொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காக 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF). மத்திய துணை ராணுவப் படைகளில் ஒரு பிரிவான CISF, அனல் மின்நிலையங்கள், விமானநிலையங்கள், ரயில்வே, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் என நாட்டின் மிக முக்கிய தளங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. இத்துணைராணுவப் படையில் Constable (Tradesman) பணிகளுக்கான சுமார் 914 காலி பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.\nகாலியிடங்கள்: தற்போது Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter போன்ற தொழிற்பிரிவு வாரியாக சுமார் 914 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேர்ந்தெடுக்கப்போகும் தொழிற்பிரிவுகளில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 1.10.2019 அன்றின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடமும், OBC பிரிவினருக்கு மூன்று வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.\nஉடல் தகுதி: பொதுப் பிரிவினர் 170 செ.மீ உயரமும், 80 செ.மீ மார்பளவு அகலமும் அதோடு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் கொண்டிருத்தல் வேண்டும். SC/ST பிரிவினர் 162.5 செ.மீ உயரமும், 76 செ.மீ மார்பளவு அகலமும் அதோடு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருத்தல் வேண்டும்.\nஉடற்திறன் தகுதி: விண்னப்பதாரர்கள் 1.6 கிலோமீட்டர் தூரத்தை 6 ½ நிமிடத்தில் ஓடிக் கடக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு (Trade Test), உடல் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cisfrectt.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100ஐ ‘Assistant Commandant, DDO, CISF. SZ HQrs, Chennai’ என்ற முகவரியில் Indian Postal Order ஐ எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2019. SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விளக்கு அளிக்கப்படுகிறது. பூர்த்தி செய்த படிவத்தை ‘The DIG, CISF (South Zone) HQrs, ‘D’ Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai-90’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு www.cisfrectt.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 12,075 பேருக்கு வாய்ப்பு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 12,075 பேருக்கு வாய்ப்பு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகலாசாரம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை\nமும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை\nஅன்று: ஒற்றை கம்ப்யூட்டரில் ஆரம்பித்த அலுவலகம் இன்று: சர்வதேச நாடுகளுக்கு சேவை வழங்கும் நிறுவனம்01 Oct 2019\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CISF-ல் வேலை 914 பேருக்கு வாய்ப்பு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு01 Oct 2019\nவெற்றியின் ஆரம்பப் புள்ளி துணிச்சல்\nசளைக்காமல் சாதனைகள் படைக்கும் நந்தினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/64-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-14T07:44:25Z", "digest": "sha1:2SEWEQEJLN4UADZCHMNXCS5C2NQC7KT3", "length": 7499, "nlines": 198, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "64 யோகினிகள் மர்மங்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: 64 யோகினிகள் மர்மங்கள்\n64 யோகினிகள் மர்மங்கள், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், பக். 288, விலை 275ரூ. சக்தி தெய்வ வழிபாடு வழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர், வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார். யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், […]\nநூல் மதிப்புரை\t64 யோகினிகள் மர்மங்கள், வேணு சீனிவாசன்\n64 யோகினிகள் மர்மங்கள், வேணுசீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலை 275ரூ.. சக்தி வழிபாட்டில் அம்பாளின் முக்கியமான பரிவார தேவதைகளாக இருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும், மொத்தமாக 64 யோகினிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கும் நூல், யோகினிகள் பற்றிய மர்மங்களை விளக்கும் ஆன்மிக ஆய்வு நூலாக விளங்குகிறது என்று கூறலாம். 64 யோகினிகள் எனப்படுபவர்கள் யார் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் பக்தர்களுக்கு அவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள் என்ற விவரமும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. யோகத்தல் திறன் பெற்ற ஆண்கள் […]\nஆன்மிகம்\t64 யோகினிகள் மர்மங்கள், சங்கர் பதிப்பகம், தினத்தந்தி, வேணுசீனிவாசன்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2010/", "date_download": "2020-07-14T06:29:23Z", "digest": "sha1:MEISAKXWS7B7UJFFJNMG6KQ4Y7UVKTCB", "length": 10819, "nlines": 105, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: 2010", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nநண்பர்களோட பிறந்தநாள், திருமண நாளுக்கெல்லாம் எதாவது வித்யாசமா பரிசு குடுக்கனும்ங்கற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. நம்ம செலவு பண்ற காசுல/நேரத்தில, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, அதே சமயம் உபயோகமா, நம்ம மனசுக்கும் திருப்தி அளிக்கக் கூடியதா இருக்கனும் அந்த பரிசு. உபயோகமா வாங்கிக் குடுக்கறேன்னு சில பேர் புத்தகங்கள், வாட்ச், எலக்ட்ரானிக் சாதனங்கள் இப்படி வாங்கிக் குடுப்போம். கல்யாணம்ன்னா கேக்கவே வேணாம், ஊர்ல இருக்கறவங்க அத்தனை பேத்தையும் சேத்துகிட்டு, எதாவது பெரிய பொருளா வாங்கிட்டு போவோம், இல்ல பெரிய தொகையை காசோலையா குடுப்போம். இந்த பரிசுப் பொருட்கள் எல்லாத்திலையுமே ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னிக்காவது ஒரு நாள் இல்ல ஒரு நாள் அழிஞ்சு போய்டுங்கற ஒற்றுமை தான் அது காலாகாலத்துக்கும் அழியாம, உங்க நண்பர் பெயர் சொல்லிட்டு, உங்க நண்பருக்கு மட்டும் பயனுள்ளதா இல்லாம, உங்களுக்கு, உங்க குடும்பத்துக்கு, உங்க ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே பயனுள்ளதா இருக்கற மாதிரி ஒரு பரிசு பொருள் இருந்தா, அப்படிப்பட்ட ஒரு பரிசை குடுக்கறவங்களுக்கும், அதை வாங்கிக்கறவங்களுக்கும் அதை விட பெரிய சந்தோஷம் இருக்கா என்ன காலாகாலத்துக்கும் அழியாம, உங்க நண்பர் பெயர் சொல்லிட்டு, உங்க நண்பருக்கு மட்டும் பயனுள்ளதா இல்லாம, உங்களுக்கு, உங்க குடும்பத்துக்கு, உங்க ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே பயனுள்ளதா இருக்கற மாதிரி ஒரு பரிசு பொருள் இருந்தா, அப்படிப்பட்ட ஒரு பரிசை குடுக்கறவங்களுக்கும், அதை வாங்கிக்கறவங்களுக்கும் அதை விட பெரிய சந்தோ���ம் இருக்கா என்ன சரி, ரொம்ப சுத்தி வளச்சிட்டேன்னு நினைக்கறேன்…இப்படி ஒரு பரிச பத்தி உங்கள்ள பல பேருக்கு முன்னமே தெரிஞ்சிருக்கலாம். ஆனா எனக்கு சமீபமா தான் தெரிய வந்துச்சு. இத பாத்தவுடனே, எனக்குள்ள எழுந்த சந்தோஷத்துக்கும், ஆச்சர்யத்துக்கும் அளவே இல்லை. கீழ இருக்கற படத்தை பாருங்க, இது தான் காலத்துக்கும் அழியாத அந்த பரிசு.\nஇந்த பதிவ படிக்கறவங்க யாராது ஒருத்தர் இப்படி ஒரு பரிச குடுத்தா கூட, நம்ம நாட்டுக்கு இன்னும் ஆயிரம் மரங்கள் கிடைக்கும்…அப்படியே ஆயிரம் ஆயிரம் மரங்கள் நம்ம நாடெங்கும் பெருகி, வளங்கள் கொழிக்கட்டும்\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/15/invest-rs30000-crore-ambani-account-opposition-parties-reiterate-allegations/", "date_download": "2020-07-14T06:19:18Z", "digest": "sha1:Y3BJOAST7Q76D42HIR5ULCY2EBLEXRSV", "length": 51498, "nlines": 512, "source_domain": "tamilnews.com", "title": "Invest 30000 crore Ambani account Opposition parties reiterate allegations", "raw_content": "\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.Invest Rs30000 crore Ambani account – Opposition parties reiterate allegations\nஅந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய், ரிலையன்ஸ் குழுமக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல் ரக’ போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது.\nரபேல் விமானங்களை வாங்குவது காங்கிரஸ் அரசின் முடிவுதான் என்றாலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதில் ஏராளமான மாற்றங்களை செய்தது.\nமுந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் (ழஹடு)நிறுவனம் மூலம் தயாரித்துக் கொள்வது என்று கூறப்பட்டிருந்தது.\nஆனால், மோடி அரசோ மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.\nபோர் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், திடீரென அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைத் திணித்தது.\nகாங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயை அள்ளி இறைத்தும் மோடி அரசு தாரா���ம் காட்டியது.\nஇவை அனைத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தின.\n526 கோடியாக இருந்த, ஒரு விமானத்தின் விலை, 1670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது 75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன 75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும் பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள்வது; என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன் போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும் பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள்வது; என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன் இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்தது எதற்காக அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்தது எதற்காக என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.\nஆனால், ஒன்றுக்கும் மோடி அரசு உருப்படியான பதில் அளிப்பதாக இல்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தது.\nஆனால், இந்திய அரசு கூறியதன் பேரிலேயே ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்தார்.\nஅவரைத் தொடர்ந்து ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் என்பவரும் உறுதிப்படுத்தினார்.\nஇதுதொடர்பாக பிரான்சின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டது.\nஅந்தச் செய்தியை வழிமொழிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி வைத்த முன்நிபந்தனை அடிப்படையில், 30 ஆயிரம் கோடி ரூபாயும் ‘டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ்’ கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஉள்ளுக்குள் அதிர்ச்சி இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம்போல அதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.\nரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவிகிதம் (ரூ. 3 ஆயிரம் கோடி) மட்டுமே டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார். டஸ்ஸால்ட் நிறுவனமும் அதற்கு ‘ஆமாம்’ போட்டது.\nஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6 ஆயிரத்து 600 கோடி முதலீடு பெறப்பட்டதாக அறிவித்தது.\nஇது, நிர்மலா சீத்தாராமன் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனம் கூறியதைவிட 2 மடங்கு அதிகத் தொகை என்பதால் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், அந்த குழப்பம் தீர்வதற்கு உள்ளாக, ரிலையன்ஸ் நிறுவனனே தனது குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடியை முதலீட்டு பங்காக பெற்றிருப்பதாக கணக்கில் காட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nரபேல் விமானக் கொள்முதல் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில், 50 சதவிகிதத் தொகையை, அதாவது ரூ.30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.\nஇதன்படி ரூ. 30 ஆயிரம் கோடி நாட்டின் பிற பாதுகாப்பு தளவாட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், இந்த தொகை முழுவதும் அப்படியே ரிலையன்ஸ் குழுமத்திற்கு போயிருப்பது அவர்கள் அளித்த அறிக்கை மூலமே அம்பலமாகி இருக்கிறது.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ��ாணி\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஜெயலலிதா இறந்த பிறகு ஆட்டம் அதிகம் – நில அபகரிப்பு சர்ச்சையில் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடு��்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ��ாகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்ச��் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும�� வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகர��்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=18", "date_download": "2020-07-14T07:31:54Z", "digest": "sha1:V5DAOW6JKF3TG34DCGXKLVZ4LLDRHOPT", "length": 9250, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்\nசீதா துரைராஜ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவேலூர் ஸ்ரீ ஜலகண��டேஸ்வரர் ஆலயம் - (Jun 2020)\nதமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர். மேலும்...\nதிருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் - (May 2020)\nசைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில்... மேலும்...\nகாரமடை ரங்கநாதர் ஆலயம் - (Apr 2020)\nதமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை ரங்கநாதர் ஆலயம். இறைவன் திருநாமம் ரங்கநாதசுவாமி. இறைவி ரங்கநாயகி. உற்சவர் வெங்கடேசப் பெருமாள். மேலும்...\nகொனார்க் சூரியனார் கோவில் - (Mar 2020)\nகொனார்க் சூரியனார் கோவில் இந்தியாவில், ஒடிசா கடற்கரையில் பூரி நகரிலிருந்து 35 கி.மீ. வடகிழக்கில் உள்ளது. புவனேஸ்வரத்தின் தென்கிழக்கில், வங்கக் கடற்கரையில் உள்ளது. புவனேஸ்வரத்தில் விமான நிலையம் உள்ளது. மேலும்...\nஸ்ரீ வடபழனி ஆண்டவர் ஆலயம், சென்னை - (Feb 2020)\nகோவிலின் மூலவர் பழனி ஆண்டவர். தலவிருட்சம் அரசமரம். தீர்த்தம் கும்ப புஷ்கரணி. இது கோவிலின் எதிரே உள்ளது. சிவாகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1890ம் வருடத்திய தலபுராணத்தின்படி சிறிய கொட்டகைக்கு... மேலும்...\nகற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி - (Jan 2020)\nதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும். மேலும்...\nதிருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் - (Dec 2019)\nதமிழ்நாட்டில் உள்ள திருத்தலம் திருவக்கரை. திண்டிவனத்தில் இருந்து பேருந்து உண்டு. விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் பேருந்துப் பாதையில் திருக்கனூர் என்ற இடத்தில் இறங்கி 5 கி.மீ. வடக்கு நோக்கி... மேலும்...\nஅருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம் - (Nov 2019)\nகேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்கள��டன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத... மேலும்...\nதிருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில். - (Oct 2019)\nசென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர். தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச்... மேலும்...\nசிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் - (Sep 2019)\nசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில், திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/02/2.html?showComment=1360072823249", "date_download": "2020-07-14T06:20:07Z", "digest": "sha1:D54OSRXHOMSP5T5DFVQDSTMEHX7Y4226", "length": 19456, "nlines": 245, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் துணீஸ்)", "raw_content": "\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் துணீஸ்)\nதலைப்பை ஒரு முறை கூட நல்லா படிங்க. ஆமாங்க இது ஒரு காலத்துல மான்செஸ்டர் ஆப் தமிழ்நாடா இருந்த கோவை நகரத்தில வாழ்ந்த ஒரு துணி வியாபாரிய பற்றின கதை. ( இந்த கதைக்கும் மெர்சண்ட் ஆப் வெனிஸ் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆதலால் இந்த கதைக்கு உரிமை கோரி யாரும் கோர்ட்டுல கேஸ் போடமாட்டங்கன்னு நம்புறேன்)\nசெந்திலோட அப்பா வங்கியில் வேலை பார்த்த காரணத்தால் அடிக்கடி மாற்றலாகி வேறு ஊர் செல்வது வாடிக்கை. அப்போது செந்திலும் தன் பள்ளிகளை மற்ற வேண்டி இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்த எல்லா பள்ளிகளிலேயும், எல்லா தேர்வுகளிலேயும் முதல் மாணவனா வந்த செந்தில் ஆறாம் வகுப்புக்கு கோவைல செயின்ட் மைக்கேல்ஸ் ங்கற பள்ளில புதுசா சேர்ந்தான்.\nசிறு வயது முதலே செஸ், கேரம் போன்ற உள் அரங்க விளையாட்டுகள் மட்டுமே விளையாடி பழகிய செந்திலுக்கு இந்தப் பள்ளி மிகவும் புதிதாக இருந்தது. புட்பால், கிரிக்கெட். பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளை முதன் முதலாக பார்த்ததும் புளங்காகிதமடைந்தான். ஆனாலும் புதிய சேர்க்கை என்பதால் மற்ற மாணவர்கள் இவனை விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆசிரியரின் கட்டாயத்தால் பின் சே��்த்துக் கொண்டாலும் அவனுக்கு முழுமையான பணிகள் ஏதும் கொடுக்க மறுத்தனர்.\nபேஸ்கட் பால் விளையாட உயரம் தேவை என்பதால் அவனுக்கு பந்து பொறுக்கிப் போடும் பணி கொடுக்கப் பட்டது. புட்பால் விளையாடும் போது அசிஸ்டென்ட் கோலி பணி கொடுக்கப்பட்டது. அதாவது கோலி பிடிக்கத் தவறும் பந்துகள் கோட்டைத் தாண்டி விழும் போது பந்துகளை மீண்டும் மைதானத்தினுள் அனுப்ப வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் அவனுக்கு விக்கெட்கீப்பர் பணி தரப்பட்டது. (ஸ்டம்புகள் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் என்பது வேறு விஷயம்)\nஒருநாள் வழக்கம்போல் ஒரு புட்பால் மேட்ச் நடந்த போது தன் அசிஸ்டன்ட் கோலி பணியை செய்து கொண்டிருந்தான். அப்போது கோல் போஸ்டில் பட்டுத் தெறித்த பந்து மைதானத்தை விட்டு வேகமாக வெளியே சென்று கொண்டிருந்தது. விடாமல் துரத்திய செந்தில் நெடுந்தொலைவு சென்ற பந்தை பிடித்து மைதானத்தை நோக்கி எட்டி உதைத்தான். பின் தன் பழைய இடத்திற்கு செல்ல எத்தனித்தவன் அருகில் ஏதோ சப்தம் கேட்டு நின்றான். சப்தம் வந்த இடத்தை நோக்கி சென்றான் செந்தில்.\nஅங்கே \"தடக்தடக்\" என்ற ஒலியுடன் அவன் முன் எப்போதும் கண்டிராத ஒரு இயந்திரத்தில் ஒருவர் இடக்கையை எதோ ஒரு மணியை அடிப்பது போல் மேலும் கீழும் அசைக்க, வலக்கையை இடமும் வலமுமாக நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் கால்கள் ஒரு கட்டையை விடாது அழுத்திக் கொண்டிருந்தது. அவரது செயல் மிக வேகமாகவும், அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள நினைத்து அவர் அருகில் சென்றான். அவனைக் கண்டவுடன் அவர் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து யாரென்று வினவினார். செந்திலும் தன் பெயரையும் தான் எல்லா விளையாட்டிலும் புறக்கணிக்கப்பட்ட கதைகளையும் அவரிடம் கூறி மேலும் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டி வந்ததாக கூறினான்.\nஅதற்கு அவர் அவனை அருகில் அழைத்து வாஞ்சையுடன் தலை கோதிவிட்டு பின் அவனிடம் கூறினார் \" இதுதான் வீவிங் மெஷின். இதுல தான் துணி நெய்வாங்க\" என்று சொல்லி அவனை அருகில் இருத்தி அவனுக்கு அதை எப்படி நெய்வது என்று சொல்லிக் கொடுத்தார். முதல் அரை மணி நேரம் இரு கைகளையும் கால்களையும் ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தாலும், பின் அதை லாவகமாக செய்யும் நுட்பத்தை கற்றுக் கொண்டான். பின் எப்போது விளையாட்டுக்கென நேரம் கிடைக்கும் போதும் இங்கே வந்து நேரம் செலவிடத் தொடங்கினான்.\nஇவ்வாறாக துவங்கிய அவன் பயணம் இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா முழுவதும் விற்பனை செய்யுமளவிற்கு உயர்ந்தது. அவனே தயாரித்து விற்பனை செய்ததுதான் செந்தில் பிராண்ட் கைக்குட்டைகள். இந்த செந்தில் பிராண்ட் கைக்குட்டைகளை ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் விரும்பி உபயோகித்தனர். ஒன்றிரண்டு வயது குழந்தைகளுக்கான சோட்டா கைக்குட்டை, நான்கைந்து வயது பிள்ளைகளுக்கென சோட்டா பீம் கைக்குட்டை, கல்லூரி மாணவிகளுக்கென சூர்யா கைக்குட்டை, மாணவர்களுக்கென அனுஷ்கா கைக்குட்டை, குடும்ப பெண்களுக்கென செல்லம்மா கைக்குட்டை இப்படி ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கைக்குட்டைகளை வடிவமைத்தது அவன் தொழில் திறமை.\nமார்க்கெட்டில் அவன் சிந்தனையில் உதித்த கருப்பு நிற கைக்குட்டை மிக பிரசித்தி பெற்றது. கைக்குட்டை வரலாற்றிலேயே ஒரு புரட்சி படைத்தது எனவும் சொல்லலாம்.. தேசிய கோடியை கைக்குட்டையாக வடிவமைத்ததற்காக இவன் நிறுவனத்திற்கு தமிழக அரசு தடைவிதித்ததும், பின் அதன் அதன் ஓரத்தில் இரண்டு இலைகளை சேர்த்து மீண்டும் உரிமம் பெற்றதும் தனிக் கதை..\nபயணித்தவர் : aavee , நேரம் : 7:21 AM\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்\nநம்ம தல தோனிக்கு விசில் போடு..\nஆதி பகவன் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராம...\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெ...\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013\nகோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் ...\nகடல் - திரை விமர்சனம்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nஎன் கூட ஓடி வர்றவுக\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அடுக்களையிலிருந்து\nபெரு லாபம் பெரு நஷ்டம்\nபுதுமைப் பெண்களடி ..... -- ஜீவி\nநல்லவர்களைத் தேடும் உலகில் ...நல்லவனாக இருக்க யாரும் முயற்சிப்பதில்லை\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120054/news/120054.html", "date_download": "2020-07-14T07:39:00Z", "digest": "sha1:464RTNA6YFJZT62SJJO7VTVAJ3PAK4T3", "length": 7365, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேரளாவில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு: அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nகேரளாவில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு: அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது…\nகேரளாவில் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் தங்கி இருந்து கட்டிட வேலை மற்றும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். கர்நாடகம், ஆந்திரா, அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவர்களில் அதிகமாக உள்ளனர்.\nஇந்த நிலையில் கேரளாவில் நடைபெறும் கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கிலும் அசாம் மாநில வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் வெளி மாநிலத்தவர்களை கண் காணிக்க போலீசார் பல்வேறு நடைமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஒரு இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர் பத்தனம்திட்டா கரிமுகம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஆகும்.\nஇவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு தனது வீடு அருகே நடந்து சென்ற போது அசாம் மாநிலத்தை சேர்ந்த அனார்உசேன் (வயது 19), சாகுல் (20) ஆகியோர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தினார்கள். அதன்பிறகு அந்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் அடைத்து வைத்து அந்த பெண்ணை தொடர்ந்து கற்பழித்து உள்ளனர்.