diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0898.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0898.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-29_ta_all_0898.json.gz.jsonl"
@@ -0,0 +1,467 @@
+{"url": "http://dinasuvadu.com/it-is-a-long-time-to-come-out-of-the-shock-of-the-blast-in-the-blast-survivors-chennai-chennai", "date_download": "2020-07-10T03:15:27Z", "digest": "sha1:AWXVKMNUMX3XVSSKXIY6H42HLKAGGAFJ", "length": 6201, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "குண்டுவெடிப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் ஆகும் : உயிர்தப்பிய சென்னை தம்பதிகள்", "raw_content": "\n# என்கவுன்டர் # உறுதி செய்தது உ.பி. போலீஸ்\n11 வது நாளும் அதே விலையில்-நிலவரம் இதோ\n# Breaking- ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்\nகுண்டுவெடிப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் ஆகும் : உயிர்தப்பிய சென்னை தம்பதிகள்\nஇலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக\nஇலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த இனியன் , கீதாஞ்சலி தம்பதியினர் கடந்த 19-ம் தேதி இலங்கைக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி அருகே இருந்த மற்றோரு விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து அத்தம்பதியினர் கூறுகையில், குண்டு வெடிப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#corona : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு\nஜாலியா பேசிக்கிட்டு இருந்த காதலர்கள். திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன். திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன்.\nகுடிநீர், ஏர் கூலர், படம் பார்க்க மானிட்டர்.. அசத்திய ஆட்டோ டிரைவர்..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி\nஅதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷே என்று தகவல்\n வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..\nகுழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..\nபலரது நெஞ்சை நொறுக்கிய பெண் ய��னையின் புகைப்படம்\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி - கேரள தேவசம் போர்டு அறிவிப்பு\nஇலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/neet-impersonation-special-investigation", "date_download": "2020-07-10T03:48:48Z", "digest": "sha1:3VI2PQVC5QBLDGQVEV6YZNQYVYCZCP7R", "length": 5346, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "நீட் ஆள்மாறாட்ட விவகாரம் ! தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை", "raw_content": "\n# இடியுடன் மழை# 10 மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு\nஇந்தியாவை விடாது விரட்டும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n# என்கவுன்டர் # உறுதி செய்தது உ.பி. போலீஸ்\n தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில் தனிப்படை போலீசார்\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர் உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று தேனி மருத்துவ கல்லூரியின் முதல்வரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் இன்று தேனி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n# கவனத்திற்கு # +2க்கு ஆக.,1க்குள் ரிசல்ட்\n12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்\n#BREAKING : ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n#அறிவிப்பு# 30%மாக குறைந்தது பாடத்திட்டம்-அதிரடி\nசிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\n#BREAKING : 11,12 ஆம் வகுப்புகளில் பழைய பாடத்திட்டமே தொடரும் - அரசு அறிவிப்பு\n#அறிவிப்பு# MCA., படிப்பை குறைத்து- ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு\nகாலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் ஆப்சென்ட்\n#NEET# தேர்வு மையத்தை மாற்ற அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://easyhappylifemaker.blogspot.com/p/35.html", "date_download": "2020-07-10T02:58:42Z", "digest": "sha1:RQD5VB2YA3LUW6PVENKMCI43OZ6VGWO7", "length": 73307, "nlines": 833, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: * எனது புதுக்கவிதைகள் (237)", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (237)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (133)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\n* எனது புதுக்கவிதைகள் (237)\nA 237 21.5.2020 கவிபாரதி கங்காதரன் கவிதை - பத்துமொழி படித்தாலும்... காணொளிக் க...\nA 236 காஞ்சிபுரம் கம்பன் கழகத்தில் கவிதை முழக்கம் - சி. வீரபாண்டியத் தென்னவன் ...\nA 235 மாமதுரைக் கவிஞர் பேரவையின் 482 வது கவியரங்கம் - இரண்டாவது காணொளிக் கவியர...\nA 234 20.4.2020 காணொளிக் கவியரங்கம் - தமிழ்படித்து வெல்தமிழா\nA 233 20.4.2020 காணொளிக் கவியரங்கம்- தமிழ் படித்து வெல்தமிழா\nA 232 20.4.2020 காணொளிக் கவியரங்கம் - தமிழ்படித்து வெல்தமிழா\nA 231 16.2.2020 தாய்மொழி தின கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை\nA 230 26.1.2020 - கவியரங்கம் - அறிவியலை கணிதத்தை அனைவ ருக்கும் - மா.க.பே\nA 229 29.12.19 கவியரங்கம் - எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு...மா.க.பே\nA 228 அறியும் அறிவு வகைகள் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன்\nA 227 24.11.19 அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே\nA 225 22.9.19 கம்பர்போல் தமிழ்எழுத்தால் எழுதல் காப்பே- மாமதுரைக் கவிஞர் பேரவை\nA 224 THREE WORDS POEM (TAMIL) முச்சொல் கவிதை - மதுரை கங்காதரன்\nA 223 25.8.19 எழுச்சிக் கவியரங்கம் -பிறமொழியைக் கலக்காதே தம்பி\nA 222 கைத்தடி - புதுக்கவிதை\nA 221 28.7.19 மா.க.பே.- கவியரங்கம்- அமெரிக்க எருமை கூட அம்மாவென் றழைக்கிறது\nA 220 30.6.19 தொலைகாட்சி நீபேசுவது தமிழா மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம்\nA 219 ஒரு நாள் - நான் கடவுள் ஆனேன் - புதுக்கவிதை\nA 218 16.6.19 ஊ ... ல ...ழ ...ள - கவியரங்கம் - வலங்கைமான்- விருது வழங்கும் விழா-மின்படத்தொகுப்பு\nA 217 26.5.19 தமிழகமே தமிழ் மறந்தால் - கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை\nA 216 28.4.19 திருக்குறளோர் வழிநூலா தற்குறியே பழிக்காதே\nA 215 31.3.19 தொலைக்காட்சி விளம்பரமா தமிழ்க்கொல் கொலைகரமா - மாமதுரைக் கவி���ர் பேரவை\nA 214 மனிதநேயம் வளர்ப்போம்\nA 212 24.2.19 தமிழ் மொழிப்பற்று கொள்தமிழா\nA 211. 13.1.19 தைமகளே தைமகளே வருக இங்கே தமிழர்களுக்குத் தமிழ்பற்று தருக நன்றே\nA 210. 30.12.18 நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால்தமிழ்கெடுமே - மா.க.பே - மதுரை\nA 209. 28.10.18 கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே\nA 208. 21.10.18 மின்படங்கள் - தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை - 10வது கிளை - புதுக்கோட்டை\nA 207. 18.10.18 கவியரங்கம் - தமிழும் மலேசியத்தமிழரும்' - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்\nA 206. 26.8.18 தமிழ்நாடு ஐம்பது தான் . தமிழ்மொழிக்கு \nA 205. 29.7.18 தமிழ்மொழியின் நிறைகாக்கும் காப்பே காப்பு\nA 204. எதனால் எது முழுமை (அதிதி விழாவிற்காக) - புதுக்கவிதை\nA 203. தமிழ்மண் கண்ட (மறந்த) விளையாட்டுகள் - புதுக்கவிதை\nA 202. 24.6.18 தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை\nA 201. 13 - 6 - 18 சங்கப் புலவர் கவிதை அரங்கேற்றம் - உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை\nA 200. 27.5.18 - மாமதுரைக் கவியரங்கம் - தமிழைக்காக்க ... மின்படங்கள்\nA 199. 29.4.18 நிலா இலக்கிய மன்றம் - 5வது ஆண்டு விழா - கவியரங்கம் - மின்படங்கள்\nA 198. 29.4.18 பாரதிதாசன் 127வது பிறந்தநாள் விழா & மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்\nA 197 தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார்\nA 196 25.2.18 கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - தமிழ்சிதைந்தால்...\nA 195 மானம் காக்கும் தமிழ் - புதுக்கவிதை\nA 194 தனித்தமிழ் இயக்கம் - 101ம் ஆண்டு விழாக் கவியரங்கம்\nA 193 17.12.17 மழை அழகு, கவியரங்கம், தூய வளனார் கல்லூரி, திருச்சி\nA 192 நாமமது தமிழரென கொண்ட நாமே நாமத்தைப் போடலாமா தமிழுக்கிங்கே\nA 191 26.11.17 வீறு கொண்டு எழு\nA 190 தமிழ் இன்று தவிக்கிறதே\nமாமதுரைக் கவிஞர் பேரவை - கவிதை போட்டி (30.11.17) அழைப்பு\nA 188 தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு - புதுக்கவிதை\nA 187 தடையை உடைத்துத் தமிழை உயர்த்து\nA 186 தமிழ் மொழி : இணையவழிக் கற்றல் - கற்பித்தலின் இன்றைய நிலை\nA 185 17.9.17 - அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nA 184 11.9.17 மலையகத் தமிழ் இலக்கியம் - உ.த.ச, மதுரை\nA 183 29.8.17 - உலகத் தமிழ் சங்கம், மதுரையில் மலேசியா மாணவர்களின் பங்கு - மின்படங்கள்\nA 182 28.8.17 - தமிழ்வாழ்க எனச் சொன்னால் தமிழிங்கு வளர்ந்திடுமா\nA 181 7.8.17 உலகத் தமிழ் சங்கம், மதுரை - மின் படங்கள் ஆய்வரங்கம் - 4\nA 180 21.7.17 உலகத் தமிழ்ச் சங்கம் , மதுரை. கவியரங்கம் - பாரதி ...தீ .. மின்படங்கள்\nA 179 16.7.17 காமராசர் பிறந்தநாள் கவியரங்கமும் எனது நூல் வெளியீடு - மின���படங்கள்\nA 178 மாமதுரைக் கவிஞர் பேரவை - காமராசர் பிறந்தநாள் கவியரங்கம்\nA 177 கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் - தமிழ்மொழியின் முகவரி \nA 176 தமிழினமே சிந்தனைசெய் - கவிதைத் தொகுப்பு\nA 175 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் 18.5.2017 கவியரங்கில்\nA 174 செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும் - பாரதிதாசன்\nA 173 உலகத் தமிழ் சங்கத்தில் மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவியரங்கம்\nA 172 தமிழ்எழுத்தைப் பயன்படுத்துன் தமிழ்ஏட்டில்\nA 171 தமிழராய் பார்த்துத் திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது\nA 170 எண்ணும், எழுத்தும் தமிழின் இருகண்கள்\nA 168 POWER OF THE THOUGHTS - சிகரத்தைத் தொடும் சிந்தனைகள்\nA 167 புதிய தேசிய கீதம் - புதுக்கவிதை\nA 166 பாரதியார் பிறந்த தினம் - நாமமது தமிழர் கொண்ட நாமே...\nA 165 இது என்ன தமிழ்மொழியா\nA 164 தனித்தமிழ் நூற்றாண்டு விழா - 2016 சிறப்புக் கவியரங்கம் - மதுரை\nA 163 இது என்ன தமிழ்மொழியா\nA 162 பெருமைமிகு தமிழ்மொழியா\nA 161 ஆயிரந்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயல்எழுத்து வந்துபுகல் என்ன நீதி\nA 160 தமிழ் காக்கும் தகுந்த வழி - புதுக்கவிதை\nA 159 எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சி\nA 158 கவிஞர்களின் புத்தகப் படைப்புகள்\nA 157 தமிழ் எழுத்தால் முடியாதா\nA 156 தமிழுக்குள் பிற எழுத்தேன், தனித்தன்மை நிலைத்திடுமா\nA 155 தினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nA 154 சூழ்ச்சிகாரனை என்றும் நம்பாதே\nA 153 மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வு பயணம்\nA 152 உலக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nA 151 நஷ்டமில்லாத பல தொழில்கள்\nA 150 மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்\nA 149 மகிழ்ச்சிகள் இருக்கும் வரை கவலைகளும் இருக்கும் \nA 148 யாருக்கு என்ன முதலீடு வேண்டும் (பணம் தவிர)\nA 147 பலவித கொள்ளைக்காரர்கள் \nA 146 தமிழ் எழுத்துகள் மட்டுமே தமிழைக் காக்கும் \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nA 145 'வேள்வித் தீ' இலக்கிய (பரிசீலனை) ரசனை உரை விழா\nA 144 நுகர்வோரும் சுற்றுபுற பாதுகாப்பும்\nபோட்டிக்கு அழைப்பு - விவரங்கள் கீழே உள்ளன...\nA 143 ந.மணிமொழியனார் அகவை எழுபது மங்கல விழா\nA 140 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Tamil New Year Greetings\nA 139 வடமொழி இராமாயணத்தை கம்பன் தமிழாக்கம் செய்தது ஏன்\nA 138 கவிபாரதி பூ. வைத்தியலிங்கம் அவர்களின் பாராட்டு விழா\nA 136 பச்சைத் தமிழன் காமராசர்\nA 135 எழுத்தெல்லாம் தூயதமிழ் எழுத்தாகுமா\nA 134 பாரதிதாசனின் பன்முகம் -\nA 133 டாக்டர் APJ அப்துல்கலாமின் விண்ணுலகப் பயணம்\nA 131 தமிழ் எழுத்துள் பிறஎழுத்தேன்\nA 129 சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் - அதில் சொருகலாமா பிற எழுத்தை \nA 128 ஏற்றம் (ஏறுமுகம்) தரும் 2016\nA 127 இடி மின்னல் தாங்கும் இதயம் - புதுக்கவிதை\nA 125 கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால்...\nA 124 மதுரையில் இலக்கிய நிகழ்வு\nA 123 தன் கையே தனக்குதவி, தமிழ்மொழியே நமக்குதவி\nA 122 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - புதுக்கவிதை\nA120 துன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nA119 பிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nA116. நீயும் நானும் அழியும் காலம்\nA115. \"ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்\nA114. நினைவோ ஒரு ஊஞ்சல்\nA113. உனைக் காப்பது எது \nA112. எல்லோரும் எல்லாமும் பெற...\nA111. மரணம் கூட சுகமே\nA110. இளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nA108. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nA107. தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nA105. நடிப்புக்கு மயங்கும் மக்கள்\nA104. தமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nA103. தேனினும் இனிய செந்தமிழ்\nA102. இடி மின்னல் தாங்கும் இதயம்\nA101. நம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nA100. கற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nA99. தமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nA98. நித்தம் ஏமாறும் நிசங்கள் \nA97. மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nA96. தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nA95 ஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nA94 நம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nA93. தமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது.\nA92. மே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nA91. உன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nA90.. உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nA89. உங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nA88. நாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nA86. சின்னத்திரையில் வருவது தொடரா\nA85. இன்றைய தினம் இனிமையாய் இருக்க\nA 83. பிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nA 82. இனிக்கும் காதலி இவள் தானோ\nA81. பிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nA8O. தேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nA79. திசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nA78. மகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nA77. ALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nA76. வாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nA75. தமிழை நினைக்காதவன் தமிழனா \nA74. LOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\nA73. 'தேர்தல்' ஒரு விளையாட்டா\nA71. 'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nA70. இரத்த தானம் செய்யுங்கள்\nA69. நட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nA68.ஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nA67. தமிழ் காக்கும் கவசமெது\nA66. இறைவனின் மனோபலம் பெறும் வழி\nA65. பேராசை மனிதர்களின் எண்ணங்கள\nA64. வாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nA63. சம்பாதிக்க வழியா இல்லை உலகில் \nA62. 'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nA61. தினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nA60. அறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nA59. உன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nA58. உங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nA57. உங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nA56. என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே\nA55. வான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nA54. அது கிடைத்து என்ன\nA53. ஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nA52. புதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nA51. உனக்கு வெற்றி தரும் குணங்கள்\nA50. நம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nA49. பதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nA48. விட்டில் பூச்சி மனிதர்கள்\nA47. இருக்கும் போது இல்லாது போல் இரு\nA46. ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி\nA45. அடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nB44. அனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nB43. அந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nB42. நீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nB40. புதுமையான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nB39. என்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் (மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nB38. பாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\nB37. 'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nB36. பணப்பெட்டி அரசியல் கொள்கை\nB35. கவிதைகளின் அருமை தெரியுமா\nB33. அப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nB32. கறையான நக ( ர ) ங்கள்\nB31. இன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nB29. புது முயற்சியும் வெற்றியும்\nB28. எங்கும் நீ - என் உடலும் உன் இதயமும���\nB27. நிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nB26. எது விலை போகும் மற்றும் எது விலை போகா\nB25. கிழமைகளின் எழில் ராணி\nB24. நமது வாழ்க்கை + X / - 0\nB23. குவ்வா..... குவா ....சப்தம்\nB20. நிலவின் முகக் கண்ணாடி\nB19. ஏழை - பணக்காரன்\nB18. எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nB17. கனவுகள் - நிழல்கள்\nB16. கண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nB14. பெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nB13. பைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nB12. புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nB11. காம்பை தேடும் பூக்கள்\nB10. கலியுலக கம்ஸன் - கவிதை\nB09. e .காதல் - கவிதை\nB08. நிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nB07. பொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nB06. ஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nB04. பாரதி விரும்பிய புதுமை பெண்\nB03. பாரதியின் புது கவிதை ஜோதி\nB02. புவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட���டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்���ை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல ந���ரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்���ுவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள��� நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஅளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் - புதுக்கவிதை - மத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=12", "date_download": "2020-07-10T02:09:02Z", "digest": "sha1:HTNK26AIEKMBBIJBPBLTEH55NA5QKTFH", "length": 18282, "nlines": 72, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்திவிநாயகர் ஆலயம் ஆக்கம்: வினோதினி பத்மநாதன்.\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)\nசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் லங்காபுரியின் தலையாக பிரகாசிக்கும் யாழ்ப்பாண குடாநாட்டின் வலிகாமம் மேற்கு பகுதியில் பண்டத்தரிப்பு எனப்படும் பழம் பெரும் பட்டினத்துக்குள் இயற்க்கை எழில் பொருந்திய விவசாய பெரும் நிலபரப்புகளும் (வயல்) விண்ணை முட்டும் அரசும்.ஆலும்.மரதமரமும் ஒன்று இணைந்து உறவாடும் சாந்தை என்னும் திவ்விய சேஷ்த்திரத்தில் அமைந்துள்ளது சாந்தை சித்தி விநாயகர் ஆலயம்.\nஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் ச���ந்தை சித்தி விநாயகர் ஆலயமும் ஆதியும் அந்தமும் அற்றது என்று தான் கூறவேண்டும் கி.மு 250ம் ஆண்டளவில் வெள்ளரசமர கிளைகளுடன் இலங்கை வந்த அசோகச் சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்த வட-இலங்கையில் சம்பில்துறை துறைமுகத்தில் வந்து இறங்கி தான் கொண்டுவந்த வெள்ளரசமர கிளைகளில் ஒன்றை சாந்தை மண்ணில் நாட்டி விநாயகபெருமானை வழிபட்டு அனுராதபுரம் சென்று அனுராதபுரத்திலும். செல்வகதிர்காமம் தற்பொழுது அமைந்துள்ள இடத்திலுமாக முன்று இடங்களில் நாட்டினாள் என்று இலங்கையின் வரலாற்று நூல்களில் ஒன்றான மகாவம்சம் என்னும் நுல் கூறுகின்றது.\nஆலயத்திற்கு முன்பக்க வாசலில் பல நுற்றாண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்றும் இருந்துள்ளதனால் இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தை வேம்படி என்றும் அழைப்பார்கள். அது தற்போதும் சிலரிடம் வழக்கத்தில் உண்டு. 1992ம் ஆண்டு காலபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் இவ்மரம் சேதம்அடைந்து முற்றாக அழிந்துவிட்டது. இவ் யுத்தகாலத்தில் இவ்மரம் உட்பட அருகில் இருந்த சாந்தை சித்தி விநாயகர் சனசமுகநிலயம்.சிற்றம்பலவித்தியாலயம் என்பனவும் பல சேதங்களுக்கு உள்ளாகி இடிபாடுகளுடன் காணப்பட்டபோதும் எம்பெருமானின் ஆலயம்மட்டும் எவ்வித சேதமும் இன்றி பழமையுடன் காணபட்டது அனைவரையும் வியக்கவைத்தது.\nஇவ் ஆலயம் முன்பு தனிநபர் ஒருவருக்கே சொந்தமானதாகவும் அவரினாலேயே பராமரிக்கபட்டு பூஜைகளும் நடாத்தபட்டு வந்தது. பிற்கால பகுதியில் ஊர் மக்கள் விரும்பியபடி பரிபாலனசபை தெரிவு செய்யபட்டு பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டு; இன்று இலங்கை இந்து சமய கலாச்சார அமைச்சின் கீள் பதிவு செய்யப்பட்ட ஆலயமாக திகழ்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் என்பதனால் 1995ம் ஆண்டு காலபகுதியில் ஆலய கட்டடங்களும் கூரைகளும் இன்றைக்கோ நாளைக்கோ இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. ஆலயத்தை புனரமைக்க தீர்மானித்த ஊர் மக்கள் 1999 ஆண்டு திருப்பணிச்சபை ஒன்றை தெரிவு செய்து எம்பெருமானுக்கும் பரிபாலன மூர்த்திகளுக்கும் பாலஸ்தானம் செய்யபட்டது. பழைய ஆலயம் முற்று முழுதாக அகற்றப்பட்டு புதிய ஆலயத்திற்கான ஆதிமுல அத்திவாரம் 1999ம் ஆண்டு ஆவணிமாதம் இடப்பட்டு திருப்பணிவேலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஇடைக்காலப்பகுதியில் திருப்பணிச்சபை கலைக்கப்பட்டு பரிபால���சபையினராலே திருப்பணிவேலைகள் மேற்கொள்ளப்பட்டது ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட புதிய ஆலயத்திற்கு 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி புனர்வத்த மகா கும்பாவிசேகம் சிவ ஆகம தத்துவ நிதி ஸ்ரீ ஆறுமுகநாவல குருக்கள் அவர்களால் செய்துவைக்கப்பட்டது. புதிய ஆலயத்தை அமைப்பதற்கு அப்போதைய பரிபாலனசபை தலைவராக இருந்த திரு செல்வராசா சிவசந்திரபோஸ் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது, 2003ம் ஆண்டு தைமாதம் பஞ்சமுக விநாயகர் பிரதிஸ்டை இடம்பெற்றது.\nஅண்மையில் ஆலயத்தில் இடம்பெற்ற அதிசயம் ஒன்று.\nஆலய கருவறையில் இருந்து விநாயகபெருமான் எழுந்தருளி நடந்தது போன்று கருவறையில் இருந்து நந்திபலிபீடம் அமைந்துள்ள இடம்வரை விநாயகபெருமானின் பாதச்சுவடுகள் காணப்பட்டது. அப்பாதசுவடுகள் தற்போதும் ஆலயத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதற்க்குமுன்னரும் இவ்வாறு பல அதிசயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இறைவனின் அற்புதத்தையும் ஆலயத்தின் மகிமையையும் எடுத்துக்காட்டுவதாக திகழ்கின்றது.\nஆகம முறைபடி அமைக்கபட்ட புதிய ஆலயத்தின் அமைப்பு.\n“ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்\nபோற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்\nகூற்றுதைத் தாந்திருக் கோயில்க ளெல்லாஞ்\nசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே”\nஎன்பது திருமூலர் திருவாக்கு. இங்கே சாற்றிய பூசைகள் என்பது சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறைகள் என்று பொருள்.\nசிவாகமங்களில் விதிக்கபட்ட முறைகளின்படி ஆலயத்தின் அமைப்பானது மனிதன் ஒருவன் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பதை ஒத்தது. அந்த வகையில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயமும் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சித்திவிநாயகரும். சபைமண்டபத்தில் ஐந்துமுகவிநாயகரும். ஆனைமுகஎழுந்தருளி விநாயகர் சகிதம் ஞனவேலும் காணப்படுகிறது. மற்ரும் வைரவர்,சண்டேஸ்வறருக்கும் சிறிய ஆலயங்களும் உயற்ந்த மணிக் கோபுரமும், மடப்பள்ளி, களஞ்சியஅறையும் காணப்படுகின்றது. ஆலய தலவிருட்சமாக ஆலய உள்வீதியில் காணப்படும் வேப்பமரம் கருதபடுகிறது ஆலயவெழிச் சூழல் எந்தநேரமும் அமைதிநிறைந்து காணப்படும்.\nஆயயத்திலிருத்ந்து 200m தூரத்தில் இலுப்பை மரத்தின் கீள் வீற்றிருக்கும் காளி அம்பாளின் ஆலயமும் அமைந்துள்ளது.\nதினமும் இரண்டு நேர நித்திய பூஜையும் ஆவணி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்திக்கு முன்பு பன்னிரண்டு நாட்கள் அலங்காரதிருவிழாவும். மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியும். மற்றும் பிள்ளையார் கதை, திருவெம்பாவை என்பன சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. விசேட பண்டிகை தினங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று வருகிண்றன.\nஅலங்கார உற்சவ இறுதி நாளாகிய ஆவணி சதுர்த்தி தினத்தன்று பஞ்சமுக விநாயக பெருமான் பஞ்சமுக மஞ்சத்தில் வீதிவலம் வரும் கண்கொள்ளா காட்சியை கண்ட அடியவர் ஒருவர் மெய்மறந்து பாடியபாடல்.\nபஞ்சமுகம் கொண்டு பாவங்கள் அகற்றிட\nஅலங்காரம் நிறைந்த எங்கள் ஊர் ஐங்கரன்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திற்க்கான இளைஞர்களின் பங்களிப்பு:\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கான நிதியினை சேகரிப்பதிலும், ஆலயத் தொண்டு செய்வதிலும் இளைஞர்கள் முன்னின்று செயல்பட்டு வருகின்றனர். அத்துடன், அலங்கார உற்சவ இறுதி நாளில் விநாயக பெருமான் வீதிவலம் வருவதற்கான பஞ்சமுக திருமஞ்சம் 2006 ஆண்டு இளைஞர்களின் முயற்ச்சியினால் அமைக்கபட்டது. மற்றும் ஆலயத்தில் கூட்டு வழிபாடு நடாத்தியும், சமயப் பிரசங்கங்கள் செய்தும் ஊர்மக்களை ஆசார சீலர்களாகவும், சயப்பற்றுள்ளவர்களாகவும் வாழ வழிகாட்டி வருகின்றனர்.\n“உள்ளது போகாது: இல்லது வாராது” என்று நம்பும் இறை உணர்வாளர்கள் அன்பே வடிவான ஆண்டவனை ஆலயத்தில் தரிசித்து, அன்புருவாக நெகிழ்ந்து நிற்போம். ஆன்மாக்கள் அன்பில் லயிக்கும் ஆலயமே நம் அழுக்குகள் களையும் பலிபீடம்.\nஐங்கரனை மனம் உருக தொழு மனமே\nஉன் ஐம்புலனும் ஐங்கரன் பாதத்தில்\nசாந்தை ஊர் சித்தி விநாயகனே.\nPosted in ஆலய வரலாறு\nOne Response to “சாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)”\n« சாந்தை சித்திவிநாயகர் ஆலயம் ஆக்கம்: வினோதினி பத்மநாதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/2935/20200625/494470.html", "date_download": "2020-07-10T03:59:44Z", "digest": "sha1:NIBHDEAG34TW6FROU5ZIWF24KGH77T3U", "length": 5638, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "இணையத்தில் குவாங்சொ பொருட்காட்சி கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சமிக்கை - தமிழ்", "raw_content": "இணையத்தில் குவாங்சொ பொருட்காட்சி கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சமிக்கை\nகுவாங்சொ பொருட்காட்சி என்று அழைகப்படும் சீனாவின் 127ஆவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி, 24ஆம் நாள் வெற்றிகரமாக நிற��வடைந்தது. 10 நாட்கள் இணையதளம் வழியாக நடைபெற்ற இப்பொருட்காட்சியில், 26 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன. 217 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வெளிநாட்டுக் கொள்வனவு வணிக நிறுவனங்கள் இதில் பதிவு செய்து, வணிகப் பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த 60 ஆண்டுகளாக, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வரும் இப்பொருட்காட்சி இவ்வாண்டு கரோனா காரணமாக முதன்முறையாக இணையத்தில் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா உறுதியாக விரிவாக்கும் ஆக்கப்பூர்வமான சமிக்கை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத் தொழில் துறைக்கான வினியோகத் தொடர்களின் பாதுகாப்பை முயற்சியுடன் பேணிக்காக்கும் பொறுப்பை சீனா ஏற்றுள்ளதை இது காட்டியுள்ளது. உலகச் சந்தையின் நம்பிக்கையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.\nதிட்டப்படியே, 128ஆவது குவாங்சொ பொருட்காட்சி இவ்வாண்டின் அக்டோபர் திங்களில் நடைபெறும். பொருட்காட்சி அரங்குகளுக்கான விண்ணப்பம் ஜூன் திங்கள் 29ஆம் நாள் தொடங்கப்படும். அதே வேளையில், 3ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி இவ்வாண்டின் நவம்பர் திங்களில் ஷாங்காய் மாநகரில் நடைபெறும். நெருக்கடியான இந்நிலையில், புதிய வாய்ப்புகளைத் தேடி, நிலையற்ற சூழலில், புதிய முன்னேற்றப் போக்கை வளர்ப்பது என்பது, சீனப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை வழிகாட்டியாகும். உலகப் பொருளாதார வளரச்சிக்கு வாய்ப்புகளையும் சீனா கொண்டு வரும். கூட்டு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டு வரும் என்பது திண்ணம்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/16946-2020-01-29-12-35-16", "date_download": "2020-07-10T02:36:14Z", "digest": "sha1:HCMVFLENT5ZE7GWBJPXWPHU6WE2INI77", "length": 14201, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக கிரிகைகள் ஆரம்பமாகின !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக கிரிகைகள் ஆரம்பமாகின \nPrevious Article தஞ்சையில் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்தொலிக்க பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nNext Article தஞ்சை பெரிய கோவில் - கருவூரர் சாபம் கொடுத்தாரா \nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், வரும் 5ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கிற்கான பூர்வாங்க கிரிகைகள் கடந்த 27-ம் திகதிஆரம்பமாகின. 23 ஆண்டுகளின் பின்னதாக நடைபெறும் இக் கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளில், திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியன இன்று இடம்பெற்றன.\nநேற்றைய தினத்தில், கணபதிஹோமம் நவக்கிரகஹோமம் தனபூஜை பிரம்மசாரி பூஜை கன்யா பூஜை சுவாஸினிபூஜை தம்பதிபூஜை ஆகியன சிறப்புற நிகழ்ந்தன.\nகுடமுழுக்கு விழாவின் நிகழ்வுகளைக் காண, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில், கோவில் வளாகம் முழுவதும், பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 150க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டு, கோவிலின் எதிரே அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nகோவிலுக்கு வரும் அனைவரும் மூன்றடுக்கு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியிடங்களில் இருந்து வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்களும், காவல் கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, இரும்பினாலான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nPrevious Article தஞ்சையில் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்தொலிக்க பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nNext Article தஞ்சை பெரிய கோவில் - கருவூரர் சாபம் கொடுத்தாரா \nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nவிஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163320.html", "date_download": "2020-07-10T02:54:46Z", "digest": "sha1:LSU55MT2UTSAQN7R6QJ5BIUBRLXYQJMF", "length": 14563, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..!! (படங்கள் இணைப்பு) – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..\nமட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி விடுதிக் கல் பகுதியில் அடி காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளைகள் மேல் சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.\nசுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தைவேல் குருசாந்த ராஜா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nநேற்று மாலை 4 மணியளவில் குறித்த வீட்டில் இருந்த உயிரிழந்தவரின் மனைவியின் முதல் கணவரின் பிள்ளைகளுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன் போதே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமனைவி அனுராதபுரத்தில் உள்ள தனது பெண் பிள்ளைக்கு பிரசவத்திற்காக சென்றிருந்த நிலையில் குறித்த நபரும் அவரது மூன்று பிள்ளைகளுடன் மனைவியின் மூத்த கணவரின் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்துவந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்த நபர் மதுபோதையில் பிள்ளைகளுடன் சண்டையிட்ட நிலையில் மாலை அங்கிருந்து ஐந்து பிள்ளைகளும் அனுராதபுரத்திற்கு சென்றுள்ளனர்.\nஇது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியினால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்றுபார்த்தபோது குறித்த நபர் அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டார்.\nஇந் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் குற்றத்தடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர்.\nசம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்துடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனை��ியின் முதல் கணவனின் பிள்ளைகள் இருவர் மீது சந்தேகம் நிலவுவதன் காரணமாக அனுராதபுரத்தில் உள்ள அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.\n5 ஆவது நாளாகவும் மனித எலும்புகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு..\nமரண வீட்டு மாலை எமக்கு வேண்டுமென எண்ணக்கூடாது; முள்ளிவாய்க்கால் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலடி..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2017/32661-2017-03-14-04-33-29", "date_download": "2020-07-10T03:07:38Z", "digest": "sha1:53R25CYFWSVAORVX7MO6Z5GQMS3TCJW2", "length": 24368, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டமும், தாமிரபரணித் தீர்ப்பும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2017\nதாமிரபரணி ஆற்றில் கோக்-பெப்சி பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளைக்குத் துணைபோகும் தமிழக அரசும் நீதிமன்றமும்\nகங்கைகொண்டான் - கண்ணீர் கண்டான்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nநெடுவாசல் எரிவாயுத் திட்டம் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதாகும்\nகருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு நசுக்கும் தமிழக காவல்துறை\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2017\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2017\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டமும், தாமிரபரணித் தீர்ப்பும்\n1999ம் ஆண்டு உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைத் தனியார்மயமாக்க “New Exploration Licensing Policy” என்னும் புதிய கொள்கை அறிமுகமானது. இயற்கை வளங்களின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இந்தப் புதிய கொள்கை. இக்கொள்கையின் மூலம் இயற்கை எரிவாயுக்கள் தொடர்பான வர்த்தகத்தில் அந்நிய முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டது. அதுவரை லாபகரமாக இயங்கி வந்த அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் பற்றிய தகவல்களைக் (தனியார் நிறுவனங்களுக்கு) கொடுக்கும் மையமாக மாறிப்போனது.\nதனியார் வர்த்தகத்தை மேம்படுத்த, 2006ம் ஆண்டு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழாக, [Oil Fields (Regulation and Development) Act, 1948 சட்டத்தின்படி] ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரகம் (Directorate General of Hydrocarbons) உருவாக்கப்பட்டது.\nஎல்லா இயற்கை எரிவாயுக்களிலும், கச்சா எண்ணெயிலும் ஹைட்ரோ கார்பன் நிச்சயமாக இருக்கும். கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை மரபு ஹைட்ரோ கார்பன்கள் (Conventional Hydrocarbons) என்றும், நிலக்கரி படுகை மீத்தேன் (Coal Bed Methane), நிலக்கரி சுரங்க மீத்தேன் (Coal Mining Methane), ஷேல் எரிவாயு (Shale Gas),), டைட் எரிவாயு (Tight Gas) போன்ற இயற்கை எரிவாயுக்களை மரபுசாரா ஹைட்ரோ கார்பன்கள் (Unconventional Hydrocarbons) என்றும் வகைப்படுத்துகின்றனர்.\nமரபு சாரா ஹைட்ரோ கார்பன் வகையிலுள்ள புதிய எரிவாயுக்களின் பயன்பாடுகள் கண்டறியப்பட்ட பின்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகளில் (Petroleum and Natural Gas Rules, 1959 ) பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக 2003ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் மீத்தேன் எரிவாயு குறித்தான பிரிவுகள் முதன்முதலாக சட்ட விதிகளில் சேர்க்கப்பட்டன. மேலும், இயற்கை எரிவாயுக்கான விளக்கமும் விரிவாக்கப்பட்டன. அதாவது மீத்தேன், ஷேல் போன்ற புதிய வகை எரிவாயுக்களை வர்த்தக ரீதியில் தனியார் நிறுவனங்களும் எடுப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன் தொடர்ச்சியாகவே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கான அனுமதியை தற்போது ஜெம் லேபோர்ட்டிரிஸ் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசோ மாநில அரசோ நெடுவாசலில் என்ன விதமான இயற்கை எரிவாயு எடுக்கப்பட இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க இல்லை.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் (ஜூன் 2013) வெளியிடப்பட்ட அறிக்கையில், நெடுவாசல் உள்ளடங்கிய காவேரி டெல்டா பகுதிகளில் ஷேல் எரிவாயு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nசுமார் 10,000 அடி ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டி, பக்கவாட்டில் பாறைகளைச் செயற்கையாகப் பிளவுறச் செய்யும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தின் மூலமே ஷேல், மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயுக்களை எடுக்க முடியும். இப்படி ஆழ்துளைக் கிணறு தோண்டும் பொழுது நிலத்தடி நீரை 2,000 அடிவரை இறைத்துவிடுவார்கள். தவிர இத்தொழில்நுட்பத்திற்கு 13,25,000 லிட்டர் நீர் த��வையும் உள்ளது. அதோடு இந்த தொழில்நுட்பத்தில் ரேடியம்- 226, பாதரசம், யுரேனியம், மெத்தனால், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பார்மால்டிஹைடு போன்ற வேதிப்பொருட்களுடன், பிடெக்ஸ் (Benzene, Toluene, Ethyl Benzene Xylenes - BTEX) உள்ளிட்ட சுமார் 600 வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. (பார்க்க: “மீத்தேன் அகதிகள்” -- த.செயராமன்).\nஇதன் காரணமாக நீர், நிலம், காற்று என்று சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். ரசாயனம் கலந்த காற்றை சுவாசிக்கும் மக்களுக்குப் பல்வேறு உடல்நிலைக் குறைபாடுகள் உண்டாகும். நீலத்தடி நீர் உப்புமயமாகும். இவை எல்லாவற்றையும் விட ஆபத்தானது ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் காரணமாக சிறிய அளவிலான பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பது தான்.\nஇதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், இத்திட்டங்களுக்கான மாநில அரசுகள் வழங்க வேண்டிய (நீர், நிலம், காற்று தொடர்பான) அனுமதிகளை மத்திய அரசே வழங்குவதற்கான ஆணை ஒன்றும் 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.\nகோக் மற்றும் பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி ஆணை பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தொடுத்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம் சொல்லும் காரணம், கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களைத் தவிர வேறு பல நிறுவனங்களும் தாமிரபரணி நீரைப் பயன் படுத்துகின்றன என்பது தான். உதாரணமாக நாளொன்றுக்கு ஏ.டி.சி. டயர் நிறுவனம் 10 லட்சம் லிட்டர், பெப்ஸியின் பிரதிஷ்டா பிஸினஸ் சொலுசன்ஸ் 15 லட்சம் லிட்டர்கள், கோக்கின் சவுத் இந்தியா பாட்டிலிங் 18 லட்சம் லிட்டரகள், ஸ்டெர்லைட் நிறுவனம் ஒரு கோடியே முப்பத்தியாறு லட்சம், அமுல்யா ஸீ புட்ஸ் 2 லட்சம் லிட்டர்கள் தினமும் எடுக்க தமிழக அரசின் அனுமதி பெற்றுள்ளன. இது தவிர கோக்கும் பெப்ஸியும் தாமிரபரணியின் உபரி நீரான 5049 னீநீயீt நீரில் 80 சதவீதம் மட்டுமே, அதாவது 43 னீநீயீt நீர் மட்டுமே எடுப்பதாகவும், சிப்காட்டின் மொத்த நீரில் 20% மட்டுமே எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஉண்மையில் நிலத்தடி நீரை வர்த்தகப் பயன்பாட்டிற்காக எடுப்பதை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் போதிய சட்டங்கள் இல்லை என்பதே இப்பிரச்சனையின் மையப்புள்ளி. 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டம் “அம்மா குடிநீர்” வர்த்தகத்திற்காகப் பின்வாங்கப்பட்டது.\nஇதுபோன்ற மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றம் செல்லலாமா என்கிற கேள்வியும் தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தில் மக்களே முழு அதிகாரம் பெற்றவர்கள். நீதிமன்றத் தீர்ப்பாக இருந்தாலும் அதனை மக்கள் மன்றத்தால் மாற்ற முடியும். இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம், பெரியார் நடத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை வென்ற கோக்கை பிளாச்சிமடா மக்கள் போராட்டம் விரட்டியடித்தது.\nமேற்கு நாடுகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. நீதிமன்றம் முன்பாக மக்கள் போராட்டம் நடத்துவதும் அங்கு அனுமதிக்கப்படுகிறது. கருத்து சுதந்திரம் என்பது நீதிமன்ற நடைமுறைகளைக் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை உள்ளடக்கியதே.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post.html", "date_download": "2020-07-10T02:29:38Z", "digest": "sha1:RHJL56EMDRLXVPOFHJUOGIXT2HGG6OVG", "length": 21731, "nlines": 374, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை! (வீடியோ) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், விளையாட்டு, வீடியோ\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nபத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோணி சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்த, அவருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். யுவராஜ் வெற்றி பெற்று விட்டோம் என கத்திக் கொண்டு உற்சாகத்தில் துள்ளிக் கொண்டு வந்த போது தான், தோனிக்கு ஸ்டம்பை எடுக்க வேண்டும் என தோன்றியதாம்.\nதோணி டிவி சானலுக்கு அளித்த பேட்டி:\nஅறிவே ஒருவனின் உண்மையான பலம்.