\nஅந்த வீட்டில் வாலிபர்கள் நடமாடுவதை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅந்த வாலிபர்கள் இதுபோல வேறுஏதும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்களா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nஉட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கு\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆரோக்கியத்திற்கு உதவும் முளைகட்டிய பயிறு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120285/news/120285.html", "date_download": "2020-07-14T07:27:38Z", "digest": "sha1:ZNGF5RQXK2P7G5RTB3IDNVMLPD6JRSSH", "length": 5905, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீப்பிடிக்க தீப்பிடிக்க தரையிறங்கிய விமானம்! மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nதீப்பிடிக்க தீப்பிடிக்க தரையிறங்கிய விமானம் மிகவும் அதிர்ச்சிக் காட்சி…\nசிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.\nசிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 222 பயணிகளும் 19 ஊழியர்களும் இருந்தனர்.\nவானத்தில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்ஜினில் கோளாறு இருப்பதை விமானி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.\nதொடர்ந்து விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்கு திரும்பியது. விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானம் ரன்வேயை தொட்டபோது தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமானத்தின் வலதுபுற என்ஜின் முற்றிலும் எரிந்து நாசமானது.\nஇந்த விபத்தில் பயணி ஒருவர் காயமடைந்தார். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானியின் சமயோசித புத்தியினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nஉட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் எனக்கு நிறைய மலரும் நினைவுகள் இருக்கு\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆரோக்கியத்திற்கு உதவும் முளைகட்டிய பயிறு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/12/chinese-dragon-extends-its-hands/", "date_download": "2020-07-14T05:22:18Z", "digest": "sha1:FK7TAICJU3YG4XKR4ZLUSWB7ZCY26PLJ", "length": 39637, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "சீன டிராகனின் நீளும் கரங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசீன டிராகனின் நீளும் கரங்கள்\nசுதந்திரம் பெற்ற பின்னர் அமைந்த இந்திய அரசுகள், இந்தியாவுக்கான வலுவான வெளியுறவு கொள்கைகளையோ, செயல்பாட்டையோ முன்வைக்கவில்லை, செயல்படுத்திக் காட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் மீது சீனா ஒரு போதும் படைஎடுக்காது என்று நம்பிய நேரு ஏமாந்தார். சீனா இந்தியாவின் மீது படையெடுத்து பல லட்சம் சதுர கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. அச்சமயம் நேரு வேறு வழியின்றி இஸ்ரேலின் உதவியைக் கூட நாடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சுபாஷ் அகர்வால் என்கிற சமூக சேவகர் வெளியுறவுத் துறைக்கு கேள்வி எழுப்பி இருந்தார். வழக்கம் போல வெளியுறவு அமைச்சகம் அத்தகைய தகவல் ஆதாரம் ஏதும் இல்லை என்று பதிலளித்து விட்டது. அப்படியே இருந்தாலும் இப்போதைய காங்கிரஸ் அரசு அந்தச் செய்தியை அமுக்கி விடும் என்று தான் தோன்றுகிறது. இந்திய வெளியுறவு எப்படி இருந்தது என்றால் பல நாடுகளுடன் தூதரக உறவு கூட இல்லாமல் இருந்தது. இஸ்ரேலுடன் தூதரக உறவே 1992-ஆம் ஆண்டுதான் ஏற்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.\nதெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் அமைப்பில் இந்தியா, பங்களாதேஷ், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் நடைபெறும் வருடாந்திர கூட்டத்திற்கு ஆஸ்திரேலியா, ஈரான், அமேரிக்கா, சீனா போன்ற நாடுகள் பார்வையாளர்களாக அழைக்கப் பட்டனர். அண்மையில் நடந்த சார்க் கூட்டத்தில் பார்வையாளராக வந்த சீனா, தானும் ஓர் உரையாடல் கூட்டாளியாக (Dialog Partner) ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சீனாவையும் சார்க் கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரிகளாக இருந்து வரும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் சீனாவுக்கு வரவேற்புக் குரல் எழுப்பியுள்ளன. இந்தியா கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறது. சீனா இணைந்தால் சார்க் கூட்டமைப்பில் இந்தியாவின் பலம் வெகுவாகக் குறையும்.\nசீனா தெற்காசியப் பகுதியில் பெருமளவு இராணுவ, பொருளாதார, ராஜதந்திர பலத்தைப் பெருக்கியுள்ளது. இந்து மகா சமுத்திரப் பகுதியில் உள்ள சிறிய தீவுகளில் உள்ள அரசுகள் பெரும்பாலும் இராணுவ பலத்தைக் கொண்டே அரசாளுகின்றன. இராணுவத்தைக் கைக்குள் போட்டுக் கொண்டால் அந்த அரசுகள் சொன்னபடி கேட்டுத்தான் ஆகவேண்டும் என்கிற தந்திரமான உபாயத்தை சீனா கையாண்டு வருகிறது. சென்ற நவம்பர் மாதத்தில் மாலத்தீவில் தனது தூதரகத்தை தலைநகர் மாலேயில் சீனா அமைத்துள்ளது. மாலத்தீவு பல தீவுகள் அடங்கிய ஒரு நாடு. இதில் இஸ்ரேல் ஒரே ஒரு தீவை குத்தகை எடுத்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானத் தளமாக இருந்த கான் தீவை எப்படியாவது தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில் சீனா உள்ளே நுழைந்திருப்பது இந்தியாவுக்கு இடைஞ்சலாக இருக்கும். அத்துடன் சீனா மாலத்தீவுகள் அனைத்தையுமே கபளீகரம் செய்துவிடக் கூடிய நிலையை எட்டி வருகிறது. இலங்கையிலும் சீனா நூறு கோடி டாலர் செலவில் கடற்படை தளம் அமைத்து வருகிறது. சவூதியில் இருந்து சீனாவுக்கு வரும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்புக்காக இத்தளம் அமைக்கப் படுகிறது என்று சொல்லப் பட்டாலும் சீனாவின் கரம் இப்பகுதியில் நீண்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய தளம் அமைக்க இலங்கை அனுமதித்ததற்கு பதில்உதவியாக இலங்கை ராணுவத்துக்கு சீனா பெருமளவு உதவி செய்தது அனைவரும் அறிந்ததே. சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்.\nஇந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் துறைமுகப் பகுதிகளில் ஏற்கனவே சீனா இராணுவ-கடற்படைத் தளங்கள் அமைத்துள்ளது. மேலும் செஷல்ஸ் தீவிலும் புதியதாக இராணுவத் தளம் ஒன்றை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு இந்தியாவை எல்லாப் பக்கங்களில் இருந்தும் உளவு பார்ப்பது, போர் என்று ஏற்பட்டால் பலமுனைத் தாக்குதல் நிகழ்த்தும் வலிமை என்று சீனா, இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதனைத்தான் இந்திய-அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “சீனாவின் முத்துமாலைத் திட்டம்” என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில், தன் சுய பலத்தை பெருக்கிக் கொள்வதிலோ, வெளியுறவில் மாற்றங்களோ நிகழ்வதாகவும் தெரியவில்லை. ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவுடன் இணைந்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதிலும் தயக்கம் காட்டி வருகிறது. கார்கில் போன்ற ஒரு நிகழ்ச்சியை சீனா நிகழ்த்தினால் இந்தியாவால் பதிலடி கொடுக்க முடியுமா என்பது ஐயமே.\nஅண்மைக் காலத்தில் சீனாவில் நிகழ்ந்து வரும் ஒரு முக்கியப் போராட்டம்– திபெத்திய புத்த பிட்சுக்களினுடைய உரிமைப் போராட்டம்தான். இதில் ஆறுக்கும் மேற்பட்ட புத்த பிட்சுக்கள் தீக்குளித்துள்ளனர். மேலும் பலர் தீக்குளிப்புப் போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர். சீனாவுக்கு உலகளாவிய அளவில் இது ஒரு மானப் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது. அண்மையில் இந்திய-சீன நாடுகளிடையே சிறப்புப் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று நிகழ வேண்டுமானால், அதே சமயம் தில்லியில் நிகழவிருந்த தலாய் லாமாவின் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சீனாவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு இந்தியா இணங்காததால் அந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தை சீனா புறக்கணித்தது. இந்த முறைதான் இப்படி நிகழ்ந்ததே தவிர இந்தியா பல சந்தர்ப்பங்களில் சீனாவின் கோரிக்கைகளை ஏற்று, தலாய் லாமா உள்ளிட்ட திபெத்தியர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி உள்ளது. பலவகைகளிலும் சீனாவுக்கு இந்தியா வளைந்து கொடுத்து வருகிறது என்பது சற்றே கவலை தரும் விஷயம். அதே சமயம் இந்தியா மட்டும் அல்ல, வேறு பல நாடுகளையும் கூட சீனா வளைத்துப் பணிய வைத்துள்ளது. தலாய் லாமாவை சந்தித்ததற்காக ஃபிரான்ஸ் அதிபர் சர்கோசி சீனாவிடம் மன்னிப்பு கேட்டது, தென்னாப்பிரிக்க அரசு தலாய் லாமாவுக்கு விசா மறுத்தது ஆகியவை அண்மைய உதாரணங்கள்.\nஇந்திய ஊடகங்கள் பெருமளவு சுதந்திரமானவை; இருந்தும் இவை உண்மையான கருத்துக்களைக் கூட, சீனாவுக்கு எதிரானதாக இருந்தால் மக்களிடம் எடுத்துச் செல்வதில்லை. இருட்டடிப்பு செய்து விடுகின்றன. சீன ஊடுருவல், ஆக்கிரமிப்பு, தாக்குதல் போன்ற செய்திகள் நமது மக்களைச் சென்று அடைவதில்லை. மாறாக மாதத்தில் சில தடவைகளாவது சீனப் புகழ் பாடும் கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இதற்கு இந்திய அரசும் முக்கிய காரணம்.\nஆனால் சீனாவில் அப்படி அல்ல. எல்லா சீன ஊடகங்களும் சீன அரசுக்குக் கட்டுப் பட்டவை. அங்கே இந்திய விரோதக் கருத்துக்களும், கட்டுரைகளும் சற்றும் தயங்காமல் வெளியிடப் படுகின்றன. இந்திய அரசு மீதான விமர்சனம் வெளிப்படையாகவே நிகழ்ந்து வருகிறது. இந்தியாவின் கிழக்குப் பார்வை கொள்கை (Look East Policy)-யை விட்டு விடவேண்டும் இல்லாவிட்டால் இந்தியா பெருநட்டம் அடையும்; அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியா இராணுவத்தை நிறுத்தினால், சீனாவின் நவீன ஏவுகணைகளுக்கு இரையாக நேரிடும்; சீனாவைச் சுற்றி உள்ள சிறிய நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது; சீனாவை எதிர்ப்பதற்காக ஜப்பான், அமெரிக்க போன்ற நாடுகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று பலவாறும் சீனப் பத்திரிகை ஒன்று அண்மையில் எச்சரிக்கைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. தென்சீனக் கடல் மார்க்கத்திலோ, இலங்கை மார்க்கத்திலோ சீனா இராணுவ பலத்தால் தடை ஏற்படுத்தினால் அது இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளைப் பாதிக்கும்.\nசீன அதிபர் ஹு ஜுன்டாவ் அண்மையில் “சீன இராணுவம் தனது நவீனமயமாக்கலை தீர்க்கமான முறையில் முடுக்கிவிட்டு, தேசத்தைப் பாதுகாக்கும் ஒரு போருக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தேசப் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்பு ஆகியவற்றைச் சுற்றியே நமது பணிகள் இருக்க வேண்டும்” என்று கூறி உள்ளார். இவ்வாறு போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அறைகூவல் விடவேண்டிய அவசியம் என்ன சீனா தேவைப்பட்டால் தன் லாபத்துக்காகவும் தனது “முக்கியத் தேவைகளுக்காகவும்” (Core interest) போரை ஏற்படுத்தவும் தயங்காது என்பதே இதன் உட்பொருள்.\nசீனாவின் முக்கியத் தேவையாக உள்ள தொடர்ந்த முன்னேற்றத்துக்கு எரிசக்தி, மூலப் பொருட்கள் இறக்குமதி ஆகியவை முக்கியம். சீனாவின் எரிசக்தித் தேவைக்கு 60 சதத்துக்கும் மேலாக வெளியில் ��ருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதிலும் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. சீனாவின் அரசியல், இராணுவம், பொருளாதாரம், வியாபாரம், பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகள் இதனை ஒட்டியே அமையக் கூடும். அந்த வகையில் பார்த்தால் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் வழியாகச் செல்லும் மேகாங் நதியில் செல்லும் சீனச் சரக்குகளுக்கு பாதுகாப்பாக இந்த நாடுகளின் உள்ளேயே சீன இராணுவ-போலீஸ் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த நாடுகளின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த நாடுகளை மிரட்டி உருட்டி சீனா சம்மதிக்க வைத்துள்ளது. இதே போக்குதான் இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளிடமும் அமையும். அது இந்தியாவுக்கு நல்லதல்ல. இதே போல மற்ற நாடுகளும் மிரட்டப்படும் சூழலில், இவை அமெரிக்காவின் கீழ் திரளும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால் அது அவ்வளவு தூரம் சாத்தியமானதாகத் தோன்றவில்லை. உலகில் எந்த நாடும் எந்த நிலையிலும் தனது பக்கத்து நாட்டுக்கு அணு ஆயுத நுணுக்கங்களை வழங்குதல், சோதித்தல் போன்றவற்றைச் செய்யாது. ஆனால், சீனா மட்டுமே இந்தப் பாதுகாப்பு உணர்வில் இருந்து விலகி பாகிஸ்தானுக்கு உதவி செய்துவருகிறது. இதில் இருந்து இந்தியாவின் மேல் எந்த அளவு வெறுப்புடன் சீனம் இருக்கிறது என்பது தெளிவு.\nஇந்நிலையில் சீனாவை நம்மால் எதிர்க்க முடியாது; இரண்டு சம பலமுடையவர்கள்தான் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் போட்டு உரையாட முடியும். ஆனால், சீனாவைப் பொருத்தவரை இந்தியா சீனா சொல்படி கேட்டுச் செயல்படுவதுதான் ஒரே வழியாக இருக்கும் நிலை என்று நம்மவர்களே நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாற்றப்படவேண்டும். சீனாவுடன் ராஜதந்திர அளவில் மரியாதையுடன் நமது நலன்களைப் பாதுகாக்கும் விதத்தில் உறவாட நமக்கும் பிடி இல்லாமல் இல்லை. நம்மைவிட அளவில் சிறிய பாகிஸ்தான் நமக்கு இந்த அளவு தொல்லை கொடுக்கும்போது, நாலாயிரம் கி.மி. எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீனாவுக்கு நம்முடன் நல்லுறவைப் பேணுவதே நிம்மதி தருவதாக அமையும். அதோடு சீனாவின் வர்த்தகம் இந்தியாவில் பல நூறு கோடி டாலர் அளவுக்கு நடைபெற்று வருகிறது. மேலும் சென்ற ஆண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தம் ஒன்று சீன அதிபர் இந்தியா வந்திருந்த போது கையெழுத்தானது. ஆக இந்தியாவுடன் சமரசப் போக்கைக் கடைபிடிப்பது சீன வர்த்தகத்துக்கு நன்மையாக அமையும் என்று சீனா கணக்குப் போடும். இதைச் சரியாக நாடிபிடித்த ஒரே தலைவர் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான். அவர் அண்மையில் சீனா விஜயம் செய்தது பல கோணங்களில் முக்கியமானது. அவர் செய்துள்ளது போன்ற வியாபாரக் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்களே எதிர்காலத்தில் உபயோகமான நல்லுறவுக்குக் காரணியாகும்.\nஇது போன்ற வியாபார, ராஜதந்திர, இராணுவ உறவுகள் எதிர்காலத்தில் இந்தியா தனக்கு சாதகமாகப் பேரம் பேச உபயோகித்துக் கொள்ள முடியும். அதே சமயம் சீனா போன்ற நாடுகளுடன் தைரியமாக முதுகெலும்புடன் பேச இந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை. இப்போதைய அரசு அவ்வாறு செயல்படும் என்று தோன்றவில்லை.\nTags: ஆக்கிரமிப்பு, இந்தியா, சீனா, நரேந்திர மோடி, முத்துமாலைத் திட்டம், வெளியுறவுக் கொள்கை\n4 மறுமொழிகள் சீன டிராகனின் நீளும் கரங்கள்\nஇந்தியாவின் பலத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த காங்கரசால் இயலாது.இதனை சாதிக்க பாஜக -வினால் மட்டுமே முடியும்.”ஆனால் அதில் உள்ள களைகள் அகற்றப்படவேண்டும்”\nஇந்தியாவுக்கு நேர்மைத் துணிவுள்ள அரசியல் தலைமை தேவை.அந்த வகையில் பார்த்தால் ஒரே தலைவர் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான்.\n“சீனாவின் உதவி இருப்பதால்தான், விடுதலைப் புலிகளினுடனான போரில் உலக நாடுகளின் கண்டனத்தைக் கூட இலங்கை அலட்சியப்படுத்தத் துணிந்தது என்று இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் இயக்குனர் பி.ராமன் கருதுகிறார்.” adada… we should not forget India’s help also in this matter. Even India went ahead and supported sri lanka in world human rights committee.\nஏன் நமக்கு சீனாவைப் போல இராணுவ வலிமை இல்லை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்து��்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nரமணரின் கீதாசாரம் – 14\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nசென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு\nகருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nபட்ஜெட் 2015: தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/dhfl-defaults-precautions-for-mutual-fund-investors/", "date_download": "2020-07-14T07:24:19Z", "digest": "sha1:SF2T5M5Z5F6HEQAJRQLQFAA4W45XN7TN", "length": 18469, "nlines": 112, "source_domain": "varthagamadurai.com", "title": "முதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் - முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ? | Varthaga Madurai", "raw_content": "\nமுதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர ந���தித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nமுதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தை அடுத்து சமீபத்தில் திவான் ஹவுசிங் பைனான்ஸ்(DHFL) நிறுவனத்தின் தர மதிப்பீடு குறைக்கப்பட்டது. இதனால் பரஸ்பர நிதிகளில் கடன் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான வருவாய் சிறிய இறக்கத்தை கண்டிருந்தது. பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் திவான் ஹவுசிங் பங்கை தங்களது கடன் திட்டங்களில் கொண்டுள்ளதால், ஏறக்குறைய அனைத்து கடன் திட்டங்களும் கடந்த சில நாட்களாக முதலீட்டு வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களிடையே மியூச்சுவல் பண்டு திட்டங்கள்(Mutual Funds) பற்றிய ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன.\nமுன்னர் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனம் தான் பெற்ற முதலீட்டிற்கு சரியான வட்டி வருவாயை கொடுக்க முடியாமலும், முதிர்வு பணத்தை செலுத்த முடியாமல் போக தர மதிப்பீட்டு(Rating Agencies) நிறுவனங்கள், இந்நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்தன. இதன் வெளிப்பாடு பெரும்பாலான பரஸ்பர நிதித்திட்டங்களில் தென்பட்டது. இதற்கு அடுத்த படியாக எஸ்ஸல் குழுமத்தின்(Essel) ஜீ நிறுவனமும் இதே மாதிரியான பிரச்சனையை சந்தித்தது. ஜீ(Zee Entertainment) நிறுவனத்தின் பங்கு ஒரே நாளில் 25 சதவீதத்திற்கும் மேலாக சந்தையில் இறக்கத்தை கண்டது.\nபங்கு சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களில் தான் ரிஸ்க் தன்மை அதிகம் உள்ளதென்றால், கடன் திட்டங்களிலும்(Debt Mutual Funds) வருவாய் இழப்பு சமீபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது புதிய முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக எந்தவொரு முதலீட்டு சாதனமும் குறிப்பிட்ட ரிஸ்க் தன்மையை கொண்டவையே. நாம் முதலீடு செய்யும் வங்கி வைப்பு நிதிகளிலும் இந்த ரிஸ்க் தன்மை பொதுவாக உள்ளது. வங்கியில் நாம் பல லட்ச ரூபாயை சேமித்து வைத்திருந்தாலும், நமக்கான பாதுகாப்பு அம்சம் ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே.\nஇதற்காக நாம் வங்கியில் நமது சேமிப்பையோ அல்லது முதலீட்டையோ மேற்கொள்ளாமல் இருக்க போவதில்லை. நமக்கு தேவையான சரியான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயித்து கொண்டு, அதற்கு தேவையான திட்டங்களை தேர்ந்தெடுப்பதே நமக்கான முதலீட்டு கடமையாகும். ரிஸ்க் தன்மையை பரவலாக்குவதும்(Diversification) நமது பண்பாக இருந்திருத்தல் வேண்டும். தங்கத்தில் முதலீடு பெரிய ஏற்ற-இறக்கத்தை சந்திக்காவிட்டாலும், தங்க ஆபரணங்கள் எப்போதும் ரிஸ்க் அதிகம் கொண்டவை. இருப்பினும், நாம் நமது குடும்பத்தின் விருப்பத்தேவைக்காக வாங்க தான் செய்கிறோம்.\nசமீபத்தில் திவான் ஹவுசிங்(Dewan Housing) நிறுவனம் பல பரஸ்பர நிதித்திட்டங்களின் மூலம் பெற்ற கடனுக்கான வருவாயை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனால் மியூச்சுவல் பண்டின் கடன் திட்டங்கள் வருவாய் இழப்பை கொண்டுள்ளன. இந்த பிரச்னை தற்காலிகமானது தான், எனினும் ஒரு முதலீட்டாளராக நமது முதலீட்டை பரவலாக்கம் செய்வது மற்றும் நீண்ட கால தேவையை சரியாக திட்டமிடுவதன் மூலம் நாம் நமக்கான மூலதன ஆதாயத்தை சரியாக பெறலாம்.\nதிவான் ஹவுசிங் நிறுவனத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம், அரசு மற்றும் தனியார் நிறுவன ஓய்வூதிய திட்டங்களின்(Pension Funds) பங்கு அதிகமுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் பி.எப்.(PF) தொகை மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பும் திவான் ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திவான் ஹவுசிங் நிறுவனத்தின் சார்பிலும், தான் செலுத்த வேண்டிய தொகையை அடுத்த ஒரு வாரத்தில் முழுவதுமாக செலுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீடு திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போதும், முதலீட்டு ஆவணங்களை சரியாக புரிந்து கொண்டு, ரிஸ்க் தன்மையை(Risk Management) ஆராய்ந்து விட்டு முதலீடு செய்வது சிறந்தது. பொன்சி(Ponzi) திட்டங்களில் தங்களது முதலீட்டை மேற்கொள்ளாமல், பல்வேறு முதலீட்டு சாதனங்களை பற்றிய அடிப்படை சிந்தனையை கற்று கொள்வது நலன் பயக்கும். முதலீடு சார்ந்த விஷயங்கள் நமக்கு புரியாத நிலையில், தகுந்த நிதி ஆலோசகர்களின் உதவியை பெறலாம்.\nவங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் சமீப காலமாக நிதி சார்ந்த பிரச்னைகளையும், வருவாய் இழப்பையும் சந்தித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி, செபியின்(RBI, SEBI) சார்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் முதலீட்டாளர்களிடம் வரவேற்பை பெறும்.\nஅதிக வருமானத்தை பெற வேண்டும் என்பதை கடந்து, முதலீட்டை பற்றிய சரியான நிதிக்கல்வி மற்று��் ரிஸ்க் நிர்வாகத்தை கையாளுவதே தற்போது அவசியம்.\nமோசமான காலாண்டு முடிவுகளை கொடுத்த திவான் ஹவுசிங் – ரூ. 6,705 கோடி நஷ்டம்\nநஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய பிக் பஜார் பியூச்சர் குழுமம்\nநுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 3.69 சதவீதமாக குறைந்தது\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/08/81-10.html", "date_download": "2020-07-14T07:43:51Z", "digest": "sha1:QBBRFAJBXJZVYLVTJYQBVIPLCYNS5QY4", "length": 13475, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: என்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல் வேலை செய்ய", "raw_content": "\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 14\nவெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை\nஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் \nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nதமிழ் இந்து : வைரமுத்து : இலக்கியவாதிகள்\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஎன்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல் வேலை செய்ய\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1+ல் என்.எச்.எம் ரைட்டர் (NHM Writer) மூலம் தமிழில் (பிற இந்திய மொழிகளில்) எழுதுவது சரியாக நிகழவில்லை. ஷிஃப்ட் விசையை அழுத்தினால் அதன்பின் நடக்கவேண்டிய மாற்றங்கள் சரியாக நடக்கவில்லை. இது ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு அப்டேட்டினால் நிகழ்ந்த குளறுபடி. (Windows update KBKB2975719 changed the way of translating virtual key codes involving shift combinations into characters.) இதனை அவர்கள் சரி செய்வார்களா என்று பார்த்ததில் அந்த மாற்றம் நி��ழவில்லை. விண்டோஸ் 10-இலும் இந்தப் பிரச்னை தொடர்ந்தது.\nஎனவே என்.எச்.எம் ரைட்டரில் மாற்றங்கள் செய்து, விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10 ஆகியவற்றிலும் சரியாக இயங்கும் வண்ணம் புதிய ரிலீஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nஅதனை http://software.nhm.in/products/writer என்ற பக்கத்தில் சென்று இறக்கிக்கொள்ளுங்கள். தற்போதைய என்.எச்.எம் ரைட்டர் வெர்ஷன் 2.9.\nஎன்.எச்.எம் ரைட்டர் செயலி குறித்த சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாகக் கேட்க software@nhm.in என்ற முகவரிக்கு எழுதுங்கள்.\nமிக்க நன்றி. எனக்கு பல மாதங்களாக இருந்து வந்த பிரச்சினை தீர்ந்து விடும்.\nதெலுங்கில் தட்டச்சு செய்யும் போது (ஒலிபெயர்ப்பு) ச என்கிற எழுத்து ந என்று மாறிவிடுகிறது. மிகச் சிறிய உருவ வேறுபாடு தான் இ்வ்விரு எழுத்துக்களிலும். ச - స ந - న மேலே இருக்குற டிக் மார்க், அதாவது ஒட்டு கீழே உள்ள மெய்யெழுத்தை ஒட்டாமல் இருந்தால் ச, ஒட்டியிருந்தால் ந.