\nஒரு படி அரிசி போட்டு\nஊரு சனங்க எல்லாம் போட்டும்\nமீந்த��� கிடக்குது இன்னும். அது என்ன\nமுந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: மிளகாய்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, உலக கோப்பை, கிரிக்கெட் செய்திகள், செய்திகள், விளையாட்டு, வீடியோ\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅட இந்த நள்ளிரவு வேளையிலும் வட\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவெற்றி தந்த மகிழ்ச்சி அது\n@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி\nஇந்த நள்ளிரவிலும் சூடாக வடை\nநானும் பார்த்தேன்... வெற்றியில் திக்குமுக்காடிவிட்டார் போல...\nஉணவு உலகத்தில் இன்று: தேர்தல்-2011 -ஓட்டு போடலாமா \nமகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தோணி ஆட்டத்தில் எடுத்த முடிவுகளும் வெற்றிக்கு வித்திட்டன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவெற்றியில் வந்த திகைப்பு அது\nசக்தி கல்வி மையம் said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎப்பிடியோ இந்தியா ஜெயிச்சது சந்தோஷமே மக்கா...\nஆமா ஆமா, பாத்தா அப்படித்தாங்க இருக்கு............\nபகிர்வுக்கு மிக்க நன்றி தமிழ்வாசி...\nவெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு ஆடிய தலைவர் அதனால் தான் கொண்டாட்டத்தை நினைக்கவில்லை\nசேர்தள செயலாளர் பரிசல்காரன் கிருஷ்ணா அவர்களின் அழுத்தமான கட்டுரை .சரியான விதத்தில்\nநான் கிரிக்கெட் பார்க்கவில்லை.நல்ல வேலையாக/\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்��ிரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nலஷ்மி மணிவண்ணனின் தடாலடி வீழ்ச்சி\nகல்வியியல் - இணையவழிப் பன்னாட்டு மாநாட்டு அழைப்பிதழ்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://graceoflife.com/coronavirus/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA/", "date_download": "2020-07-10T03:14:54Z", "digest": "sha1:SEI6LFWWMB3ENRNQRNIRZJ7SM2PQ4R5N", "length": 8953, "nlines": 200, "source_domain": "graceoflife.com", "title": "பண பயம் – மனநிறைவுடன் தேவபக்தி பெரும் லாபம் Money Fears – Godliness with Contentment is Great Gain – GRACEOFLIFE.COM", "raw_content": "\nபோதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.\nஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும்பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும்,கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும்சிருஷ்டிக்கப்பட்டது.\nமுதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.\nஇயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது -3- இயேசுவோடு ஆட்சி செய்வீர்கள்\nஇயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது 2 புதிய சரிரத்தை பெறுவீர்கள் Can’t Die – JESUS Gives New Body\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் – பகுதி 3 ஏன் சந்தேகம்\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் பகுதி-2 விசுவாசிகளுக்கு மட்டுமே Asking JESUS Anything 2 – Believers\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் – பகுதி 1 | Asking JESUS Anything 1\nகவலையை விடுங்க-3 கிருபையின் தேவன் இவைகள் எல்லாம் செய்து முடிப்பார் Worry Not – 3 GOD Will Do This\nகவலையை விடுங்க- 2 உங்கள் எதிரி பிசாசை எதிர்க எச்சரிக்கை Worry Not-2 Alert\nஉங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் பகுதி -1 | Casting All Your Cares – Part 1\nநீங்கள் தேவனின் சமாதானத்தை எப்போது வைத்திருப்பது எப்படி\nஆபிரகாமின் வாக்குறுதிகள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே | Abraham’s promises for Christ-tians ONLY\nஎண்ணங்கள்-கவலைகளை உடனடியாக நிரந்தரமாக நிறுத்துவது எப்படி\nஎண்ணங்கள் – இயேசு கேட்கிறார், ஏன் இந்த எண்ணங்களை Thoughts – JESUS Asks, about OUR Thoughts\nநிறைவான வாழ்க்கை – ஏன் ஆண்டவரே \nநிறைவான வாழ்க்கை – உங்கள் இருதயம் என்ன உணர்கிறது\nநிறைவான வாழ்க்கை – உங்கள் சிந்தையை பாருங்கள் எனன நினைக்கிறது\nஉங்கள் கடந்த காலம் என்ன என்பது முக்கியமல்ல உங்களை – நேசியுங்கள் | Loving Yourself. Yes Love\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://kakvoiadesh.com/app/e.jsp?e=154&l=ta", "date_download": "2020-07-10T03:11:33Z", "digest": "sha1:Q3A25R2HK6WHD2MGN56DS4V5QEDYWOJ5", "length": 35471, "nlines": 256, "source_domain": "kakvoiadesh.com", "title": "தேவையான பொருட்கள் - சுக்ரோஸ்", "raw_content": "\nE444 (மின் 400-499 டயர்கள் , தடிப்பாக்கிகள், நிரந்திர மற்றும் பால்மமாக்கி)\nஎச்சரிக்கை : பாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nகருத்து : பாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nஒவ்வாமைகள் ஆபத்து கொள்கலம் பசை\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே ஸாந்தன் கம்\n பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை sorbic அமிலம்\nசாத்தியமான தோல் எரிச்சலூட்டும் பொட்டாசியம் Sorbate\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை Hydroxypropyl distarch பாஸ்பேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Acetylated distarch adipate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(11) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . இன்வர்ட்டேசு\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(5) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nசர்க்கரை பாதாமி பழ பானத்தின்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது carboxymethylcellulose\nகுடல் பிரச்சினைகள் . குழந்தைகளுக்கு தடை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது கரோடீன்கள்\nபற்கள் மற்றும் தோல் கறை பீட்டா- அபோ- 8` - carotenal\nபற்கள் மற்றும் தோல் கறை சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை யூரியா\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது .\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nசிகார் leshniko-kakaov கிரீம் வாஃபிள்ஸ்\nவயிற்றுப்போக்கு ஏற்படலாம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அலுமினியம்\nபயன்பாடு . தவிர்க்கவும் சார்பிட்டால்\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை sorbitan monolaurate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அரக்கு\n. தோலுக்கு எரிச்சலை ஆக்ஸிஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்த�� அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அலுமினியம்\nபயன்பாடு . தவிர்க்கவும் லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அரக்கு\n. தோலுக்கு எரிச்சலை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(7) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெள்ளி\nபயன்பாடு . தவிர்க்கவும் லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nஅல்பைன் பால், காற்றோட்டமுள்ள பால் சாக்லேட் அல்பைன் பால் மற்றும் பூர்த்தி ( 61%) கொண்டு பால் சாக���லேட்\n(0)|(7) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nஆரவாரமான போலோக்னீஸ் ஐந்து மேகி - சிறிய இரகசிய ஆவேசம்\n(0)|(12) உரையில் இருந்து பேச்சு\nஇது தொடர்பு ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு குளுடாமிக்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாத��\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை polydextrose\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(12) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . இன்வர்ட்டேசு\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் அம்மோனியம் phosphatide\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஹைட்ரஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7347/amp", "date_download": "2020-07-10T02:38:57Z", "digest": "sha1:IVDP2CMVA3F2ZWZQ5WKQ7TGSH3V3LKWZ", "length": 21725, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "வாழ்வென்பது பெருங்கனவு | Dinakaran", "raw_content": "\nஅக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது. கார் செல்லக்கூடிய பாதையைத் தவிர்த்து மற்றபடி எங்கும் கூட்டம். அந்த நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்ததும், ‘இவங்கதாம்பா காரை முடியில கட்டி இழுக்கப்போறாங்க’ என பரபரப்பு எழுகிறது. அப்போது ஒலிபெருக்கியில் அறிவிப்பு. அதைத்தொடர்ந்து கார் பம்பரும் கல்பனா என்ற அந்த பெண்ணின் கூந்தலும் தாம்புக்கயிறால் முடிச்சிடப்படுகிறது. உம் என்ற அடிமூச்சு ஓசையுடன் கல்பனா ஒரு அடி எடுத்து வைக்கிறார், கார் லேசாக அசைகிறது. அடுத்த அடிக்கு கார் உருள தொடர்ந்து கல்பனா நடக்க கார் உடன் பயணிக்கிறது.\nநாநூறு மீட்டர் தூரத்தில் உள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி ஒரே மூச்சாக தனது தலைமுடியால் அந்த இயந்திரப் பிசாசை கல்பனா அசால்ட்டாக இழுத்து வந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் பலத்தக் கைத்தட்டலுடன் ஆரவாரிக்கிறது. அசாத்தியத் துணிச்சலும், மனஉறுதியும் தன்னம்பிக்கையும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும் என உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், ‘பெண் சக்தியால் மலையைக்கூட ....ல் அசைக்க முடியும்’ என சாதித்த கல்பனாவுக்கு விருது வழங்குகிறேன் என காவல்துறை டி.எஸ்.பி. அண்ணாதுரை பாராட்டினார். கல்பனாவைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்தோம், பரிதவிப்பு, நிராசை, பெருங்கனவு என அருவியாய் அவரிடமிருந்து வார்த்தைகள் விழுந்தன. இனி அவரே பேசுகிறார்.\n‘‘அப்பா ரவிச்சந்திரன், அம்மா மஞ்சுளா, கவிதாவும், பாபுவும் தங்கை தம்பி. எங்கள் பகுதியில் உள்ள விக்டோரியா மகளிர் நடுநிலைப் பள்ளியில் அடிப்படைக் கல்வி. கர்நாடக மாநிலம் கோலார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். சொல்லிக்கொள்ளும் வகையில் குடும்பத்தில் பொருளாதாரம் இல்லை. எனினும், சிறு வயதிலேயே கையிலிருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பாங்கு இருந்தது. அப்போது, கலெக்டர் ஆகி ஊருக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தேன். அக்கம���பக்கத்திலிருந்தவர்களும் எனது கலெக்டர் ஆசைக்கு ஊக்கமளித்தனர். பொருளாதார நெருக்கடியால் எனது கனவு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புடன் சிதைந்தது. அப்போதெல்லாம் டி.வியில் சாதனையாளர்கள் என பலரது பேட்டி ஒளிபரப்பாகும். இந்த மாதிரி நீயும் சாதிக்கணும்மா அப்படீன்னு எங்க அப்பா என்னை திட்டிக்கிட்டும், தூண்டிவிட்டுக்கிட்டும் இருந்தார்.\nடிப்ளமோ முடித்த கையோடு அதுதொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம் போதுமானதாக இல்லை, வேலையும் திருப்திகரமாக இல்லை. அப்போதுதான், திருவண்ணாமலையில் யோகா, சிலம்பம், ஸ்கேட்டிங் அப்படீன்னு சுரேஷ் சார் ஆரம்பித்தார். தூத்துக்குடியிலும், சென்னையிலும் அவர் பல சாதனையாளர்களை உருவாக்கினது எனக்குத் தெரியவே தெரியாது. நானாக விருப்பப்பட்டு அவரிடம் யோகா பயின்றேன். அப்போதுதான், எலும்புகள் பச்சையாக இருக்கும்போது இந்தக் கலையைப் பயின்றிருந்தால் உடம்பு நன்றாக வளைந்து கொடுத்திருக்குமே, இப்போது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே என திணறினேன். இருந்தும், பயிற்சியில் மும்முரமாக முழுமூச்சுடன் தீவிர அர்ப்பணிப்பு செலுத்தினேன். போகப்போகத்தான் எனக்குள் தன்னம்பிக்கையும், வைராக்கியமும் உருவெடுத்தது. கலெக்டர்தான் ஆகமுடியவில்லை, கற்றதிலாவது சாதிக்கலாமே எனும் வெறி ஏற்பட்டது. தீவிரமாக களம் இறங்கியதில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகள் குவிக்க முடிந்தது.\nகுடியரசு தினத்தன்று உள்ளூர் சாதனையாளர் விருதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் வழங்கினார். தேசிய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு, தேசிய யோகாப் போட்டியில் 28 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடம், சர்வதேச யோகா போட்டியில் நடுவர்சான்று, சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றின் சார்பாக ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டரேட் பட்டம், உலக இளைஞர் தினத்தில் யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி அளித்த சான்று என விருதுகளின் பட்டியலுக்கு நான் சொந்தக்காரி. சிகரமாக சர்வதேச சாதனையாளர்கள் கவுன்சில் எனக்கு சிறந்த சமூக சேவையாளர் விருது வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் யோகா மற்றும் நேச்சுரோபதி பயிற்சிகளை திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வயது பாரபட்சமின்றி அனைவருக்கும் கற்பித்து வருகிறேன். கூடவே தமிழர் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வில்வித்தைகளும், சதுரங்கம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சிகளும் அளித்து வருகிறேன்.\nமிஸ்ட்டி என்னும் 12 வயது குழந்தை இரண்டரை நிமிடத்தில் 103 ஆசனங்களை நிகழ்த்தி சர்வதேச விருது பெற்றது எனது பயிற்சியில் ஒரு துளியாகும். அதுபோல பத்தாம் வகுப்பு படிக்கும் கல்வியரசு என்னுடைய மனோதிடப் பயிற்சியால் கறுப்புத் துணியால் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒன்றரைக் கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் மூலம் உலக சாதனைப் படைத்துள்ளார். மற்றொரு சிறுமி திரித்தி 5வது தான் படிக்கிறாள். மூன்றடுக்கு பானை மீது அமர்ந்து இருபது நிமிடம் அவள் பத்மாசனம் செய்த சாதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுபோல மாணவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனது சாதனையில், நான் மிகவும் அரிதாகக் கருதுவது 2555 ஆணி கூர்முனைகள் மீது 51 ஆசனங்கள் நிகழ்த்தி பெண் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வுக்காக போராடியதை பாக்கியமாகக் கருதுகிறேன்’’ என்றவர் பெண்கள் ஆரோக்கியம் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நிகழ்த்தி வருகிறார்.\nமத்திய அரசின் நேரு யுவகேந்திர இளைஞர் மன்றம் சார்பாக திருவண்ணாமலையில் பெண்கள் நற்பணி மன்றம் தொடங்கி பெண்களுக்கு மனவலிமை, வைராக்கியம், துணிச்சல், தன்னம்பிக்கை போன்றவை ஏற்படுத்தும் நமது பாரம்பரியக் கலைகளான யோகா, சிலம்பம் கற்பித்தலோடு அவர்கள் சொந்தக்காலில் தங்களை முன்னேற்றிக்கொள்ளும் வகையில் தொழில்முனைவோராக்கும் பயிற்சிகள் அளித்து, தொழில் தொடங்க ஆலோசனைகள் கூறி நிதி ஏற்பாடும் செய்து தருகிறேன். பிட் இந்தியா இயக்கத்தின் மூலமாக சைக்கிள் பேரணி நடத்தி உடல் தகுதி விழிப்புணர்வை மாவட்டத்தில் உருவாக்கியுள்ளேன். தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் தீவிர விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளேன். இச்சமயத்தில் நான் மிகவும் அவசியமாக கூறவிரும்புவது என்னவென்றால், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழியா இருந்துவிடக்கூடாது.\nபாரம்பரிய உணவு வகைகளில் இருந்து நாம் மாறுபட்டு பன்னாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் நம்மை நாமே நோயாளிகளாக மாற்றிக்கொள்ளும் தவறை செய்து வருகிறோம். கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்களுக்கும் யோகாவில் தீர்வு உண்டு என நான் திடமாக கருதுகிறேன். யோகா உடலுக்கும் மனதுக்கும் உறுதியளித்து ஒருமுகப்படுத்தும் அதி அற்புதக் கலை. இந்தப் பாரம்பரியக்கலையை அழிக்காமல் இன்றைய இளைய சமுதாயம் இதை முழுமூச்சுடன் கற்று உலக அளவில் பரப்ப வேண்டும் என்பதே என் வாழ்வின் பெருங்கனவு. யோகாவைக் கற்பிக்க இளைய சமுதாயம் எங்கிருந்து அழைப்பு விடுத்தாலும் பயிற்சி அளிக்க ஆர்வமாக உள்ளேன்’’ என்ற கூறும் கல்பனாவிற்கு சித்தர்கள் போற்றி மதித்த யோகாவுக்கென தனிப் பயிற்சி நிறுவனம் கூடிய விரைவில் தொடங்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.\nதனுராசனம் , மகாமுத்ரா ஆசனம் தினமும் பத்து நிமிடம் செய்தால், சர்க்கரை அளவு கட்டப்படுத்தும், சுகாசனம், பத்மா சனம் , வஜ்ராசனம் ஆசனங்களை பத்து\nநிமிடம் செய்தால் ரத்த அழுத்தம் குறைக்கும் , புஜங்காசனம் , மச்சாசனம் , ஹர்த சிரசாசனம் ஆசனங்களை பத்து நிமிடம் செய்தால் சுவாச நோய்களும் குணமடைவது உறுதி என பேச்சுப்போக்கில் கல்பனா கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. பெரிய செலவின்றி மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தி உலக சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கருதும் கல்பனாவின் கனவு நனவாக வாழ்த்துவோம்.\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nமாஸ்க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா\nபாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nபிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு\nஒத்துக் கொண்டால்தான் ஒன்றாக படுக்கை\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ: பா.ஜீவசுந்தரி\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ 80: பா.ஜீவசுந்தரி\nமுதல் பெண் பாடி பில்டர்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nசமையல் போட்டியில் வரலாற்று சாதனை\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:32:24Z", "digest": "sha1:XI7LXLFKRMPGBU5Q5M4VDSOEQBVIBDAL", "length": 10285, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஷ்தூன் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகமத் ஷா துரானி · கான் அப்துல் கப்பார் கான்\n(ஏறத்தாழ 42 மில்லியன் )\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஇரண்டாம் மொழியாக பாரசீகம் அல்லது உருது\nஇஸ்லாம், பெரும்பான்மையாக ஹனாஃபி சுணி, சிறுபான்மையில் பன்னிரண்டுவர் ஷியா\nபஷ்தூன் (பாஷ்தூ மொழி: پښتون), அல்லது பஃக்தூன், படான் (உருது: پٹھان, இந்தி: पठान), அஃப்கான் (பாரசீகம்: افغان) ஒரு கிழக்கு ஈரானிய மக்கள் இனப்பிரிவு. பெரும்பான்மையாக ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம், பலூச்சிஸ்தான் மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கின்றனர். பாஷ்தூ மொழியும் பஷ்தூன்வாலி என்னும் சமூக வழக்கமும் பஷ்தூன் மக்களின் முக்கிய அடையாளங்கள்.\n1747இல் துரானி பேரரசின் தொடக்கத்திற்கு முன்பு பஷ்தூன் மக்கள் பல ஒன்றாக சேராத குலங்களாக பிரிந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 250 ஆண்டுகளாக பெரும்பான்மை குடிமக்களாக பஷ்தூன் மக்கள் இருந்தனர். பாகிஸ்தானில் இன்று பஷ்தூன்கள் மக்கள் தொகை படி இரண்டாம் மிகப்பெரிய இனக்குழு. மதிப்பீட்டின் படி உலகில் 42 மில்லியன் பஷ்தூன் மக்கள், 60 குலங்கள், மற்றும் குறைந்தது 400 சிறுகுலங்கள் உள்ளனர்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-10T02:44:00Z", "digest": "sha1:OHCQYS3OBP2UQ55ZJONG6EGLMINCK46V", "length": 6517, "nlines": 104, "source_domain": "tamil.theindusparent.com", "title": "லாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா? | theIndusParent Tamil", "raw_content": "\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா\nசந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான பாலூட்டல் துகள்களின் கலாக்டாகோக்சூடன் மூலிகைகளும் கொண்டுள்ளது.\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அ��ிகரிக்குமா\nநான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nநான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்\nமீரா ராஜ்புட் போல் உங்கள் குழந்தையை இடது பக்கத்தில் எடுத்துச் செல்கிறீர்களா அதற்கு இது தான் உணமையான காரணம்.\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B8%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B050-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2020-07-10T03:40:15Z", "digest": "sha1:QJTLZPQGQU2M7OWYZOXBCJQTUCRAE42U", "length": 18317, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..? வெளிவந்தது புதிய தகவல் - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n��ந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஎம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..\nஎம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியின் விலை ரூ.50 லட்சமா..\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த வருடத்தில் சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் க்ளோஸ்டர் எஸ்யூவி தற்போது சோதனை ஓட்டத்தில்...\nஎம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது விற்பனை கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த வருடத்தில் சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் க்ளோஸ்டர் எஸ்யூவி தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.\nஅடிபட்ட புலியாக சீறும் டாடா கோட்டை விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில்...\nடூ வீலர் - கார்களுக்கு டஃப் கொடுக்கும் ஆட்டோக்கள்.. முன்பு காணாத வளர்ச்சி விகிதத்தில்...\nநூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை...\nவாகன இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஇன்னும் சில மாதங்களில் புதிய கியா சொனெட் எஸ்யூவி உங்கள்...\nபுதிய அத்தியாயம் எழுத வருகிறது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக்...\nநிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது\nரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/10/19/soccerfans/", "date_download": "2020-07-10T04:03:22Z", "digest": "sha1:IEAIXNOAJZ45HZCFRTR7OPSGN6PDPM4L", "length": 15061, "nlines": 173, "source_domain": "winmani.wordpress.com", "title": "உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ\nஒக்ரோபர் 19, 2010 at 7:33 பிப 4 பின்னூட்டங்கள்\nஅனைத்து நாடுகளிலும் இருக்கும் கால்பந்து விளையாட்டின்\nரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்\nஇவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு இணையதளம்\nகிரிக்கெட் திருவிழாவைக் காட்டிலும் கால்பந்து திருவிழா பார்க்கும்\nரசிகர்கள் உலக அளவில் அதிகம். இப்படி உலக அளவில் இருக்கும்\nகால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் அனைவரையும் இணையத்தில்\nஒரே இடத்தில் இணைப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று கால்பந்து விளையாட்டில் எந்த அணி\nபற்றிய துல்லியமான விபரங்கள் வேண்டுமோ அந்த அணியின்\nபெயரை கொடுத்து தேடலாம். நமக்கென்று புதிதாக இலவசமாக\nஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உலகத்தின் எந்த\nகால்பந்து அணியின் ரசிகராகவும் சேரலாம் அந்த அணியில்\nதற்போதையை செய்திகள், மாற்றங்கள் அதோடு அந்த அணி\nபற்றிய பிரபலங்களின் கருத்துக்கள் என அனைத்து தகவல்களையும்\nஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உலகில் எங்கெல்லாம்\nஎப்போது கால்பந்து போட்டி நடக்கிறது அந்த போட்டியில் பங்கு\nபெற நாம் செய்ய வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கு\nகிடைக்கிறது. கால்பந்து பற்றி நமக்கு எழும் அத்தனை\nசந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் ஒரு பயனுள்ள தளமாகவே\nதன்னைப் பற்றி கர்வம் கொள்ளாமல் இருக்கும் எவருக்கும்\n(கடவுளை நம்பாதவருக்கும் )இறைவன் அருள் பரிபூரணமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தோலால் சுவாசிக்கும் உயிரினம் எது \n2.ஆஸ்கார் விருதுக்கான சிலையை எந்த உலோகத்தில்\n3.அன்னை தெரசாவுக்கு இந்தியகுடியுரிமை எப்போது கிடைத்தது\n4.எந்த விஞ்ஞானியின் பிறந்த நாள் அறிவியல் தினமாக\n5.உலகிலேயே மிகப்பெரிய நாணயச்சாலை எங்குள்ளது \n6.தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது \n7.ஜெராக்ஸ் மிஷினை கண்டுபிடித்தவர் யார் \n8.இந்தியாவில் வாஸ்கோடாகாமா நகரம் எந்த மாநிலத்தில்\n9.பூமத்திய ரேகை எண்ணும் பெயர் கொண்ட நாடு எது \n10.ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் \n8.கோவா, 9.ஈகுவடார், 10.24 நிமிடம்.\nபெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,\nபிறந்த தேதி : அக்டோபர் 19, 1910\nஇவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.\nபற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்\nவில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ.\nவீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்.\tமிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம்\n4 பின்னூட்டங்கள் Add your own\n//ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் \n3. k.s.வெங்கடேசன | 4:52 பிப இல் ஒக்ரோபர் 22, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« செப் நவ் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2011/04/13/tamilnewyear-2/", "date_download": "2020-07-10T03:32:08Z", "digest": "sha1:RNIWRHVKMEXXUGTTALRAYEXBLUQEBGCE", "length": 10871, "nlines": 140, "source_domain": "winmani.wordpress.com", "title": "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | வின்மணி - Winmani", "raw_content": "\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஏப்ரல் 13, 2011 at 11:45 பிப 7 பின்னூட்டங்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஜாதியும் மதமும் அற்று பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு\nநம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்\nநோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்\nகொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் \nஉலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம்\nகொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும்\nதாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம்\nஇந்த ”கர ” ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்\nஅன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுக்க இறைவனை\nEntry filed under: வாழ்த்துக்கள். Tags: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nIndian Premier League – IPL T20 அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டியை யூடியுப் மூலம் நேரடியாக பார்க்கலாம்.\tஅங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.\n7 பின்னூட்டங்கள் Add your own\n3. ஜி வரதராஜன் | 11:42 முப இல் ஏப்ரல் 15, 2011\nஎனது இனிய மனம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்��்துக்கள் உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும் பெற்று திகழ வாழ்த்துவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-07-10T03:25:58Z", "digest": "sha1:FP6HCDN5RZ74NLK35PVHK6XYBW3LP7SM", "length": 4657, "nlines": 113, "source_domain": "www.chennaivasthu.com", "title": "ஒரு கட்டிடத்தில் தேன் கூடு ���ட்டலாமா? Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nTag: ஒரு கட்டிடத்தில் தேன் கூடு கட்டலாமா\nஒரு கட்டிடத்தில் தேன் கூடு கட்டலாமா\nஒரு கட்டிடத்தில் தேன் கூடு கட்டலாமா எனது வாஸ்து பயணத்தின் விளைவாக ஏற்பட்ட அனுபவ அறிவின்படி தேனீக்கள் கூடு கட்டுவதற்கும் ஆண் மனித வாழ்க்கைக்கும் மிகநெருங்கிய சம்பந்தங்கள் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/vastu-effect-on-human-life/", "date_download": "2020-07-10T02:50:42Z", "digest": "sha1:Z6P2VJWC4NO7RQBGSQHPLRSUE2Q6ZDGO", "length": 8909, "nlines": 136, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu Effect on Human Life", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து குற்றங்கள் எந்தவகையில் அந்த வீட்டில் உள்ள ஆண்களை பாதிக்கும்\nHome » vasthu » வாஸ்து குற்றங்கள் எந்தவகையில் அந்த வீட்டில் உள்ள ஆண்களை பாதிக்கும்\nஒரு இல்லத்தில் ஆண்களையும், ஆண் வாரிசுகளையும்,குடும்ப தலைவர் மற்றும் மகன்கள் பேரன்கள்,பாதிக்கும் சூல்நிலையை ஒரு இல்லத்தின் வடகிழக்கில் இருக்கும் தவறுகள் துணையாக இருக்கும். வடகிழக்கில் இருக்கும் உயரமான அமைப்பு மற்றும், வடகிழக்கில் இடமே இல்லாது, கட்டிடம் கட்டி விடுவது,அப்படியே கட்டிடம் கட்டி இருந்தாலும், இடம் இருந்தும் திறப்புக்கள் இல்லாமல் இருப்பது போன்ற தவறுகள் அந்த வீட்டின் ஆண்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை கொடுக்கும்.\nஅதேபோல தென்மேற்கு பகுதியில் உயரமான அமைப்பாக எப்போதும் இ���ுக்க வேண்டும்.அப்படி அல்லாது மற்ற பகுதிகளை விட தாழ்ந்த அமைப்பாக இருக்கும் போது அவ்வீட்டில் உள்ள ஆண்களுக்கு பாதிக்கும் சூல்நிலையை ஏற்படுத்தும்.\nஒரு இல்லத்தில் ஆண்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே அவ்வீட்டில் எப்பொழுதும் பொருளாதாரம் சார்ந்த நிகழ்வுகளில் தன்னிறைவு பெற்ற வாழ்க்கை வாழ முடியும். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு வாஸ்து விதிகளுக்கு பொறுந்தும் அமைப்பாக இருக்க வேண்டும்.\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\nவீட்டிற்கு உட்பகுதியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பற்றிய வாஸ்து விளக்கம்.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1752834&Print=1", "date_download": "2020-07-10T02:35:23Z", "digest": "sha1:FXBVDPG2AMLNSCOTV4AHKNNVZRIBMRAG", "length": 6984, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மலை ஆக்கிரமிப்பு மோதல் தடுக்க போலீஸ் குவிப்பு| Dinamalar\nமலை ஆக்கிரமிப்பு மோதல் தடுக்க போலீஸ் குவிப்பு\nதிருக்கழுக்குன்றம்;ஆக்கிரமிப்பு மலை பிரச்னை தொடர்பாக, மோதல் ஏற்படலாம் என்பதால், அழகுசமுத்திரத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் உள்ளது. இக்கிராமத்தை ஒட்டியே சோகண்டி கிராமத்தில், அழகுசமுத்திர மலை���ை ஆக்கிரமித்து, ஒரு சமூகத்தினர் வழிபாடு தலம் உருவாக்கினர். தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இதற்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, கடந்த டிசம்பர் மாதம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், ஆக்கிரமிப்பை அகற்ற உத்திரவிட்டார். தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றி, வருவாய் துறையினர் அறிவிப்பு பலகை வைத்தனர்.இந்நிலையில், நேற்று நடந்த விழாவுக்காக, மேற்கண்ட சமூகத்தினர், மலையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாடு தலம் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதற்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், பிரச்னை ஏற்படாமல் இருக்க, செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார், அந்த பகுதியில் குவிக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவல் துறையிடம் கேட்டபோது 'அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளி ஆய்வக உதவியாளர் பணி நாளை காஞ்சிபுரத்தில் கலந்தாய்வு\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கட்டாயமில்லை - ண கூறுகிறார் முதன்மை கல்வி அலுவலர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241916", "date_download": "2020-07-10T04:07:14Z", "digest": "sha1:FS6M46F4MLEYBXC56O7NO5VCCXSND3CO", "length": 16234, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி ஆவணங்கள் : பயங்கரவாதிகள் கைது| Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 10\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 3\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nபோலி ஆவணங்கள் : பயங்கரவாதிகள் கைது\nபாட்னா : பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தில் போலி ஆவணங்களுடன் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.\nபிடிபட்ட பயங்கரவாதிகள் இருவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பி ன்னர் அவர்களிடமிருந்து 2 போலி வாக்காளர் அடையாள அட்டை , போலி பான் கார்டு , மெமரி கார்டு , 3 மொபைல் , கோல்கட்டா ,கயா, பாட்னா , டில்லி ஆகிய நகரங்களுக்கு செல்ல போலி ரயில் டிக்கெட் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் சட்டப்பூர்வ ஆவணம் இன்றி நாட்டில் நுழைந்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.ஏ.டி.எஸ். நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags போலி ஆவணங்கள் பயங்கரவாதிகள் கைது பான் கார்டு\nகாஞ்சிபுரம்; விஷவாயு தாக்கி 6 பேர் பலி(2)\nலாரி மோதி 7 வயது சிறுவன் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n��ாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஞ்சிபுரம்; விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nலாரி மோதி 7 வயது சிறுவன் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176003&cat=32", "date_download": "2020-07-10T03:16:27Z", "digest": "sha1:DEHNV3ZM4Y2MJVEU54WMER4WT2L2BSO6", "length": 16120, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nதிருப்பூர் மாவட்டம், புதிய புகழூரில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம் ராய்க்கர் வரை 800 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதற்கு மத்திய மின் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து, ஈரோட்டில், பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் ஆதரவு கொடுத்தன. போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, 300க்கும் மேற்பட்டவர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nஅவசர சிகிச்சையும் செய்ய மாட்டோம்\nமின்சாரம் தாக்கி இருவர் பலி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n51 Minutes ago செய்திச்சுருக்கம்\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n12 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n18 Hours ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n18 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\nபிரத்யேக யோகா மையம் அமைப்பு\n2 days ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjgyOTE4NzU5Ng==.htm", "date_download": "2020-07-10T03:18:39Z", "digest": "sha1:52VLDZD7ED56HB5Y7W6F3VTFND5VUWZU", "length": 9314, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் ஏலியனா?? நாசா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n நாசா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் இருப்பது போல நாசா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉலகத்தில் பல இடங்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வந்ததற்கான தடயங்கள் உள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.\nஆகாயத்தில் அவ்வப்போது பறக்கும் தட்டுக்கள் பறப்பதாகவும், அதிலிருந்து பல வண்ண ஒலிகள் வருவதாகவும் பல அதிகாரபூர்வமில்லாத செய்திகள் வெளிவருகின்றன.\nஇதை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் ஏலியன் காணப்படுவதாக செவ்வாய் கிரகத்தில் செயற்கோளால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. தற்போது இந்த விடியோ வைரலாக பரவி வருகிறது.\nவிமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\nஇத்தாலியில் 76ரூபாய்க்கு விற்பனையாகும் வீடுகள்\nமெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/10/JVP.html", "date_download": "2020-07-10T03:53:18Z", "digest": "sha1:DHTRAEGHDZPUDWASJI3YUPCLSYW66AFR", "length": 7276, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "யாருக்கும் ஆதரவு இல்லை என்கிறது ஜே.வி.பி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / யாருக்கும் ஆதரவு இல்லை என்கிறது ஜே.வி.பி\nயாருக்கும் ஆதரவு இல்லை என்கிறது ஜே.வி.பி\nநிலா நிலான் October 27, 2018 கொழும்பு\nஅரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் மூலம் பிரதமர் பதவியை யார் வகிப்பது என்று முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு 6 ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசி���ா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=61004", "date_download": "2020-07-10T03:16:33Z", "digest": "sha1:35VTXR4FHLAJAFHUNEP2NCHPQDQYM72U", "length": 32158, "nlines": 343, "source_domain": "www.vallamai.com", "title": "திருக்குறளுக்குப் புது விளக்கம் – 10 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 10\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 10\n– புலவர் இரா. இராமமூர்த்தி.\nஓர் அரசனுக்குப் பொருள் இன்றியமையாதது பொருளாதாரம் அரசாட்சிக்குத் தேவை இந்தப் பொருளை அரசன் எவ்வாறெல்லாம் ஈட்டலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க அரசன் இயற்கைச்செல்வத்தை முறைப்படி, தேவையான பொருளாக மாற்றிக் கொள்ளலாம்\nபொருள் என்பதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் சிறந்தது நாட்டால் ஆக்கவும், அரணால் காக்கவும் படுவதாகியபொருள் என்கிறார��� அவர் நாட்டால் ஆக்கவும், அரணால் காக்கவும் படுவதாகியபொருள் என்கிறார் அவர் நாட்டின் இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் பொருள், நாட்டால் ஆக்கப்படுவது; நாட்டின்மக்களின் உழைப்பால், வயலிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் ஈட்டப் பெறுவது நாட்டின் இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் பொருள், நாட்டால் ஆக்கப்படுவது; நாட்டின்மக்களின் உழைப்பால், வயலிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் ஈட்டப் பெறுவது இப்பொருளை அறவழியில் ஈட்டவேண்டும் அறவழியில் பொருளீட்டி அறவழியில் இன்பத்தை நுகரவேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் அதேவரிசையில் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன\nஇந்தப் பொருள் உருவாதற்கு உரிய செயல்களை அரசன் ஊக்குவிக்க வேண்டும் நாட்டுமக்கள் வரிப்பணமாக வேளாண்மை வருவாயில் ஆறில் ஒரு பங்கைச் செலுத்துவர் அந்த ஆறில் ஒருபங்கு என்பது\n”தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்என்றாங்கு\nஎன்ற குறட்பாவில் கூறிய ஐந்துடன், ஆறாவது பங்காகக் கருதப் பெற்றது இந்த வரியையும் நிலம் விளையாதவிடத்தும், பஞ்சகாலத்திலும் வாங்காமல் வரி விலக்களித்து, அரசன் பொருள் ஈட்டவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதனை திறனறிந்து, தீதின்றி வந்தபொருள் என்ற பாடற்பகுதியால் விளக்குகிறார்\n”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்லது அரசு ” (385)\nஎன்ற திருக்குறள் அரசன் தொழிலை வளர்த்தல், பொருளை ஈட்டல், சேமித்தல், உரியவாறு நாட்டின் நலனுக்காகப் பிரித்துஅளித்தல் ஆகிய பொருளியல் சிந்தனையைக் கூறுகிறது ஆக, ஓர் அரசன் தனது நாட்டை மேம்படுத்துவதற்குப் பொருள்சேர்த்தல் தேவை ஆக, ஓர் அரசன் தனது நாட்டை மேம்படுத்துவதற்குப் பொருள்சேர்த்தல் தேவை அதற்கு வயல் வளமும் அதனைச் சார்ந்த தொழில்களும் தேவை அதற்கு வயல் வளமும் அதனைச் சார்ந்த தொழில்களும் தேவை இதற்கு அடிப்படை நீர்வளம் என்கிறார்\n”இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்\nவல்லரணும் நாட்டிற் குறுப்பு ”(737)\nஎன்ற குறளில் இருபுனல் என்பது கீழ்நீர், மேல்நீர் ஆகியவை என்கிறார் பரிமேலழகர் அவற்றுள் கீழ் நீர் கிணறு, குளங்களையும், மேல்நீர் ஏரி , ஆறுகளையும் குறிக்கும் அவற்றுள் கீழ் நீர் கிணறு, குளங்களையும், மேல்நீர் ஏரி , ஆறுகளையும் குறிக்கும் வாய்த்த மல��� என்பது அரணாகவும், மலைவளத்தின்அடிப்படையாகவும், மழைக்காலத்தில் சேர்த்த நீரை அருவியாகத் தருவதாகவும் அமைந்துள்ளது வாய்த்த மலை என்பது அரணாகவும், மலைவளத்தின்அடிப்படையாகவும், மழைக்காலத்தில் சேர்த்த நீரை அருவியாகத் தருவதாகவும் அமைந்துள்ளதுமலையிலிருந்து வரும்நீர், ”வருபுனல்” இவற்றால் முறையாக வரும் வருவாய் உள் நாட்டிலிருந்துவருபவை \nஆறிலொரு பங்காகிய வரி வருவாயுடன், மேலும் மூன்று வழிகளில் அரசனிடம் பொருள் வந்து சேரும் என்கிறார்திருவள்ளுவர் அவை உறுபொருள் அதாவது, உடையவர் இல்லாத நிலையில் யாருக்கும் உரிமையின்றிக் கிடந்தபுதையல், வாரிசற்ற செல்வம் ஆகியவை. அடுத்து உல்கு பொருள், அதாவது நாட்டின் பொருளாதாரச் சமநிலையைத் தடுமாறவைக்கும் வகையில், நாட்டின் செல்வத்தை எடுத்துச் செல்லும் வணிகர்களிடம், சுங்கவரி, முதலான வரிகளைவிதித்து ஈட்டும் செல்வம்; அடுத்து, ஒன்னார்த் தெறு பொருள் அதாவது பகைவரை எதிர்த்துப் போரில் வென்று பெறும்பொருள் ஆகிய மூன்றும் வேந்தனின் பொருள் என்கிறார்\nஅண்டை நாட்டின்மேல் படையெடுத்து வென்ற அரசன், அந்த நாட்டின் பொருளை அடைவதே, ”ஒன்னார்த் தெறு பொருள்”திருவள்ளுவர் ஒரு வேந்தன் கொடுங்கோலனாக மக்கள் செல்வத்தைப் பறிக்கக் கூடாது என்கிறார்திருவள்ளுவர் ஒரு வேந்தன் கொடுங்கோலனாக மக்கள் செல்வத்தைப் பறிக்கக் கூடாது என்கிறார் அறமற்ற வழியில்பொருளீட்டல் தவறு என்கிறார். ஆனால் அடுத்த நாட்டு அரசன் மேல் படையெடுத்து வென்றதால் வரும் பொருளைக்கவர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரே அறமற்ற வழியில்பொருளீட்டல் தவறு என்கிறார். ஆனால் அடுத்த நாட்டு அரசன் மேல் படையெடுத்து வென்றதால் வரும் பொருளைக்கவர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரே\n”உறுபொருளும் உல்குபொருளும் தன் ஒன்னார்த்\nதெறு பொருளும் வேந்தன் பொருள்” (756)\nஎன்ற பாட்டு நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது அண்டை நாட்டை ஆக்கிரமித்து அந்த நாட்டுச் செல்வத்தைவாரி விழுங்கும் ஏகாதிபத்தியச் செயலைத் திருவள்ளுவர், அரசனுக்குப் பொருள் வந்து சேரும் வழியாக ஏன் கூறுகிறார் அண்டை நாட்டை ஆக்கிரமித்து அந்த நாட்டுச் செல்வத்தைவாரி விழுங்கும் ஏகாதிபத்தியச் செயலைத் திருவள்ளுவர், அரசனுக்குப் பொருள் வந்து சேரும் வழியாக ஏன் கூறுக���றார் சிந்திக்க வேண்டும் அறவழியில் வாராத பொருளை அரசன் ஏற்றல் தவறு என்பதை,\n”அருளோடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்\nபுல்லார் புரள விடல் ” (755)\nஎன்ற பாட்டில் விளக்கும் அவர், அடுத்தநாட்டுக்கு உரிய பொருளை ”வேந்தன் பொருள்” என்று ஏற்பது எவ்வாறுஅவ்வாறாயின் இதற்கு வேறு பொருள் உள்ளதாஅவ்வாறாயின் இதற்கு வேறு பொருள் உள்ளதா இந்தக் குறட்பாவை மீண்டும் ஒருமுறை எழுத்தெண்ணிப் படிப்போம்\nஇக்குறட்பாவில் ஒன்னார்த் தெறுபொருள் என்ற தொடருக்கு முன், தன் என்ற முன்னொட்டு அமைந்திருப்பதைநோக்குங்கள் தான் ஒன்னாரைத் தெறுதல் என்பது தானே அண்டை நாட்டார் மேல் படைஎடுத்தலைக் குறிக்கும் ஆனால்தன் ஒன்னார்த் தெறுதல் என்பது தன்மேல் அண்டை நாட்டார் படையெடுத்துவரும்போது அவரைத் தற்காப்புக்காகஎதிர்ப்பதைக் குறிக்கும் தான் ஒன்னாரைத் தெறுதல் என்பது தானே அண்டை நாட்டார் மேல் படைஎடுத்தலைக் குறிக்கும் ஆனால்தன் ஒன்னார்த் தெறுதல் என்பது தன்மேல் அண்டை நாட்டார் படையெடுத்துவரும்போது அவரைத் தற்காப்புக்காகஎதிர்ப்பதைக் குறிக்கும் ஆகவே அண்டை நாட்டின் மேல் ஆதிபத்தியம் செலுத்துவது வேறு;அண்டை நாட்டார்படையெடுத்து வந்தபோது எதிர்ப்பது வேறு ஆகவே அண்டை நாட்டின் மேல் ஆதிபத்தியம் செலுத்துவது வேறு;அண்டை நாட்டார்படையெடுத்து வந்தபோது எதிர்ப்பது வேறு இவ்வகையில் தம், மேல் படையெடுத்து வந்த ஒன்னாரை எதிர்த்துப் போரிட்டுவெல்லும் போது, அவர்கள் வீழ்ந்தால், அந்த நாட்டை ஆளும் உரிமையை மேற்கொண்டு அந்தநாட்டின் வருவாயை எடுத்துஅவர்களுக்கே தந்து ஆளும் வகையில், ‘தன்’ ஒன்னார்த்தெறுபொருளை, வென்ற வேந்தன் தன் பொருளாகக் கொள்வதுதவறாகாதல்லவா\nமக்கள் அளிக்கும் ஆறில் ஒருபங்கு வருவாயைத் தவிர மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேர்க்க மாட்டான்; மற்றும்தன்னுடன் மாறுபட்ட மனம் கொண்டு படையெடுத்து வரும் பகைவர்களை எதிர்த்து அடிமைப்படுத்துவானேயன்றி, தானேஎவர்மீதும் படையெடுத்துச் சென்று அழிப்பதில்லை” என்ற பொருளில் சூளாமணி என்ற தோலாமொழித் தேவரின்இலக்கியம் கூறும் பாடலாகிய\nமாறுகொண் டெதிர்ப்பவர் வணக்கின் அல்லதை\nசீறி நின்று எவரையும் சிதைப்ப தில்லையே\nஎன்ற பாடல் இக்கருத்துக்கு அரண் செய்வதைக் காணலாம் ”தான்” என்பது-” தன்” என்று குறுகியதால், விரி���்த புதிய பொருள்இது\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி\nகல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்;\nபணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி – 620 002 (36- ஆண்டுகள் – 2001 பணி நிறைவு)\nஇலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல்\nசிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்\n1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98\n2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்)\n3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்)\n4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை\n5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம்\n6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம்\n7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம்\n8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை)\n9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம்.