\nஇந்த மாற்றம் மிகப் பெரிய உதவி.\nசிக்கல் தீர்ந்தது சிரமம் அகன்றது\nnhm writer என்பது மிக மிக பயனுடையது. அதிலும் முறைப்படி டைப்பிங் படிக்காதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.\nஆனால் டைப்பிங் கிளாஸ் போய்விட்டு New Typewriter முறையில் அதாவது புள்ளி, கொக்கி போன்றவற்றை எழுத்து எழுதிய பின்பு போடுவது பழகி விட்டோம். ஆனால் NHM Writerல் பழைய டைப் ரைட்டர் முறைதான் இருக்கிறது. அதாவது புள்ளி, கொக்கியை போட்டுவிட்டு பிறகு மெய்யெழுத்துக்களை எழுதுவது. சாப்ட்வேர் டெவலப்பர்கள் New Typewriter லே அவுட் உருவாக்குவார்களா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதுவிலக்கும் தனி நபர் சுதந்தரமும்\nஎன்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/04/15/page/2/", "date_download": "2020-07-14T06:14:16Z", "digest": "sha1:TXJD4RJQ7DYQGVVB5YD4ATGDBYHWXUYS", "length": 6261, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 April 15Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nதெறி: சென்னையில் ரூ.1 கோடி வசூல் செய்த முதல் படம்\nநவாஸ் ஷெரிப்பை ஏலம் விட்ட இணையதள நிறுவனம். பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு\nகல்விக்கடன், கிரெடிட் கடன் வைத்துள்ளீர்களா நீங்கள் வங்கித்தேர்வை எழுத முடியாது. அதிரடி அறிவிப்பு\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று கடும் வெயில். வீட்டை வ��ட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை\nதோனியை வீழ்த்தினார் சுரேஷ் ரெய்னா…\nFriday, April 15, 2016 5:59 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 695\nரஷ்ய அதிபர் புதின் மறுமணம் செய்யப் போகிறாரா அவரே அளித்த பதில் என்ன\nநடத்தை விதிகளை ஒரு லட்சம் முறை மீறுவேன். முடிந்ததை செய்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்துக்கு மம்தா சவால்\nமக்கள் நலக்கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள். முழுவிபரங்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளபதி 65’ படத்தை டிராப் செய்ததா சன் பிக்சர்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்:\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான சிறப்பு எஸ்.ஐ.\nஇந்திய விமான துறையில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/unemployment/", "date_download": "2020-07-14T07:26:23Z", "digest": "sha1:JAD22LM2IE3PBEZZRHTF3KMCYTNG3Z5I", "length": 10921, "nlines": 162, "source_domain": "aravindhskumar.com", "title": "unemployment | Aravindh Sachidanandam", "raw_content": "\nகிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை\nஎன் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை…\nநான் மட்டும் தனியாக சாலையில்\nநான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில்\nபார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில்\nதூரத்தில் தெரிந்த ஒளியை நோக்கி\nஒளி காட்டிய வழியில் நகர்ந்தேன்\nஒளி சென்ற இடமோ சுடுகாடு\nஅங்கு பிணங்களுக்கு மத்தியில்-உயிருள்ள பிணமாய்\nஅதனால் தான் என்னவோ வேலை கிட்டவில்லை\nவேலைக்கு தகுதியற்றவன் என்றது யதார்த்தம் \nசற்று தொலைவில் அந்த ரயில் நிலையம்\nரயில் எங்கிருந்தோ வேகமாக வந்துக்கொண்டிருந்தது\nஎனக்குள் ஏதோ ஓர் உந்துதல்\nநான் வாழ்ந்து எதையும் சாதித்துவிடபோவதில்லை\nஇத்துனை நாட்கள் வாழ்ந்ததே சாதனைதான்.\nரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று\nஉலகை விட்டு பயனிப்பதற்க்காகவும் தான்…\nஅருகில் படிக்காத பாமரனொருவன் மூட்டை சுமந்துக்கொண்டிருந்தான்\nபடிக்க வழியில்லாத சிறுவனொருவன் நாளிதல் விற்றுக்கொண்டிருந்தான்\nநான் என்னை மறந்து அவர்களை நோக்கினேன்\nஇயலாமைக்கும் இயங்காதமைக்கும் “வேலையில்லா திண்டாட்டம்” என\nபடித்த அனைவரும் கல்வி போதிக்க துவங்கியிருந்தால்\nஉண்மை உரை��்க தொடங்கிய போது-ரயில் மோதியது\nநான் கொண்ட அவ நம்பிக்கையின் உயிர்\nசுடுகாட்டில் அவ நம்பிக்கையையும் அறியாமையும் புதைத்துவிட்டு\nசந்தோசமாக வீடு நோக்கி நடந்தேன் தனிமையோடு.\nஇல்லை இல்லை, தன்னம்பிக்கையின் துணையோடு\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2016/07/14/agathigam/", "date_download": "2020-07-14T06:44:00Z", "digest": "sha1:IVWKR4ISLMQOD3A624KE6QBFTX27VJQX", "length": 3505, "nlines": 54, "source_domain": "arunn.me", "title": "அகத்திகம் – Arunn Narasimhan", "raw_content": "\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nஎன்னை நம்புகிறாயா என்று மனைவி கேட்கிறாள். தக்க பதில் அளிக்கிறேன். அதையே தாய் கேட்கிறாள், தக்க பதில் அளிக்கிறேன். மனைவியை நம்புகிறாயா என்று தாய் வினவினால், அது உனக்கெதற்கு என்கிறேன்.\nஎன்னை நம்புகிறாயா என்று மனிதன் கேட்கிறான். தக்க பதில் அளிக்கிறேன். அதையே இறைவன் கேட்கையில் தக்க பதில் அளித்துக்கொள்கிறேன். இறைவனை நம்புகிறாயா என்று மனிதன் வினவுகையில் அது உனக்கெதற்கு என்றே கூறுவேன்.\nஅச்சுவை பெறினும்… வாசகி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvaikkalanjiyam.blogspot.com/2015/05/blog-post_18.html", "date_download": "2020-07-14T05:35:53Z", "digest": "sha1:H4FDEEEIRTEIMA3CJ34KCIKCBE2SN4VE", "length": 9192, "nlines": 116, "source_domain": "arusuvaikkalanjiyam.blogspot.com", "title": "அறுசுவைக் களஞ்சியம் ....: ஃ ப்ரூட் புலாவ்", "raw_content": "\nருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டுஎன் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது\nபாஸ்மதி அரிசி--- 1 கப்\nகாரட்,பட்டாணி,பீன்ஸ்-- (பொடியாக நறுக்கியது)-- ½ கப்\nஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை-- (துண்டுகளாக நறுக்கியது)- 1கப்\nஇஞ்சி, பச்சைமிளகாய் விழுது-- 1தேக்கரண்டி\nஅரிசியை நன்கு களைந்து தண்ணீரை வடித்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.1 தேக்கரண்டி நெய்யில் 2 நிமிடம் வாசனை வர வதக்கவும். குக்கரில் எண்ணை விட்டு அதில் நறுக்கிய பீன்ஸ்,காரட், மற்றும் பட்டாணியைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். அதிலேயே வதக்கிய அரிசி சேர்த்து ஒரு கப் பாலும், ஒரு கப் நீரும் சேர்த்து குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேஸை சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அணைத்து விடவும்.\nபனீரை சிறு சதுர துண்டுகளாக்கி, எண்ணையில் பொன்னிறமாக பொறிக்கவும். இரண்டு தேக்கரண்டி நெய்யில் ஏலம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, கரம்மசாலா, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதக்கவும்.\nஅதை எடுத்துவிட்டு அதே வாணலியில் மேலும் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், திராட்சை வறுத்து எடுத்து வைக்கவும். மேலும் நெய் சேர்த்து நறுக்கிய பழத்துண்டுகளை ஐந்து நிமிடம் வதக்கவும்.\nகுக்கரைத் திறந்து சாதத்தை உதிர்க்கவும். தேவையான உப்பு, சர்க்கரை சேர்க்கவும். வறுத்த பனீர், முந்திரி, பாதாம், திராட்சை, வதக்கிய வெங்காயம், பழத்துண்டுகளை புலாவில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்க்கவும்.\nஅடுப்பில் வைத்து நன்கு கிளறி மூடி (வெயிட் போடக் கூடாது) பத்து நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். சூடான, சுவையான ஃப்ரூட் புலாவ் தயார். இத்துடன் உருளைக் கிழங்கு குருமா நல்ல மேட்ச். பொரித்த அப்பளம், குருமாவுடன் பரிமாறுங்கள்\nஇதில் அன்னாசி, கருப்பு (அ) பச்சை திராட்சை இருந்தால் சேர்க்கலாம். வாழைப்பழம், கொய்யாப்பழம் சேர்க்கக்கூடாது. அதிக காரம் இல்லாததால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நெய் அதிகம் சேர்க்க விரும்பாதோர், அளவைக் குறைத்துக் கொள்ளவும்.\nகாஷ்மீரி புலவ் என்று வட மாநிலங்களில் சொல்வார்கள். செய்து பார்த்தது இல்லை. ஒரு முறையாவது செய்யணும்.:)\nசரியா சொன்னேள் கீதா. காஷ்மீரி புலாவின் இன்னொரு வடிவம் இந்��� ஃ ப்ரூட் புலாவ் நாம வித்யாசமா பண்ற ரெசிபிக்கு நம்ப வெக்கறதுதான பேர்\nஸ்பெ ஷல் சாம்பார் (இட்லி, தோசை)\nமோர்க் குழம்பு (வறுத்து அரைத்த முறை)\nபரங்கிக்காய் லட்டு கறி (கல்யாண கறி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2012/12/blog-post_14.html", "date_download": "2020-07-14T07:45:00Z", "digest": "sha1:HXPEDU52HTVPCL4VGYHFAJBCGBMZ6JJF", "length": 8778, "nlines": 223, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 'காதல் சிறகை'", "raw_content": "\nவெள்ளி, 14 டிசம்பர், 2012\nLabels: கவிதை, காதல், சினிமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nநேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nஇரக்கமில்லா இரவு ------------------------------------ இருட்டாகவும் இருந்தது இரைச்சலாகவும் இருந்தது பறவை களும் பாதி பாதி தூக்கத்தில் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'நிலவைப் பார்த்து வானம் சொன்னது'\n'மெல்ல நட மெல்ல நட'\n'ஒரே பாடல் உன்னை அழைக்கும் '\nநில் கவனி பேசு - 12\nநில் கவனி பேசு - 11\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/246180", "date_download": "2020-07-14T07:48:27Z", "digest": "sha1:4DJP4AKTKIO7XYEBVOHHWGD5XXYGEZ3A", "length": 6208, "nlines": 60, "source_domain": "canadamirror.com", "title": "7 வயது சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவன்! - Canadamirror", "raw_content": "\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nகனடாவில் தந்தையும் மகள்களும் மாயமான வழக்கில் எதிர்பாராத திருப்பம்...தொடரும் மர்மங்களும்\nகனடாவில் கும்பலாக நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்\nகொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீதான சோதனை வெற்றி என ரஷ்ய அறிவிப்பு\nவிளையாட்டு வினையானதால் பறிபோன உயிர்.. சிறை செல்லும் சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n7 வயது சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவன்\nதெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் நேற்று முன்தினம் அர்ஜுன் என்ற 7 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.\nஅப்போது திடீர் அந்த ச���றுவன் காணாமல் போய்விட்டார். சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் காணவில்லை.\nஇதை தொடர்ந்து, சிறுவனின் தந்தைக்கு போன் ஒன்று வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர் ரூ.3 லட்சம் கொடுத்தால் உங்களது மகனை விட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.\nஅதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை பொலிசாரிடம் புகார் கொடுத்தார். போன் எண்ணை வைத்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.\nமேலும், கடத்திய வரையும் கைது செய்தனர். விசாரணையில் அர்ஜுனை கடத்தியவர் அர்ஜுன் படிக்கும் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் என தெரிய வந்தது.\nஇது குறித்து, பொலிஸார் கூறுகையில் அர்ஜுனை பள்ளியில் பார்த்த அந்த மாணவன் அர்ஜுனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளார்.\nஇதனால், அர்ஜுனுடன் நட்பாக பேசி வந்து உள்ளார்.அந்த மாணவன் அர்ஜுனை அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலுக்குள் உட்கார வைத்து விட்டு அர்ஜுனின் தந்தைக்கு போன் செய்து மிரட்டி உள்ளார்.\nஅர்ஜுனின் தந்தை ராஜுவிடம் பேசும்போது தனது குரலை மாற்றி பேசி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. கடத்தியவர் 10ம் வகுப்பு மாணவன் என்பதால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளோம் என கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/ashoora/", "date_download": "2020-07-14T08:12:54Z", "digest": "sha1:QGSHHK4G2SJRVVOW64FEDC42Q6SXGJZC", "length": 3670, "nlines": 48, "source_domain": "suvanacholai.com", "title": "ashoora – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nஆஷூரா நோன்பு என்பது ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை குறிப்பதாகும். இதைப்பற்றிய மார்க்க விளக்கமும் சட்டமும் யாதெனில், அறியாமைக் காலத்தில் … நபித்துவத்திற்கு முன்பு அறியாமைக் காலத்தில் மக்கா குறைஷியர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள் என்ற செய்தியை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் (முஸ்லிம் கிரந்த‌) அறிவிப்பில் காணமுடிகிறது. மதீனாவில் … இதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் தூதர் ...\n[ கட்டுர�� ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/how-to-invest-sovereign-gold-bond-scheme-series-2019/", "date_download": "2020-07-14T05:56:59Z", "digest": "sha1:BLGB3CBC32WF7FW6EW66KDQZUXNLL35L", "length": 15234, "nlines": 112, "source_domain": "varthagamadurai.com", "title": "தங்க பத்திர திட்டம் ஜூன் 3 முதல் - முதலீடு செய்வது எப்படி ? | Varthaga Madurai", "raw_content": "\nதங்க பத்திர திட்டம் ஜூன் 3 முதல் – முதலீடு செய்வது எப்படி \nதங்க பத்திர திட்டம் ஜூன் 3 முதல் – முதலீடு செய்வது எப்படி \nமத்திய அரசின் தங்க பத்திர திட்டம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதல் வெளியீடு ஜூன் 3 முதல் ஜூன் 7, 2019 வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவிற்கு பின், வரும் ஜூன் 11ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள் வழங்கப்படும்.\nபாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்படும் இந்த தங்க பத்திர திட்டத்தில் இந்திய குடிமக்களாக உள்ள தனி நபர், இந்து கூட்டு குடும்பம், டிரஸ்ட்(Trust), பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு வருமான வரி துறையிடம் பாண்(PAN) எண்ணை பெற்றிருப்பது அவசியமாகும்.\nமுதலீடு செய்யப்போகும் முன், நகைக்கடையில் தங்கம் வாங்கும் போது பின்பற்றும் கே.ஒய்.சி.(KYC) முறையை இங்கும் பின்பற்ற வேண்டும். தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே முதலீடு செய்யலாம் அல்லது பங்குச்சந்தையிலும் தங்க பத்திரத்தை வாங்கி கொள்ளலாம். தங்கப்பத்திர திட்டம் பங்குச்சந்தையில் வருடம் முழுவதும் வர்த்தகமாகி(Trading in Stock Exchange) கொண்டிருப்பதால், தனிநபர் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.\nதங்க பத்திர திட்டம்(SGB) என்பது நாம் தங்கம் வாங்குவது போன்றே கிராம் கணக்கில் வாங்கி கொள்ளலாம். ஆனால் நமக்கு அது நகைகளாக கிடைக்கப்பெறாமல், பத்திரமாக(Bonds) கிடைக்கப்பெறும். குறைந்தபட்ச முதலீடு 1 கிராமாக(1 Gram) உள்ளது. அதிகபட்சமாக தனிநபர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் 4 கிலோ வரை ���ுதலீடு செய்து கொள்ளலாம். டிரஸ்ட்களுக்கு இந்த வரம்பு 20 கிலோ வரையாகும்.\nதங்கத்தின் தினசரி ஏற்ற-இறக்கத்தை தங்க பத்திர திட்டத்திலும் காணலாம். முதிர்வு காலம் 8 வருடங்கள் ஆகும். இருப்பினும் ஒருவர் முதலீடு செய்த ஐந்தாவது வருடம் முதல் வெளியேறி கொள்ளலாம். துவக்கத்தில் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அளவில் வட்டி கணக்கிடப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, முதலீட்டின் மீதான வட்டி வருவாய்(Interest Income) வழங்கப்படும்.\nமுதலீட்டின் முதிர்வில், அன்றைய தங்கத்தின் விலைக்கேற்ப பணமாக மட்டுமே பெற முடியும், தங்கமாக கொடுக்கப்படாது. அதே வேளையில் முதலீடு செய்யப்படும் தொகை ஒரு கிராம் தங்கத்தின் விலையில்(Units per Gram) அமையும். தங்கத்தின் தரம் 999 சுத்தத்தில்(Purity) அடங்கும்.\nபாரத ரிசர்வ் வங்கியின் வரைமுறைப்படி, ஒருவர் தான் முதலீடு செய்திருக்கும் தங்க பத்திரத்தினை அடமானம்(Collateral loan) வைத்து வங்கியில் கடனை பெற்று கொள்ளலாம். தங்க பத்திர திட்டத்தில் முதலீட்டை திரும்ப பெறும் போது, கிடைக்கப்பெறும் வருவாய்க்கு(Capital Gains) வரி சலுகையும் உண்டு. தங்க பத்திரத்தை மற்றொருவருக்கு மாற்றம் செய்யும் போதும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nதங்க பத்திர திட்டத்தில் பெரும்பாலும் குறைந்த அளவிலான முதலீட்டிற்கு மட்டும் ரொக்கமாக முதலீடு செய்ய முடியும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரைவோலை(DD), காசோலை(Cheque) அல்லது இணைய பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.\nநடப்பு நிதியாண்டில் இரண்டாம் கட்ட வெளியீடு வரும் ஜூலை 8ம் தேதியும், மூன்றாவது வெளியீடு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றும் நான்காம் வெளியீடு செப்டம்பர் மாதத்திலும் தொடங்கப்படும்.\nஈரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அறிக்கை 2020\nநாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா\nமியூச்சுவல் பண்ட் துறையில் இறங்கவிருக்கும் முத்தூட் பைனான்ஸ்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா \nமே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை\nஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI\nஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://olkuma.com/index.php?/tags/188-coucher_de_soleil&lang=ta_IN", "date_download": "2020-07-14T06:15:40Z", "digest": "sha1:FLRIZJ7ZZO4N3P7A7BXM2JBDQCZZL4WU", "length": 4166, "nlines": 47, "source_domain": "olkuma.com", "title": "குறிச்சொல் Coucher de soleil | OLKUMA - Olivier Kuma Photographies", "raw_content": "\nகுறிச்சொற்கள் 280 தேடு கருத்துக்கள் 0 பற்றி அறிவிப்பு தொடர்புகொள்ள Guestbook\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇல்லம்ஆல்பங்கள்குறிச்சொல் Coucher de soleil\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\nஉரிமையானவர்\tPiwigo | தளநிர்வாகியை தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/?filter_by=popular", "date_download": "2020-07-14T06:01:07Z", "digest": "sha1:DGRCPDXXXOP5T27CNLAWFN6TXBFDFA73", "length": 13620, "nlines": 193, "source_domain": "saivanarpani.org", "title": "கட்டுரைகள் | Saivanarpani", "raw_content": "\nதொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள்...\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nசிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ...\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nஉயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...\n89. பொறுமை கடலினும் பெரிது\nசீர்மிகு செந்தமிழரின் சீரிய சிந்தனையில் உதித்த தமிழ் மறையாகிய திருக்குறள் பொறுமையைப் பற்றி விரிவாகப் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது. தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல,...\nபழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க...\n2. பெயர் சூட்டு விழா\nதமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின் உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும்...\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\nநிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால்,...\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nஆதி முதலாகிய பரம்பொருளின் துணைகொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்ற�� எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையில் உயிர்கள் உலகில் இடம் பெறுவதற்கு...\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n41. உள் எழும் சூரியன்\n53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட\n74. பெருமானே உடலைத் தருகின்றான்\n6. பிறருக்காக வாழும் பண்பு\n53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/116415?ref=archive-feed", "date_download": "2020-07-14T06:33:07Z", "digest": "sha1:MN27X7PDPKSG7UPN3GXCRLOGMZ67OMGM", "length": 9326, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசா? வெளியான அதிர்ச்சி தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார்.\nஅவரைத் தொடர்ந்து அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஇதில் சசிகலா நடராஜன் அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.\nஇந்த பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் மகசேசே விருது ஆகியவை கிடைக்க வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டப்பதாக கூறப்படுகிறது.\nஅதேபோன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண��டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங் அவர்களுடைய பிறந்தநாளான டிசம்பர் 23ஆம் திகதியே தேசிய விவசாயிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஉண்மையான விவசாயி யாகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடக்கூடியத் தலைவராகவும் விளங்கியவர் சரண்சிங்.\nஅவர் பெயரில் ஏற்கனவே இது கடைப்பிடித்து வரும் நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இது போன்ற தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, விவசாயிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது மட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஆனால், இறந்தவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை, இதனால் தான் மகாத்மா காந்திக்கு கூட நோபல் பரிசு வழங்கப்படவில்லை.\nமேலும் இது அதிமுக-நிர்வாகிகளின் அறியாமையை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=3&search=alaguraj%20annan%20oru%20keddikkarar%20pendudukkaradhula%20avar%20oru%20vallavaru", "date_download": "2020-07-14T07:10:05Z", "digest": "sha1:7W7FBEOEWXZ55NN5LBGSJUG5OXTUAP4A", "length": 8560, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru Comedy Images with Dialogue | Images for alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru comedy dialogues | List of alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru Funny Reactions | List of alaguraj annan oru keddikkarar pendudukkaradhula avar oru vallavaru Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nதம்பி கையெல்லாம் ரத்தம் ஆயிருச்சி கழுவிகிட்டு வந்துடறேன்\nவழக்கம்போல ஏதாவது ஒரு இளிச்சவாயன் வருவான் வெச்சி செய்வோம்\nயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல \nஒரு ���ீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்\nஅது ஒண்ணுமில்ல பாசு நாட்டு நிலவரம் சரியில்ல\nகண் விழிக்கி பார்த்தேன் அது பாழடைஞ்ச பங்களா\nபாட்டி வாத்தியாருக்கு ஒரு லட்டு கொடு பாட்டி\nஏப்பா உனக்கு ஒருதாம் சொன்னா அறிவில்ல \nநாய்க்கும் எனக்கும் ஒரு பிணைப்பு உண்டு\nஇதை வெச்ச உடனே பாருங்க\nஇந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது\nஇன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-14T05:52:21Z", "digest": "sha1:SEQLI4MAXTJ5CC4UVVDFVHXDVXZUCKNN", "length": 18422, "nlines": 270, "source_domain": "sirippu.wordpress.com", "title": "நகைச்சுவை |", "raw_content": "\nபொழச்சு போங்க மிஸ்டர். Hogg\nHogg :- ஏம்பா கும்ளே.. எதுக்கு என்மேல குடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்கினே.