\n10. தமிழ் இலக்கிய சேவாரத்னா – 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் )\nஎழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்)\n2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா)\n3. மொழியும் பொருளும் (மணிவிழா)\n4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004\n5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்)\n6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு)\n7. பாரதியின் பேரறிவு 2011\n8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை)\n9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்)\n10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்)\n11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்)\n12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும்\nசொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா..\nசொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.\nRelated tags : புலவர் .இரா.இராமமூர்த்தி\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 45\nஎம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம் தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவத\nமுக்கோணக் கிளிகள் படக்கதை – 5\n-- சி. ஜெய பாரதன் முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 5 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்\nரா.பார்த்தசாரதி முள்ளிடையே காணும் அழகிய ரோஜாப் பூவே எப்படி பூத்து அழகாய் தலையசைக்கின்றாள் வண்டுகள் சொன்ன புகழ்ந்துரையா புகழுரைகூறும் யா \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/07/11/sand-smuggling-7/", "date_download": "2020-07-10T04:23:07Z", "digest": "sha1:4IMQY3JNSE53DRRP7L5LLBS4EEGXYB7E", "length": 9930, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "நத்தம்- சாணார்பட்டி பகுதிகளில் மணல்திருடிய 3 டிராக்டர் பறிமுதல்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநத்தம்- சாணார்பட்டி பகுதிகளில் மணல்திருடிய 3 டிராக்டர் பறிமுதல்..\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி-பாறைபட்டி பகுதியில் உள்ள குளங்களில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவில் தனிபடை அமைக்கப்பட்டது.\nஇன்று (11/07/2019) பாறைபட்டி பகுதியில் மணல் திருடிக் கொண்டிருந்த 3 டிராக்டர்களை உதவி ஆய்வாளர்கள் சேக்அப்துல்லா, காதர்மைதீன் கொண்ட தனிபடையினர் பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல்நிலையத்தில் ஒப்ப��ைத்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமக்களை கண்டு கொள்ளாத திருமங்கலம் பகுதி அரசு பேருந்து…\n100 மீ ஓட்டப்பந்தயத்தில் வரலாறு படைத்தார் டூட்டி சந்த்\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=9383:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056&fontstyle=f-smaller", "date_download": "2020-07-10T02:33:29Z", "digest": "sha1:ZLFV5QT33YER5R47J5AGFAEH356AT2YM", "length": 23439, "nlines": 146, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை முஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்\nமுஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்\nமுஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்\nஎனது முதல் மலேஷியப் பயணம் 1999 ம் ஆண்டு பினாங்கில் ஒரு மீலாது மாநாட்டிற்காக அமைந்தது. அங்கிருந்த ஓரிரு நாளில் மலேஷியாவில் வெளிவரும் தமிழ் தினசரிகளை படித்த போது பத்திரிக்கை முழுவதும் இந்துத்துவா சார்புச் செய்திகள் நிறைந்திருந்தன. தமிழகத்தில் கூட ஆர் எஸ் எஸ் அந்த அளவு வளர்ச்சி அடையலையே என்று நான் நண்பர்களிடம் கேட்டேன்.\nநண்பர்கள் தங்களது அதிருப்தியை சிலர் மீது வெளிப்படுத்தினர். டத்தோ சாமிவேலுவும் அவரது மனைவி இந்திராணி சாமுவேலுவும் கிட்டத்தட்ட ஒரு குறு நில மன்னருக்குரிய அதிகாரித்தில் இருந்தார்கள்.\nதமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு கோரிக்கை வைத்தால் நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள் என்று கேட்டு நிராகரித்து விடுகிறார்கள் . நாம் ஒரு இமாமை வரவழைப்பதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பு அர்ச்சகர்கள் என்கிற பெயரில் கடும் சித்தம் கொண்ட பலரை மலேஷியாவுக்குள் அனுப்பி மலேஷியாவில் நிலவிவரும் சமூக உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.\nமலேஷியா இந்தோனேஷிய எல்லாம் இந்து நாடுதான். அவை மீண்டும் இந்து நாடுகளாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஏதுமறியா மலேஷிய இளம் தலைமுறையினரின் மனதில் பதித்து வருகிறார்கள். இப்படி ஆர் எஸ் எஸை வளர்ப்பதற்காக இங்கு அனுப்பப்படுகிறவர்களுக்கு உடனடியாக வேலை அனுமதியும் நிரந்தரவாசிக்கான அட்டையும் எளிதாக வழங்கப்படுகிறது. இந்த மலாய்க்காரர்கள் இதை புரிந்து கொள்ளாமல் அம்னோவுக்கு அன்வர் இபுறாகீமுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே நடக்கிற சண்டையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.\nஅதிருப்தியை தெரிவித்தவர்கள் சாமாணியர்கள் அல்ல. பினாங்கு மாநிலத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தலைவர்களாக உயர்ந்தவர்கள். இந்தியாவிலுள்ள சூழலை விவரித்து ஆர் எஸ் எஸின் ஆபத்து��்களை நீங்கள் அரசுக்கு விளக்கி கூறலாமே என்று கேட்டேன். நாம் சொல்வதை காதில் வாங்கிக் கொள்கிற நிலையில் இவர்கள் இல்லை என்று விரக்தியோடு பதிலளித்தார்கள்.\nமலேஷியாவை ஒரு வளர்ந்த நாடாக்கிவிடும் வேகத்திலிருந்த மஹாதீர் முஹம்மது தனது நிழலிலேயே விஷச் செடிகளை வளரவிடுகிறார் என்ற அதிருப்தி எனக்கு அப்போது ஏற்பட்டது. அதன் பயனை அவர் இப்போது பிரதமராக பொறுப்பேற்ற போது உணர்ந்திருப்பார். ஜாகிர் நாயக்கிற்கு அடைக்கலமளித்ததை கேள்வி எழுப்பி அவரது அமைச்சரவையிலிருந்த ஒரு அமைச்சரே பேசினார். இந்தியாவை தற்போது ஆளும் பாஜக அமைச்சர்களின் வாடை அதில் இருந்தது.\nஇன்று மலேஷியாவின் வளர்ச்சி நல்லிணக்கம் அமைதி ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக ஆர் எஸ் எஸ் மாறியிருப்பதை இப்போது மஹாதீர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால் இப்போது நிலமை கைமீறிச் சென்றுவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆர் எஸ் எஸினால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக விதைக்கப் பட்ட விஷ விதை, மலேஷிய தமிழ் மக்களை மலேஷிய நாட்டுடன் ஒன்ற விடாமல் தடுத்து அகண்ட இந்து ராஜிய சிந்தனை இப்போது அங்கு ஆலமரமாக முளைத்து நிற்கிறது.\nஅரபு நாடுகளின் நிலவரமும் இது தான்.\nஇன்று ஐக்கிய அமீரகத்தில் மட்டும் 2017 ம் ஆண்டின் கண்க்கின் படி 36 இலட்சத்து இருபதாயிரம் இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர்.\nஷார்ஜாவில் நடைபெற்ற உலக புத்தக திருவிழாவில் இந்தியர்களின் பெரும் கூட்டத்தை கண்டேன், 70 சதவீதம் பேர் உயர் பதவியில் இருக்கிற இந்திய இந்துக்கள்.\nஇந்தியா முஸ்லிம்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது என்று பாஜாவுக்கு வாய்த்த நல்ல அடிமையான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியிருக்கிறார். ஆனால் இந்தியாவில் இருப்பதை விட மிகச் சிறப்பான நிம்மதியான ஒரு வாழ்க்கையை வளைகுடா வில் வாழ்கிற இந்துக்களும் முஸ்லிம்களும் அனுபவித்து வருகிறார்கள். பாதுகாப்பான – அரசு ரீதியான தொந்தரவுகள் அற்ற – வாங்குகிற சம்பளத்திற்கு சிறப்பாக வளமாக வாழ்கிற ஒரு வாழ்க்கைய வளைகுடா நாடுகள் அங்குள்ள அனைவருக்கும் வழங்கியிருக்கின்றன. வளைகுடாவில் இந்துக்களும் முஸ்லிம்களும்– மற்ற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை விட இந்தியத் தன்மையோடு சிறப்பாக வாழ்கிறார்கள்\nஆனால் கடந்த 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளின் பாரம்பரியத்தை சீர்குலைத்து விடும் திட்டத்தோடு ஆர் எஸ் எஸின் தளகர்த்தர்கள் பலர் அங்கிருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.\nஅரபு நாடுகளின் உளவுத்துறையினர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம் ஜி ஆர். தள்பதி ஸ்டாலின் இளைய தளபதி விஜய் என்று பேசுகிற அளவிற்கு தமிழ்நாட்டுடனும் இந்தியாவுடன் நட்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டிற்குள் ஊடுறுவிய ஆர் எஸ் எஸின் கொடும் கரத்தை அவர்கள் கண்டு கொள்ள தவறினர். இங்கும் கடந்த 30 ஆண்டு கால நிலவரம் பெரும் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அரபுகள் உண்மையாகவே வேலை வாய்ப்பை வழங்குவதில் மதம் பார்ப்பதை முற்றாக தவிர்த்து விட்டனர்.\nமார்வாடிகள் அரபுலகின் பெரும் தொழிலதிபர்களாகியிருக்கின்றனர். பெரும்பாலான கம்பெனிகளின் உயர் பொறுப்புக்களில் ஆர் எஸ் எஸ் சிந்தனை கொண்டோர் நிர்வாகிகளாக அமர்ந்துள்ளனர். அவர்களால் வேலை எடுத்துக் கொள்ளப்படுகிற நபர்களும் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வளைப்பின்னலில் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றனர்.\nசாமியார்களுக்கான பெரும் கூட்டங்கள்; அவர்களை மதிக்கும் அரபுகளின் ஆரவாரங்கள்; கேளிக்கை என்ற பெயரில் இஸ்லாமிற்கு எதிரான மறைமுக வன்மங்கள் என வளைகுடா ஒரு தள்ளாட்டத்திற்கு ஆளாகியிருந்தது.\nஇந்த வளைப்பின்னலின் தைரியம் தான் வளைகுடாவில் வசித்துக் கொண்டே இஸ்லாமை மிக மோசமாக கொச்சைப் படுத்தும் டுவீட்டுகள், பேஸ்புக் பதிவுகள், மீம்கள் போடும் துணிச்சலை அங்கிருந்த பலருக்கு வழங்கியது.\n\"அயோத்தி வேலை முடிந்தது. அடுத்து மக்கா தான்\"\n\"அரபு பெண்கள் உச்சத்திற்கு செல்லாமலே பிள்ளை பெற்றுக் கொள்கிற மிஷின்கள்.\"\n\"சாத்தானின் பிள்ளைகளான இஸ்லாமியர்களுக்கு மரணம் தான்\".\nஇவை எழுத்தில் தர முடிந்தவை. எடுத்துக் காட்ட முடியாத போஸ்ட்டுக்களும் ட்வீட்களும் ஏராளம்.\nஅமைதியாக , நிம்மதியாக, கை நிறைய சமபளத்தோடு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களை இத்தகை வெறிச் சொற்களுக்கு ஆளாக்கியது ஆர் எஸ் எஸின் நீண்ட கால பணிகளே. இது சிலைகளின் தேசம் என்று அங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. வெறியூட்டும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நோக்கத்திற்காக ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.\nஇதில் ஈடுபட்டவர்கள் சாமானிய பணியாளர்கள் மட்டுமல்ல. பல மில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் முதலாளிகளும் தான்.\nபல நாள் திருடன் ஒரு நாள் படுவான் என்பது போல சவுரவ் உபத்யாயா என்ற தொழிலதிபர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்டிருந்த டிவிட்டர் செய்தி ஐக்கிய அமீரத்தின் பிரபல பெண் தொழிலதிபரும் ஷார்ஜா அரச குடும்பத்தை சார்ந்தவருமான ஹிந்த் பின்த் பைசல் அல் காஸிமியின் பார்வையில் பட்டது.\n''இங்கு வந்து உழைத்தீர்கள், ஊதியம் தந்தோம். எங்களது உண்வை சாப்பிட்டுக் கொண்டே எங்கள் மதத்தை கேலி செய்வதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது'' என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டார்.\nஇந்தியாவுடன் மிக நல்ல நட்புறவில் இருந்த ஹிந்தா வின் டிவீட் பெரும் புயலைக கிளப்பியது.\nபல அரபுலக பிரபலங்களும் மிக எச்சரிக்கையாக தமது கண்டனங்களை பதிவு செய்தனர். இது போதாதென்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவில் இஸ்லாமோஃபோபியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை வைத்தது.\nபிரதமர் திடீரென மயக்கத்திலிருந்து தெளிந்து எழுந்தவர் போல கொரோனோவிற்கு ஜாதி மதம் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அறிவித்தார்.\nஎனது சகோதரர் நேற்று போன் சொயது, டெல்லிக்காரரின் அறிவிப்பை பார்த்தாயா என்ன தெரிகிறது என்று கேட்டார்.\nஅரபு நாடுகள் குரல் கொடுத்ததும் இங்கிருந்தவர்கள் அடங்கிவிட்டார்கள் என்ற ஒரு மகிழ்ச்சி அந்த கேள்வியில் இருந்தது.\nஇது போன்ற பல தகவல்கள் இப்போது பலரிடமிருந்தும் ஒலிக்கின்றன.\nஉண்மையில் இஸ்லாமிய உலகு இப்போதாவது ஆர் எஸ் எஸின் சதிப்பின்னலை புரிந்து கொண்டதா என்பதே பெரும் கேள்வியாகும்.\nவெறுமனே சில கோபமூட்டுகிற வார்த்தைகளை மட்டுமல்ல. ஆர் எஸ் எஸ் வேறு பல மட்டத்திலும் வேலை செய்திருக்கிறது. கவனமாக அதை கண்டறிய வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை இந்த கொரோனோ காலம் ஏற்படுத்தியிருக்கிறது,\nஆர் எஸ் எஸ் என்பது இந்துமதமோ இந்துக்களோ அல்லது இந்து மத அடிப்படை சித்தாந்தமோ கூட அல்ல.\nஉண்மையில் ஆர் எஸ் எஸ் என்பது மக்களை வெறி கொள்ள வைக்கும் ஒரு வெறுப்புத் தூண்டுதல், நாஸிஸம் ஃபாஸிசம் என்ற முந்தை கொடூரங்களை விட குரூரமானது. தந்திரமானது.\nஆனால் இரகசியமானது அல்ல. பசுந்தோல் போர்த்திய புலி பகிரங்கமாகவே திரிகிறது. ஒரு பகுதி நிலப்பரப்பில் மட்டுமல்ல இன்றைய நிலையில் அது உலகம் முழுவதிலும் வேர் பரப்பி நிற்கிறது.\nஅதன் விஷம் எத்தகையது என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம்...\nகாந்தியை கடவுளாக கொண்டாடும் தேசத்தில் –அவரை சுட்டுக் கொன்றவனை தேசபக்தனாக பாராளுமன்றத்திலேயே அடையாளப்படுத்த முயற்சித்தது.\nமுஸ்லிம் உலகம் இந்த விஷத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ள முற்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/international/520/20200428/459504.html", "date_download": "2020-07-10T03:47:06Z", "digest": "sha1:G5TRTANELTFSOWJMEPAIGXTSPTGO6GNL", "length": 5588, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "கரோனா வைரசை வென்றெடுக்க ஒத்துழைப்பே தேவை – தெட்ரோஸ் - தமிழ்", "raw_content": "கரோனா வைரசை வென்றெடுக்க ஒத்துழைப்பே தேவை – தெட்ரோஸ்\nஉலகம் முழுக்க கரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில் சீனா சர்வதேச ஒத்துழைப்பை மிகச் சிறப்பாக மேற்கொண்டு, ஒரு பெரிய நாட்டுக்குரிய பொறுப்பை வெளிக்காட்டியுள்ளது என்றும், சீன மக்கள் வெளிப்படுத்திய துணிவும் கவனமும் மதிப்புக்குரியவை என்றும் பிரான்ஸின் முன்னாள் தலைமை அமைச்சர் ஜேன் பியெர் ரஃப்ரைன் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஏப்ரல் 19ஆம் நாள் வரை 127 நாடுகளுக்கும் 4 சர்வதேச அமைப்புகளுக்கும் மருத்துவ முகக் கவசம், பாதுகாப்பு ஆடை உள்ளிட்ட உதவி பொருட்களைச் சீனா வழங்கியுள்ளது. 15 நாடுகளுக்கு 17 மருத்துவ நிபுணர் குழுக்களை அனுப்பியுள்ளது. இவைத் தவிர சர்வதேசச் சமூகத்துடன் நோய்த் தடுப்பு அனுபவங்களையும் சிகிச்சை வழிமுறைகளையும் சீனா வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டு வருகிறது.\nகடினமான நோய் தடுப்பு போராட்டம் நடைபெற்ற போது சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு அளித்த ஆதரவுக்கும் உதவிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், மனித நேய எழுச்சியின் அடிப்படையில் மனித குலத்தின் பொது சமூகச் சிந்தனையை நடைமுறைப்படுத்தும் வகையிலும் சீனா செயல்பட்டு வருகிறது.\nசீனா பகிர்ந்து கொண்ட அனுபவங்களின் படி, தெஹ்ரான், நியூயார்க், லண்டன் முதலிய நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. பல ஐரோப்பிய நாடுகள் அவசரமாக போக்குவரத்து முடக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. அமெரிக்கா பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஈராக்கில் கொவைட்-19 நோய்க்கான சிகிச்சையில் சீனாவின் பாரம்பரிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்நிலையில், நோய் பரவலைத் தடுக்கும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பே மிக அவசியமான தேவையாக இருக்கின்றது என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thicinemas.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-07-10T03:22:44Z", "digest": "sha1:5NAFHUQPXQE5TXZHB74OM2GLIAJQ6NWX", "length": 17464, "nlines": 53, "source_domain": "thicinemas.com", "title": "என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம் | Thi Cinemas", "raw_content": "\nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\nதுருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது.\nதெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nதிரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர்.\nதயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் பேசுகையில், என் மகன் ஹிந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். எங்கள் குடும்பத்திற்குள் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது. படக்குழுவை பாராட்டியவர், நாயகன் துருவ்வின் நடிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். சவாலான பாத்திரத்தில் துருவ் நடித்த விதம் பிரமாதம் என்று கூறினார்.\nஇந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில், நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ் திரை துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த பொன்னான வாய்ப்பளித்த நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மேத்தாவுக்கு நன்றியை தெரிவித்தார்.\nசில காட்சிகளை படமாக்கும்போது இரண்டு அல்லது மூன்று டேக்குகளுக்கு சென்றதற்காக துருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். துருவின் முதல் டேக் எப்போதுமே சிறப்பாக இருந்தது. ஐ லவ் யூ துருவ் … என்று கூறினார். நடிகை பிரியா ஆனந்த் மற்றும் கதாநாயகி பனிதா ஆகிய இருவரையும் பாராட்டி கூறினார்.\nஇசையமைப்பாளர் ரதன் பேசுகையில், என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சை தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா’ என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது.\nநடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், எஸ்ரா மூலம் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி தெரிவித்தார். நான் இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன் என்று கூறினார். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா மிகவும் புதியாக இருக்கும் .\nபடத்தின் கதாநாயகி பனிதா, உதவி இயக்குநர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். இதுபோன்ற அற்புதமான வேலையைச் செய்ததற்காகவும் தனது இயக்குனர் கிரீசாயாவுக்கு நன்றி தெரிவித���தார். படத்தை தயாரிக்கும் போது நடிகர் விக்ரம் அளித்த மகத்தான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். “விக்ரம் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி” என்றார். தனது சக நடிகரான துருவைப் பற்றி பேசிய பனிதா, உங்களின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.\nஇந்த இசை விழாவின் சிறப்பம்சமே நடிகர் துருவ் விக்ரமின் உரை தான். நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உரைகளை வழங்கினேன், ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.\nஇந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்தார். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி தெரிவித்தார்.\nஇயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் பற்றி பேசிய துருவ், ஆரம்பத்திலிருந்தே இப்படம் திறன் வாய்ந்தோர் உள்ளங்கைகளில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டார் .\nபின் தனது தந்தை, நடிகர் விக்ரம் பற்றி பேசுகையில், அப்பாவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.\nமேடையில் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில் , நடிகர் விக்ரம் சிரித்தபடி, “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது” என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ தான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார். இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன் என்று கூறி விக்ரம் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கான அறிகுறியைக் கொடுத்தார்.\nதுருவ் நடிக்கலாம் என்று எண்ணினோம், ஆனால் ஒரு முக்கியமான கதை தேவை என்று விக்ரம் கூறினார். மற்றும் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தாவுக்��ு துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும் அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி தெரிவித்தார். துருவின் டப்ஸ்மாஷைக் கண்டார், இந்த பாத்திரத்தில் நடிக்க துருவைப் பெற என்னை அணுகினார்.\nஇயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை.\nஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பிகளில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்.\nகதாநாயகிகள் பனிதா மற்றும் பிரியாவுக்கும் நடிகர் நன்றி தெரிவித்தார்.அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், “நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே மரபு என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது.”\nதனது படத்திலிருந்து எந்த உரையாடலையும் துருவ்வால் நினைவு கூர்ந்து வழங்க முடியும் என்று கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரசிகர்களின் மகிழ்ச்சியைப் பெற்றது.\nமீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nகாலேஜ் குமார் – திரைவிமர்சனம்\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nசூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nஅள்ளிக் கொடுத்த ஆக்ஷன் இயக்குநர் – சினிமா நிருபர்கள் மனதில் ஹீரோவானார்\nசினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த ‘ஆச்சி மசாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2011/12/poraali-2011.html", "date_download": "2020-07-10T04:08:04Z", "digest": "sha1:4F72AZYFKH4VSQ3QWU2SDM4HEKHZJT5F", "length": 42757, "nlines": 558, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Poraali-2011/உலகசினிமா/தமிழ்/ போராளி திரைவிமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமனிதன் கூடி வாழும் சமுக விலங்கு...எப்போது வேண்டுமாகனாலும் மிருக குணம் எட்டிபார்க்கும் அது எப்போதும் யார்க்கு வேண்டுமானாலும் நிகழும்...\nஉங்களுக்கு எனக்கு என்று யாரும் இதுக்கு விதிவிலக்கில்லை..\nகாரணம் நாம் கூடி வாழும் விலங்குகள்..சிலருக்கு 10 பர்சென்ட் சிலருக்கு50 பர்சென்ட் என மிருக குணம் வெளிபடுத்துவதில் வித்யாசம் இருக்கின்றது..மிருக குணம் வெளிப்படுத்த அடிப்படை காரணம் மண்ணாசை, பெண்ணாசை,போட்டி, பொறாமைகள் தான் காரணம்...\nசென்னை 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம்.. மக்களின் தேவைகள் அதிகம் இருக்கும் நகரம்.. அதை எப்படி நிவர்த்தி செய்து காசு பார்க்கலாம் என்பதை தன்னம்பிக்கையுட்ன் இந்த படம் சொல்லுகின்றது. ஒரு தர்பூசனி பழத்தை 50ரூபாய்க்கு வாங்கி அதை துண்டாக போட்டு 100 ரூபாய்க்கு சென்னையின் ஜன நெரிசலில் விற்று பிழைக்கலாம்.. சென்னை நம்பிக்கையோடு வருபவனை ஒரு போதும் கை விடுவதில்லை...\nகண் மூடித்தனமாக உழைக்கும் உழைப்புக்கு இன்று இல்லாவிட்டாலும் வேறு ஒரு சந்தர்பத்தில் அந்த பலன் கணக்கு தீர்க்கப்படும்..\nபோராளி படத்தின் ஒன்லைன் என்ன\nமனிதன் கூட வாழும் சமுக விலங்கு.. இதில் கொடுர விலங்குகளும் அடக்கம் அந்த கொடுர விலங்கு எண்ணங்களோடு இருக்கும் மனிதர்களோடு போராடும் ஒவ்வோரு மனிதனும் போராளியே என்பதே படத்தின் டூ லைன்...\nபோராளி படத்தின் கதை என்ன\nசசிகுமார் (இளக்குமரன்) மற்றும் அல்லரி நரேஷ் (நல்லவன்) இரண்டு பேரும் ஒரு இடத்தில் இருந்து தப்பித்து, சென்னையில் இருக்கும் நண்பன் புலிகுட்டி (கஞ்சாகருப்பு) வீட்டுக்கு வருகின்றார்கள்.. அது ஒரு ஒன்டுக்குடித்தன வீடுகள் இருக்கும் இடம்..அடுத்த வேளைக்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்...மூவரும் சொந்தமாக தொழில் செய்து வெற்றி அடையும் போது இளங்குமரன் மற்றும் நல்லவன் ரெண்டு பேரும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தம்பித்து வந்தவர்கள் என்ற உண்மை தெரிய...அவர்கள் பைத்தியமா இல்லையா\nசமுத்ரக்கனி மற்றும் சசிக்குமார் கூட்டனியின் இரண்டாவது படைப்பு...\nமுதல் பாதியில் சென்னை ஒன்டுக்குடித்தன வாழ்க்கை பிரச்சனைகளை மனதில் நிற்கும் கேரக்டர்கள் மூலம் கலகலப்பாக சொல்லுகின்றார்கள்..\n5 வது படித்த சசிக்குமார் கேரக்டர் எப்படி இவ்வளவு ஞானமாக பேசுகின்றது என்பதறக்கு நிறைய படிப்பது போலவும் வடை தின்று போடும் பேப்பரில் இருப்பதை கூட படிப்பதாக சித்தரித்து அந்த கேரக்டருக்கு லாஜிக் சேர்க்கின்றார்கள்..\nதன் வீட்டு பொம்பளைங்களை நம்பாதவன்தான் பேச்சலர்களுக்கு வீடு கொடுக்கமாட்டான் என்பது போன்ற நறுக்கு தெரித்த வசனங்கள் படம் முழுக்க....\nமனநல மருத்துவர் ஜெயபிராகாஷ் // உடம்புல எந்த வியாதி வந்தாலும் சகிச்சிக்கிட்டு போற நாம...மனசுல ஒரு சின்ன அழுத்தமோ டிப்பரஷோனோ வந்தா நாம தள்ளி வச்சிதான் பார்க்கறோம்// என்பதான வசனங்கள் அருமை...\nசாந்தி, காந்தி சண்டைக்கோழி தம்பதிகள், அவர்களுடைய மகள்.,ஹவுஸ்ஓனர்,குடிகாரகேரக்டர்...சினிமா டான்சர் சுவாதி, அவருடைய தங்கை மற்றும் பாட்டி என்று ஒன்டுக்குடித்தனத்தில் வாழும் கேரக்டர்கள் எல்லாம் மனதில் நிற்கின்றன..\nகால் உடைந்த சுவாதி காரில் உட்கார்ந்து கொண்டு என்னை அண்டாவா நினைச்சி தூக்காம பாரதியா நினைச்சி தூக்குங்க... என்று சொல்வதும் அதற்கு சசி எனக்கு ரெண்டும் ஒன்றுதான் என்று சொல்வதும் அழகு..\nமுதல் பாதி கலகலப்பாக செல்லுகின்றது... இரண்டாம் பாதி கலகலப்பும் விறு விறுப்பாக சென்றாலும்... கொஞ்சம் லேக்காக இருப்பதை மறுக்க முடியாது.. பட் அப்படித்தான் கதையை சொல்ல முடியும் எனும் போது வேறு வழியில்லை.. பட்20 ஆட்கள் அடிக்க வருவதையும் சசி புரட்டி போடுவதையும் தவிர்த்து இருக்கலாம் அல்லது காட்சிகளின் லென்த்தை குறைத்து இருக்கலாம்..\nஇந்த படம் பார்த்திதில் இருந்து சுவாதி மேல் ஒரு பெரிய ஈர்ப்பு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை..\nஇரண்டாம் பாதியில் வரும் வசுந்தரா பாத்திர படைப்பு அற்புதம்.. அந்த கெத்தை ரசிக்கத்தான் வேண்டிஇருக்கின்றது...\nஅல்ட்ரா மார்டனான அந்த பெண்ணை தென்மேற்குபருவகாற்றுபடத்தில் இருந்து ,இது போல வேடங்களாக கொடுத்து படுத்தி எடுக்கின்றார்கள் போல...ஏம்பா கொஞ்சம் மார்டன் டிரஸ் கேரக்டர் கொடுங்கப்பா....\nஇரண்டாம் பாதி கிராமத்து கதையில் அந்த சண்டைகாட்சியை கம்போஸ் செய்த விதம் அற்புதம்.. பைட் மாஸ்டருக்கு நல்ல ரசனை..\nஒரு பாடல் மாண்டேஜ் காட்சியில் கேமராமேன் கதிர் நடித்து இருக்கின்றார்... மனைவிகுதுந்தையோடு பைக்கில் வரும் போது பைக் ரிப்பேர் ஆகி விட சசி ஹெல்ப் செய்வது போலான காட்சியில் நடித்து இருக்கின்றார்...\nஅல்லரி நரேஷ் தெலுங்கு பிசினனஸ்க்கு பயண்படுத்தி இருக்கின்றார்கள்.. நன்றாகவும் நடித்து இருக்கின்றார்..\nமுனைவர் ஞானசம்பந்தம் வரும் காட்சிகள் ரசிப்பு முக்கியமாக முடிவு நான்தான் எடுப்பேன் என்று சொல்லும் காட்சி ரசனை..அதே போல சசிக்குமார் நண்பர் பாத்திரம் நாங்க அப்பவே அப்புடி இப்ப எப்படி இருப்போம் என்று சொல்வது ரசிக்க வைக்கின்றது..\nஇந்��� படத்தை சென்னை தேவிகருமாரி தியேட்டரில் படத்தை பார்த்தேன்.. எனக்கு பக்க்ததில் உட்கார்நது இருப்பவர் எல்லா காட்சியையும் நக்கல் விட்டுக்கொண்டே பார்த்தார்.. மொக்கை படம் என்று கமென்ட் அடித்தார்... அவர் நிறைய உலகபடம் பார்த்த உதவி இயக்குனர் போல தன்னை காட்டிக்கொண்டார்.... ஆனால் தியேட்டரில் ஆடியன்ஸ் நிறைய காட்சிகளுக்கு ரசித்து நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்து படத்தை பார்த்தார்கள்...\nஒரு நாலு இன்டலெக்சுவலுக்கு எல்லாம் தமிழ் படத்தை எடுக்க முடியாது அல்லவா தியேட்டா ஓகே.. பட்..பிலிமில் படத்தை ஓட்டினார்கள்..இரண்டாம் பாதி பிளாஷ் பேக் காட்சிகள் பலது அவுட்டில் தெரிந்தன....கியூப்பில் படங்களை பார்த்து விட்டு, பிலிமில் படம் பார்க்கவே பிடிக்கவில்லை...\nஇந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் வேறு மாதிரி இருந்தாலும் எனக்கு படம் பிடித்து இருக்கின்றது.. ஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்.. சமுத்திரகனி சசிக்குமார் கூட்டனிக்கு ஹேட்ஸ்ஆப்...பெரிய மாஸ் ஹீரோக்கள் ஆக்ஷன் பிலிம் என்ற போர்வையில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருக்கும் போது இது போலான சமுக விழிப்புஉணர்வு படங்களை கொஞ்சம் சொதப்பலோடு இருந்தாலும், அதனை பெரிது படுத்தாமல் வரவேற்க்கலாம் என்பது என் எண்ணம்.\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nவிமர்சனம் ரொம்ப அருமை சார்..ஆனால் படம்தான் இன்னும் பார்க்கவில்லை.விரைவில் பார்க்க வேண்டும்.\nஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..\n// பட்20 ஆட்கள் அடிக்க வருவதையும் சசி புரட்டி போடுவதையும் தவிர்த்து இருக்கலாம் அல்லது காட்சிகளின் லென்த்தை குறைத்து இருக்கலாம்..//\n//ஒரு படத்தில் கமர்சியல் காப்ரமைசுகளோடு சமுகத்தின் பிரச்சனைகளான, மனஅழுத்தம், தன்னம்பிக்கை, போன்றவற்றை போகின்ற போகிக்கில் அழுத்தமாக பதிவு செய்த இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்..//\nஜாக்கி அருமையான விமர்சனம், படத்தை ரசித்���ுப் பார்த்தேன்.நீங்கள் சுட்டிக் காட்டிய விடயங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு விடயம், படம் பார்க்கும் போது என் மனத்திலும் பட்டது.\nஅடுத்து ஊரில் ஒரு பழமொழி கூறுவார்கள் \"கண்டது கற்றவன் பண்டிதனாவான்\"-எல்லாவற்றையும் வாசிப்போர்\nஎதையாவது பெறுவர், அவர்களில் திறமை இருக்கும்- அந்தக் காட்சியமைப்பை நான் ரசித்தேன்.\nஇவர்கள் கூட்டணியில் வந்த படத்தின் இசைத் தாக்கத்தைத் தவிர்த்திருக்கலாமென எனக்குப் படுகிறது.\nஇது போன்ற படங்கள் வரவேற்க்கப்படவேண்டும்.\nசிலோன் பரட்டா - இப்படி இருக்கா என என் மனைவி கேட்டார். இலங்கையில் அந்த வசனம் வெட்டலாம்.\nமொத்தத்தில் படத்தை மிக ரசித்தேன்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்ற...\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அண...\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா...\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புக...\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அத�� ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsri.tv/news_inner.php?news_id=MjQ4Nw==", "date_download": "2020-07-10T02:29:03Z", "digest": "sha1:CGPJMO2HB7TRVZAO5Z4NOD7MC3N5Z447", "length": 7071, "nlines": 77, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\nட்விட்டர் நிறுவனம் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.\nட்விட்டர் நிறுவனம் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.\nட்விட்டர் வெப் வெர்ஷனில் பயனர் எழுதும் ட்விட்களை டிராஃப்ட் ஆக வைத்து கொள்ளும் வசதியும், எழுதி முடித்த ட்விட்களை பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு செய்ய ஏதுவாக ஷெட்யூல் செய்யும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை சில க்ளிக்குகளில் மேற்கொள்ள முடியும்.முதற்கட்டமாக இரு அம்சங்களும் ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. புதிய ஷெட்யூல் அம்சத்தில் ட்வீட் கம்போசர் அருகில் சிறிய காலெண்டர் ஐகான் எமோஜி பட்டன் அருகில் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்ததும், ட்வீட் செய்யப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nமுன்பை போன்றே, ட்வீட்களை எழுதும் போது பாதியில் நிறுத்த வேண்டியிருந்தால் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ள வழி செய்கிறது. முன்னதாக இந்த அம்சத்தை இயக்குவது கடினமாக இருந்தது. தற்சமயம் இதனை இயக்க புதிதாக இரண்டு டேப்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில் சேமிக்கப்பட்ட ட்வீட்களும், மற்றொன்றில் ஷெட்யூல் செய்யப்பட்ட ட்விட்களும் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக இந்த அம்சம் ட்விட்டர் வெப் தளத்திலும் அதன்பின் மொபைல் வெப் தளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இரு அம்சங்களும் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளிலும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஅனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு\nபிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1500 பேர் பலியாகினர். மேலும் உயிரிழப்பில் பிரேசில் உலகில் 3-ம் இடத்தில் உள்ளது.\nஜூன் மாதம் 8 ம் திகதி தொடக்கம் மூன்று நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்\nஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nகாயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2011/11/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-07-10T02:31:26Z", "digest": "sha1:4KBCDIQTDYAWMKRRWRBKOBHWQCK6TNUU", "length": 12720, "nlines": 124, "source_domain": "70mmstoryreel.com", "title": "தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோன�� நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா காட்சிகள் சினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ\n1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியா ளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன்.\nதில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந் த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத் தைதான் ஏற்படுத்தியது.\nஇன்று உருப்படியாக படம் எடுக்கி றார்களோ இல்லையோ ‘மேக் கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷ ப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட் டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல் லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகி றார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.\nஇந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திரு க்கிறார். யூ ட்யூப்பில் படம் ஓடும் இடத்திற்கு கீழ் புறத்திலேயே cc என்றொரு இடம் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் ஆங்கி லத்தில் சப் டைட்டில் வருகிறது. படித்து இன்புறுங்கள் வாசக ர்களே…\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n‘போதும்’கிற வார்த் தைதான் நிம்மதியின் முதல் புள்ளி” – நடிகை நதியா\nஅஜித்தின் இந்த மனிதநேயம் நெகிழ்ச்சியில் நான் ….\nஇந்தியாவுக்கே எதிரி நடிகர் ஆர்யா\nநான்காவது தாலி கட்ட தயாராகும் நடிகர் விமல்\nமங்காத்தா பற்றி “அங்காடித் தெரு” புகழ் நடிகை அஞ்சலி பேட்டி – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த ���ிரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:17:27Z", "digest": "sha1:6V7I2GTYZIYZOPWTPTE2KINBCFDMHWWY", "length": 8360, "nlines": 129, "source_domain": "karaikal.gov.in", "title": "தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nதிருமதி. A. கீதா சட்ட மன்ற உறுப்பினர் – 28-நிரவி-திருப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. 226, காந்தி சாலை, திருப்பட்டினம். காரைக்கால் – 609 606. +91-9443408888\nதிரு. K.A.U. அசனா சட்ட மன்ற உறுப்பினர் – 27 காரைக்கால் தெற்கு சட்டமன்ற தொகுதி 56, டியூப்ளக்ஸ் வீதி காரைக்கால்- 609 602. +91 9894232507\nதிரு. P.R.N.திருமுருகன் சட்ட மன்ற உறுப்பினர் – 26-காரைக்கால் வடக்கு சட்டமன்ற தொகுதி 50, பாரதியார் சாலை (பொரையார் சாலை), கோட்டுச்சேரி காரைக்கால் – 609 609. கைபேசி எண் – 9344488811 நில வழி அழைப்பு எண் : +91-4368-228585 +914368266100\nதிரு. R. கமலக்கண்ணன் சட்ட மன்ற உறுப்பினர் – 25 திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி. 100, வடக்கு வெள்ளாளர் தெரு அம்பகரத்தூர் திருநள்ளாறு, காரைக்கால் 609 601. +91-4368251888/+91 9942555602\nதிருமதி. சந்திர பிரியங்கா சட்ட மன்ற உறுப்பினர், 24-நெடுங்காடு (SC) சட்டமன்ற தொகுதி. 38, குபேரன் நகர், வடமட்டம் சாலை, கோட்டுச்சேரி, காரைக்கால்- 609 609. +91-9443629191\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 09, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Basti/cardealers", "date_download": "2020-07-10T04:47:23Z", "digest": "sha1:4RP52HG6TA62M457VZWWNWVLW35F77AA", "length": 5587, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாஸ்தி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பாஸ்தி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பாஸ்தி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாஸ்தி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களி��் பாஸ்தி இங்கே கிளிக் செய்\nசுபம் ஃபோர்டு பிளாஸ்டிக் வளாகம், Baipokhar, near sbi, பாஸ்தி, 272002\nபிளாஸ்டிக் வளாகம், Baipokhar, எஸ்பிஐ அருகில், பாஸ்தி, உத்தரபிரதேசம் 272002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:50:57Z", "digest": "sha1:AQ5WWN7JNWG4ICFIY7HNJGD3XEZZZHT2", "length": 6539, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிலிப்பீன்சின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பிலிப்பீன்சின் உட்பிரிவுகள் (3 பகு, 1 பக்.)\n► பிலிப்பீனிய ஆறுகள் (3 பக்.)\n► மிமரோபா (1 பக்.)\n► லூசோன் (6 பக்.)\n► விசயாசு (3 பக்.)\n\"பிலிப்பீன்சின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2016, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/02/18/goggles/", "date_download": "2020-07-10T04:30:06Z", "digest": "sha1:XVUMZFIHQGGVX7FBHII5ARFVD2DQ7HXZ", "length": 13078, "nlines": 145, "source_domain": "winmani.wordpress.com", "title": "புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ் | வின்மணி - Winmani", "raw_content": "\nபுகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்\nபிப்ரவரி 18, 2010 at 5:21 பிப 1 மறுமொழி\nநாளுக்கு நாள் கூகுளின் சேவை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது\nஅந்த வகையில் விரைவில் வெளிவர இருக்கும் கூகுளின்\nகாகிளஸ் பற்றி விரிவான தகவல்களை நாம் இந்த பதிவில்\nகூகுள் காகிளஸ் என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்,\nநாம் சில நேரங்களில் பொதுநூலகத்திற்கு சென்று சில அறிய\nவகை நூல்களை படிப்போம். அந்த நூல்களை கம்ப்யூட்டரில்\nஸ்கேன் செய்ய கூட சில நேரங்களில் அனுமதி வழங்கப்படாது\nஅப்படி அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த புத்தகம் முழுவதும்\nஸ்கேன் செய்வதென்றால் கூட நமக்கு அதிகஅளவு நேரம்\nகிடைப்பதில்லை இப்படிபட்ட நமக்கு தான் கூகுளின் காகிளஸ்\nஅதிகமாகவே உதவப்போகிறது எப்படிஎன்றால் நீங்கள் ஒரு\nபுத்தகத்தில் எந்த பக்கம் வேண்டுமோ அந்த பக்கத்தின் மேல்\nகூகுள் காகிளஸ் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யப்பட்ட\nமொபைல் போன் வைத்து ஸ்கேன் செய்யாலாம் நொடில் அதை\nText ஆக மாற்றி கொடுக்கிறது அதை நம் மொபைலில் சேமித்தும்\nவைத்துக்கொள்ளலாம். புத்தகத்திற்கு மட்டுமல்ல ஒரு மருந்து\nபாட்டிலில் இருக்கும் எழுத்தைக் கூட டெக்ஸ்ட் ஆக மாற்றி\nசேமித்து வைத்துக்கொள்ளலாம்.தற்போது 52 மொழிகளுக்கு\nதுணை புரியும் வகையில் இந்த கூகுள் காகிளஸ் வெளிவர\nஇருக்கிறது. இனி நாம் இணையதளத்தில் தேடும் படங்களை\nகூகிள் துல்லியமாக எடுத்துக்கொடுக்கும் எப்படி என்றால் அந்த\nபடத்தில் எங்காவது இருக்கும் பெயரை வைத்து கண்டுபிடித்து\nகொடுக்கும். இது எப்படி செயல்படுகிறது என்பதைப்பற்றிய\nஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஜாவாவில் கோடிங் நிலையை விரைவாக\nதெரிந்துகொள்ள உதவும் மெத்தட் isAlive().\nபெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர்,\nபிறந்த தேதி : பிப்ரவரி 18, 1836\n19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த\nமதங்களும் ஒரே இறைவனை அடையும்\nவெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள்\nமூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.\nஉங்களால் பாரத தேசத்திற்கு பெருமை.\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்.\nஉலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்\tஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி\n1 பின்னூட்டம் Add your own\n“இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவ��.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/sep/12/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3232777.html", "date_download": "2020-07-10T03:44:31Z", "digest": "sha1:OPSBERAAIIJ43DUTE6WUVVIALS6FPNVV", "length": 9969, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசி வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசி வழங்கல்\nமொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள 298 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் போஷன்அபியான் திட்டத்தின்கீழ் விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nமொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 173 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா கஸ்பாபேட்டை அங்கன்வாடி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசிகளை வழங்கினார். குழந்தை வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிலை (1) சாந்தி கிறிஸ்டி வரவேற்றார்.\nதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, பழனியம்மாள், கமலம், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், சிந்தாமணி கூட்டுறவுச் சங்க இயக்குநர் கணபதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் தட்சிணாமூர்த்தி, ஆவின் இயக்குநர் அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇதேபோல் கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள 124 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தெய்வஜோதி தலைமை வகித்தார். கொடுமுடி ஒன்றியச் செயலாளர் கலைமணி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் வள்ளியம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557513-monsoon-begins-health-department-warns-people-to-be-careful-of-corona-virus.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-10T03:47:08Z", "digest": "sha1:RMI6NPHGVUVLGHT2PMEPI4NWDE2NBMJE", "length": 25590, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "'இனிதான் கவனமாக இருக்க வேண்டிய காலம்': பொதுமக்களை எச்சரிக்கும் சுகாதாரத்துறை | Monsoon begins: Health department warns people to be careful of corona virus - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\n'இனிதான் கவனமாக இருக்க வேண்டிய காலம்': பொதுமக்களை எச்சரிக்கும் சுகாதாரத்துறை\nமதுரையில் இன்று தென்பட்ட போக்குவரத்து நெரிசல்.\n\"பொதுவாகவே வைரஸ்கள் மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கி உள்ளதால் இனிதான் கவனமாக இருக்க வேண்டிய காலம்\" என எச்சரிக்கிறார் மதுரை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ப்ரியா.\nதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளகுறிச்சி, காஞ்சிபுரம் விழுப்புரம் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ‘கரோனா’ வைரஸ் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது.\nசென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கே பெருமளவு தற்போது ‘கரோனா’ தொற்று கண்டறியப்படுகிறது. மிகக் குறைவாகவே உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்படுகிறது.\nஅதனால், ‘கரோனா’ பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தடை செய்து, அப்பகுதியில் வேறு பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயராதவாறு கட்டுப்படுத்தப்படுகின்றனர்.\nதமிழகத்தை மண்டலம் வாரியாக பிரித்து, அந்த மண்டலத்திற்குள்ளான மாவட்டங்களில் பஸ், கார், இரு சக்கரவாகனங்களில் இ-பாஸ் இல்லாமல் மக்கள் சென்று வருவதற்கு தமிழக அரசு சில ஊரடங்கு தளர்வுகளை வழங்கியுள்ளது.\nமதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே மக்கள் பஸ், கார், பைக்குகளில் தாராளமாக வந்து செல்லலாம். ‘கரோனா’ பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த தளர்வுகள் செல்லுபடியாகாது.\nஇந்நிலையில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ‘கரோனா’ இறப்பு விகிதம் குறைந்ததோடு சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடம் முன்பிருந்த ‘கரோனா’ அச்சம் தற்போது இல்லை.\nஅதனால், அவர்கள் ஊரடங்குத் தளர்வுகளை பயன்படுத்தி வழக்கம்போல் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழத்தொடங்கியுள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சுகாதாரத்துறை எச்சரித்தும் தற்போது பொது இடங்களில் கைக்குழந்தைகள் முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் கார், இரு சக்கர வாகனங்களில் வெளியே பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர்.\nமுதியவர்களும் தாராளமாக பொருட்கள் வாங்குவதற்கும், நடைப்பயிற்சி செல்வதற்கும் வெளியே வரத்தொடங்கியுள்ளனர். சிலர் முகக்கவசம் கூட அணியாமல் வந்து செல்கின்றனர்.\nதற்போது மதுரையில் கோடை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம், வியாழக்கிழமை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று, இடிமின்னலுடன் பலத்த மழை பெய்து சாலைகளில் சிற்றாறுகள் போல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தொடர் மழையால் மதுரையில் வெயிலின் தாக்கம் குறைந்து சீதோஷனநிலை மாற்றமடைந்துள்ளது.\nஅதேநேரத்தில் அறிகுறியே இல்லாமல் பெரும்பாலானவர்களுக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்படுகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ‘கரோனா’ வேகம் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படும்நிலையில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் மதுரையில் பொதுஇடங்களில் மக்கள் நடமாட ஆரம்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து மதுரை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ப்ரியாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே மதுரையில் ‘கரோனா’ சமூகப் பரவல் நிலையை அடையாமல் கட்டுக்குள் இருக்கிறது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும், மேலும், நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் மட்டுமே ‘கரோனா’ உறுதி செய்யப்படுகிறது.\nஅதனால், அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஊரடங்கில் சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் வழக்கம்போல் சமூக இடைவெளி, முகவசம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே சென்று விட்டு வருவோர் வீட்டிற்குள் செல்வதற்கு முன் கை, கால்களை கழுவ வேண்டும். அணிந்திருக்கும் துணிகளை பாதுகாப்பாக கழற்றி வைத்துவிட்டு கண்டிப்பாக குளிக்க வேண்டும்.\nசெருப்பு, ஷூக்களை வெளியே கழற்றிவிட்டு வர வேண்டும். பொதுவாக எந்த ஒரு வைரஸூம், மழைக்காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஅதேதான் இந்த ‘கரோனா’ வைரஸுக்கும் பொருந்தும். அதனால், இனிதான் மிகக் கவனமாக இருக்க வேண்டிய காலம். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்களை வெளியே அழைத்து வரக்கூடாது.\nசர்க்கரை நோயாளிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து அறிவுரைகளையும், கட்டுப்பாடுகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் என்று சலிப்படையக்கூடாது.\nஅறிகுறியிருந்தால் உடனே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு வாழ்ந்ததால்தான், ஆரம்பத்தில் இருந்த நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.\nதொடர்ந்து அதுபோல் மக்கள் பாதுகாப்புடனம், விழிப்புடனும் சுகாதாரத்துறை அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பழைய இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nராமநாதபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி: மதுரையில் சிகிச்சைக்கு அனுமதி\nசிறைக்கைதிகள் எத்தனைப்பேருக்கு கரோனா தொற்று: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர் பேட்டி\nபொதுத்தேர்வு: வெளி மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி; தமிழக அரசு அறிவிப்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்சுகாதாரத்துறைமழைக்காலம்மழைக்காலங்களில் வைரஸ்Corona tnOne minute news\nராமநாதபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி: மதுரையில் சிகிச்சைக்கு அனுமதி\nசிறைக்கைதிகள் எத்தனைப்பேருக்கு கரோனா தொற்று: அறிக்கை அ��ிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nமதுரை மாநகராட்சியில் கரோனா பரவலை தடுக்க 155 இடங்களில் மருத்துவ முகாம்; காய்ச்சல்...\nகரோனா நோயாளிகளுக்கு யோகா; மனநல ஆலோசனை: அசத்தும் மதுரை சித்த மருத்துவர்கள்\nமதுரையில் 2 வாரத்தில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு: பரவலைத் தடுக்க சென்னையைப்...\nதமிழக அரசின் தாமத அறிவிப்பால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு\nகரோனா எதிர்ப்புக்கு பயன்படும் கருவிகள்; மத்திய அரசு நடத்திய போட்டியில் தேர்வு\nநளினி, முருகன் உறவினர்களுடன் வாட்ஸ் அப் காலில் பேச எது தடையாக உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_52.html", "date_download": "2020-07-10T03:52:31Z", "digest": "sha1:JD3ULI5WEM6QJUD2A6L2J6IGQTZJSTHO", "length": 5290, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சவுதி: பெண்கள் ஆண் துணையின்றி வெளிநாடு செல்ல அனுமதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS சவுதி: பெண்கள் ஆண் துணையின்றி வெளிநாடு செல்ல அனுமதி\nசவுதி: பெண்கள் ஆண் துணையின்றி வெளிநாடு செல்ல அனுமதி\nஆண் துணையின்றி பெண்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது சவுதி மன்னரின் நிர்வாகம்.\nபெண்களுக்கு பல்வேறு உரிமைகள் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்களில் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த குறித்த விவகாரம் தொடர்பில் சவுதி மன்னர் தரப்பு இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇப்பின்னணியில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்களின் அனுமதியின்றியே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் வெளிநாடு செல்லவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/9964-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-1943/?tab=comments", "date_download": "2020-07-10T03:32:43Z", "digest": "sha1:MQCMW3QVV52QGSGPXMMQO3PNPSNYT5N5", "length": 21018, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "வரதர்-ஈழத்தின் முதற் புதுக்கவிதையை எழுதியவர் (1943) - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nவரதர்-ஈழத்தின் முதற் புதுக்கவிதையை எழுதியவர் (1943)\nவரதர்-ஈழத்தின் முதற் புதுக்கவிதையை எழுதியவர் (1943)\nபதியப்பட்டது March 8, 2006\nதிசை புதிது இதழ்-1 (2003)\nஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர்.\n'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம்.\nஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை.\nதொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது.\n1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர்.\nஇதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது.\nதமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர்.\nமறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இ��ழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார்.\n1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது.\n1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர்.\n1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின.\nஇவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின.\nவரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன.\n'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின.\nவரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம்.\nவரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர்.\nவரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது.\nஇவரைப் பற்றி நானும் கேள்விபட்டன். தகவலுக்கு நன்றி நாரதர்\nஇவரைப்பற்றி இப்ப தான் நான் கேள்விப்படுகின்றேன்...\nஇங்கு இணைத்தமைக்கு நன்றி நாரதர்\nதொடங்கப்பட்டது 23 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 1 hour ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதொடங்கப்பட்டது 8 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதூங்கி விழுந்தால் இந்த பூமி நமக்கு படுக்கையாகிறது எழுந்து நடந்தாலோ அதுவே நமக்கு பாதையாகிறது நம் பாதங்கள் நடக்க தயாரானால் பாதைகள் மறுப்பு சொல்லப்போவதில்லை வழியில் தொன்படும் உன் ஏதிர்பாளர்களுக்கு வணக்கம் சொல்லு ஓடி வந்து கைகுலுக்க ஒருவருமில்லையா உன்னிடம் நீயே கை குலுக்கிகொள் அதற்காகதான் ஆண்டவன் கொடுத்திருப்பது இரண்டு கைகளை நட எழுந்து நட நாளை நமதேன்ற நம்பிகையுன் நட நாளையென்ன இன்றே வசந்தம் வரும் உன் வாசலைத்தேடி\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 1 hour ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள�� உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nவரதர்-ஈழத்தின் முதற் புதுக்கவிதையை எழுதியவர் (1943)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/mother-attempted-to-commit-suicide-by-killing-her-children", "date_download": "2020-07-10T03:18:34Z", "digest": "sha1:YUITGOGX66HOJJGI4O22H7XR7VRZRZZR", "length": 6094, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "குழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..!", "raw_content": "\n# என்கவுன்டர் # உறுதி செய்தது உ.பி. போலீஸ்\n11 வது நாளும் அதே விலையில்-நிலவரம் இதோ\n# Breaking- ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்\nகுழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..\nவவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில்\nவவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரின் இரண்டு வயது மகனான பவித்ரன் இறந்தான். நெடுங்கேணி பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயன். இவர் அண்மையில் ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் இவரது மனைவி இன்று மதியம் தனது 4 வயது பெண் பிள்ளையையும், 2 வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றில��� குதிக்க முயன்றாள். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் அந்தத் தாயை தடுத்து காப்பாற்றியுள்ளனர். இதில் அவளின் இரண்டு வயது மகன் கிணற்றுக்குள்ளே இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நான்கு வயது மகளான சந்தசா, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வவுனியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.ஆனால், செல்லும் வழியிலே அவளும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#corona : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு\nஜாலியா பேசிக்கிட்டு இருந்த காதலர்கள். திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன். திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன்.\nகுடிநீர், ஏர் கூலர், படம் பார்க்க மானிட்டர்.. அசத்திய ஆட்டோ டிரைவர்..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி\nஅதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷே என்று தகவல்\n வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..\nபலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி - கேரள தேவசம் போர்டு அறிவிப்பு\nஇலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nரம்புட்டான் பழத்தால் உயிருக்கு ஆபத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fakrudeenbaqavi.in/2019/10/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2020-07-10T02:31:53Z", "digest": "sha1:7QB45SDMMYWJDKGPFE5DE2ADK6SPPT6H", "length": 2601, "nlines": 71, "source_domain": "fakrudeenbaqavi.in", "title": "சினிஸ்ட்ராலிட்டி என்ற இடதுகை பழக்கம் – Fakrudeen Baqavi", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு தளமல்ல.பொழுது போவதை எச்சரிக்கும் தளம்\nசினிஸ்ட்ராலிட்டி என்ற இடதுகை பழக்கம்\nPrevious PostPrevious முதுமையை போற்றுவோம்\nNext PostNext நம் நலன்விரும்பிகள்\nபெருமை , பணிவு வெற்றி யாருக்கு❓\nபோராட்டமும் துஆவும் இரு கண்கள்\nகரை சேர்க்கும் ஃகாத்தமுன் நபி (ﷺ) அவர்கள்\nகுன்றா நபியின் குணம் குர்ஆனாக இருந்ததென்றால் \nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு, அவசியம் பெறவேண்டிய படிப்பினை\nநபி சாதாரண மனிதர் என்பவன் காஃபிர் (குர்ஆன்)\nS.SATHIKBASHA on முந்தியது ஹிஜிரியா கி.பி யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/13995/2019/08/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-10T03:51:46Z", "digest": "sha1:W7C3F22OVR3ANH3IWLA54EI4TJ77VGLP", "length": 14054, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இரண்டுகோடியாண்டுக்கு முன் வாழ்ந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇரண்டுகோடியாண்டுக்கு முன் வாழ்ந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்\nSooriyanFM Gossip - இரண்டுகோடியாண்டுக்கு முன் வாழ்ந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்\nஇது என்ன புதிய வார்த்தை ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்இதற்கு என்ன அர்த்தம்எந்த வகையான உயிரினம் இதுஇப்படி பல கேள்விகள் இந்த வார்த்தையை பார்த்தவுடன் நம் மனதில் எழுகின்றது.ஆனால் எதோ ஒரு வகையான உயிரினம் இரண்டுகோடியாண்டிற்கு முன் வாழ்ந்திருக்கின்றது என்பது உறுதியாகின்றது.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த, புதைபடிவ நிபுணரும் பல்கலைக்கழக போராசிரியருமான ட்ரெவர் வொர்த்தி என்பவர் நியூசிலாந்தின்- ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅங்கு அப்பணியில் ஈடுபட்டவர் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.சுமார் ஒரு கொடியே தொன்னூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கிளி வாழ்ந்த புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கிளி சுமார் 3½ அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இருந்திருக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதாவது ஒரு மனிதனின் சாதாரண உயரத்தில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான வளர்ச்சி கொண்ட ராட்சத கிளியாக இருந்துள்ளது.\nஇந்த ராட்சதகிளிக்குத்தான் ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் கிளி மிகப்பெரிய பிரம்மாண்டமான கிளி எனவும் வேறு எந்தக்கிளிகளும் இந்த ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் கிளியை விட உயரமாக நடந்திருக்காது என்றும் கூறப்படுகின்றது.\nபுதைபடிவ நிபுணரும் பல்கலைக்கழக போராசிரியருமான ட்ரெவர் வொர்த்தி கூறுகையில் இந்த கிளி மற்ற கிளிகள் உட்கொள்ளும் உணவு வகையை விட அதிகளவான உணவை உட்கொண்டிருக்கக்கூடும் மற்றும் கிளிகளையே இக்கிளி உட்கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகின்றது.\nமர்ம முட்டை குறித்து பல வருடங்களுக்கு பிறகு விடை கண்டறியப்பட்டுள்ளது.\nதிரை காணாவிட்டாலும் சாதனை படைக்கும் \"மாஸ்டர்\" - சொல்கின்றது SONY\nசீன தயாரிப்பு பொருட்களை எரித்த இயக்குனர்\n12 வருடத்திற்கு பிறகு எந்திரன் பட ரகசியத்தை கூறிய ஒளிப்பதிவாளர்\nபிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nதொடர்ந்து கருத்தடை மாத்திரைகள் பாவிக்கும் பெண்களுக்கு\nகொரோனாவினால் இறந்தவர்கள் எனக்கூறி போதை பொருள் கடத்தல்\n'பெண்குயின்' பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் - சொன்னது என்ன...\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nஅதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nஅவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பர���ரப்புச் செய்திகள்\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnarealestate.com/estate_property/ptr101/", "date_download": "2020-07-10T02:49:18Z", "digest": "sha1:PUVWAKCOS74EDFPSSICVEAAMWJWWHHMU", "length": 19795, "nlines": 555, "source_domain": "jaffnarealestate.com", "title": "5.5 PARAPPU LAND WITH HOUSE FOR SALE IN NILAVARAI – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nபுத்தூர் சுன்னாகம் வீதியில் ராஜ வீதி சந்திக்கு எதிரில் 5.5 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [PTR101]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/china/518/20200629/495966.html", "date_download": "2020-07-10T03:35:46Z", "digest": "sha1:IEEQWWGVCWUVCT3RXJIMFHXQIPNAGPI6", "length": 4121, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "வெளிநாட்டு வர்த்தகத்தின் நிதானம் பற்றிய கலந்துரையாடல் - தமிழ்", "raw_content": "வெளிநாட்டு வர்த்தகத்தின் நிதானம் பற்றிய கலந்துரையாடல்\nவெளிநாட்டு வர்த்தகத்தின் நிதானம் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்துக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமையமைச்சருமான லீ கெச்சியாங் 28ஆம் நாள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தற்போதைய வெளிநாட்டு வர்த்தகம் பற்றிய நிலைமையைச் சீன வணிக அமைச்சகமும், சீனச் சுங்கத் துறைத் தலைமைப் பணியகமும் எடுத்த���ரைத்தன. அதன் பின் பேசிய லீ கெச்சியாங், தொழில் நிறுவனங்கள் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து தொடர்புடைய வாரியங்கள் உணர்வுப்பூர்வமாக ஆய்வு மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களின் இன்னல்களைச் சமாளிக்க உதவியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.\nவெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதன் வழி தயாரிப்புத் தொழில் திறப்பை ஆழமாக்குதல், சேவைத் தொழிலைக் குறிப்பாக உயர் நிலைச் சேவைத் தொழிலின் திறப்பை விரிவாக்குதல், வர்த்தகச் சூழலை மேலும் மேம்படுத்துதல், வெளிநாட்டு முதலீடு தொடர்பான கொள்கையை முன்னேற்றுதல் ஆகிய பணிகளின் மூலம் தொழிற்துறை மற்றும் வினியோகச் சங்கிலியின் நிதானத்தை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/1111", "date_download": "2020-07-10T03:19:26Z", "digest": "sha1:T7ISIZ2THMMSTLEOBZATECMD2D5MBUW3", "length": 12955, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "மிக்சர் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மிக்சர் வறுவல் 1/5Give மிக்சர் வறுவல் 2/5Give மிக்சர் வறுவல் 3/5Give மிக்சர் வறுவல் 4/5Give மிக்சர் வறுவல் 5/5\nசிறிய கருணைக்கிழங்கு - ஒன்று\nகொண்டைக்கடலை - அரை ஆழாக்கு\nவேர்க்கடலைப் பருப்பு - அரை ஆழாக்கு\nதேங்காய் - அரை மூடி\nஎண்ணெய் - 200 கிராம்\nமிளகாய் வற்றல் - 15\nநெய் - 5 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் கொண்டைக்கடலையை நீரில் சுமார் எட்டு மணிநேரம் ஊறப்போட்டு நன்றாக உலர்த்திக் கொள்ளவும்.\nவேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபிறகு உருளைக்கிழங்கு, வாழைக்காய், கருணைக்��ிழங்கு ஆகியவற்றை நன்றாகக் கழுவி வில்லைகளாக நறுக்கி மஞ்சள் தூளில் புரட்டி கையாலேயே தனித்தனியாக பரப்பி காயவைத்துக் கொள்ளவும்.\nதேங்காயை துருவிக் கொண்டு முந்திரிப் பருப்பை இரண்டாக உடைத்து அவற்றையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டைகடலையைப் போட்டு ஒரு தட்டால் மூடி விடவேண்டும். ஏனென்றால் கொண்டைக்கடலை வெடித்துச் சிதறும்.\nபிறகு கடலை வெடித்து அடங்கியதும் மூடியை நீக்கிவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பையும் தேங்காயைத் துருவலையும் மற்றும் கறிவேப்பிலையையும் தனித்தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nபிறகு வறுத்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அரைத்து அந்த மிக்சரை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nவில்லைகளாக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளுடன் மிளகாய்வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தூள்பண்ணிச் சேர்த்துத் தட்டிலுள்ள மிக்சரில் புரட்டியெடுக்கவும்.