\nkumble :- அட போப்பா.. இந்த இண்டர்நெட் காரங்க தொல்லை தாங்க முடியல. சைமண்ட்ஸ் சை ஒரு குரங்காவே மாத்திட்டாங்க. இப்போ\nஎங்களை நீ என்ன திட்டினேன்னு வெளியே சொன்னா, எங்க நிலம தான் ரொம்ப மோசம். நீ பாட்டுக்கு 3 மேட்ஸ் ரெஸ்ட்\nஎடுத்துட்டு போயிடுவே. இதுக்கு வாபஸ் வாங்கறது பெட்டர்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, நகைச்சுவை, விளையாட்டு\nகிரிக்கெட் கலாட்டா : சிட்னி ஸ்பெஷல்\nBy சேவியர் • Posted in ALL POSTS, நகைச்சுவை, படங்கள், விளையாட்டு\nஹர்பஜன் : நடந்தது என்ன \nசச்சின் : பாஜி.. என்னதான் நடந்தது. உண்மையிலேயே நீ சைமனை குரங்கு ன்னு திட்டினியா என்ன \nஹர்பஜன் : நஹி. டெண்டுல்கர்ஜி. எல்லாரையும் நான் ஜி போட்டு மரியாதையா பேசறது போல அவனையும் “சைமன் ஜி” ன்னு சொன்னேன். அது அவனுக்கு “சிம்பன் ஜி” ன்னு கேட்டிருக்கு என்ன பண்ண \nBy சேவியர் • Posted in ALL POSTS, நகைச்சுவை, படங்கள், விளையாட்டு\nவாங்கப்பா வாங்க. கடந்த சில வருஷங்களா எனக்கு செயின் மெயில் அனுப்பி கலங்கடிச்ச உங்க எல்லாருக்கும் பொத்தாம் பொதுவா ஒரு வணக்கம் சொல்லிக்கறேன்.\nசும்மா சொல்லப்படாது சாமி, உங்களால நான் பட்ட நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல.\nஉங்களால நான் சினிமா போறதையே நிப்பாட்டினேன். ஏன்னா யாருடா எப்போ எயிட்ஸ் ஊசி போட்டுருவாங்களோங்கற பயம் தான்.\nஇப்ப எல்லாம் நான் டியோடரண்ட் யூஸ் பண்றதில்லே���்பா. ஏன்னா அது பயன்படுத்தினா கேன்சர் வரும்னு சொன்னது நீங்க தானேப்பா.\nஇப்பல்லாம் பயப்படாம இராத்திரி பக்கத்து பில்டிங் கூட போக முடியறதில்லை. எங்கேடா பெர்ஃப்யூம் சாம்பிள் வெச்சு யாராச்சும் நம்ம கையில இருக்கிறதை சுருட்டிடுவாங்களோன்னு தான்.\nபோன் பண்ணும்போ கூட பயமா இருக்கு. யாராவது ஏதாவது நம்பரை டயல் பண்ண சொல்லி பில் எக்கச்சக்கமா ஏறிடுமோன்னு தான். ஏன்னா நீங்க தானே அதுவும் இதுவும் அடிக்கடி சொல்லி பயப்படுத்தறீங்க.\nஆறு வருஷமா ஐந்து வயசில இருக்கிற பொண்ணு ஒண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு பணம் அனுப்பி அனுப்பி என்னோட சேமிப்பெல்லாம் கரைஞ்சு போயிடுச்சுப்பா.\nபத்து பேருக்கு, இருபது பேருக்குன்னு இமெயில் அனுப்பி அனுப்பி இன்னும் இலவச லேப்டாப்பை எதிர்பார்த்துட்டே இருக்கேன்.\nபத்து நிமிடங்களுக்குள் இருபது பேருக்கு மெயில் அனுப்பிட்டு நினைத்தது நடக்கும்ன்னு வேண்டிகிட்டு தான் இருக்கேன். அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆன பின்பும்.\nஏதோ கதிர் பூமிக்கு பாயுதுன்னு சொல்லி பாதி நாள் என்னோட மொபைல் போன் ஆஃப் ல தான் கிடக்குது.\nஇன்னும் என்னென்ன மெயில்ஸ் இந்த வருஷம் வரப் போகுதோ நல்லா யோசிச்சு ஏதாச்சும் அனுப்பிட்டே இருங்க. ஏடிஎம் ல அடிப்பாங்க, சந்துல ஒதப்பாங்க, பஸ்சுல மிதிப்பாங்கன்னு. இப்போதைக்கு ஆளை விடுங்க.\n( ஒரு மின்னஞ்சல் கருவிலிருந்து )\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nப���பிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nகட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nமறுமணம் செய்யப் போகிறீர்களா - டிப்ஸ் இதோ \nகட்டுரை : பலவீனங்களை பலங்களாக்குவோம்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volvo/New_Delhi/car-service-center.htm", "date_download": "2020-07-14T07:43:05Z", "digest": "sha1:Q2A22PYKFSJV7DXABFQ5FI3RE32Z3PIQ", "length": 5595, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் புது டெல்லி உள்ள 2 வோல்வோ கார் சர்வீஸ் சென்டர்கள் | வோல்வோ கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்வோல்வோcar சேவை centerபுது டெல்லி\nபுது டெல்லி இல் வோல்வோ கார் சேவை மையங்கள்\n2 வோல்வோ சேவை மையங்களில் புது டெல்லி. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட வோல்வோ சேவை நிலையங்கள் புது டெல்லி உங்களுக்கு ��ணைக்கிறது. வோல்வோ கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட வோல்வோ டீலர்ஸ் புது டெல்லி இங்கே இங்கே கிளிக் செய்\nவோல்வோ சேவை மையங்களில் புது டெல்லி\nஆட்டோ காஷ்யப் 20, ஓக்லா தொழில்துறை எஸ்டேட், மோடி மில் பின்னால், புது டெல்லி, 110020\nஸ்காண்டியா மோட்டார் கார்கள் h-7 b-1, mohan cooperative தொழிற்பேட்டை, மதுரா சாலை, ஹால்டிராம் அருகில், புது டெல்லி, 110044\nபுது டெல்லி இல் 2 Authorized Volvo சர்வீஸ் சென்டர்கள்\n20, ஓக்லா தொழில்துறை எஸ்டேட், மோடி மில் பின்னால், புது டெல்லி, தில்லி 110020\nH-7 B-1mohan, Cooperative தொழிற்பேட்டை, மதுரா சாலை, ஹால்டிராம் அருகில், புது டெல்லி, தில்லி 110044\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/17/143236/", "date_download": "2020-07-14T07:41:13Z", "digest": "sha1:H3UEHPYDJZ6OHFQB6RV3UJEZRGO5PIIE", "length": 7447, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு - ITN News", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு\nவட மாகாண கல்வியை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-பிரதமர் 0 23.ஜூலை\nஅரியாலை பிரதேசத்தில் ஒருதொகை கஞ்சாவுடன் நபரொருவர் கைது 0 10.பிப்\nபுதிய ஜனாதிபதி சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவாரென நம்புவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவிப்பு 0 18.நவ்\nஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 4.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்கவினால் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதியொருவருக்கு குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி ம��ன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nஇந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்\nமுதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில்\nசீனாவில் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேசப் போட்டிகளும் இரத்து\n4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஉலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rti-information/", "date_download": "2020-07-14T07:57:33Z", "digest": "sha1:XJLYGUR3E4TBC6ZWMNV6SJX6663WJZYH", "length": 12251, "nlines": 172, "source_domain": "www.patrikai.com", "title": "RTI Information | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆண்டுக்கு ரூ.6 கோடி செலவு செய்யும் ‘ஏழை கவர்னர்’ கிரண் பேடி.. கலகலக்கும் புதுச்சேரி…\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநர் பதவி வகித்து வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, ஆண்டுக்கு சுமார் 6…\nபெங்களூரு சசிகலா விடுதலை எப்போது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில்…\n பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் சந்திரலேகா சந்திப்பு\nசென்னை: சுப்பிரமணியசாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், இதை…\nநடிகர் சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மாநில அரசுதான்: ஆர்டிஐ தகவல்\nமும்பை: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத், மாநில அரசின் அதிகாரத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக ஆர்டிஐ (தகவல் பெறும்…\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,811 கோடி ஊழல்: தகவல் உரிமை சட்டம் மூலம் அம்பலம்\nசென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி தெருவிளக்கு அமைப்பதில் ரூ.1811 கோடி ஊழல் செய்திருப்பது தகவல் உரிமை சட்டம்…\nஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்\nசென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி…\nநேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய…\nகொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும்…\n14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/2019/09/page/4/", "date_download": "2020-07-14T07:45:36Z", "digest": "sha1:4NQMEIZCERS3VEFL5KBDZHEJT2Z4L4JR", "length": 9077, "nlines": 212, "source_domain": "www.sliit.lk", "title": " செப்டம்பர், 2019 | SLIIT - Part 4", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஞாயிற்றுக்கிழமை, 08 செப்டம்பர் 2019 / Published in Blog\nசனிக்கிழமை, 07 செப்டம்பர் 2019 / Published in Blog\nவெள்ளிக்கிழமை, 06 செப்டம்பர் 2019 / Published in Blog\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-07-14T05:31:27Z", "digest": "sha1:HO6IP6I2OCMHF5EU3IDG46WZJBH25JW6", "length": 10716, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "பற்றி எரியும் டெல்லி... அமித்ஷா மீது குற்றம்சாட்டும் காங்கிரஸ் - TopTamilNews பற்றி எரியும் டெல்லி... அமித்ஷா மீது குற்றம்சாட்டும் காங்கிரஸ் - TopTamilNews", "raw_content": "\nHome பற்றி எரியும் டெல்லி... அமித்ஷா மீது குற்றம்சாட்டும் காங்கிரஸ்\nபற்றி எரியும் டெல்லி… அமித்ஷா மீது குற்றம்சாட்டும் காங்கிரஸ்\nடெல்லியில் இரண்டாவது நாளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது சென்று செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி போலீஸ் என்பது டெல்லி மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, முழுக்க முழுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nடெல்லியில் இரண்டாவது நாளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது சென்று செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி போலீஸ் என்பது டெல்லி மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, முழுக்க முழுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் டெல்லி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மக்களையும் நாட்டையும் மதத்தின் பெயரால் பிரிக்கும் சக்திகளை வீழ்த்த டெல்லி மக்கள் அமைதிகாக்க வேண்டும். இந்த கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மரணம் வேதனை அளிக்கிறது.\nமகாத்மா காந்தியின் தேசத்தில் வன்முறைக்கு இடமில்லை.வகுப்புவாத மற்றும் பிரிவினை சித்தாந்தத்திற்கு நாட்டில் இடமில்லை” என்று கூறியுள்ளார்.\nராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “டெல்லியில் நடைபெற்ற வன்முறை கவலைக்குரியது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. டெல்லி குடிமக்கள் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களைப் பொருட்படுத்தாமல் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதல் ஆகியவற்றைக் காட்ட நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “டெல்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க டெல்லி போலீஸ் தவறிவிட்டது. டெல்லி முதல்வர் பொறுப்பை முற்றிலும் உதறித் தள்ளியுள்ளார். உள்துறை அமைச்சர் அமைதி காக்கிறார். டெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nPrevious article‘அட மானங்கெட்டவனுங்களா இதுக்கு எதுக்குடா சமூக ஆர்வலர்ன்னு சொல்லிக்கிறீங்க’: பியூஷ் மனுஷ் மீது பெண் புகாரால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nNext articleஇரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்\n; யார் கெத்துன்னு பார்க்கலாம்’- போட்டியால் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்\nகண்ணாடியை உடைத்ததால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன்\nசாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்களை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்\nசொந்தவூருக்கு எடுத்துவரப்பட்ட உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கொட்டு மழையில் அஞ்சலி செலுத்திய மக்கள்\n கருணாநிதி சொன்னதாக சர்ச்சையைக் கிளப்பிய ராமதாஸ்\nஇலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க....\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 2,141 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drtnr.org/category/blog", "date_download": "2020-07-14T07:10:44Z", "digest": "sha1:44ZA5HPDICS3MDY4E4IMEIHLECMLZZ2V", "length": 3136, "nlines": 104, "source_domain": "drtnr.org", "title": "Blog | Official website of Dr.T.N.Ramachandran", "raw_content": "\nநெடுங்கவிகள் நான்கு மஹாகவி பாரதியார் Four Long Poems of Bharati சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் T N ராமச்சந்திரன் குறிப்புரை மரு.த.ரா.சுரேஷ் முதலுரை ‘சீர் அவிரும் சுடர்மீனொடு வானத்துத் திங்களையும் சமைத்தே ஓர் அழகாக விழுங்கிடும் உள்ளமும், அங்ஙனம் உண்டதைக் கவிதை\nநெடுங்கவிகள் நான்கு மஹாகவி பாரதியார் Four Long Poems of Bharati சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் T N ராமச்சந்திரன் குறிப்புரை மரு.த.ரா.சுரேஷ் முதலுரை ‘சீர் அவிரும் சுடர்மீனொடு வான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.lyricaldelights.com/tag/vasana-kavithai/page/2/", "date_download": "2020-07-14T06:48:29Z", "digest": "sha1:5YVBPEUNPNFOYN4ECUAPUQMEBY4TWHXP", "length": 13647, "nlines": 268, "source_domain": "www.lyricaldelights.com", "title": "Vasana kavithai Archives - Page 2 of 2 - Lyrical Delights", "raw_content": "\nஇரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 1 ஒளி தருவது யாது தீராத இளமையுடையது யாது அறிவுத் தெய்வத்தின் கோயில் எது ஞாயிறு. அது நன்று. oLi tharuvadhu yaadhu\n6 தெய்வங்களை வாழ்த்துகின்றோம். தெய்வங்கள் இன்ப மெய்துக. அவை வாழ்க. அவை வெல்க. தெய்வங்களே என்றும் விளங்குவீர், என்றும் இன்பமெய்துவீர். என்றும் வாழ்வீர், என்றும் அருள்புரிவீர். எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று. தெய்வங்களே என்றும் விளங்குவீர், என்றும் இன்பமெய்துவீர். என்றும் வாழ்வீர், என்றும் அருள்புரிவீர். எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று. தெய்வங்களே எம்மை உண்பீர், எமக்கு உணவாவீர். உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர். உமக்கு நன்று. தெய்வங்களே எம்மை உண்பீர், எமக்கு உணவாவீர். உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர். உமக்கு நன்று. தெய்வங்களே காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது. அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று. உண்பது நன்று, உண்ணப்படுதலும் நன்று. சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று. theyvangaLai vaazhthugindRoam. […]\n15 உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும் நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்றநெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத யிர்த்தொகைகள்- இவையெல்லாம் நினது விளக்கம். மண்ணிலும், நீரிலும், […]\n13 அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத்தொடங்கிவிட்டதே அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது உயிர் நேரிட்டிருக்கிறது. வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது. காற்றாடி உயிருள்ளது. நீராவி-வண்டி உயிருள்ளது\nWind – Part 10 & 11 10 மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான். ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். ‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-14T05:33:11Z", "digest": "sha1:HTV6PMNNSZRJ3N7MJNM5IZVJBMPWDQH3", "length": 5482, "nlines": 73, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சுரேஷ் சங்கையா", "raw_content": "\nTag: actor vidhartha, actress raveena ravi, director suresh sangaiah, oru kidaayin karunai mani movie, oru kidaayin karunai manu movie review, இயக்குநர் சுரேஷ் சங்கையா, ஒரு கிடாயின் கருணை மனு சினிமா ���ிமர்சனம், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் விதார்த், நடிகை ரவீணா ரவி\nஒரு கிடாயின் கருணை மனு – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்...\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் ஜூன்-2-ம் தேதி வெளியாகிறது\nஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பான ‘ஒரு...\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது..\nநல்ல தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து...\nநியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் பங்கேற்கிறது..\nஇந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும்...\n“ஆட்டுக்கார அலமேலுவைவிடவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – நடிகர் நாசரின் வாழ்த்துரை..\nஒரு ஆட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும்...\nஇனிமேல் திரைப்படங்களின் டைட்டிலில் ஹீரோயின் பெயர்தான் முதலில் வர வேண்டுமாம்..\n'ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்' தயாரிப்பில்,...\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் டீஸர்\n‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்திற்கெதிராக எந்த மனுவும் இல்லையாம்..\n\"விலங்கு ஆர்வலர்களுக்கும், எங்களுக்கும் எந்த...\nவிதார்த் நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’\nஉலக அளவில் பிரமாண்டமான, அதே நேரம் தரமான படங்களை...\n‘யாருக்கும் அஞ்சேல்’ படத்திற்காக டப்பிங் பேசிய பிந்து மாதவி..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/surahal-falaq-tafseer-sadi-tamil/", "date_download": "2020-07-14T05:52:57Z", "digest": "sha1:SC3TWJ3KHANRGZ7GULZNWQC3WLLQMVFO", "length": 13174, "nlines": 189, "source_domain": "islamqatamil.com", "title": "சூரா அல்ஃபலக் விளக்கம் - இமாம் அல்-ஸஅதி - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nசூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி\nசூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி\n) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.\nஅவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-\nஇருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-\nஇன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,\nபொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).\n நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன்.\nஇமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்:\nஅதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும்.\nஅவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்\nஇது மனிதர்கள், ஜின்கள், விலங்குகள், உள்ளிட்ட அனைத்து படைப்புகளையும் உள்ளடக்கும். இவைகளை படைத்தவனிடம் இவற்றின் தீங்குகளை விட்டு பாதுகாப்பு தேடு கூறுகிறான்.\nபிறகு அல்லாஹ் அனைத்து படைப்புகளையும் குறிப்பிட்டுவிட்டு, அதில் சில படைப்புகளை தனியாக குறிப்பிடுகிறான்.\n(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கைவிட்டும்,\nஅதாவது இருள் சூழும் இரவு நேரத்தில் ஏற்படும் தீங்கை விட்டும்.\nஅந்த நேரத்தில் தான் பல தீய ஷய்த்தான்களும், ஆபத்தான விலங்குகள், பூச்சிகளும் அதிகமாக வெளியேறுகின்றன.\nமுடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,\nஅதாவது, சூனியக்காரர்களின் தீங்கை விட்டும், அவர்கள் முடிச்சுகளில் சூனியம் செய்து ஊதுவார்கள்.\nபொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).\nஇன்னொரு மனிதருக்கு கிடைத்த அருட்கொடை ஒன்று அவனை விட்டு போக வேண்டும் என்று விரும்புபவனே பொறாமைக்காரன், அதற்காக அவனால் முடிந்த முயற்சிகளையும் எடுப்பான். அவனிடம் இருந்தும் அவனின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாப்பு தேடுவது அவசியம்.\nபொறாமைக்காரனின் பட்டியலில் கண்ணேறு/ கண் த்ரிஷ்டி உண்டாக்குபவனும் அடங்குவான். கண்ணேறு என்பது தீயகுணமும் பொறாமையும் கொண்டவனிடமிருந்தே உண்டாகுகிறது.\nஇந்த சூராவில் அனைத்து வகை தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பு தேடல் இடம்பெறுகிறது, பொதுவான தீங்குகளும், குறிப்பிட்ட தீங்குகளும்.\nஇந்த சூராவிலிருந்து சூனியம் என்பது உண்மையிலேயே உண்டு என்பதும், அதன் தீங்குகளை தவிர்க்க வேண்டும் என்பதும், அதிலிருந்தும் சூனியக்காரர்களிடமிருந்தும் பாதுகாவல் தேட வேண்டும் என்பதும் தெரிகிறது.\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nWhatsApp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/tribal-gurukul-school-forced-to-get-haircut-to-save-water.html", "date_download": "2020-07-14T07:14:32Z", "digest": "sha1:JA6R3XX7E7D74LRHAYFOGUM7T6PYAQHI", "length": 9079, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tribal Gurukul School forced to get haircut to save water | India News", "raw_content": "\n'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கான மாணவிகளின் பெற்றோர்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதண்ணீர் செலவை மிச்சப்படுத்த, பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதெலுங்கானா மாநிலத்தில் மெதக் என்ற நகரம் உள்ளது. இங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. ஆழ்குழாய் கிணறு வறண்டதால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகியது.\nஇந்நிலையில், பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு, அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதாக தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி கூறினார். மாணவிகளுக்கு தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாக கருதினார். இதையடுத்து அங்கு தங்கி பயின்ற 150-க்கும் மேற்பட்ட மாணவிகளின் தலை முடியையும் வெட்ட உத்தரவிட்டார். இதனால் அனைவருக்கும் ‘கிராப்பு’ கட்டிங் செய்யப்பட்டது. இதற���கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறை என்தால், மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் வந்தனர்.\nஅப்போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள், தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு கடந்த செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.\n‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..\n‘குறுக்கே பேசிய மாணவர்’... 'ஆத்திரத்தில் போராசிரியரின் பகீர் காரியம்'... அதிர்ச்சி வீடியோ\nயூடியூப் வியூஸ் -யை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்த இளைஞர்..\n‘இனி பெண்கள் மீது அத்துமீறி கை வச்சா ஷாக் அடிக்கும்’.. ‘ஸ்மார்ட் வளையல்’ கண்டுபிடித்து அசத்திய இளைஞர்கள்..\n‘ஐஸ்கிரீமில் போதை மருந்து’.. ‘ரயிலில் டிக்கெட் பரிசோதகரால்..’ மாணவிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’\n‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..\n30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோள்.. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்..\n‘குடித்துவிட்டு கால் டாக்சியை இயக்கிய டிரைவர்'... 'காருக்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’\n‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’\n‘போலீஸ்’ எனக் கூறி இளைஞரைத் தாக்கிவிட்டு.. ‘காதலியைக் கடத்திச் சென்று செய்த கொடூரம்..’\n‘இத என்னால நம்ப முடியல’... 'இதுக்கு என் மனைவிதான் காரணம்'... 'இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்'\n‘பள்ளிக்குள் கண்டித்த ஆசிரியர்..’ வெளியே வந்ததும்.. ‘மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்..’\n‘சிறுவனைப் பாராட்டுகிறேன் என எம்.எல்.ஏ செய்த காரியம்..’ வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-elantra/my-elantra-92587.htm", "date_download": "2020-07-14T07:10:49Z", "digest": "sha1:3FOZWMN3BCERFX52PJLG7G27VCXFC57A", "length": 11311, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "My Elantra 92587 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவத�� hand ஹூண்டாய் எலென்ட்ரா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்எலென்ட்ராஹூண்டாய் எலென்ட்ரா மதிப்பீடுகள்My எலென்ட்ரா\nfor வற்வற ஸ்ஸ் விருப்பம் அட்\nWrite your Comment on ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் எலென்ட்ரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலென்ட்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் எலென்ட்ரா\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎல்லா எலென்ட்ரா வகைகள் ஐயும் காண்க\nஎலென்ட்ரா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 64 பயனர் மதிப்பீடுகள்\nbased on 268 பயனர் மதிப்பீடுகள்\nbased on 774 பயனர் மதிப்பீடுகள்\nbased on 47 பயனர் மதிப்பீடுகள்\nbased on 374 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117806/", "date_download": "2020-07-14T06:53:52Z", "digest": "sha1:PDSWJKOTXGRJEFIJGOSUJJI6IP4OY4FZ", "length": 60787, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\nகுடிலுக்குள் சிறு பெட்டியில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த ஜயத்ரதனுக்கு முன்னால் அவனை பார்த்தபடி கிருதவர்மன் அமர்ந்திருந்தான். பதுங்கி இருக்கும் குழிமுயல்போல் ஜயத்ரதன் தோன்றினான். கிருதவர்மன் எழுந்து சென்றுவிடவேண்டுமென்று எண்ணினான். அவ்வெண்ணம் பலமுறை உருவானபோதும்கூட அவனால் உடலை அசைத்து எழ முடியவில்லை. பெருந்துயரிலிருக்கும் ஒருவரை விட்டுச்செல்வது எளிதல்ல. உடனிருப்பது அதைவிட கடினம். அங்கே உரிய சொற்கள் என ஏதுமில்லை. அப்போது எச்சொல்லும் பொருத்தமற்றவையே. ஆனால் நா மீறி எழும் சொற்கள் இயல்பாகவே அத்தருணத்தில் அமைந்து உரிய பொருள் கொள்வதும் உண்டு.\nஅவன் எழுந்துவிடலாம் என்று எண்ணி தன் முழு உடல் ஆற்றலையும் கூட்டி கைகளை ஊன்றி உடலை அசைத்தான். அவ்வசைவு ஜயத்ரதன் உடலை விதிர்க்கச் செய்தது. கிருதவர்மன் சிறு கனைப்பொலி ஒன்றை எழுப்பியபோது அவன் நிமிர்ந்து பார்த்தான். “நான் கிளம்புகிறேன். தனிமையில் இருப்பதே உங்களுக்கு நன்றென்று தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னான். ஜயத்ரதன் எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டு “இல்லை, நீங்கள் உடனிருங்கள். யாதவரே, எவ்வகையிலோ நீங்கள் மட்டும் இப்போது உடனிருக்க இயலுமென்று தோன்றுகிறது” என்றான். கிருதவர்மன் மீண்டும் தன் உடலை தளர்த்தி அமர்ந்தான்.\nஜயத்ரதனின் விரல்கள் கடுங்குளிரில் என நடுங்கின. அவன் அவற்றை கோத்தும் பிரித்தும் ஒன்றோடொன்று நெரித்தும் நிலையழிந்துகொண்டிருந்தான். அவன் கைவிரல் என நாகக்குழவிகள் குடியேறிவிட்டன என்று பட்டது. அவை அவன் அறியாத பிறிதொரு நடனத்தை ஆடிக்கொண்டிருந்தன. “என் உணர்வுகள் என்ன என்று எனக்கே தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் இப்போது இறந்துவிடவேண்டுமென்ற பெருவிழைவன்றி வேறெதுவும் என் உள்ளத்தில் இல்லை. விதவிதமாக இறப்பதைப்பற்றி மட்டுமே என் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன” என்று அவன் சொன்னான். அவன் விரல்கள் பின்னி பின் விரிந்தன. கட்டைவிரலை இரு விரல்கள் பற்றி ஒடித்தன.\n“மாறி மாறி எண்ணக் காட்சிகள். இந்த வாளை எடுத்து என் கழுத்தில் செலுத்திக் கொள்வதைப்பற்றி, இப்படியே இறங்கிச்சென்று அடர்காட்டில் நின்று சங்கறுத்து விழுவதைப்பற்றி, அங்கே தெற்கில் சிதைகளில் எரிபவருடன் பாய்ந்து சேர்ந்துவிடவேண்டும் என்று… ஒன்று சலிக்கையில் பிறிதொன்று. மாறி மாறி முடிவே இல்லாமல். சாவதைப் பற்றிய எண்ணம் இனிக்கிறது. ஆனால் முழுமையாக சாவை கற்பனையில் நிகழ்த்தி முடித்ததும் வெறுமையும் சலிப்பும் உருவாகிறது. ஆகவே இன்னொரு வகையில் சாவை கற்பனை செய்யத் தொடங்குகிறேன். நூறுநூறு முறை செத்துக்கொண்டே இருக்கும் இந்தத் தருணத்தில் எத்தனை பிறவிகள் எடுத்திருப்பேன்\nகிருதவர்மன் “இறப்பைப்பற்றி மிகைவிழைவு கொள்வதும் உளச்சோர்வின் இயல்பே” என்றான். “சாவை கற்பனையில் நிகழ்த்தியதும் சலிப்பு உருவாவது சாவு தீர்வல்ல என்பதை காட்டுகிறது.” ஜயத்ரதன் “ஆம்” என்றான். “ஏன் நீங்கள் உடனிருப்பது எனக்கு இத்தனை உவப்பாக இருக்கிறது சற்று முன் பிற மானுடருடன் இருக்கையில் அவர்களை ஏன் அவ்வளவு வெறுத்தேன் சற்று முன் பிற மானுடருடன் இருக்கையில் அவர்களை ஏன் அவ்வளவு வெறுத்தேன் வாளெடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் கொன்று வீழ்த்திவிடவேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் என் அருகே வந்து தோளை தொட்டபோது அன்னையின் தொடுகைபோல் உணர்ந்தேன். யாதவரே, உங்களிடம் வருகையில் மிக பாதுகாப்பாக எண்ணினேன். இந்தச் சிறு குடிலுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதே இவ்வாழ்வுடன் எனக்கான ஒரே தொடர்பாக இருக்கிறது” என்றான்.\nஅந்த அணுக்கச் சொற்கள் கிருதவர்மனை கூச்சம் கொள்ளச் செய்தன. அவன் குனிந்து தன் நகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். ஜயத்ரதன் அந்த அண்மையை அச்சொற்களால் தனக்கே சொல்லிக்கொண்டமையால் மேலும் தெளிவாக உணர்ந்தவனாக “நாம் அதிகம் நெருங்கியதில்லை. நம்மிடையே உளம்பரிமாறும் உரையாடலும் நிகழ்ந்ததில்லை. உங்களைப் பற்றி நான் மிகுதியாக ஏதும் அறியேன். இந்தப் போர்க்களத்தில்தான் நாம் இத்தனை அணுக்கமாக சந்தித்துக்கொள்வதே நிகழ்கிறது. இருந்தும் ஏதோ ஒன்று உங்களுடன் என்னை கொண்டுவந்து சேர்க்கிறது” என்றான். அந்த அணுக்கத்தை ஒரு காவல் என, ஒளிவிடம் என அவன் உருவாக்கிக்கொள்கிறான் எனத் தோன்ற கிருதவர்மன் அதிலிருந்து எழுந்து விலக எண்ணினான். ஆனால் தன் நா பேசத் தொடங்கியபோதுதான் தான் எழவில்லை என்பதையே உணர்ந்தான்.\nகிருதவர்மன் “நீங்கள் இப்போதிருக்கும் இந்த நிலையில் நான் இருந்திருக்கிறேன்” என்றான். ஜயத்ரதன் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தான். “கைகள் பின்னால் கட்டப்பட்டு தேர்த்தூணில் என்னை நிறுத்தியிருந்தார்கள். துவாரகையின் தெருக்களினூடாக என்னை இழுத்துச்சென்றார்கள். இருபுறமும் கூடியிருந்த மக்கள் என்மேல் காறி உமிழ்ந்தார்கள். இழிசொல் கூவினார்கள். அச்சொற்களை மறந்துவிட்டேன். அவ்வுணர்வுகள் விழிகள் மட்டும் நஞ்சு பரவிய வேல்களென என்னைச் சூழ்ந்து செறிந்துள்ளன. எஞ்சிய இவ்வாழ்நாளில் ஒருநாளேனும் அவற்றை எண்ணாமல் நான் கடந்து வந்ததில்லை. ஒருகணமேனும் அவை இல்லாமல் வாழ்ந்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கிருதவர்மன் சொன்னான்.\n“ஆம், அவ்வாறு ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஆனால் நிகழ்ந்ததென்ன என்று தெரியாது” என்று ஜயத்ரதன் சொன்னான். “அக்கதை இளைய யாதவர் உங்களுக்கு உயிர்க்கொடை அளித்த பெருஞ்செயல் என்று சூதர்களால் பாடப்படுகிறது.” கிருதவர்மன் “ஆம், உயிர்க்கொடை அளித்தான்” என்றான். நீள்மூச்சுடன் “ஆலகாலம்போல் கசக்கும் நெஞ்சுடன், அதை ஓயாது கடையும் மத்து என சித்தத்துடன் வாழ்வதற்கு உயிர் தேவை அல்லவா சில தருணங்களில் கொலை பெருங்கொடையாக அமையக்கூடும். எனக்கு அதை அவன் மறுத்தான்” என்றான். வாயில் கசப்பு ஊற, அதை துப்ப விழைபவன்போல உதடுகுவித்து பின் இறுக்கிக்கொண்டான்.\n“என்னை பின் கை கட்டி இழுத்துவந்த இளைய பாஞ்சாலனிடம் மன்றாடினேன். பொன் விழைவதும், பெண் விழைவதும், மண் விழைவதும், மணி விழைவதும் வீரர்க்கு உரியதுதான். ஆனால் வஞ்சகனாகவும் இழிமகனாகவும் என் நெஞ்சுறைந்த திருமகள் முன் சென்று நிற்பதென்பது இறப்பினும் கொடிது எனக்கு என்றேன். அவனிடம் அதை சொல்லியிருக்கலாகாது என இப்போது உணர்கிறேன். என் சொற்கள் வழியாக அவன் தன் தந்தைக்கு அர்ஜுனன் இழைத்த சிறுமையை நினைவுகூர்ந்திருப்பான். அதை நிகர் செய்ய என்மேல் அதை செலுத்தினான்.” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர்கள்” என்றான். “அறிவின்மை எனத் தோன்றும். ஆனால் மானுடர் அவ்வாறுதான் செயல்படுகிறார்கள். எவரிடமோ அடைந்த புண்ணை வேறெவரையோ புண்படுத்தி தீர்த்துகொள்கிறார்கள்” என்றான் கிருதவர்மன்.\n“அன்று என்னை இயக்கியது ஒரு சிறு விழைவு. அது என்னை கடந்த ஒரு விசை. அனைத்து மானுடரையும் ஆட்டுவிக்கும் பெருவிசைகளில் ஒரு சரடு” என கிருதவர்மன் தொடர்ந்தான். “அந்த அருமணி, ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள். எனக்கு அது என் உளம்கவர்ந்த திருமகளின் விழி. ஆனால் அதன் பொருட்டு நான் ஏற்றது என் ஏழு பிறவிகளுக்கும் கசக்கும் நஞ்சு… திருமகள் கொலைகாளியாகி நின்றிருக்கும் கருவறை என என் உள்ளம்.” மேலும் பேச முயன்று பின் கைவீசி விலக்கி “அதை ஏன் பேச வேண்டும்\nஜயத்ரதன் கை நீட்டி கிருதவர்மனின் கால்களில் தன் கையை வைத்தான். “என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று நானிருக்கும் நிலை அதுவே. தற்சிறுமை கொண்டு, புழுவென அணுவெனச் சிறுத்து, இருத்தலென்பதே கணந்தோறும் வலிபெருகும் வதையென ஆதல்” என்றான். கிருதவர்மன் “ஆம்” என்றான். ஜய��்ரதன் “அவர்கள் இத்துயரை அறியமாட்டார்களா” என்றான். “அவர்கள் இழப்பின் துயரை அறிந்திருப்பார்கள். இழப்பு நமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது. முழுப் பொறுப்பையும் நாம் தெய்வங்களிடம் அளித்துவிட இயலும். ஆனால் சிறுமை நம்மிலிருந்தே தொடங்குகிறது. ஆகவேதான் நாம் அவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்றான்.\n“நம்மிடம் இல்லாத சிறுமையை எவரும் நம் மீது ஏற்றிவிட இயலாது” என கிருதவர்மன் தொடர்ந்தான். “நான் எண்ணிப் பார்த்ததுண்டு. அன்று துவாரகையில் ஒரு யோகியை அவ்வண்ணம் கைகள் கட்டி தெருவில் இழுத்துக்கொண்டு சென்றிருந்தால், அவர்மேல் அம்மக்கள் காறி உமிழ்ந்திருந்தால், அவர் சிறுமை கொண்டிருப்பாரா என. அவர்கள்மேல் அவர் ஏளனமோ இரக்கமோதான் கொண்டிருப்பார். சிறுமை இருந்தது என்னுள்ளேதான். அதை பல்லாயிரமென பெருக்கி எனக்கே காட்டும் ஆடியே அத்தருணம். சைந்தவரே, நான் வெறுப்பது என்னை இழிவு செய்தவர்களை அல்ல. என்னை இழிந்தோனாக ஆக்கிக்கொண்ட அத்தருணத்தைத்தான்.”\n“அது ஓர் அணு சற்றே திரும்பும் அளவுக்கு சிறிய நிகழ்வு. ஆனால் அதன்பின் அனைத்தும் மாறிவிட்டது. அவன் மேல் எனக்குள்ள வெறுப்பென்பது அவன் அத்தருணத்தை தான் காணாமல் கடந்து சென்றிருக்கலாம் என்பதனால். அதை நான் காணாமல் ஆக்கியிருக்கலாம் என்பதனால். மானுடரை அவர்களுக்குள் உறையும் சிறுமையை காணச்செய்வதுபோல் பெரும் வன்முறை பிறிதில்லை. என்னை அறைந்து கூழாக்கி நிலத்திலிட்டு மிதித்து அரைப்பதற்கு நிகர் அது” என்றான் கிருதவர்மன். அத்தனை விரிவாக அதை பேசியதை எண்ணி அவன் அகம் வியந்தது. ஆகவே அத்தருணத்தை விலக்கி எழுந்து செல்ல விரும்பியது. அகம் எழுந்து அகல அவன் உடல் அங்கேயே இருந்தது. எத்தருணத்திலும் ஜயத்ரதன்மேல் கடும் காழ்ப்பென அவ்வுணர்வு உருமாறக்கூடும் என அவனுக்கே தெரிந்திருந்தது.\nஜயத்ரதன் “என் நிலையும் மற்றொன்றல்ல, யாதவரே” என்றான். “நான் பாண்டவ அரசியை சிறைபிடிக்க முயன்றேன். அது கௌரவ மூத்தவருக்கு ஓர் அரும்பரிசென அவளை அளிக்கவேண்டும் என்பதற்காகவே என்று நானே என்னிடமும் பிறரிடமும் நூறுநூறு முறை சொல்லி நிறுவிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது மெய்யல்ல என்று பிற எவரையும்விட எனக்குத் தெரியும். எவரும் பொய்யென்று ஒன்றைள சொல்லி தனக்குத்தானே நிறுவிக்கொள்ள முடியாது. நான் அவளை கவர���ந்துசெல்ல முயன்றது என் விழைவின் பொருட்டே” என்றான்.\n“பாஞ்சால நாட்டில் அவளுடைய மணத்தன்னேற்புக்குச் செல்லும்போது பட்டுத்திரைச்சீலையில் அவளது உருவத்தை பார்த்தேன். அப்போது எழுந்த விழைவு அது. உண்மையில் அதை அப்போது எளிதில் கடந்து சென்றேன். ஆனால் அவள் என்னால் அடையப்பட முடியாதவள் என்று அந்த அவையில் நிறுவப்பட்டபோது அது ஆணவத்துடன் இணைந்து பலமடங்காகியது. அதை என்னிடமிருந்தே அழுத்தி எங்கோ மறைத்தேன். பிறகு ஒருபோதும் என்னுள்ளிலிருந்து அதை எடுத்து நோக்கியதே இல்லை” என ஜயத்ரதன் தொடர்ந்தான்.\n“ஆனால் அழுத்தும்தோறும் அது ஆழத்தில் சென்று வளர்ந்தது. இப்புவியில் நாம் மண்ணுக்குள் அழுத்திச் செலுத்தும் அனைத்தும் ஏழாம் உலகத்து நாகங்களுக்கு சென்று சேர்கின்றன. இங்கு ஒரு துளியென இருப்பவை அங்கு கடலாகின்றன. நாகங்களின் நச்சு அனைத்தையும் பெருக வைப்பது. நீர்படுபவை ஊறி பெரிதாகின்றன, நெருப்புபடுபவை வானளாவ எழுகின்றன என்று தொல்லசுரர் வேதச்சொல் ஒன்று உண்டு.” ஜயத்ரதன் விழிகள் நிலைத்திருக்க உதடுகளால் புன்னகைத்து “ஏன் இவ்வாறு நம்மை நாமே கூறுபோட்டுக்கொள்கிறோம் இது போர்க்களம் என்பதனாலா இங்கே இறப்பு நிறைந்துள்ளது என்பதனாலா\nகிருதவர்மன் நகைத்து “ஆம், இங்கே எளிய போர்வீரன் உட்பட அனைவருமே தங்களை வெட்டி கீறி கூறிட்டு ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். வெறுமையைள சென்றடைந்து திரும்பி வெற்றுக்களியாட்டுக்குச் செல்கிறார்கள்” என்றான். “நான் என் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே என் எண்ணங்களை நானே திரும்பி நோக்கியிருக்கிறேன். என் வாழ்க்கையை மதிப்பிட்டிருக்கிறேன். முதல்முறையாக என்னை அங்கநாட்டரசரின் முன்வைத்தபோது” என்றான் ஜயத்ரதன். “யாதவரே, நாம் ஏன் அந்தப் பெருவிழைவை அடைந்தோம் வாழ்க்கையையே அதற்கு நிகராக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறோம் வாழ்க்கையையே அதற்கு நிகராக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறோம்\nகிருதவர்மன் திடுக்கிட்டான். பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு நீள்மூச்செறிந்து “மகிஷாசுரன் ஏன் தூவெண்ணிறப் பேரெழில்கொண்டவள் மேல் பித்துகொண்டான்” என்றான். பின்னர் “இருள் ஏன் ஒளிக்காக தவம் செய்கிறது” என்றான். பின்னர் “இருள் ஏன் ஒளிக்காக தவம் செய்கிறது” என்றான். ஜயத்ரதன் “ஆம்” என்றான். “நாம் நம்மிடமிருந்து மீள, நம்மில���ருந்து மேலெழ விழைகிறோம். ஆனால் அதையும் கைப்பற்றலாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றான் கிருதவர்மன். “நாம் அன்றாடம் வாழ்வது வஞ்சத்தின்பொருட்டே என்றாலும் ஆழத்தில் அந்தப் பெருந்திருமேல் கொண்ட காதலை கரந்துறைச் செல்வமாக கொண்டிருக்கிறோம். அதை நாம் இழந்தால்தான் முற்றிலும் பொருளிழந்தவர்களாவோம்” என்றான்.\nஅவ்வெண்ணத்தை வந்தடைந்ததுமே இருவரும் நிறைவடைந்தனர். சொல்லமைந்து தங்களுக்குள் மூழ்கி அமர்ந்திருந்தனர். பின்னர் நீள்மூச்சுடன் மீண்ட ஜயத்ரதன் “எல்லாம் பழைய கதைகள். இத்தருணத்தில் எளிய சிறுமைகளை தோண்டி எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவையில்லை” என்றான். “போர்க்களம் என்றால் என்ன என்று இங்கு வந்தபோதுதான் அறிந்தேன். ஒவ்வொன்றையும் அடியாழம் வரை கலக்கி சேறும் குப்பையும் கிளர்ந்தெழச் செய்யும் கொந்தளிப்பு இது. இந்தப் பதின்மூன்று நாட்களில் இக்களத்தில் வாழும் அனைவருமே உளம் கலங்கி அனைத்தும் மேலெழுந்து மேலெழுந்தவை கீழமைந்து பிறிதொருவராக உருமாறியிருப்பார்கள். ஒவ்வொரு கணமும் இங்கு ஒருவர் உளமிறந்து பிறிதொரு உளம் கொண்டு எழுந்துகொண்டிருக்கிறார்கள்.”\nகிருதவர்மன் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. அவன் உள்ளம் மேலெழுந்துகொண்டே இருக்க ஜயத்ரதன் எழுந்த உச்சத்திலிருந்து சரிந்துகொண்டே இருந்தான். கழிவிரக்கமும் தனிமையும் கொண்டு அவன் சொன்னான் “இந்தக் களத்திற்கு வந்த கணம் முதல் நான் எண்ணிக்கொண்டிருப்பது இதைத்தான். இப்போர் கௌரவர்கள் அவையில் பாண்டவ அரசியை இழிவு செய்ததன் பொருட்டு தொடுக்கப்பட்டது என்கிறார்கள். எனில் அதைவிடப் பெரிய இழிவை நான் அவளுக்கு இழைத்தேன். அவள் கூந்தலைப் பற்றி இழுத்துச்செல்ல முற்பட்டேன். அதன்பொருட்டு பிறிதொரு போர் தொடங்க வேண்டும். ஆனால் என் இழிசெயலைப் பொறுத்து என்னை வாழ்த்தி திரும்ப அனுப்பினார் பாண்டவ மூத்தவர். அன்று பிறிதொரு மானுடனாக, இணைவீரனாக நின்று என் பொருட்டு சொல்லெடுத்தவர் இளைய பாண்டவர்.”\n“அன்று அவருக்கு நான் எந்தச் சொல்லையும் அளிக்கவில்லை. ஆனால் அத்தனை சொற்களையும் அளித்துவிட்டேன் என்றே பொருள். இப்புவியில் அவர்கள் இருவருக்கும் நிகராக பிறிதெவருக்கும் நான் கடன்பட்டிருக்கவில்லை” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “ஆனால் இன்று போர்க்களத்தி���் நான் கீழ்மகனாக நடந்துகொண்டேன். கீழ்மையிலும் கீழ்மை நான் இயற்றியது.” தன் ஆழ்நிலை கலைந்தமையால் எரிச்சல்கொண்ட கிருதவர்மன் “நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் என்கிறீர்கள்” என்றான். மேலும் சீற்றம்கொண்டு “மைந்தனை காக்கவந்த இளைய பாண்டவரை செல்க என்று கௌரவப் படைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டுமா” என்றான். மேலும் சீற்றம்கொண்டு “மைந்தனை காக்கவந்த இளைய பாண்டவரை செல்க என்று கௌரவப் படைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டுமா அவர் முன்னிருந்து வாள் தாழ்த்தி விலகியிருக்க வேண்டுமா அவர் முன்னிருந்து வாள் தாழ்த்தி விலகியிருக்க வேண்டுமா எனில் எதன் பொருட்டு இங்கே வாள் கொண்டு எழுந்திருக்கிறீர்கள் எனில் எதன் பொருட்டு இங்கே வாள் கொண்டு எழுந்திருக்கிறீர்கள் உங்கள் முழுக் கடன் கௌரவ அரசரிடமே. கௌரவர்களின் வெற்றியே உங்கள் பொறுப்பு. எதன் பொருட்டும் அதை நீங்கள் துறந்தாகவேண்டும் என்பதில்லை” என்றான்.\n“ஆம், நான் அவரை உள்ளே விட்டிருக்க வேண்டியதில்லை” என்றான் ஜயத்ரதன். “ஆனால் நான் உள்ளே சென்றிருக்கலாம். அனைவராலும் சூழப்பட்டு நிலத்தில் நின்றிருந்த அபிமன்யுவை நான் நினைத்திருந்தால் காத்திருக்கலாம்.” கிருதவர்மன் சினத்துடன் எழுந்து “என்ன செய்திருப்பீர்கள் துரோணரும் கர்ணனும் அம்புகளால் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருக்கையில் ஊடு புகுந்து அவர்கள் அனைவரையும் வென்று இளவரசன் உயிரை பேணியிருப்பீர்களா துரோணரும் கர்ணனும் அம்புகளால் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருக்கையில் ஊடு புகுந்து அவர்கள் அனைவரையும் வென்று இளவரசன் உயிரை பேணியிருப்பீர்களா அல்லது கௌரவர்களின் அம்புகள் பட்டு அங்கு இறந்து விழுந்திருப்பீர்களா அல்லது கௌரவர்களின் அம்புகள் பட்டு அங்கு இறந்து விழுந்திருப்பீர்களா\n“இவ்வண்ணம் சொல்லடுக்கி நான் என்னை காத்துக்கொள்ள முயன்றேன். ஆனால் உடனே என் அகம் அதற்கான மறுமொழியை சொல்லிவிட்டது” என்று ஜயத்ரதன் சொன்னான். “யாதவரே, அங்கே பாண்டவ மைந்தனைச் சூழ்ந்து தாக்கிய ஒவ்வொருவரும் கை நடுங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். மீறி எழுந்த சீற்றத்துடனோ அசையா உளஉறுதியுடனோ எவரும் அப்போது போரிட்டிருக்க மாட்டார்கள். நான் சென்று ஒரு சொல் உரைத்திருந்தால் ஒருவேளை அவர்களின் அம்புகள் தாழ்ந்திருக்கலாம். அவன் ��யிர் மீண்டிருப்பானா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அனைவராலும் சூழ்ந்து கொல்லப்பட்டான் எனும் பழியிலிருந்து நாம் தப்பியிருக்கலாம். அத்தருணத்தில் எனக்கு அது தோன்றவில்லை.”\n“போர் எழுந்த பின்னர் நம் ஒவ்வொருவரிலும் பிறிதொரு தெய்வம் குடியேறிவிட்டது. அது குருதி குருதி என்று கூவுகிறது. வெற்றிகூட அதற்கு ஒரு பொருட்டல்ல. நெறிகளையோ முறைகளையோ அது அறிவதேயில்லை” என்றான் ஜயத்ரதன். “இப்போதுகூட இளைய பாண்டவரின் இறைஞ்சும் விழிகளை காண்கிறேன். சைந்தவனே இது நம் நட்பின் பொருட்டு என அவர் கூவியது மலையடுக்குகள் சூழ்ந்து எதிரொலி எழுப்புவதுபோல நூறுநூறு முறை என் செவிகளில் ஒலிக்கிறது. ஆனால் நான் அவரை என் அம்புகளால் மேலும் மேலும் அறைந்து தடுத்து நிறுத்தினேன். ஒரு நாழிகை பொழுது அவரை தடுத்து நிறுத்த என்னால் இயலும் என்று அறிந்திருந்தேன். ஒரு நாழிகைப் பொழுதுக்குள் அபிமன்யு கொல்லப்படுவான் என்பதையும் அறிந்திருந்தேன். குலநெறியும், மூத்தாரும், தெய்வங்களும் வாழும் ஆழுள்ளத்திற்கு அந்த அறிதல் சென்றுசேராமல் நானே தடுத்துக்கொண்டேன்.”\nகிருதவர்மன் “இவ்விரவில் இதை எண்ணி பொழுதை மீட்டிக்கொள்வதில் எப்பொருளுமில்லை. துயில்க இது ஒவ்வொரு கணத்திலும் நம்மை மீறி சென்றுகொண்டிருக்கும் பெருநிகழ்வென்பதை உணர்ந்தால் இதில் எதன் பொருட்டும் நாம் துயருற மாட்டோம். எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளவும் மாட்டோம்” என்றான். பின்னர் “நான் வருகிறேன், இத்தருணத்தில் உங்களுடன் இருக்க விழையவில்லை” என்றான். “யாதவரே இது ஒவ்வொரு கணத்திலும் நம்மை மீறி சென்றுகொண்டிருக்கும் பெருநிகழ்வென்பதை உணர்ந்தால் இதில் எதன் பொருட்டும் நாம் துயருற மாட்டோம். எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளவும் மாட்டோம்” என்றான். பின்னர் “நான் வருகிறேன், இத்தருணத்தில் உங்களுடன் இருக்க விழையவில்லை” என்றான். “யாதவரே” என்று கையை பற்றினான் ஜயத்ரதன். கிருதவர்மன் “இத்தருணத்தில் நான் உடனிருக்கலாகாது. அதை நீங்கள் இவ்வளவு சொற்களை பேசும்போது உணர்ந்தேன். நான் இங்கிருக்கையில் ஆடி போல உங்கள் துயரை உங்களுக்கே எதிரொளித்துக் காட்டுகிறேன். அதை நீங்கள் பெருக்கிக்கொள்ள கருவியாக அமைகிறேன்” என்றான்.\nஜயத்ரதனின் கையை விடுவித்துக்கொண்டு “தனிமையில் உங்கள் எண்ணப் பெர��க்கு உங்களுக்கே ஒருகணத்தில் சலிக்கும். ஏனெனில் தனியனின் எண்ணங்கள் மிக விரைவில் அதன் உச்சத்தை அடைந்துவிடுகின்றன. அங்கிருந்து நேர் எதிர்த்திசையில் திரும்பியாகவேண்டும். அதற்கான சொல்முறைகளையும் உணர்வுகளையும் உருவாக்கிக்கொண்டாக வேண்டும். மிக விரைவில் நிகழ்ந்தவை அனைத்தையும் துறந்து பிறிதொரு இடத்திற்கு சென்று சேர்வீர்கள். அது ஓர் இனிய இளமைப்பொழுதாக இருக்கலாம். அன்றி காதலின் களிப்பாக இருக்கலாம். ஆனால் துயரழிந்த தூய தருணம் ஒன்றை உள்ளம் சென்று சேரும். துயரை உள்ளம் உதறிக்கொள்ளும் வழி அது ஒன்றே” என்றபின் கிருதவர்மன் அவன் தோளில் தட்டிவிட்டு குடில் வாயிலை நோக்கி சென்றான்.\nஜயத்ரதன் அவன் பின்னால் வந்து “என்னை கொல்வேன் என இளைய பாண்டவர் வஞ்சினம் உரைத்திருக்கிறார். நம் திட்டத்தை வைத்து நோக்கினால் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே நாளில் அங்கர், துரோணர், கிருபர், சல்யர், பால்ஹிகர், அரசர் என அனைவரையும் வென்று நம் படையை முழுமையாக தோற்கடித்தாலொழிய அது நிகழாது. ஆனாலும் என் உள்ளம் அச்சம் கொள்கிறது. ஒருகணம்கூட நிலைகொள்ளவில்லை. இந்த நிலைகொள்ளாமையே என்னை அச்சுறுத்துகிறது. இது இறப்புக்கு முன் மானுடரிடம் எழும் நிலைகொள்ளாமையா என என் அகம் தவிக்கிறது” என்றான். கிருதவர்மன் பேசாமல் நோக்கி நின்றான். “சொல்க யாதவரே, என்ன நிகழும் நான் கொல்லப்படுவேனா\n“இப்போது நீங்கள் பேசிய அனைத்தும் காட்டுவது ஒன்றுதான். நீங்களே உங்கள் சாவை விரும்பி சென்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றான் கிருதவர்மன். “என்ன சொல்கிறீர்கள்” என்றான் ஜயத்ரதன் சீற்றத்துடன். “நீங்கள் உங்கள் பிழைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதற்கான தண்டனையை விழைகிறீர்கள். அந்தக் களப்பலி உங்கள் வாழ்க்கையை எப்படி நிறைவுகொண்டதாக ஆக்கும் என உருவகித்துக் கொள்கிறீர்கள். அது பெருந்திருமேல் கொண்ட விழைவுக்கு அளிக்கும் பலிக்கொடை என விரித்துக்கொள்கிறீர்கள். சைந்தவரே, சாவு சாவு என உங்கள் அகம் தாவிக்கொண்டிருக்கிறது” என்றான் கிருதவர்மன். ஜயத்ரதன் தளர்ந்து “ஆம்” என்றான். பின்னர் கலங்கிய கண்களுடன் “நான் என்ன செய்யவேண்டும்” என்றான் ஜயத்ரதன் சீற்றத்துடன். “நீங்கள் உங்கள் பிழைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதற்கான தண்டனையை விழைகிறீர்கள். அந்தக் களப்பலி உங்கள் வாழ���க்கையை எப்படி நிறைவுகொண்டதாக ஆக்கும் என உருவகித்துக் கொள்கிறீர்கள். அது பெருந்திருமேல் கொண்ட விழைவுக்கு அளிக்கும் பலிக்கொடை என விரித்துக்கொள்கிறீர்கள். சைந்தவரே, சாவு சாவு என உங்கள் அகம் தாவிக்கொண்டிருக்கிறது” என்றான் கிருதவர்மன். ஜயத்ரதன் தளர்ந்து “ஆம்” என்றான். பின்னர் கலங்கிய கண்களுடன் “நான் என்ன செய்யவேண்டும்\n உங்களை இறுக்கி கல்லென்றாக்கிக் கொள்க” என்றான் கிருதவர்மன். “இந்நிலையில் அதற்கு ஒரே வழி வஞ்சம் கொள்வதே. இளைய பாண்டவர் மேல் கசப்பை திரட்டிக் கொள்க” என்றான் கிருதவர்மன். “இந்நிலையில் அதற்கு ஒரே வழி வஞ்சம் கொள்வதே. இளைய பாண்டவர் மேல் கசப்பை திரட்டிக் கொள்க வஞ்சத்தைப் பெருக்கி நிலைநிறுத்துக அதன்பொருட்டு பொய்யை சமைத்து குவித்துக் கொண்டாலும் அது முறையே. வஞ்சமே நம்மை தலைதாழ்த்தாமல் களத்தில் நிற்கச்செய்யும் என்று உணர்க” ஜயத்ரதன் “என்னால் இயலாது” என்றான். “நான் கண்ட வழி அதுவே. இந்தக் களத்தில் இறுதிவரை என் நஞ்சுடன் நான் நிலைகொள்வேன். மூன்று தெய்வங்களும் அமுதை கொண்டுவந்து பொழிந்தாலும் அதை கரைத்தழிக்க இயலாது” என்றான் கிருதவர்மன்.\n“என்னால் இயலாது, யாதவரே” என்று ஜயத்ரதன் உடைந்த குரலில் சொன்னான். “எத்தனை சொல்லிக்கொண்டாலும் நான் செய்த கீழ்மையை என்னால் ஏற்க இயலாது.” கிருதவர்மன் “அது ஒன்றே வழி. வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றபின் வெளியே சென்றான். ஜயத்ரதன் அவன் உருவம் மறைவதை, வெளியே புரவிக்குளம்போசை எழுவதை கேட்டுக்கொண்டு நின்றான். வெளியே ஓடி உரத்த குரலில் “அக்கீழ்மையை நான் ஏன் இயற்றினேன் என்று தெரியுமா” என்று கூவினான். “எல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன” என்று கூவினான். “எல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன” ஆனால் அவன் குரல் ஒலிக்கவே இல்லை. அவன் உடல் உயிரற்றதுபோல் தளர்ந்தது. மெல்ல நகர்ந்து மீண்டும் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.\nமுந்தைய கட்டுரைகல்பற்றா நாராயணனுக்கு விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26\nநீதிமன்றம், நெறிகள் - கடிதம்\nஅறம் - ஒரு விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறி���ிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/05/24174742/1543750/Kerala-53-more-people-testing-positive-today.vpf", "date_download": "2020-07-14T07:38:55Z", "digest": "sha1:GKDKZW3MLULXODOOHAORRY4UROKMKI2E", "length": 16371, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நேற்று 63, இன்று 53: கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா || Kerala 53 more people testing positive today", "raw_content": "\nசென்னை 14-07-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேற்று 63, இன்று 53: கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா\nகேரள அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், தற்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nகேரள அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், தற்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஇந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, சென்னையி்ல கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கேரளா சிறப்பாக செயல்பட்டு மாநிலம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.\nகடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல் மற்ற மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் நபர்கள் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nவெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும்பாலானவை கேரள மாநிலம் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. அந்த விமானங்கள் மூலம் வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் ஒன்று, இரண்டு என இருந்த கோரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 63 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று 53 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 29 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஇன்றைய நிலவரப்படி 322 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 520 பேர் குணமடைந்துள்ளனர்.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன: மத்திய அமைச்சர்\nசாத்தான்குளம் விவகாரம்- காவலர்களிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி\nடெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்\nசாத்தான்குளம் விவகாரம்- 5 போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை- தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை - அரசு உத்தரவு\nசாத்தான்குளம் விவகாரம்- 5 காவலர்களிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரிக்க அனுமதி\nசச்சின் பைலட் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் வீடியோவை வெளியி��்டார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை- தமிழக அரசு\nசென்னையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது\nபாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் 2 ஆயிரம் பேர் பலி - தீவிரமடையும் கொரோனா\nவைரஸ் ஒரு புரளி என நினைத்து கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட நபர் பலி\nஒரே நாளில் 3 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - 92 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை மீண்டும் மாற்றம்\nவிகாஸ் துபே என்கவுண்ட்டர்: தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை - போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்\nசளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேசிவருவதாக தகவல்\nகொரோனா தடுப்பூசி... மனிதர்கள் மீது சோதனை நடத்தி வெற்றி பெற்றது ரஷியா\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்\nசாத்தான்குளம் வழக்கு- மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nசூப்பரான சிக்கன் நெய் சோறு\nஇதிலும் போலியா.... கடலூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.பி.ஐ. கிளை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pattimandram-raja-person", "date_download": "2020-07-14T07:01:38Z", "digest": "sha1:C4DFDQJKNCTM3QR5DFLZW2CENQB3H6EH", "length": 6562, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "pattimandram raja", "raw_content": "\nஎழுத்தாளர்களுக்குள் சண்டை ஏன் வருகிறது - விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் | Part 2\n`அகதி நாட்கள்... மனிதன் உண்மையில் பயப்படுவது இன்னொரு மனிதனுக்குத்தான்\nதற்போதைய ISRO- வின் விண்வெளி ஆராய்ச்சியில திருப்திபட முடியல\nஉலகத் தமிழர்கள் ஒன்றிணையும் சிறப்புக் கலந்துரையாடல்\nபேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றப் பேச்சாளர்களின் நகைச்சுவையான கலந்துரையாடல்\nவிகடன் டி.வி-யில் சாலமன் பாப்பையா அண��யின் கலகல கலந்துரையாடல்\n``என் பள்ளி விழாவுக்கு வந்திருந்தவர் யார்னு சொன்னா நம்புவீங்களா\" - பட்டிமன்றம் ராஜா #Motivation\n`கண்காணிக்காத மாதிரி அவங்களை கவனிக்கணும்’ - டீன் ஏஜ் பேரன்டிங் பற்றி பட்டிமன்ற ராஜா #GoodParenting\n``மீனாட்சி அருளுடன் ஓய்வு பெறுகிறேன்'' - `பட்டிமன்றம்' ராஜா\n``மன்னிக்க வேண்டுகிறேன்’’ - யாரிடம் கேட்கிறார் பாரதி பாஸ்கர்\n” - பட்டிமன்றம் ராஜா\n`` `பயப்படாதீங்க; தண்ணியைக் குடிச்சுட்டுப் பேசுங்க' \" - பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10104151", "date_download": "2020-07-14T07:55:40Z", "digest": "sha1:2S4MDEZXKBUSE76BGM6YW54TCG5MWRQP", "length": 36608, "nlines": 733, "source_domain": "old.thinnai.com", "title": "வழி | திண்ணை", "raw_content": "\nவக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப் டப்பாவும் வலைதுண்டுமாக நந்தவனத்துக்கு குளிக்கப் புறப்பட்டபோது தெரு தூக்கத்தில் மூழ்கியிருந்தது. முப்பதுவருடத் தினப்பழக்கம் இது. சைக்கிள் அவர் யோசனைக்கு இடம் தந்தபடி தானே போய்க்கொண்டிருந்தது. காலையில் கோர்டுக்கு வரப்போகும் சிங்கிகுளம் கொலைகேஸ் பற்றி யோசித்தார். ஒரு தெரு தாண்டும் முன்பு அது கலைந்து மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய யோசனையாக உருமாறியது. இருள் பம்மிய வீதியில் சைக்கிள் சென்றபடியிருந்தது. எல்லா வீடுகளும், தெருவும் மனிதர்களும் பார்த்து பழகின தொல்பொருள்களாகவே அவருக்குத் தெரிந்தன. மனது வாயு தொல்லைக்குரிய மருந்து, வீட்டு வாடகை, வரப்போகும் அம்மன் கொடை என உருமாறி சுழன்று கொண்டே வந்தது. கல் பரவின தெருக்களில் சைக்கிள் போகும்போது நாய்கள் விழித்துக்கொண்டன. கடலைக்காரத் தெருவைக் கடந்து வலப்பக்கமாக திரும்பினார். நீண்ட தானாக்கார வீதி தெரிந்தது. குளிர்கால இரவென்பதால் ஜன்னல் மூடப்பட்ட வீடுகள் ஈரமேறியிருந்தன. தானாக்கார தெருவை கடக்கும் முன்பே அடுத்தது வாடியான் தெரு, அடுத்து ஒரே சந்து, பிறகு நந்தவனம் என மனம் முந்தியது. சைக்கிள் வாடியான் தெருவுக்குள் நுழைந்தது. மிகக்குறுகலான தெரு. அதன் முதல் வீடாகயிருந்தது பச்சைப் பெயிண்ட் அடித்த வீயெஸ்வி வீடு. தாண்டினா���் வரிசையாக இருப்புறமும் வீடுகள். யோசித்தபடியே பரிச்சயமான அத்தெருவினுள் போய்க்கொண்டிருந்தார். தெருவின் கடைசி வீடு காரையார் வீடு. கம்பியிட்ட திண்ணையும் ஆறுபடிகளும் கொண்டது. வலப்புறமாகத் திரும்பினால் சுப்பையாக்கோனார் சந்து. அதன் முடிவில் திலாக்கிணறு உள்ள நந்தவனமிருந்தது. சைக்கிளில் காரையார் வீட்டை கடக்கும்போது பார்த்தார். விடிவெள்ளி எரிந்து கொண்டிருந்தது. எதையோ யோசித்தபடி வலப்பக்கம் சைக்கிளை திருப்பி மிதித்தார். சைக்கிள் வீயெஸ்வி வீட்டை கடந்து சென்றது. ஒரு நிமிஷ நேரம் திகைத்தவராக சைக்கிளை மெதுவாக ஓட்டினார். சைக்கிள் வாடியான் தெருவுக்குள்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போதுதான் இதைக்கடந்து போனோம் எனத் தோணியது. ஒரு வேளை கடந்து போகவில்லையோ, எதோ யோசனைதான் கடந்ததாக நினைக்கச்செய்துவிட்டதோ என சுயசமாதானம் கொண்டவராக காரையார் வீட்டைக் கடந்தபோது அதே விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. வலப்பக்கம் சைக்கிளை திருப்பி ஓட்ட வீயெஸ்வி வீட்டு முன்பு திரும்பி ஊர்ந்தது. வாடியாள் தெரு தாண்டினால் சுப்பையா கோனார் சந்தல்லவா வர வேண்டும் இது எப்படி வாடியான் தெருவே திரும்பவும் வருகிறது. ஒரு வேளை தான் இன்னமும் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறோமா இது எப்படி வாடியான் தெருவே திரும்பவும் வருகிறது. ஒரு வேளை தான் இன்னமும் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறோமா இது கனவில்லை; விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று புரியும் போது பாதி தெரு வந்துவிட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கி பின்னாடி பார்த்தார். வீயெஸ்வி வீட்டு வாழைமரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது ஏதோ மனப்பிரமைதான் என்றபடி திரும்பவும் சைக்கிளை மிதித்தார். கடைசிவீட்டு விடிவிளக்குவரை வந்துவிட்ட்டு தயங்கியபடி வலப்பக்கம் திரும்பினார். நினைத்தபடி அது வீயெஸ்வி வீட்டு வாசலைக்கடந்தது. விருத்தாசலம் பிள்ளைக்கு எதுவுமே புரியவில்லை. இது எப்படி சாத்தியம் இது கனவில்லை; விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று புரியும் போது பாதி தெரு வந்துவிட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கி பின்னாடி பார்த்தார். வீயெஸ்வி வீட்டு வாழைமரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது ஏதோ மனப்பிரமைதான் என்றபடி திரும்பவும் சைக்கிளை மிதித்தார். கடைசிவீட்டு விடிவ��ளக்குவரை வந்துவிட்ட்டு தயங்கியபடி வலப்பக்கம் திரும்பினார். நினைத்தபடி அது வீயெஸ்வி வீட்டு வாசலைக்கடந்தது. விருத்தாசலம் பிள்ளைக்கு எதுவுமே புரியவில்லை. இது எப்படி சாத்தியம் தெரு மூடிக்கொண்டு விட்டதா என்ன தெரு மூடிக்கொண்டு விட்டதா என்ன தெருவின் முதல் வீடும், கடைசிவீடும் எப்படி அடுத்தடுத்த வீடாகயிருக்கும் தெருவின் முதல் வீடும், கடைசிவீடும் எப்படி அடுத்தடுத்த வீடாகயிருக்கும் திகைப்பும் பயமும் கவ்வ சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். தெரு தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டதா திகைப்பும் பயமும் கவ்வ சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். தெரு தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டதா அப்படியும் சாத்தியமா, இது நிஜமானால் இதில் இருந்து வெளியேறவே முடியாதா அப்படியும் சாத்தியமா, இது நிஜமானால் இதில் இருந்து வெளியேறவே முடியாதா யோசிக்க யோசிக்க பயம் பூரான் போல ஆயிரம் கால்களால் ஊர்ந்து உடலெங்கும் ஏறியது. வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு மூடிய வீடுகளைப் பார்த்தார். எல்லா கதவும் உறைந்திருந்தன. ஒரு வீட்டிற்கும் மறுவீட்டிற்கும் இடைவெளியேயில்லை. தப்பிக்க முடியாத பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது உடலை நடுக்கமடையச் செய்தது. துருவெறிய ஜன்னல் கம்பிகள், இருண்ட வானம் எல்லாமும் பீதி கொள்ள செய்தன. சைக்கிளை உருட்டிக்கொண்டு காரையார் வீடுவரை வந்தார். வலப்பக்கம் இருள் படர்ந்திருந்தது. மிக மெதுவாகத் திரும்பினார். அதே வீயெஸ்வி வீடு. பயம் முற்றாக அவரைப் பற்றிக்கொண்டது. மனைவி, மக்கள், கடன், கோர்ட், சிங்கிக்குளம்கொலைகேஸ், என எண்ணம் குடை ராட்டினம் போல சுழன்று அதிவேகமாகியது. தனக்குத் துளியும் பரிச்சயமில்லாத தெரு போல தென்பட்டது. யாராவது வீட்டின் கதவைத் திறந்து வெளிப்படமாட்டார்களா எனக் காத்துக்கொண்டிருந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. தான் ஒரு வேளை அதிகாலை என நினைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டு வந்து விட்டோமா, வீட்டுக் கடிகாரம் காட்டிய நேரம் சரியானதுதானா யோசிக்க யோசிக்க பயம் பூரான் போல ஆயிரம் கால்களால் ஊர்ந்து உடலெங்கும் ஏறியது. வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு மூடிய வீடுகளைப் பார்த்தார். எல்லா கதவும் உறைந்திருந்தன. ஒரு வீட்டிற்கும் மறுவீட்டிற்கும் இடைவெளியேயில்லை. தப்பிக்க மு��ியாத பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது உடலை நடுக்கமடையச் செய்தது. துருவெறிய ஜன்னல் கம்பிகள், இருண்ட வானம் எல்லாமும் பீதி கொள்ள செய்தன. சைக்கிளை உருட்டிக்கொண்டு காரையார் வீடுவரை வந்தார். வலப்பக்கம் இருள் படர்ந்திருந்தது. மிக மெதுவாகத் திரும்பினார். அதே வீயெஸ்வி வீடு. பயம் முற்றாக அவரைப் பற்றிக்கொண்டது. மனைவி, மக்கள், கடன், கோர்ட், சிங்கிக்குளம்கொலைகேஸ், என எண்ணம் குடை ராட்டினம் போல சுழன்று அதிவேகமாகியது. தனக்குத் துளியும் பரிச்சயமில்லாத தெரு போல தென்பட்டது. யாராவது வீட்டின் கதவைத் திறந்து வெளிப்படமாட்டார்களா எனக் காத்துக்கொண்டிருந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. தான் ஒரு வேளை அதிகாலை என நினைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டு வந்து விட்டோமா, வீட்டுக் கடிகாரம் காட்டிய நேரம் சரியானதுதானா யோசிக்க யோசிக்க குழம்புகிறது. மனதைத் தேற்றிக்கொண்டபடி சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவிடலாமா என எண்ணம் வந்தது. அதுதான் சரியான வழி, சைக்கிளை பூட்டி நிறுத்தினார். ஆகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்சத்திரம் கூட இல்லை. ஒளிந்து கொண்டு விட்டனவா யோசிக்க யோசிக்க குழம்புகிறது. மனதைத் தேற்றிக்கொண்டபடி சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவிடலாமா என எண்ணம் வந்தது. அதுதான் சரியான வழி, சைக்கிளை பூட்டி நிறுத்தினார். ஆகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்சத்திரம் கூட இல்லை. ஒளிந்து கொண்டு விட்டனவா கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றபடி தெரு அதிர ஓடத் துவங்கினார். நினைத்ததுபோல ஓடுவது எளிதாகயிருக்கவில்லை. உடம்பு அதிர்ந்து மூச்சு வாங்கியது. கரையார் வீடு திரும்பும்போது கண்ணை மூடிக்கொண்டு இருளில் புகுந்து ஓடினார். பெருமூச்சுடன் நின்று கண் திறந்த போது அது வாடியான் தெருவாகவேயிருந்தது. ஆத்திரமும் பயமும் கொண்டவராக தனியே உரக்க தெருவின் பிறப்பை கொச்சைப்படுத்தி வசையிட்டார். நிசப்தம் தெருவை அடர்ந்து ததும்பியது. செய்வதென்ன புரியாமல் தரையில் உட்கார்ந்தார். வீடுகளுக்குள் உறங்கும் மனிதர்கள் மீது கோபம் திரும்பியது. அவர்களையும் வசைத்தார். யார் வீட்டு கடிகார ஒலியோ கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டி யாரையாவது எழுப்பி உதவி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றபடி தெரு அதிர ஓடத் துவங்கினார். நினைத்ததுபோல ஓடுவது எளிதாகயிருக்கவில்லை. உடம்பு அதிர்ந்து மூச்சு வாங்கியது. கரையார் வீடு திரும்பும்போது கண்ணை மூடிக்கொண்டு இருளில் புகுந்து ஓடினார். பெருமூச்சுடன் நின்று கண் திறந்த போது அது வாடியான் தெருவாகவேயிருந்தது. ஆத்திரமும் பயமும் கொண்டவராக தனியே உரக்க தெருவின் பிறப்பை கொச்சைப்படுத்தி வசையிட்டார். நிசப்தம் தெருவை அடர்ந்து ததும்பியது. செய்வதென்ன புரியாமல் தரையில் உட்கார்ந்தார். வீடுகளுக்குள் உறங்கும் மனிதர்கள் மீது கோபம் திரும்பியது. அவர்களையும் வசைத்தார். யார் வீட்டு கடிகார ஒலியோ கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டி யாரையாவது எழுப்பி உதவி கேட்டால் நினைத்தவுடனே என்ன சொல்லி உதவி கேட்க என்ற யோசனையும் தோண மெளனமாகி கொண்டார். தன் வாழ்நாள் முடியப் போகிறதோ. ஸர்ப்பம் போல தெரு தன் வாலைத் தானே கவ்விக்கொண்டிருக்கிறதா. எழுந்து நடந்து தெருமுனைவரை சென்றார். சுப்பையாக் கோனார் சந்து புலப்படவில்லை. தெருவின் வட்டம் சுருங்கிக் கொண்டே வந்து நத்தைகூடு போல ஆகிவிடக்கூடுமோ, என்ன இழவு யோசனைகள் என விரல்களை இறூக்கிக்கொண்டார். பள்ளத்தை தாண்டி குதிப்பதுபோல இருளைத்தாண்டி குதித்தால் அடுத்த தெருவந்துவிடாதா. உடல்வலியுடன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். வேகமாக இருளில் தாவிக்குதித்தார். எதன் மீதோ மோதி அவர் கீழே விழும் சப்தம் அதிர்ந்தது. வீழ்ந்த இடத்தில் கை ஊன்றி தலை தூக்கிப் பார்த்தார். காரையார் வீட்டில் லைட்டைப் போட்டுக்கொண்டு யாரோ கதவு திறக்கும் சப்தம் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்து கொண்டு வாடியான் தெருவில் இறங்கி, கையில் இருந்த குப்பைக்கூடையுடன் வலப்பக்கம் மெதுவாக திரும்பி இருளில் நடந்து அவர் வீழ்ந்து கிடந்த இடத்தருகே வந்து குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு அவரைப் பார்க்காது திரும்பிப் போனாள். அவர் உடனே தெருவை ஏறிட்டுப் பார்த்தார். அங்கே சுப்பையாக்கோனார் சந்து என்ற பெயர் தெரிந்தது.\nவன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை\nஇந்த வாரம் இப்படி – ஏப்ரல் 15, 2001\nசிலுவையில் ஓர் சிவப்புப் புறா\nதமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு\nவன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை\nPrevious:விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அர���ியல் : எதிர்வினை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை\nஇந்த வாரம் இப்படி – ஏப்ரல் 15, 2001\nசிலுவையில் ஓர் சிவப்புப் புறா\nதமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு\nவன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/06/some-more-mokkais.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1241116200000&toggleopen=MONTHLY-1212258600000", "date_download": "2020-07-14T06:43:15Z", "digest": "sha1:5VN22NCL6IO5LKGE3DOQDITVGJYGBMAA", "length": 9231, "nlines": 149, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: Some more Mokkais…", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…\nமாமா உன் பொண்ண குடு...பார்ட் 5\nமாமா உன் பொண்ண குடு...பார்ட் 4\nமாமா உன் பொண்ண குடு...part 3\nமாமா உன் பொண்ண குடு...part 2\nமாமா உன் பொண்ண குடு...part 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.battihealth.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-14T05:38:20Z", "digest": "sha1:Z3RLQHKBXXANNHPSO7E2RVHWCK6PLIJN", "length": 9311, "nlines": 164, "source_domain": "www.battihealth.com", "title": "தொடர்பு – battihealth.com", "raw_content": "\nரத்த அழுத்தம் (Blood pressure)\nAllஆஸ்த்துமாஇருதய நோய்உடற் பருமன் (Obesity)உணவுத் திட்டம் (Diet)உயர்குருதி அமுக்கம்எயிட்ஸ்டெங்குதொற்றா நோய்கள்தொற்று நோய்கள்பன்றிக்காய்ச்சல்பாரிசவாதம்பிறவிக்குறைபாடுகள்புற்றுநோய்மாரடைப்புரத்த அழுத்தம் (Blood pressure)ரேபிஸ்வேறு (பொது மருத்துவம்)\nஇதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (congenital heart diseases)\nபுற்றுநோய் – வருமுன் காப்போம்\nAllஅறிமுகம்நீரிழிவும், இதயமும்நீரிழிவும், சிகிச்சையும்நீரிழிவும், சிறுநீரகமும்நீரிழிவும், பாதகமும்வேறு (நீரிழிவு)\nநீரிழிவு – இருதய நோய்களுக்கான திறவுகோல்\nAllகர்ப்ப காலம்தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்பருவமடைதல்மகப்பேறுமாதவிடாய் பிரச்சினைகள்மார்பகப் புற்று நோய்வேறு (பெண்களுக்காக)\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nAllஉடற்பருமனும் அதன் விளைவும்உயர் குருதி அமுக்கம்கால், கை வலிப்புதொய்வு நோய்நீரிழிவும் நிம்மதியான வாழ்வும்\nகால், கை வலிப்பு நோய்களுக்கான கைநூல்\nMBBS, MD (Col), MRCP (Lon), MRCP (UK) சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவம் - கிழக்கு பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398691", "date_download": "2020-07-14T06:58:05Z", "digest": "sha1:AP7LHF7JVVHS4D57LV67QEPZBQ6QDN7E", "length": 9378, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "மார்பகங்களில் நீர் வெளியேறுதல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇது சாதாரணம்தான். பிரச்சினை இல்லை. சிலருக்கு ஐந்தாம் மாதம் கூட இப்படி ஆரம்பிப்பது உண்டு. சங்கடமாக இருந்தால் தூங்கும் போது உள்ளாடை அணிந்துகொண்டு ப்ரெஸ்ட் பாட்ஸ் / நர்ஸிங் பாட்ஸ் பயன்படுத்துங்கள். உடை ஈரமாகாது. இவை ஃபார்மஸில கிடைக்கும். நீங்களே கூட தைத்து எடுக்கலாம்.\n:-) அது ஏற்கனவே என்ன பேபியா இருக்கோ அந்த பேபியாவேதான் இருக்கும். இதையெல்லாம் செயற்கைக் கருத்தரிப்பில் கூட இன்னும் நிர்ணயம் செய்வதாகத் தெரியவில்லை.\nஹார்ட் பீட்டும் உடல்வெப்பநிலையும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும்; உடலமைப்பும் ஹோர்மோன்களும் தான் வித்தியாசப்படும். ஹார்ட் பீட் வயசுக்கு ஏற்றபடி கொஞ்சமும் ஜுரம் / நோய்கள் வந்தால் அததுக்கு ஏற்றபடியும் மாறும்.\nஸ்கான்ல தெரியும், ஆனா இந்தியால டாக்டர்கள் சொல்ல மாட்டாங்க இல்ல சொல்லக் கூடாது. அப்போ எனக்குத் தெரிஞ்சாலும் நான் சொல்றது தப்பு இல்லையா சொல்லக் கூடாது. அப்போ எனக்குத் தெரிஞ்சாலும் நான் சொல்றது தப்பு இல்லையா :-) இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கு. பொறுத்துக்கங்க. உங்களுக்கு இது ஒரு பெரிய இஷ்யூ இல்லைன்னு தெரியுது. சும்மா தெரிஞ்சுக்க கேட்கிறீங்க. சந்தோஷமா இருங்க. ஊகிச்சா மனசு நம்ப ஆரம்பிச்சுரும். பிறகு ஏமாற்றமடைய நேரலாம். இருக்கிறது இரண்டே இரண்டு ஆப்ஷன், ஒன்று இல்லாட்டா இன்னொன்று. அதை மட்டும் நினைக்கணும்.\nஉண்மையைச் சொல்லப் போனால்... ஹார்ட் பீட் வைச்சு குழந்தையின் பாலினத்தை டாக்டராலயும் சொல்ல முடியாது.\nஎனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது\nமழலை செல்வத்தை எதிர்பார்த்து காத்து இருக்கும் கர்ப்பிணி தோழிகளுக்கு........\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/07/22/", "date_download": "2020-07-14T06:25:26Z", "digest": "sha1:RKOINEG7KEW4C5E5LAXUYRDVYJVTDARO", "length": 6262, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 July 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. வங்கதேசம் அபாரம்\nWednesday, July 22, 2015 3:21 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 213\nஓடும் ரயில்களில் முத்தம் கொடுக்க தடை. சீனா போலீசார் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்ற வளாகத்தில் மோடியுடன் வைகோ திடீர் சந்திப்பு\nதினமும் 43,052 வீடுகள் கட்டுமா மோடி அரசு\nவிஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்.\nஅருள்நிதி படத்தை தடை செய்ய வழக்கு. திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\n‘புலி’ படத்தின் ஹீரோயின் யார்\nசிங்கப்பூர் பள்ளிகளில் படிக்க உதவித்தொகை\nவருமான வரித் துறையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதளபதி 65’ படத்தை டிராப் செய்ததா சன் பிக்சர்ஸ்\nசென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்:\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான சிறப்பு எஸ்.ஐ.\nஇந்திய விமான துறையில் 30 லட்சம் பேர் வேலையிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-08-05-2019/", "date_download": "2020-07-14T05:54:25Z", "digest": "sha1:VRIRVZ2BTDPN36VVX4XCE73VPVHLTEGU", "length": 5832, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாட்டும் பதமும் – 429 (08/05/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாட்டும் பதமும் – 429 (08/05/2019)\nதேடும் வாழ்க்கை வராது.வந்த வாழ்வில் இன்பம் கண்டு கொண்டேன் – திருமதி.லாலா ரவி,\nஅரசியல் சமூக மேடை – 05/05/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு\nபாட்டும் பதமும் – 462 (08/07/2020)\nதிருமதி லாலா ரவி பிரான்ஸ்\nபாட்டும் பதமும் – 461 (01/07/2020)\nதிருமதி சித்ரா பவன், நோர்வே\nபாட்டும் பதமும் – 460 (25/03/2020)\nபாட்டும் பதமும் – 459 (18/03/2020)\nபாட்டும் பதமும் – 458 (11/03/2020)\nபாட்டும் பதமும் – 457 (26/02/2020)\nபாட்டும் பதமும் – 456 (19/02/2020)\nபாட்டும் பதமும் – 455 (12/02/2020)\nபாட்டும் பதமும் – 454 (05/02/2020)\nபாட்டும் பதமும் – 453 (29/01/2020)\nபாட்டும் பதமும் – 452 (22/01/2020)\nபாட்டும் பதமும் – 451 (15/01/2020)\nபாட்டும் பதமும் – 450 (08/01/2020)\nபாட்டும் பதமும் – 449 (01/01/2019)\nபாட்டும் பதமும் – 448 (25/12/2019)\nபாட்டும் பதமும் – 447 (18/12/2019)\nபாட்டும் பதமும் – 446 (11/12/2019)\nபாட்டும் பதமும் – 445 (04/12/2019)\nபாட்டும் பதமும் – 444 (27/11/2019)\nபாட்டும் பதமும் – 443 (20/11/2019)\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-14T07:46:24Z", "digest": "sha1:E7YONAY7YCKI6AF5Q7GQABCFYEYJ3ZCB", "length": 31896, "nlines": 187, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "உடல் தசைகள் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nநீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்\nவரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் – தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்…\nநீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொ டங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும்.\nமுன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.\nமூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்ல… எவரது உதவியும் இல்லாமல��� தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.\nகீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி\nஉடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சிக்குதான் முதல் இடம். உடற்பயிற்சி செய்யும்போது எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல், புரிதலோடும் அக்கறையோடும் செய்தால்தான், அதன் பலன் முழுமையாகக் கிட்டும். எந்தப் பயிற்சியாக இருந்தாலும் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு வார்ம்அப் பயிற்சிகள் உதவியாக இருக்கும்\nபயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம்அப் (Warm up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும்… பயிற்சி செய்த பின்பு கூல்டவுன் (Cool down), ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் செய்யவேண்டும். இல்லை எனில், கை கால் தசைகளில் வலி, மூட்டுகளில் இறுக்கம், சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.\nஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்ப, பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்தால், நல்ல ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறமுடியும். கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்க இந்த பயிற்சி எதிர்பார்த்த பலனை தரும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை நீட்டிப் படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் ‘V’ வடிவத்தில் பின்புற இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி, தொடைப்பகுதி வயிற்றின் மீது மெள்ள அழுந்துமாறு வைத்து, பிறகு மீண்டும் கால்களை நன்கு மேல் நோக்கி நீட்ட வேண்டும். இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும்.\nதோள்பட்டை மற்றும் கையில் உள்ள சதையை குறைக்கும் பயிற்சி\nஜிம் பால் ட்ரையர் எக்ஸ்டென்ஷன் (Gym ball trier extension):\nஜிம் பாலின் மேல் நிமிர்ந்து உட்காரவும். கால்களை சற்றே அகட்டி வைத்துக்கொள்ளவும். வலது கையில் டம்பிள்ஸை எடுத்து, தோள்பட்டை அருகில் வைக்கவும். மற்றொரு கையால் வலது கையின் புஜத்தை ஆதரவாகப் பிடித்துக்கொள்ளவும். இப்போது, வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி இறக்கவும். இப்படி, இரு கைகளுக்கும் ஆரம்பத்தில் தலா 20 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.\nபலன்கள்: தோள்பட்டை மற்றும் கையில் உள்ள தேவையற்ற சதை குறையும்.\nவிரிப்பில் கால்களை அகட்டி, வலது கையை முன்புறம் நன்கு நீட்டவும், இப்போது இடது காலை முடிந்தவரை மேலே உயர்த்த வேண்டும். வலது கையால் இடது கால் பெருவிரலைத் தொட வேண்டும். கை,கால்களை மாற்றிய நிலையில், இவ்வாறு, ஒவ்வொரு பக்கமும் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மெதுவாகவும், பின்னர் படிப்படியாக வேகமாகவும் செய்ய வேண்டும்.\nபலன்கள்: வயிறு, தோள்பட்டையில் உள்ள கொழுப்பு குறையும்\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி 5 வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக் கொள்ளவும்.\n1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.\n2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.\n3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.\n4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.\n5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல் செய்யலாம்.\n6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.\n– இவை அனைத்தும் எவ்வாறு என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் சிறுநீர் கழிக்கும்போது அதனை நிறுத்தி பின் விட்டும் பின் நிறுத்தியும் பின் விட்டும் செய்யலாம்.\nசிறுநீர் கசிதல் மற்றும் தொற்றுநோய்கள் தடுக்கப்படும். இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. இடுப்பெலும்பு-சுற்றுப்புற அங்கங்களுக்கு, பலம் தரும் அருமையான பயிற்சி இது கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக மிகவும் உதவும். தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.\nகைகளில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் 2 பயிற்சிகள்\nஉயரத்துக்கு ஏற்ற உடல்வாகு அனைவருக்கும் அமையாது. சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும். இதற்குக் காரணம், கைப் பகுதியில், கொழுப்பு படிவதுதான். குறிப்பாக, 30 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும்.\nஇதனைத் தவிர்க்க, கைகளுக்கு முறையான உடற்பயிற்சி அவசியம். பொதுவான வார்ம்-அப்- பயிற்சிகளைச் செய்துவிட்டு, கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரு பயிற்சிகளை தினமும் தொடர்ந்து முறையாக செய்து வந்தால் கைகளில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம். மேலும் உணவு கட்டுப்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளை செய்ய ஆரம்பித்த 1 மாதத்திலேயே நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம்.\nபைசெப் பிரேச்சி கர்ல் (Bicep brachii curl) : விரிப்பில் முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி நேராக நிற்க வேண்டும். கைகளை நீட்டி, இரண்டு கைகளிலும் டம்பிள்ஸைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, கைகளை மெதுவாகக் கீழே இறக்கி, உயர்த்த வேண்டும். இதுபோல 20 முறை செய்ய வேண்டும்.\nஹிப் ஹிஞ்ச் ட்ரைசெப்ஸ் (Hip hinge triceps ) : விரிப்பில் கால்களைச் சற்று அகட்டி, உடலைச் சற்று வளைத்தபடி நிற்க வேண்டும். கைகளைச் சற்று மடித்து, மார்புக்கு முன்நேராக இருக்கும்படி வைத்து, டம்பிள்ஸைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, கைகளைப் பின்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்கு வர வேண்டும். இடைவெளி இன்றி தொடர்ந்து 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த இருபயிற்சிகளையும் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்\nஇடுப்பு சதையை குறைத்து ஃபிட்டாக்கும் ஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சி\nசிலருக்கு இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை இருக்கும். அவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்று கொண்டு கைகளை பின்னால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மட்டும் முன்பக்கமாக சற்று மேலே உயர்த்தி மெதுவாக வட்டமாகச் சுழற்றி பழைய நிலைக்கு வரவேண்டும்.\nஇதேபோல் இடது காலுக்கு செய்ய வேண்டும். இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது இடுப்பு பகுதியில் வலி இருக்கும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். ஆரம்பத்தில் நேராக நின்று ��ந்த பயிற்சி செய்ய முடியாதவர்கள் சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம்.\nஇது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிக்கான பயிற்சி. இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து ஃபிட்டாக்கும். அதே போல் தொடையின் பக்கவாட்டு சதை மற்றும் உள் சதையை வலிமைப்படுத்தி ஃபிட்டாக்கும்.\nபெண்களின் தோள்பட்டை, கைகளுக்கான பயிற்சி\nபெண்கள் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.\nநெஞ்சை பந்தின் மேல் அமுக்குதல் :\nஇந்த பயிற்சியை ஆரம்பிக்க மேல்புற முதுகு மற்றும் தலையை பந்தின் மீது வைத்திடுங்கள். அதே போல் உடம்பின் கீழ் பகுதியை தாங்க கால்களை தரையில் வைத்து ஒரு பாலத்தின் வடிவில் இடுப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். முழங்கைகளை மடக்கி உடல் எடையை நெஞ்சுக்கு கொண்டு வாருங்கள். எடையை கூரையை நோக்கி அழுத்தி, உங்கள் நெஞ்சு தசைகளை அழுத்தி, உங்கள் கைகளை நேராக நீட்டிக் கொள்ளுங்கள். இந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ட்ரைசெப்ஸ், தோள்பட்டைகள், நெஞ்சு, மைய தசைகள் மற்றும் கால்கள் வலுவடையும்.\nடம்ப் பெல் பென்ட் ஓவர் ரிவர்ஸ் ப்ளைஸ் :\nஇந்த உடற்பயிற்சி கைகள், தோள்பட்டைகள் மற்றும் முதுகு பக்கத்தை வலுவடையச் செய்யும். தோள்பட்டையின் அகலத்திற்கு கால்களை விரித்து தரையில் நின்றபடி இடுப்புக்கு கீழ் குனிந்து, உடல் தரைக்கு இணையான நிலையில் இருக்கும்படி இதனை ஆரம்பியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வளையுங்கள்.\nஇரண்டு கைகளிலும் டம்ப் பெல்ஸ்களை வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் நேராக தரையை நோக்கி நீட்டிடுங்கள். நேராக வைத்திருக்கும் கைகளை மெதுவாக உயர்த்தி வானத்தை நோக்கி மேலே தூக்குங்கள். கைகள் தோள்பட்டைக்கு நேரான நிலையில் செல்லும் வரை, அதனை உயர்த்துங்கள். பின் கைகளை மெதுவாக கீழிறக்குங்கள். இதனை சிலமுறை தொடர்ந்து செய்யுங்கள்.\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும ஸ்டேட்டிக் லங்கீஸ் பயிற்சி\nதற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால் அவதிப்படுவதோடு பார்க்கவும் அசிங்கமான தோற்றத்தை அளிக்கின்றனர்.\nஇவர்கள�� தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\nஇது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.\nமுன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.\nகால் நரம்புகள் வலுவாக்கும் ஸ்டாண்டிங் பெண்ட் சைட் டு சைட் பயிற்சி\nமுதலில் விரிப்பின் மேல் காலை லேசாக அகட்டி (1 அடி இடைவெளி விட்டு) நிற்கவும். வலது கையை மடக்கி வலது தொடையின் மீது வைக்கவும். பின்னர் மெதுவான இடது கையை நீட்டியவாறு வலது பக்கம் உங்களால் முடிந்த அளவு வளைய வேண்டும்.\nஇவ்வாறு வளைக்கும் போது இரண்டு கால் முட்டிகளும் மடங்க கூடாது. இதே போல் இடது புறம் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறை செய்யலாம். நன்கு பழகிய பின்னர் 25 அல்லது அதற்கு மேல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்\nஇந்த பயிற்சி செய்வதால் கால் நரம்புகள் வலுவடையும். இடுப்பிலும் தொடைப்பகுதிகளிலும் உள்ள அளவுக்கு அதிகமான தசைகள் குறையும். கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் பிரசவ நேரத்தில் தசைகள் நெகிழ்வடைந்து பிரசவம் சுலபமாகும்.\nமேல் வயிற்று சதையை குறைக்கும் எளிய பயிற்சி\nமேல்வயிற்றில் உள்ள தசைகளை குறைக்க இந்த பயிற்ச்சியை முயற்சி செய்யுங்கள். முதலில் தரையில் சமமாக படுத்து\nகால்களை மடக்கி கொள்ளுங்கள், கைகளை தலைக்கு அடியில் கோர்த்து கொள்ளுங்கள் இதுதான் பயிற்சியின் ஆரம்பநிலை.\nஇந்த நிலையிலிருந்து மேல்நோக்கி உடலை நகர்த்த வேண்டும்.\nஅதே பொசிசனில் இரு வினாடிகள் நிறுத்தி செய்து பின் ஆரம்ப\nஇவ்வாறு செய்வத�� ஒரு முறை இதே போல் 20 முறை செய்ய வேண்டும் இது ஒரு செட் பின் ஒரு நிமிடம் ஓய்வு\nஎடுத்துக்கொண்டு மறுபடியும் 20 முறை செய்யுங்கள் இதே போல் மூன்று செட்கள் செய்ய வேண்டும்.\nசெய்யுங்கள் இடையில் எடை குறைந்து உங்கள் வயிறில் தளர்ட்சி ஏற்படுவதை உணர்வீர்கள்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/06/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T06:27:27Z", "digest": "sha1:KLPMZPNKNMN4SIFHTMAPZV7VWVOMU5Z7", "length": 26591, "nlines": 168, "source_domain": "www.tamilhindu.com", "title": "மரபும் விமானப்பயணமும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n”விமானம் இன்னும் இரண்டு மணி நேரம் தாமதமாகும். மும்பை விமானநிலையத்தில் ட்ராஃபிக் அதிகமானதால்…” என்று எதையோ சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருக்க, கல்கத்தா விமானநிலையத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தேன். மெம்பர்ஷிப் என்பதன் பயன், வயிறு வாடாமல் சோறு கிடைக்கும். மெல்ல நடந்து லவுஞ்சில் அமர்ந்தேன். கூட்டம் மெல்லமெல்ல சேர்ந்து, நாற்காலிகள் அமர்வதற்குக் கிடைப்பது அரிதாயின.\nஎக்ஸ்க்யூஸ்மீ என்றபடி அருகில் அமர்ந்தார் அவர். டீ ஷர்ட்டை மீறி தொந்தி மெலிந்த உடலுக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. முப்பது வயதுதான் இருக்கும். அதற்குள் ஒரு அயர்வு, வயோதிகக் களை மெல்லப்படர்ந்திருந்தது. சரவணன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். டெல்லியில் இருப்பவர்.\nலெமூரியா பற்றி ஏதோ பேச்சு வந்தது. அப்படி ஒரு கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை என்று சொன்னதில் முகம் வாடினார்.\n“நாம ரொம்ப பழைய இனம்னு கொஞ்சம் சந்தோசப்பட்டிருந்தேன் சார். இல்லைங்கறீங்களே\n“பழைய இனமாகவே இருக்கட்டும். என்ன சொல்ல வர்றீங்க. நமது அடையாளங்கள் லெமூரியாவுல இருந்ததுன்னா நமது அடையாளங்கள் லெமூரியாவுல இருந்ததுன்னா அதுனால , பிற மனிதர்களை விட, என்ன இப்ப வளர்ந்திருக்கோம் அதுனால , பிற மனிதர்களை விட, என்ன இப்ப வளர்ந்திருக்கோம்\n“நம்ம மரபு .. அது பழசு சார்”\n” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று.\n”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது..”\n“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்��ின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா\n“இயற்கையோடு ஒன்றி வாழுதல் நம்ம முன்னோர்கள் சொன்ன ஒன்று. இப்ப பாருங்க, கழிவுகளை அகற்றுவது பெரும் பிரச்சனையாகப் போயிறுச்சு.. முந்தியெல்லாம் கால்வாய் பக்கம் ஒதுங்குவோம். கழிவுகள் கம்போஸ்ட் ஆகும், இல்ல பன்னி திங்கும். அதனோட கழிவு, வயலுக்கு உரம். இப்ப எங்க வீட்டுக்கு வீடு இந்த டாய்லெட் கட்டி வைக்கறது எல்லாம் சரியில்ல”\nசற்றே திகைத்துப் போனேன் “ மன்னிக்கணும். இது மரபு இல்லை. வாய்க்கால் பக்கம் ஒதுங்கும் பழக்கம் , சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. அன்று அதுதான் சாத்தியப்பட்டது. இன்று அதனைத் தாண்டி வரச் சிந்திப்பது , செயலாற்றுவது என்பதுதான் மரபு தந்த வளர்ச்சிச் சிந்தனை. பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில, கால வகையினனானே” இதுதான் மரபு”\nஅவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார் “ இல்ல சார். இயற்கையைத் தாண்டி செய்கிற எதுவும் திருப்பி அடிக்கும். செயற்கை உரங்களால…”\n“அதைத்தாண்டி எப்படிப் போவதுன்னு சிந்திப்பதுதான் மரபுங்கறேன்” என்றேன் வலியுறுத்தி. “நமது மரபு என்பது எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்வதல்ல. கேள்வி கேள் என்கிறன உபநிஷத்துகள். பயமற்றிரு என்கின்றன பழம் நூல்கள். என்னை அப்படியே பின்பற்று, கேள்வி கேட்காதே என்று அவை சொல்லவில்லை. “\n“எல்லாரும் கேள்வி கேட்டா என்ன ஆகும் ஒண்ணும் நடக்காது. ஒரு தலைவர் இன்றி எதுவும் நடந்துவிட முடியாது”\n“இந்த நாட்டின் மரபு ஜனநாயகத்துவமானது. தலைவர்கள் வேண்டும். ஒரேயொரு தலைவர் இல்லை. அத்தனை தலைவர்களும் சமூகத்தை கண்ணுக்குத் தெரியாத கட்டமைப்பு ஒன்றின் சிந்தனையாக்கத்தில் செலுத்தவேண்டும். தனி உறுப்பினர்கள் கட்டமைப்ப்பின் பொதுப்பயனுக்கு உழைக்கவும், அப்பொதுஉழைப்பின் பயனை நுகரவும் வேண்டும். இந்த பொதுக் கட்டமைப்பின் செங்கற்கள் , பொதுச் சிந்தனைகள், நீங்கள் சொன்ன விழுமியங்கள். கட்டமைப்பு – கலாச்சாரம், மரபு”\n“இது சாத்தியமில்லை. சமூகக் கட்டமைப்பு கண்முன் தெரியவேண்டும்,. அது சட்டம், குழு ஒழுங்குக் கட்டுப்பாடு, மரபு. தலைவர்கள் இன்றி இது சாத்தியமில்லை. சீனாவைப் பாருங்க”\n“சீனா” என்றேன் அயர்வோடு “ இப்படிப்பட்ட பொத��க்கட்டமைப்பில் இருந்த ஒரு பெரும் கலாச்சாரம். கலாச்சாரப் புரட்சி என்பதன் பின் அதன் கட்டுமானம் உடைந்து, வெளியே இருக்கும் மதிள்கள், சாலைகள் உறுதியாயிருக்கின்றன. உள்ளே வீடுகள் வெறுமையாயிருக்கின்றன. தலைவர்கள் நம்மைத் தூண்ட முடியுமே தவிர , ஜனநாயகத்தில் அவர்களால் புது மரபை உண்டாக்க முடியாது. அப்படி முயன்றால் அது பெரும் அழிவைத்தான் தேடித்தரும்.”\n“இதற்கு ஆதாரங்கள் இருக்கா சார்” என்றார் சரவணன் சற்றே ஆவேசமாக.\n“குழும உளவியல் என்பது நீட்சேயில் தொடங்கி, ப்ராய்டு மூலம் வளர்ந்து இன்றைய உளவியலில் பெருமளவில் பேசப்படுகிற ஒன்று. அதில் ஒரு கோட்பாடு இவ்வாறு செல்கிறது “ குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும சிந்தனைகளால் வடிவாக்கப்பட்ட ஒரு பிரதி , குழுமத்திற்குக் கிடைக்கிறது, அது வழிநடத்தும். இந்த சிந்தனைவடிவாக்கப் பிரதியின் ஒரு பிம்பம் நாம் கடைப்பிடிக்கும் மரபு. “\nஅவர் சற்றே சிந்தித்தார் “ அப்ப நான் சொன்ன மரியாதை நிமித்தங்கள் அவை மரபில்லையா அதுவும் அந்த சிந்தனை செயலாக்கத்தின் விளைவுதானே\n”அதுவே மரபல்ல. வணக்கம் எனச் சொல்வது ஒரு மரபு சார்ந்த செயல். அது கைகள் கூப்பியபடி செய்தல், ஒரு கையை மார்பில் வைத்து லேசாகத்ட் தலை குனிதல் எனப் பல வகையில் மாறும். ஒவ்வொரு மாற்றத்தின் பின்னும் ஒரு காரணம் நிற்கும். அதன் மூலம் ஏன் எனக் கேட்கப்பட்டு, சமூகத்தின் ப்ரக்ஞையில் சேர்க்கப்படும். காலவெள்ளத்தில் சில அடித்துப் போகும். சில மாறுபடும். இந்த மாற்றம் சிந்திக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும். அது மரபின் சட்டவடிவை இளக்கவோ, இறுக்கவோ செய்யும். முக்கியமாக இதில் காணப்படவேண்டியது, என்ன செயல்/ சிந்தனை மற்றும் அதன் தேவை. உதாரணமாக கை கூப்பிய வணக்கம், இது நமது மரபின் செயல். இதனை விடுத்து கை குலுக்குவது எந்த இடத்தில் தேவை என்பதை நம் சிந்தனை, தனது குழும சிந்தனையில் பொருத்திப்பார்க்கிறது. வீட்டில் வந்திருக்கும் பெரியவர் என்றால் மரபின் வழி நடக்கத் தூண்டவும், அலுவலகத்தில் வந்திருக்கும் வெளிநாட்டவர் என்றால் கை குலுக்கும் செயலைத் தூண்டவும் சிந்தனை தூண்டுகிறது.. இதேதான் உணவுப்பழக்க��், பிறரிடம் உரையாடல் விதம் என்பதும்”\n“நீங்கள் சொல்வதை முழுதும் ஏற்க முடியவில்லை. குழுமச் சிந்தனையின் ஆழமான தாக்குதல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது” என்றார் அவர் சிந்தனை வயப்பட்டவாறே. நான் சொல்வதை ஏற்க ஒரு தயக்கம், ஈகோவால் வந்திருக்கலாம். புத்தகங்களில் மிக எளிமையானதாக டேனியல் கோல்மேனின் Vital Lies & Simple Truth என்பதைப் பற்றி அவரிடம் சொன்னேன். குறித்துக்கொண்டிருக்கையில் டெல்லி விமான அழைப்பு வந்துவிட ,விடைபெற்றார்.\nவிமானங்கள் எத்திசையில் பறப்பினும், இறஙகினும், சில வழிமுறைகளை அனைத்தும் கடைப்பிடித்தே ஆகவேண்டும். அது விமான மரபு.\nTags: அரட்டை, உரையாடல், கல்கத்தா, குழு மனப்பான்மை, சமூக அணுகுமுறை, சமூக மாற்றம், சமூக வரலாறு, சமூகக் கட்டமைப்பு, சமூகவியல், பண்பாடு, பாரம்பரியம், மரபு, விமான நிலையம், விமானப் பயணம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 20\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஇந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012\nஅமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு\n’பரதேசி’ திரைப்படம்: ஒரு பார்வை\nவன்முற���யே வரலாறாய்… – 17\nஎழுமின் விழிமின் – 6\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1\nபாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்\nஅறியும் அறிவே அறிவு – 6\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-267.html?s=b224078fb94d25b68ec9d68b451d8bbb", "date_download": "2020-07-14T06:43:21Z", "digest": "sha1:225C2VJWMT7RNGES2D6TDCVYZHRINLAG", "length": 2683, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "மடியில் குழந்தை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மடியில் குழந்தை\nView Full Version : மடியில் குழந்தை\nபேர் அறிவாளி பெயருக்கு தகுதி\nஇருபது வயதில் பலவித பொறுதி\nஅழகில் நீ மன்மதனுக்கு போட்டி\nஇரவு நேரத்துக் குழந்தையாவது ஏனோ\nஇது என் முதல் கவிதை\nஇதழ் மூடி சிறை வையுங்கள்\nஅருமை மீனா அவர்களே, உங்கள் வரவு கவிதைப்பக்கங்களுக்கு\nதாயின் மடிக்கு பின்பு அவளின் மடியே தாய் மடி\n\"முத்திய\" கவிதையாய் அல்லவா இருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2019/05/blog-post.html?showComment=1559451572748", "date_download": "2020-07-14T07:02:03Z", "digest": "sha1:22TWY3CVI3TFBNKNUB2MDDQJYZ4L26PI", "length": 42398, "nlines": 373, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மீண்டும் ‘மோடி’யே பிரதமர் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்கள்.\nஅவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும் திகழ்ந்து, மிகவும் நல்லதொரு ஆட்சி தருவார் என்ற பரிபூரண நம்பிக்கையுடன், அவரை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம்.\nமுதன்முறை பிரதமராக ப���வி ஏற்ற போது\nஅது பற்றிய செய்தியினை அடியேன், சற்றே\nவித்யாசமாக என் பதிவினில் எழுதியிருந்தேன்.\nநம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ‘தாமரை’ச்சின்னம் முழு மெஜாரிடி பலம் பொருந்திய தனிக்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று 26.05.2014 திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றி, கோலாகலமான பதவி ஏற்பு விழா நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.\nஅதே நல்ல நாளில் இங்கு அதே ‘தாமரை’ச்சின்னம் வலையுலக வரலாற்றிலும் ஓர் மிகப்பெரிய சாதனை செய்து, இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் ’ஹாட்-ட்ரிக்’ பரிசின் உச்சக்கட்ட அளவினைப் பிடித்து வலையுலக பதிவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.\nஇவ்விரு நிகழ்ச்சிகளின் அபூர்வமானதொரு ஒற்றுமையை நினைத்தாலே இனிக்கிறது அல்லவா \nதிருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:47 PM\nபிரதமரை வாழ்த்தி வரவேற்றிருக்கீங்க. பாராட்டுகள். ஆனா இந்த இடுகை என்னவோ மறைமுகமா எனக்கு ஒரு சேதி சொல்லுது.\n1. 2014ல் இடுகை போட்டேன். இப்போ மோடி பிரதமர் பதவி ஏற்கும்போது போட்டிருக்கேன். அடுத்த இடுகைக்கு 2024வரை காத்திருக்கவும்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) May 31, 2019 at 1:27 AM\nஆஆஆஆஆஆ எப்பூடி நெல்லைத்தமிழன் முந்திக்கொண்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\n//பிரதமரை வாழ்த்தி வரவேற்றிருக்கீங்க. பாராட்டுகள்.//\nதங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, ஸ்வாமீ\n//ஆனா இந்த இடுகை என்னவோ மறைமுகமா எனக்கு ஒரு சேதி சொல்லுது. 2014ல் இடுகை போட்டேன். இப்போ மோடி பிரதமர் பதவி ஏற்கும்போது போட்டிருக்கேன். அடுத்த இடுகைக்கு 2024வரை காத்திருக்கவும். அப்படியா\nஅப்படியும்கூட வைத்துக்கொள்ளலாம். 2024-இல் அவரே மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்தான். அதில் எனக்கு ஒன்றும் சந்தேகமே இல்லைதான். ஆனால் அதுவரை நான் ஆயுளுடன் இருந்து, மீண்டும் ஒரு பதிவு போடுவேனா என்பதுதான் எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.\n’இன்று இருப்பார் ... நாளை இல்லை’ என்ற எதுவும் சாஸ்வதம் இல்லாத வாழ்க்கையாக அல்லவா உள்ளது. எதுவும் நம் கையில் இல்லையே. நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புண்ணிய பூமியான நம் நாடு நல்லா இருக்கணும் என்பதே என் விருப்பமாகும்.\n/ஆனால் அதுவரை நான் ஆயுளுடன் இருந்து, மீண்டும் ஒரு பதிவு போடுவேனா என்பதுதான்// - நித்திய கண்டம் பூர்ண ஆயுசுன்னு கேள்விப்பட்டதில்லையா கோபு சார் அதுனால நீங்க எங்க எல்லாரையும் தாண்டியும் ஜீவித்திருப்பீங்க. என்ன.. அந்த படுக்கையைச் சுற்றி இருக்கிற மசாலக்கடலை மிக்சர், ஓமப்பொடி, சிப்ஸ், அப்புறம் தெருவோரத்து பஜ்ஜிக்கடை - இதையெல்லாம் வீட்டுல ஸ்டிராங்கா உங்களுக்கு தடா போட்டாங்கன்னா... நல்லா சுகமா இருக்கும் உங்க வாழ்க்கைப் பயணம். வாழ்த்துகள்.\n//அந்த படுக்கையைச் சுற்றி இருக்கிற மசாலக்கடலை மிக்சர், ஓமப்பொடி, சிப்ஸ், அப்புறம் தெருவோரத்து பஜ்ஜிக்கடை - இதையெல்லாம் வீட்டுல ஸ்டிராங்கா உங்களுக்கு தடா போட்டாங்கன்னா... நல்லா சுகமா இருக்கும் உங்க வாழ்க்கைப் பயணம். வாழ்த்துகள். //\nஅவரவர்கள் தங்கள் வாய்க்குப் பிடித்ததை, வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் வாங்கி சாப்பிட வேண்டும். அவைகளுக்கெல்லாம் தடா போட்டபின் வாழ்ந்துதான் என்ன இலாபம் மேலும் இவ்வுலகில் பிறந்தவர் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்.\nஅதனால் அந்தக் 'KUNDA' திரட்டுப்பால் டப்பாக்கள் + 'DHARWAD SWEET PEDA' நிறைய வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கவும்.\n130 கோடிப்பேர் ஆசீர்வாதத்தில் பதவி ஏற்கிறார்னு எழுதியிருக்கீங்க.\nஇந்த ஐந்து வருடங்களில் சிறப்பாக, மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தால், ஐந்து வருட முடிவில் 100 கோடிப் பேராவது மோடி அவர்களை ஆசீர்வதிப்பார்கள். அது போகப் போகத்தான் தெரியும்னு நினைக்கிறேன்.\nகடைசிப் படம், 'போன இடுகைக்கே பதில் மறுமொழி கொடுக்காம எல்லோரையும் ஏமாத்திட்டேன்... இந்த இடுகைக்கும் அல்வாதான்' என்று சொல்கிறதோ\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) May 31, 2019 at 1:33 AM\nகோபு அண்ணன் வரலாற்றில் மறுமொழி குடுக்காமல் விட்டாரோ.. ஓ அதுவா நெல்லைத்தம்ழிஅன்.. கோபு அண்ணனின் போன போஸ்ட்டுக்கு அதிரா வரவில்லை:) அந்தக் கவலையாகக்கூட இருக்கும்:)) ஹா ஹா ஹா:)\nகொஞ்சம் சுறுசுறுப்பா புது இடுகைகள் போடறது...இல்லைனா அங்க அங்க ரெகுலரா தலையைக் காட்டறது. இரண்டும் செய்யாமல் இருக்கீங்களே.. என்னவோ எலெக்‌ஷன் பிரச்சாரத்தில் பிஸி என்பதுபோல...\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) May 31, 2019 at 1:28 AM\nஎன்ன கோபு அண்ணன் வழமையாக வலைப்பதிவர்களைத்தான் கூட்டி வந்து போஸ்ட் போடுவீங்க:).. இம்முறை மோடி அங்கிளோடு வந்திருக்கிறீங்க:))\n//என்ன கோபு அண்ணன் வழமையாக வலைப��பதிவர்களைத்தான் கூட்டி வந்து போஸ்ட் போடுவீங்க:).. இம்முறை மோடி அங்கிளோடு வந்திருக்கிறீங்க:))//\nமோடி அவர்கள் மிகவும் நல்லவர். எளிமையானவர். சுயநலமற்றவர். துணிச்சல் மிக்கவர். அறிவாளி. தேசபக்தி கொண்டவர். தன் மீது இதுவரை ஊழல் கரை ஏதும் படியாத + படியவிடாத ஒரே அரசியல்வாதி. ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் + ஒட்டுமொத்த இந்திய நாட்டின் முன்னேற்றம் போன்றவற்றிற்காக மட்டுமே திட்டமிட்டு எந்நேரமும் சிந்தித்து செயல் படுபவர். அவர் தலைமையினால் மட்டுமே இந்தியா, இன்று உலகளவில் பெரும்பாலான நாடுகளால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.\nதாங்கள் வசிக்கும் UK நாட்டின் பிரபல இதழான ‘BRITISH HERALD' வாங்கிப் படித்துப் பாருங்கள் ... தெரியும்.\nஅதெல்லாம் சரி கோபு சார்... ஆனால் இந்த மாதிரி மேகசின்கள், உலகத்தில் டாப் 100 அழகிகள் என்றெல்லாம் கட்டுரை போடும்போது, அந்த அழகிகள்லாம் எனக்கு 'கிழவிகள்' மாதிரின்னா தெரியுது. அதுனால மேகசின் சொல்றதை வச்சு எதையும் அனுமானிக்க முடியாதில்லையா\n//அதெல்லாம் சரி கோபு சார்... ஆனால் இந்த மாதிரி மேகசின்கள், உலகத்தில் டாப் 100 அழகிகள் என்றெல்லாம் கட்டுரை போடும்போது, அந்த அழகிகள்லாம் எனக்கு 'கிழவிகள்' மாதிரின்னா தெரியுது. அதுனால மேகசின் சொல்றதை வச்சு எதையும் அனுமானிக்க முடியாதில்லையா\nஇது ஏதோ உள்நோக்கம் கொண்ட கேள்வியாக என்னிடம் உம்மால் கேட்கப்பட்டுள்ளது.\nபதிவுலக டாப் 10 அழகிகளுள் ஒருத்தி என தன்னைத்தானே கடந்த 61 வருடங்களாக சொல்லித்திரியும் ஸ்வீட் 16 அவர்கள் அதி வேகமாக, இங்கு வருகை தந்து தங்களுக்கு மிகச்சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா \nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) May 31, 2019 at 1:29 AM\nஅதுசரி கடசியில் ஆருக்கு அல்வாக் குடுக்கிறார் கோபு அண்ணன்:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) May 31, 2019 at 1:30 AM\nஆஆஆஆ உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்லோணும்.. அதை இங்கு சொல்ல மாட்டேன் என் போஸ்ட்டில் சொல்கிறேன்ன்.. வராவிட்டாலும்.., வழமைபோல, ஒட்டியிருந்து படிச்சுச் சிரியுங்கோ:)) ஹா ஹா ஹா.\nநம் நாட்டின் 16 வது பிரதமராக பொறுப்பேற்ற திரு .மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதேவதை அவர்களின், அசரீரி போன்ற வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//உங்கள் வாழ்த்துகளுடன் எங��கள் வாழ்த்துகளும்\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.\n// ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் // தப்பித்தவறிக் கூட கொல்கத்தா பக்கம் போயிடாதீங்க\nஅடியேன் கொல்கத்தா பக்கம் இதுவரை போக வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இனியும் நான் அங்கெல்லாம் போவதாகவும் இல்லை. எச்சரிக்கைக்கு நன்றி. இதுபற்றி எதற்கும் நம் ஸ்ரீராம் அவர்களிடமும் சொல்லி வையுங்கள். :)\nகேஜிஜி சார்... எனக்கு நேற்றுதான் மம்தாவிடமிருந்து கடிதம் வந்தது. இந்த கோபு சார் என்பவர் யார், அவர் அட்ரஸ் என்ன என்று தெரிவிக்கும்படி.\nநானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ..சொல்லிடலாமா இல்லை பாவம் பார்த்து விட்டுடலாமா என்று..(ஆனா கோபு சார் என்னிடம், அவர் நிர்மலா சீதாராமனுக்கு மிக வேண்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார்--என்ன இருந்தாலும் நிதிக்கும் நிதிக்கும்தானே பொருத்தம்-புரியுதா கோபு சார்\n//(ஆனா கோபு சார் என்னிடம், அவர் நிர்மலா சீதாராமனுக்கு மிக வேண்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார்--//\nஸ்வாமீ, வாட்ஸ்-அப்பில் நான் சொல்லியிருந்த செய்தியே வேறு. தாங்கள் இங்கு சொல்லியிருக்கும் செய்தி முற்றிலும் வேறு.\nஇது பலரையும் குழப்பிவிடக்கூடும் என்பதால் ஒரு சில விளக்கங்கள் கொடுக்க வேண்டியது எனது கடமையாகிறது.\nஇன்றைய மத்திய அரசின் நிதித்துறை அமைச்சரான, மிகவும் மரியாதைக்குரிய திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது (அதாவது சுமார் ஓராண்டுக்கு முன்பு), திருச்சி பற்றிய தனது மலரும் நினைவுகளாகச் சொல்லியிருந்த ஆடியோ பதிவினைத் தங்களுக்கு நான் வாட்ஸ்-அப் மூலம், சமீபத்தில் (02.06.2019 அன்று) அனுப்பியிருந்தேன்.\nஇன்றைய மத்திய நிதி அமைச்சர் அவர்கள், திருச்சி சங்கரன்பிள்ளைத் தெருவில் (தற்சமயம் நாங்கள் குடியிருக்கும் வடக்கு ஆண்டார் தெருவுக்கு அடுத்த தெருவுக்கு அடுத்த தெருதான் சங்கரன்பிள்ளைத் தெரு), அமைந்திருக்கும் [SVS] ’சாவித்ரி வித்யாசாலா பெண்கள் பள்ளி’ என்ற பள்ளிக்கூடத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்கள். தினமும் திருச்சி ஜங்ஷன் to ஸ்ரீரங்கம் செல்லும் Route No. 1 Town Bus இல் பயணித்து, மெயின்கார்ட் கேட் என்ற இடத்தில் இறங்கி, எங்கள் தெருக்களின் வழியாக (சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்) நடந்தே பள்ளிக்குச் சென்றுள்ளார்கள்.\nஅவர்கள் இவ்வா���ு பள்ளியில் படிக்கும் நாட்களில் (May be in the years : 1970 to 1974) தன் கூடவே படித்துள்ள, தனக்கு மிகவும் நெருக்கமான, அன்புத் தோழி ஒருவரைப் பற்றி வெகுவாக புகழ்ந்து இருமுறை சொல்லியிருந்தார்கள். அந்தத் தோழி ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்தவர் என்றும், அழகாகவும் மிகச் சரளமாகவும் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் பிரமிக்கச் செய்வார் என்றும், தன் பேச்சுக்களின் மூலம் அனைத்துப் பெண்களுக்கும், தைர்யமும் தன்னம்பிக்கையும் ஊட்டியவர் என்றும், அவர்களிடம் யாரும் விவாதத்தில் கலந்துகொண்டு ஜெயிக்கவே முடியாது என்றும் மிகவும் பெருமையாகச் சொல்லியிருந்தார்கள்.\nஅந்தத் தோழி அதே பள்ளியின் கல்லூரியான SRC [SEETHALAKSHMI RAMASAMY COLLEGE) யில் தன் மேற்படிப்புகளைத் தொடர்ந்ததுடன், Doctorate வாங்கி, அதே கல்லூரியில் ENGLISH PROFESSOR ஆக பணியாற்றி, பின்பு அதே கல்லூரியின் ENGLISH DEPARTMENT'S 'HOD' ஆகி சமீபத்தில் (2017) பணி ஓய்வு பெற்றுள்ளார்கள்.\nமந்திரி அவர்கள், தன் பள்ளிப்படிப்பு முடிந்ததும், திருச்சியிலிருந்து புதுடெல்லிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளால், அங்குள்ள ஜவஹர்லால் நேரு யுனிவெர்சிடியில் தன் மேற்படிப்பினை தொடர்ந்துள்ளார்கள்.\nமந்திரி அவர்களின் அந்த நெருங்கிய பள்ளித்தோழி அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நாங்கள் வசித்து வரும் இரண்டாம் தளத்திலேயே, எங்களின் அண்டை வீட்டுக்காரராக இருந்து வருகிறார் என்பது மட்டுமே, நான் வாட்ஸ்-அப்பில் தங்களிடம் சொல்லியிருந்த முக்கியமானதொரு செய்தியாகும்.\nஇதைத்தான் தாங்கள், ”கோபு, மத்திய நிதி மந்திரிக்கு மிகவும் வேண்டியப்பட்டவர்” என திரித்துக்கூறி குழப்பி விட்டுள்ளீர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் \n//என்ன இருந்தாலும் நிதிக்கும் நிதிக்கும்தானே பொருத்தம்-புரியுதா கோபு சார்\nநான் முன்பு எப்போதோ ஒருகாலக்கட்டத்தில், ஒரு மிகப்பெரிய பொதுத்துறை மஹாரத்னா நிறுவனத்தின், நிதித்துறையில், மிக மிகக் குட்டியூண்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். உண்மைதான்.\nஅதைப்போய் ஒப்பிட்டு எப்படி இங்கு நிதிக்கும் நிதிக்கும் பொருத்தம் என்று சொல்லுகிறீர்களோ ... புரியவில்லை.\nமத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான கேபினட் அமைச்சர் (நிதி மந்திரி) என்பவர் இமயமலையின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் போன்றவர். நானோ திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் எங்கோ ஒரு மூலையில் சுற்றித்திரியும் பிள்ளையார் எறும்பு போன்றவன். மிக மிகச் சாதாரணமானவன். அடியேன் பிரபலம் ஏதும் இல்லாத, மோஸ்ட் வழுவட்டையும்கூட. நான் இங்கு சொல்லியுள்ளது உங்களுக்குப் புரிகிறதா\nபார்த்தீர்களா கோபு சார்..உங்களிடமிருந்து நெடிய பதிலை வாங்கிவிட்டேன்.\nநிர்மலா சீதாராமன் அவர்களுக்கு லக்..பெரிய இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.\nநீங்கள் 'நிதி'யைத்தானே பெல்லில் ஹேண்டில் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.\n//பார்த்தீர்களா கோபு சார்.. உங்களிடமிருந்து நெடிய பதிலை வாங்கிவிட்டேன்.//\nநீர்தான் இதிலெல்லாம் மிகப்பெரிய கில்லாடி ஆச்சே \nநீர் பேசாமல் அரசியல் வாதியாக ஆகி, வாழ்க்கையில் இன்னும் ஜொலித்திருக்கலாம்.\n//நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு லக்.. பெரிய இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.//\n நமக்கும் இதில் மிகவும் சந்தோஷம் மட்டுமே. ’லக்’ மட்டுமல்ல. திறமைசாலியும் கூட.\nஅதுபோன்ற மிகப்பெரிய பொறுப்புக்களில் எல்லாம் மாட்டாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மிகச் சாதாரண பிரஜையாக இருந்துகொண்டு, வாய்க்குப்பிடித்ததை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு, ’இதுவே நமக்குப் போதும்’ என்ற மனதுடனும், மன நிம்மதியுடனும், நினைத்த போதெல்லாம் ஹாப்பியாகத் தூங்கிக்கொண்டு இருப்பதே, எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ’லக்’ அல்லவா\nஇன்று பொறுப்பு ஏதும் இல்லாத எனக்கு இருக்கும் ’மன நிம்மதி’ வேறு யாருக்கு இருக்க முடியும்\n//நீங்கள் 'நிதி'யைத்தானே பெல்லில் ஹேண்டில் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.//\nஅடியேன் பணியாற்றிடும் போது ஒரே நாளில் ரொக்கமாக சுமார் ரூபாய் 15 கோடிகள் வரை மட்டுமே ஹேண்டில் செய்யும்படியான சந்தர்ப்பங்கள் நேர்ந்துள்ளன. அதுதான் அடியேன் ரொக்கமாக ஹேண்டில் செய்துள்ள மிக அதிக பக்ஷ தொகையாகும்.\nஇந்திய நிதி அமைச்சர் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் பல லக்ஷக்கணக்கான கோடிகளில் வரவு செலவு பட்ஜெட் போடக்கூடிய மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர் என்பது உங்களுக்கே தெரியுமே\nஅதனால் அவர்களையும் என்னையும் ஒப்பிடுவது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்பதை, தங்களுக்கு அடியேன் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமோடி வாழ்க, நீங்களும் வாழ்க\n//மோடி வாழ்க, நீங்களும் வாழ்க\nமிக்க நன்றி. K G கெளதமன் ஜீ யும் வாழ்க வாழ்க \nஉங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும் ... நம் நாட்டின் பெருமையை உலகுக்கு ஓங்கி உரைத்த உத்தமர் மொடிஜி \n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\n//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=kaadha%20koduyya", "date_download": "2020-07-14T06:46:18Z", "digest": "sha1:OW73HSYMSSTSVFI5IX32IOKH5A4X46VO", "length": 8974, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kaadha koduyya Comedy Images with Dialogue | Images for kaadha koduyya comedy dialogues | List of kaadha koduyya Funny Reactions | List of kaadha koduyya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇத வெச்சே உங்க அண்ணன் எலக்சன்ல நிப்பேன்ல\nரொம்ப நாளா உங்கள ஒன்னு கேக்கனும்ண்ணே\nஅதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குடா\nமுன்பக்கம் என் மாமன் மீசைக்காரன் இருக்கான் பாத்தியா\nஎதாவது கொஸ்டின் கேட்டான்னா நமக்கு கோவம் வரும்\nகோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும்\nஎல்லாம் தொலைநோக்கு பார்வையோட போகணும் டா\nசரி வாங்க போலாம். நீங்க எங்க வரீங்க\nபழக்க வழக்கம் எல்லாம் பஞ்சயத்தோட இருக்கணும்\nபாத்ரூம் போயிட்டு வந்துட்டு பல்லு வெளக்கிட்டு குளிச்சிட்டு சாப்புடுற வேலை எல்லாம் இருக்க கூடாது\nவெள்ளைச்சாமி அண்ணே விசயம் தெரியுமா\nயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற\nபழைய மாதிரியே அண்ணன்னே ஆரம்பி\nஅதுக்கு உங்க பேரை வெக்கிறத விட்டுட்டு வேற யார் பேரையோ வெக்க சிபாரிசு பண்றாங்கண்ணே\nபஞ்சாயத்துல இடுப்ப புடிச்சி கில்லுநிங்களே அவளோட பேருண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_309.html", "date_download": "2020-07-14T05:29:28Z", "digest": "sha1:S5LIUCJP5EBNWEM2DCVZI7RCC7W3RMG3", "length": 14828, "nlines": 194, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அம்பாறை தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில், மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். - கோடீஸ்வரன் எம்பி", "raw_content": "\nஅம்பாறை தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில், மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். - கோடீஸ்வரன் எம்பி\nதமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது. எமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று இனிவரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகாரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலையில் இன்று -28- இடம்பெற்ற நிகழ்வின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nஅம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில் மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது.\nஎமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று. இனிவரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும்.\nஇனிவரும் தேர்தல்களில் அம்பாறை தமிழர்கள் ஒருமித்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆனாலும் சரி. மாகாண சபை பிரதிநிதியாகிலும் சரி. உள்ளூராட்சி பிரதிநிதி ஆயினும் எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வதன் மூலம் எமது மக்களின் குரலாக ஒலிக்க முடியும்.\nஇல்லாது போனால் அம்ப���றை மாவட்ட தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாவதோடு மாற்று சமூகத்திடம் மண்டியிட்டு வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.\nமாற்று சமூகத்திடம் ஆண்டான் அடிமையாக வாழ்வதா இல்லை எமது இருப்பை தக்க வைத்து கொள்வதா இல்லை எமது இருப்பை தக்க வைத்து கொள்வதா என்பதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது\n- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nஅடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும்.\nஇல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து.\nபௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே ��ங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர்.\nஇங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து.\n அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்\nஎம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல் இங்கு வாழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/author/somas/", "date_download": "2020-07-14T07:42:19Z", "digest": "sha1:MJCQZNBYP7ZT5RF3HJPTS6QZV7XUZEI5", "length": 13190, "nlines": 210, "source_domain": "www.patrikai.com", "title": "Somas | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபட்டினப்பாக்கம் இசை வெளியீடு- புகைப்படங்கள்\nவீரையன் படத்தின் இசை வெளியீட்டுவிழா புகைப்படங்கள்\n‘புரூஸ்லீ’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசிவலிங்கா படத்தின் ‘ரங்கு ரக்கர’ பாடல் வரிகள் வீடியோ\nசந்தோஷமா அடிக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்துக்கிட்டு இருக்கும் மக்களிடம் பேய் இருக்குனு பொய் சொல்லி, போய் ஓட்டி சம்பாரித்து வருகிறார்கள் சுரேஷ் ரவி,…\nஹீரோவான விஜய் வசந்த் பிக் பாக்கட் அடிப்பதை தொழிலாக செய்து வருகிறார். ஒருநாள் பஸ்ஸில் சிருஷ்டி டாங்கே சந்திக்கிறார். விஜய்…\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அடகு வைத்த அவரது நண்பர்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஆர்.கே.வி ஸ்டுடியோஸில் நடைபெற்றது….\nதரமணி படத்தின் இசையை ரஜினிகாந்த் வெளியிட்டார்\nவசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தரமணி படத்தின் பாடல்களை இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். சூப்பர���ஸ்டார்…\nநேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…\nடெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய…\nகொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும்…\n14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…\nசிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை…\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/facebook-to-build-solar-power-firms-at-west-texas/", "date_download": "2020-07-14T05:24:30Z", "digest": "sha1:EGPMJUA6GAOW7YRAULC4SGZQTNKGRT2R", "length": 13450, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "முகநூல் அமைக்கும் பிரம்மாண்டமான சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்���த் தொடர் வெடிக்கும்\nமுகநூல் அமைக்கும் பிரம்மாண்டமான சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்\nமேற்கு டெக்ஸாஸ் நகரில் முகநூல் 379 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது.\nடெக்ஸாஸ் நகரில் முகநூல் நிறுவனத்தின் டேட்டா செண்டர் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. . முகநூல் நிர்வாகம் தனது டேட்டா செண்டர்களுக்கு முழுக்க முழுக்க புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி மூலம் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது உருவாகி வரும் டெக்ஸாஸ் நகர் டேட்டா செண்டருக்கு மெக்சிகோ அரசிடம் இருந்து மின் இணைப்பு கிடைப்பதில் சிரமம் உள்ளது.\nமெக்சிகோ மின் இணைப்பு துறை இந்த இணைப்புக்காக கட்டணங்களை 3.9 கோடி டாலருக்கு உயர்த்தி உள்ளது. இந்த டேட்டா செண்டருக்கு மின்சாரம் அளிப்பதன் மூலம் மற்ற சில்லறை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் மின் துறை காரனம் கூறியது. இதனால் முகநூல் நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.\nஇதை ஒட்டி முகநூல் நிர்வாகம் இந்த பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளது. 379 மெகாவாடி திறனில் அமைக்கப்பட உள்ள இந்த மின் நிலையம் 7 சதுர மைல் அதாவது 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. இது நியூயார்க் கில் உள்ள செண்டிரல் பார்க்கை போல் ஐந்து மடங்கு பரப்பாகும். இந்த மின் நிலையம் அந்த பகுதியில் உள்ள 72000 இல்லங்களுக்கு மின்சாரம் வழங்க உள்ளது.\n உங்கள் தகவல்கள் பேஸ்புக்கிற்கு பகிரப்படலாம் அமெரிக்கா விசா பெற பேஸ்புக், டுவிட்டர் கணக்கு விபரம் அவசியம் அமெரிக்கா விசா பெற பேஸ்புக், டுவிட்டர் கணக்கு விபரம் அவசியம் டிரம்ப் அதிரடி பேஸ்புக் டேட்டிங் சேவை: இந்தியாவை தவிர்த்து 20 நாடுகளில் அமல்\nPrevious இந்திய மோட்டார் சைக்கிள்களுக்கு 100% வரிவிலக்கு தேவை : டிரம்ப் பிடிவாதம்\nNext லண்டனின் ஏலம் விட இருக்கும் பழமை வாய்ந்த மன்னர் சிலையை மீட்க எகிப்து போராட்டம்\nகொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…\nகொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு\nடில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,32,29,331 ஆகி இதுவரை 5,74,977 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nநள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்\nதூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-07-14T05:47:20Z", "digest": "sha1:GA2MHR5FNMX2JZ2MMYOJKFBWGLFKGYUN", "length": 9731, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "சீனா Archives - Sathiyam TV", "raw_content": "\nஆபாசபடம்.. இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி கைது\nஊரடங்கை மீறிய திருமணம்.. விருந்துக்கு காத்திருந்த விருந்தாளிகள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு\nகொரோனாவை தோற்கடித்த 100 வயது முதியவர்..\nகொரோனா வைரஸை கண்டுபிடித்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..\nசீனாவை மிரட்டும் ‘கொரனோ’ வைரஸ்\n629 இளம்பெண்கள்… மில்லியன் ரூபாய்களில் பேரம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n“நாட்டு விவகாரங்களில் தலையிடாதே” – அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா..\nசாப்பிட்ட இறைச்சி.. உடலில் காத்திருந்த அதிர்ச்சி..\n90 ரூபாய் குவளையில் கோடீஸ்வரி ஆன பெண்..\nமனிதனை போல் கண், மூக்கு கொண்ட மீன்.. வழக்கமான மீனல்ல\nமுன்னாள் மேயர் வீட்டில் 13½ டன் தங்கம் பறிமுதல்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் -அக்‌ஷரா கவுடா\nபிரபாஸ்-ன் புதிய பட போஸ்டர் வெளியீடு…\nமற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657149205.56/wet/CC-MAIN-20200714051924-20200714081924-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}