\nபின்னர் அடுப்பில் வாணலியை வைத்து நிறைய எண்ணெய் விட்டு அந்த வில்லைகளை வறுத்தெடுக்கவும்.\nஉருளைக்கிழங்கு & குடைமிளகாய் வறுவல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1353:-2-&catid=49:2013-02-12-01-41-17&Itemid=63", "date_download": "2020-07-10T02:07:37Z", "digest": "sha1:J6S23F6E2IQA7TEEDSGJ5G5P3HJGO2BG", "length": 64291, "nlines": 203, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)\nசிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள். அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் , ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களில் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய மனிதர்களும் திரில் அனுபவமாக இருந்தாலும் மனதில் நிரந்தர வேலை இல்லையே என்ற அழுத்தம் பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டு போல் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும். விக்ரோரியாவில் பக்கஸ்மாஸ் மெல்பேனில் இருந்து நுாறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதிகமாக பால் மாட்டுப்பண்ணைகள் உள்ள பிரதேசமாகும். சிவா சுந்தரம்பிள்ளை வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாதது மடடுமல்ல. வாழ்வையே வேறு பாதையில் திருப்பியது. சிறிய சம்பவங்கள் நெருப்புப்பொறி போன்று பெரிய காட்டை அழிக்க கூடியவை. சுந்தரம்பிள்ளையின் எதிர்காலத்தை புதிதாக மீண்டும் புதிதாக வார்பதில் பக்கஸமாஸ் வைத்தியரும் அங்கு நடந்த நேர்முகமும் பங்காற்றியது.\nசுந்தரமபிள்ளையின் இலங்கை மற்றும் இந்தியாவின் வேலைக்கால அனுபவத்தை கேட்டுவிட்டு அந்த பக்கஸமாஸ் மிருக வைத்தியர், ‘இந்தப் பகுதியில் பண்ணை மாடுகள் மத்தியில் வேலை செய்வதற்குரிய தகுந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. அதனால் எனக்கும் உங்களைப் பிடித்து இருக்கிறது. ஆனால் இங்குள்ள விவசாயிகள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்’ என்றார்.\nஅந்தப் பதில், காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது. அந்த மனிதர் அவுஸ்திரேலியருக்கே உரிய நேர்மையை கடைப்பிடித்து முகத்துக்கு நேரே சொன்னது உண்மையாக இருந்தாலும் சிவா சுந்தரம்பிள்ளைக்கு பலநாட்களாக பழுதாகிய வேர்க்கடலை ஒன்றைக் கடித்தது போல் நாக்கில் பலமான கசப்பாக இருந்தது. அவரின் அந்தப் பதில், ஒரு விதத்தில் புதிய முடிவை எடுக்க வைத்தது. பால்பண்ணை விவசாயிகள் மத்தியில் தொழில் செய்ய முடியாது. இனிமேல் மாடுகளின் வைத்திய அனுபவத்தை வைத்து இந்த நாட்டில் தொழில் பார்க்க முடியாது. உனது பழய அனுபவங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிதாக செய். என்ன செய்வது என்று சிந்தனை செய் என உள்ளுணர்வு அழுத்தம் திருத்தமாக கூறியது .\nஅதற்கு ஒரே இடம் நகரம் மட்டுமே. ஆனால் அங்கு நாய் பூனைகளுக்கு மட்டுமே வைத்தியம் பார்க்க முடியும். அந்தப் பகுதியில் ஏட்டுப்படிப்பு மடடும்தான். எந்த தொழில் அனுபவமோ கிடையாது. சவரத்தொழில் செய்ய விரும்புவன் மண்முட்டியில் கத்தியால் மழித்து பழகுவதுபோல் ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்ட���ம்.\nஏழு வருடகாலமாக இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்ற மாடுகளுடனான வைத்திய அனுபவத்தை மூட்டை கட்டிவிட்டு, இந்நாட்டின் நகரப்பகுதிகளில் நாய் பூனைகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அந்தப்பதில் உணரவைத்தது. ஆனால் அதற்கு அனுபவபம் தேவை.\nபுது அனுபவத்தை கட்டாயம் தேடிப் போகவேண்டும் என்ற உணர்வின் விளைவாகத்தான் அவுஸ்திரேலியாவில் உள்ள பெரிய அந்த மிருக வைத்தியசாலையில் வைத்தியர் தேவை என்ற விளம்பரத்தை மிருக வைத்திய ஜேர்னலில் பார்த்துவிட்டு அந்த வேலைக்கு விண்ணப்பித்தான். அந்த வேலைக்கான நேர்முகம் காலை பத்து மணியளவில் இருப்பதாக உடனடியாக பதில் வந்திருந்தது.\nஇரயில்வே நிலையத்தில் இறங்கி கோபேர்க் செல்லும் ட்ராமில் ஐந்து நிமிட பயணத்தில் அந்த வைத்தியசாலைக்குரிய தரிப்பு வந்தது. எலிசபத் வீதியில் உள்ள அந்தத் தரிப்பில் இறங்கி சில நிமிட பொடி நடையில் கிளைத் தெருவில் உள்ள வைத்தியசாலையின் வாசல் பகுதிக்கு வந்து சேர்ந்தான் சுந்தரம்பிள்ளை.\nவைத்தியசாலை வெள்ளை வர்ணமடித்த உயரமான சுவர்களுக்கு நீல இரும்பு கதவுகளுடய முன்பகுதியை கொண்டது. வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. சின்னதாக இரும்புக் கதவுகளில் வைத்தியசாலையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இரண்டு மாடிகளை கொண்ட பழய மோஸ்தரில் அமைந்த ப வடிவில் அமைந்த ஆடம்பரமில்லாத கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் மோட்டார் கார்களுக்கு ரயர் மாற்றும் கடையும் மறுபுறத்தில் கார் எஞ்ஜினை பழுதுபார்க்கும் கடைக்கும் இடையில் இருந்தது. இந்த பகுதி நகரத்தின் மத்திய பகுதியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் அருகில் இருந்தபோதும் கைத்தொழில்பேட்டையின் சுற்றாடலை கொடுத்தது. இரும்புக் கதவுகளின் வழியாக சென்றதும் இடது பக்கத்தில் உடனே வைத்தியசாலையின் கட்டிடத்துள் செல்ல முடியும்.அங்குள்ள வரவேற்பு பகுதியின் இடது பக்கத்தில் பலர் சிறிதும் பெரியதுமான பலவித நாய்களை வைத்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் வரவேற்று பகுதிக்கு தள்ளி நின்றார்கள். அவர்களது நாய்கள் பெரிதாக இருந்தன.எல்லா நாய்களும் சங்கிலிலோ அல்லது தோல் வாரிலோ கட்டப்பட்டு கைகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தன. சில நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்தும் மணந்து கொண்டும் முகத்தை மெதுவாக உரசிக���கொண்டு சினேகமாக இருந்தன. இவைகளுக்கு எதிரே வரவேற்பு பகுதியின் வலது பக்கத்தில் ஆள் உயரத்திற்கு பலகையால் தடுப்பு சுவரால் மறைக்கப்பட்டு அங்கே பூனைகளை பெட்டிகளில் வைத்து நாய்களின் கண்களில் இருந்து மறைத்து வைத்துக்கொண்டு இருந்தார்கள். சில நாய்கள் பூனைகளின் மணத்தை நுகர்ந்துகொள்ள மூக்கை பூனைகளின் திசையை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தன. பூனைகளைத் தழுவிவரும் காற்று அவைகளின் அமைதியை குலைத்தது.\nஒரு வயதான அவுஸ்திரேலியர் உள்ளே செல்லாமல் வாசலில் நின்றார். எழுவது வயது மதிக்கக் கூடிய அவரது தலையில் மயிர்கள் எதுவும் இல்லை. கருமையான மூக்கு கண்ணாடி அணிந்திருந்தார். வெள்ளை பாண்டு வெள்ளைச் சட்டை என உடையணிந்த மனிதரின் வலது கையில் வெள்ளிப் பிரம்பு இருந்தது. இடது கையில் பிடித்திருந்த சங்கிலியில் அடுத்த முனையில் ஒரு சந்தனக்கலரான லாபிரடோர் இன நாயொன்று நின்றது. வாசலுக்கு அருகே வந்த சிவா சுந்தரம்பிள்ளையின் இடுப்புக்கு கீழ்ப் பகுதியை முன்னாலும் பின்னாலும் முகர்ந்து விட்டு ஏதோ புரிந்து கொண்டது போல் அந்த நாய் மீண்டும் தன் தலையை தொங்கப் போட்டவாறு மீண்டும் தனது எஜமானரிடம் சென்றது.\n‘இவனுக்கும் எங்களை பரிசோதித்து மருந்து கொடுக்கிற பலன் கிடைக்கின்றதா என இன்று தெரியும். இவன் எங்களை மிருகாபிமானத்துடன் நடத்துவானா’ என்ற ஏக்கம் அந்தப் பிராணியின் முகர்வில் இருக்கலாம் என்று சிவா சுந்தரம்பிள்ளை தனக்குள் நினைத்துக்கொண்டான். இந்த இடத்தில் வேலை கிடைத்தால் அதை விட அதிஸ்டம் தேவையில்லை என்ற நினைப்பும் உடனடியாக வந்தது.\nஇரண்டு பெண்கள் ரிசப்சனினில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் தங்களது வேலையை முடித்து விட்டு போகும் வரையும் காத்திருந்து ரிஷப்சனில் இருந்த இரு பெண்களிடம் தன்னை அறிமுகப்படுத்த வரிசையில் காத்துக் கொண்டான். ஒருத்தி நடு வயதில் மிகத்தாட்டியாக அங்கிருந்த சிறிய இடத்தை அடைத்துக்கொண்டிருந்தாள். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றும் அணிந்திருந்த நீல யூனிபோமை தாண்டி வருவதற்கு திமிறியபடி முயற்சித்தன. பொன்னிறத்தலை மயிரை கொண்டையாக போட்டிருந்தாள்.\nகண்ணுக்கு அவள் மையிட்டது சற்று அதிகமாக இருந்தது என நினைக்கத் தோன்றியது.அங்கங்கள், அலங்காரம் எல்லாவற்றிலும் அவுஸ்திரேலிய செல்ல செழிப்பின் பிரதிநிதியாக காட்சியளிதாள். மற்றவள் அழகாக, மற்றவளுக்கு சகல விதத்திலும் மாறுதலாக நின்றாள். அவள் ஒல்லியான தோற்றத்துடன் தனது கரிய நிறமான கூந்தலை முதுகு எங்கும் கார்மேகமாக படர விட்டிருந்தாள்.\nயாரிடம் முதலில் அறிமுகம் செய்வோம் என மனத்தில் வெள்ளி நாணயத்தை சுண்டிப்பார்த்த போது ஒல்லிப் பெண் கருங் கூந்தலைக் கொண்ட தலையாக வானத்தை நோக்கி விழுந்தது.\nசாதி, சமய, மொழி ரீதியான வேறுபாடு மட்டுமல்ல உடல் ரீதியான வேறுபாடு கூடாது என்ற ஞான உணர்வு தலைகாட்டியதும் இருவருக்கும் வஞ்சகம் இல்லாமல் பொதுவாக அறிமுகம் செய்து கொண்டான்.\nஇளமையாகவும் ஒல்லியாகவும் இருந்த பெண் கண்கள் விரிய ‘நீங்கள் பார்க்க வேண்டியவர் டொக்டர் காலோஸ் சேரம். என்னை பின் தொடருங்கள்’ என கூறியபடி வரவேற்பு அறையின் இடது பக்கத்தில் அமைந்த கொரிடோர் வழியாக பனியில் சறுக்கியபடி செல்பவள்போல் இடுப்பை வைத்துக்கொண்டு சென்றாள். அந்த நீண்ட கொரிடோரின் அவளைத் தொடர்வது இலகுவாக இருக்கவில்லை. அவளைப் பின் தொடர்ந்த போது மத்தியில் உள்ள ,இரண்டாவது இலக்க அறையின் கதவில் இரண்டு முறை தட்டிவிட்டு காத்திராமல் உள்ளே சென்றவளை சிவா சுந்தரம்பிளை பின்தொடர்ந்தான்.\n‘இதோ இவர் உங்களைத் தேடி வந்துள்ளார், காலோஸ்’எனக்கூறிவிட்டு பின்னர் திரும்பி ‘இவர்தான் நீங்கள் தேடி வந்த பெரியவர்’ என குறும்புத்தனமான புன்னகையால் அந்த அறையை நிறைத்து விட்டு வெளியேறினாள்.\nஅந்த டொக்டர் தன்னை காலோஸ் சேரம் என பலமான கை குலுக்கலுடன் அறிமுகப்படுத்திய பின்னர், வேறு எதுவும் பேசாது தன்னைபின் தொடர்ந்து வரச் சொல்லிவிட்டு முன்னால் மிக வேகமாக சென்றார். மனிதர் நின்று அழைத்து போவதற்கு முயற்சிக்காதது வியப்பைக் கொடுத்தது. ஆறடி உயரம் விரிந்த தோள்களும் உள்ள மனிதர், இடுங்கிய கண்களைக் கொண்ட சீன முகத்துக்குச் சொந்தமானவர். சீனர்களில் எத்தனை பேர் ஆறடியில் இருப்பார்கள் முகத்தைப் பார்த்த போது கடுகடுப்பாக இருந்தது. முகத்தில் மருந்துக்குகூட சிரிப்பு இல்லை. பார்வைக்கு ஒரு கறார் பேர்வழி போல் தெரிந்தது. இவரின் கீழ் வேலை செய்வது இலகுவான காரியமாக இராது என நினைத்துக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சிறிய படிகள் வழியாக மேல்மாடியில் உள்ள ஒரு அறையுள் சுந்தரம்பிள்ளையும் சென்���ான்.\nஅந்த அறையில் ஏற்கனவே அந்த நாற்காலிகள் மேசையுடன் அடைத்தபடி இருந்தது.\nஎதுவும் சீராக இருக்கவில்லை. மேசையில் கடிதங்கள், புத்தகங்கள் ,கோப்புகள் என நிரம்பி இருந்தது. சுவர்கள் வெறுமையாக இருந்தது. அலுவலகம் போல் இருந்தாலும் அழகுணரவோ ஒழுங்கோ இல்லாத அறையாக இருந்தது. அங்கு தடித்த மீசையுடன் கனமான மூக்குக் கண்ணாடி அணிந்த உயரமான சுமார் ஐம்பது வயதுள்ள ஒருவர் இருந்தார். அவரது இளநீல சட்டையின் வழியே அவரது வயிறு அவர் அமர்ந்திருந்த கதிரையின் கீழ் எட்டிப் பார்த்தது. அவர் அறையை மட்டுமல்ல தனது உடலையும் சீராக பராமரிக்கவில்லை. இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பானவையா\nஅவரது மேசையில் குவிந்திருந்த கோப்புகளுக்கு இடையில் ஒரு சாம்பல் நிறமான பூனை அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தது. மேசையில் அந்த மனிதர் புத்தகங்களை வைத்தும் எடுத்தும் வேலை செய்து கொண்டிருக்கும்போது இந்தப் பூனையால் கண்களை மூடியவாறு உறங்க முடிகிறது தான் இருப்பது வேறு உலகத்தில் என நினைக்கிறதா தான் இருப்பது வேறு உலகத்தில் என நினைக்கிறதா\n`இவர்தான் புதிதாக சேர்ந்த மிருக வைத்தியர். இவர்தான் ஜோன் எங்கள் கணக்காளர்.’ என காலோஸ் சேரம் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தியபோது சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டான்.\n‘எப்படி இவரால் இப்படி சொல்ல முடிகிறது\nஇல்லை இது நேர்முகத்துக்கு வரும் எல்லோரிடமும் நம்பிக்கை தருவதற்காக கூறும் ஒரு வழக்கமான வார்த்தையா மனத்தை நோகடிக்காமல் நாசுக்காக வேலை இல்லை என பல தடவை சொல்லக் கேட்டிருக்கிறான். இது எதிர்மாறாகவல்லவா இருக்கிறது மனத்தை நோகடிக்காமல் நாசுக்காக வேலை இல்லை என பல தடவை சொல்லக் கேட்டிருக்கிறான். இது எதிர்மாறாகவல்லவா இருக்கிறது பல நேர்முகங்களில் நன்றாக செய்ததாக எண்ணியவை. ஆனால் முடிவில் சறுக்கியதால் தன்னம்பிக்கை குறைந்து விட்டது. ஆனாலும் மனக்குழப்பத்தை வெளியே காட்டவில்லை ஜோன் காட்டிய கதிரையில் சுந்தரம்பிள்ளை உட்கார்ந்தான். அப்பொழுது மேசையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த பூனை பேச்சு சத்தத்தை கேட்டு எழுந்து மெதுவாக சுந்தரம்பிள்ளையின் மடியில் இறங்கி கால்களை நீட்டி உடலை வளைத்து சோம்பல் முறித்தது. இதைக் கண்ட கணக்காளர் ஜோன் ‘கொலிங்வூட்டுக்கு புதிய டொக்டரிடமும் பற்றுதல் வந்துவிட்டது போல“ எனக் கூறி விட்டு வெளியேறினார்.\n’ என சேரம் கேட்டார்.\n‘நான் அதற்குத் தயார்’ என்றான் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் ‘முக்கியமான விடயம் ஒன்று உங்களுக்குச் சொல்லவேண்டும். அதாவது இங்கே நடக்கும் வேலைத்தல அரசியலில் ஈடுபடக்கூடாது. இதை நான் ஆரம்பத்திலேயே சொல்கிறேன். தற்பொழுது இங்கே பலர் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்.\nஇவர்களது வலையில் நிச்சயமாக நீங்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்பொழுதே சொல்கிறேன்”. என்று அவர் கூறியபோது, கொலிங்வூட் மெதுவாக வயிற்றில் முன்காலை வைத்து பின்னங்கால்களில் நின்றபடி சுந்தரம்பிள்ளையின் காதருகே முகத்தை உராய்ந்தது.\n‘இந்த மனிதன் இப்படித்தான். கொஞ்சம் நாகரீகம் குறைவு. நீ அதை பொருட்படுத்தாதே. மனதில் எதையும் மறைத்து வைத்திருக்கத் தெரியாது’\nமெதுவான மழலையான குரலில் அந்த வார்த்தைகள் வந்தது.\nசுந்தரம்பிள்ளைக்கு காலோஸ் சேரம் கூறிய விடயம் அதிர்ச்சியை தந்தது. ஆனால் பூனையின் குரல் உடலை பனிப்பாளங்களின் நடுவே வைத்தது சுந்தரம்பிள்ளைக்கு போன்று இருந்தது.\n அதுவும் இந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியரைப் பற்றி என்னிடம் புறம் சொல்லுகிறது. இது மர்மப் பூனையாக இருக்குமா\nமனித ஆவி இந்தப் பூனையின் உடலில் உட்புகுந்துவிட்டதா ஆங்கிலப்படங்களில் வரும் காட்சியை போல் இருக்கிறதே ஆங்கிலப்படங்களில் வரும் காட்சியை போல் இருக்கிறதே பூனையின் குரல் மற்றவர்களுக்கு கேட்டது போல் தெரியவில்லையே பூனையின் குரல் மற்றவர்களுக்கு கேட்டது போல் தெரியவில்லையே காலோஸ் திரும்பி பார்க்கவில்லையே எனக்கு மட்டும் தனியாக கேட்கும் போது இது ஒரு ஹலுசினேசன் தன்மையல்லவா எனது காதுக்குள் குரல் கேட்பது மனப்பிறழ்வு எனும் சிஸ்சோபிறினியாவின் குணக் குறியல்லவா\nமுப்பத்தி மூன்று வயது சிஸ்சோபிறினியா வருகிற வயதில்லையே பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபது வயது பருவத்தில்தான் இந்த மன நோய் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இங்கு வர முன்பு நன்றாக இருந்தேனே என தலையை பிசைந்து கொண்டு சுந்தரம் பிள்ளை மௌனமாக இருந்தபோது “என்ன இந்த ஆளிடம் அதாவது உனது எதிர்கால மேலாளரிடம் எவ்வளவு சம்பளம் என கேட்டாயா பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபது வயது பருவத்தில்தான் இந்த மன நோய் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இங்��ு வர முன்பு நன்றாக இருந்தேனே என தலையை பிசைந்து கொண்டு சுந்தரம் பிள்ளை மௌனமாக இருந்தபோது “என்ன இந்த ஆளிடம் அதாவது உனது எதிர்கால மேலாளரிடம் எவ்வளவு சம்பளம் என கேட்டாயா” என அந்தப் பூனை மீண்டும் கேட்ட போது சிறிது அதிகாரம் கலந்து இருந்தது.\nஇந்த நாட்டில் வேலைக்கான நேர்முகத்தின் போது கேட்கும் கேள்விகளில் நீங்கள் எவ்வளவு வேதனம் எதிர்பார்க்கிறீர்கள்\nஇலங்கையில் வேலைக்கு இவ்வளவு வேதனம் என்ற விதிமுறையில் பழகி வந்தவர்களுக்கு, ஆளுக்கு ஒரு வேதனம் என்பது எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்து விடுகிறது. மிகவும் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது. ஆரம்பத்தில் இவ்வளவு வேதனம் தரும்படி கேட்பது எப்படி இதைவிட இந்த வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் இருக்கும் போது எவ்வளவு என்று வேதனத்தைப்பற்றிக் கேட்க முடியும்\nஇப்படியாக மனம் அலை மோதிக்கொண்டிருந்த வேளையில், அதே விடயத்தை தெளிவாக பூனை பேசுவது சுந்தரம்பிள்ளைக்கு விசித்திரமாக இருந்தாலும் அந்தப் பேச்சில் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. எதற்கும் எவ்வளவு சம்பளம் என்ற கேள்வியை கேட்டு வைப்போம் என நிமிர்ந்தபோது காலோஸ், சுந்தரம்பிள்ளையின் பயோ டேற்றாவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.\nசிறிது நேரத்தில் நிமிர்ந்து பயோடேற்று இருந்த காகிதங்களை உயர்த்தி காட்டியபடி‘இந்த வேலையை உமக்கு நாம் தருவதற்குக் காரணம் இந்த இரண்டு காகிதங்கள் அல்ல. உம்மைப் பற்றி நோத்கோட்டைச் சேர்ந்த கீத் டெவர் எனக்கு உம்மைப் பற்றி கூறிய சிபாரிசுதான். அவர் இந்த வைத்தியசாலையில் முன்பு என்னோடு வேலை செய்தவர்’எனச் சொல்லி விட்டு, அந்த அறையின் யன்னலருகே அந்த பயோ டேற்றாவை எடுத்துக்கொண்டு சென்றார்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு கீத் டெவர் என்ற மிருகவைத்தியர் விடுமுறைக்காக இரண்டு வாரங்கள் சென்றபோது அவரது இடத்தில் வேலை செய்த பின் அவரை தனது பயோடேற்றாவில் நடுவராக போடுவதற்கு சுந்தரம்பிள்ளை அனுமதி கேட்டு அதில் பதிவுசெய்திருந்தான்.\nதனக்கு வேலை கிடைத்த வித்தார இரகசியம் புரிந்து விட்டதால் சுந்தரம்பிள்ளையின் மனத்தில் அமைதி துளிர்விட்டது. இந்தத்தருணத்தில் கலந்துரையாடலை கொலிங்வூட்டுடன் வைத்துக்கொள்வோம் என நினைத்துக்கொண்டான்.\n“அதென்ன கொலிங்வூட் எண்டு கண்டறியாத பெயராக இருக்கிது. வழக்கமாக நிறத்தை கொண்டுதானே பூனைகளை அழைப்பது. அல்லது புஸ் புஸ் என அழைக்கலாமே“ `அதெல்லாம் உங்களது ஊரில். கொலிங்வூட் என்பது மிகவும் பிரபலமான காலபந்துக் குழுவின் பெயர். அந்த பெயரை செல்லமாக எனக்கு வைத்திருக்கிறார்கள்“` ‘அப்படியா“ `அதெல்லாம் உங்களது ஊரில். கொலிங்வூட் என்பது மிகவும் பிரபலமான காலபந்துக் குழுவின் பெயர். அந்த பெயரை செல்லமாக எனக்கு வைத்திருக்கிறார்கள்“` ‘அப்படியா ஏய் கொலிங்வூட் எத்தனை நாட்களாக இங்கே வசிக்கிறாய்\n எத்தனை வருடங்கள் என்று கேள்’\nஇந்தப் பூனை வாயால் மட்டுமல்ல மனத்திலும் அழிச்சாட்டியம் பிடித்தது போல் இருக்கிறது. கவனமாகப் பேசவேண்டும்.\n‘குட்டியாக வந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது.’\n‘எப்படி மனிதக் குரலில் பேசமுடிகிறது\n‘இருபத்துநாலு மணி நேரமும் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் பேசுவதை அவதானித்து வந்துள்ளேன். தற்போது உன்னிடம் மட்டுமே எனது மொழித் திறமையை காட்ட உத்தேசம்.’\n‘என்னிடம் மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை காட்டுகிறாய்’ கொஞ்சம் நகைச்சுவையாக ‘புதிதாக சேர்ந்த உனக்கு மட்டுமே எனது மொழி புரியும். உயர்ந்த அதிர்வலைகளில் எனது சத்தம் வருகிறது. மற்றவர்களுக்கு கேட்கும் அதிர்வலையில் கேட்காது.’\nஎனக்கு மட்டும் எப்படி அதிக அதிர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது\n‘நீங்கள் உங்கள் சொந்த மொழியை உரத்த குரலில் பேசுவதால் எனது அதிர்வலைக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் மற்றவர்களோடும் பேசினேன் அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது எனக்கு எப்பொழுதும் புரியும்.“ ‘தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விடுவேன். தாய்மொழியை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற பாரதிதாசன் பாடலுக்கேற்ப ஆத்திரத்தில் ‘நீ ஒரு பூனை கூதி’ என்றான் சுந்தரம்பிள்ளை.\n‘வார்த்தையின் அர்த்தம் புரியாவிட்டாலும் ‘நீ கெட்ட வார்த்தையை பாவிக்கிறாய் என்பது தெரிகிறது. இது எந்த ஊர் கெட்ட வார்த்தை\n‘இது சென்னைத் தமிழ். அங்குதான் சில வருடங்கள் இருந்தேன்.’\nஇந்த நேரத்தில் காலோஸ் சேரம் தலையை நிமிர்த்திக் ஜன்னல் அருகே இருந்துவந்து கொண்டு கொண்டு ‘சம்பள விபரத்தை ஜோனிடம் பேசி விட்டு கீழே வரவும்’ என கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார். அப்பொழுது உள்ளே வந்த கணக்காளர் ஜோன் ஒரு வெள்ளை காகிதத்தை சுந்தரம்பிள்ளையிடம் தந்தார்.\nஅது நியமனக் கடிதம். அதில் நியமனத்துடன் சம்பள விபரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நிருவாக சபை செயலர் என ரொன் ஜொய்ஸ் என்பவர் ஒப்பமிட்டிருந்தார்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் ���தன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் ���ாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/2019/06/29/", "date_download": "2020-07-10T04:20:52Z", "digest": "sha1:47YHCRB2JKE2ONGIAYPVL3SV34D74TJ4", "length": 23957, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "June 29, 2019 | ilakkiyainfo", "raw_content": "\n31 மில்லியன் டொலர்களுடன் துபாய் இளவரசி ஓட்டம்: ஆத்திரத்தில் அரசர்\nதுபாய் நாட்டு அரசனும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டான் மன்னரின் சகோதரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத்\nபீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் – ராதிகா ஆப்தே வருத்தம்\nபீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன்\nதலாய் லாமாவின் சர்ச்சை பேச்சு: “எனது இடத்தை நிரப்பும் பெண் அழகாக இருக்க வேண்டும்”\nபூமி பந்தில் இவர் மிகவும் அறியப்படுபவர் என்பதில் சந்தேகமில்லை. பிரபலமானவர்கள் வணங்கப்பட்ட காலத்தில், இறைநம்பிக்கையின் தலைவராக இருந்த தலாய் லாமா, ஆன்மிக நட்சத்திரமாக விளங்குகிறார். 84ஆவது பிறந்த நாளை நெருங்கி வரும் தலாய் லாமா, ஊக்கமூட்டும் மேற்கோள்களை வழங்கியுள்ளார். சில\nவிஜய் 2-வது திருமணம்: டாக்டரை மணக்கிறார்\nஅஜித்குமார் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘கிரீடம்’ படத்தை அடுத்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’,\nமழையில் முகினுடன் லாஸ்லியா ஆட்டம் போட்ட வீடியோ\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார் லாஸ்லியா. இவருடைய ரசிகர்கள் தலைவி தலைவி என உருகி வருகின்றனர். லாஸ்லியாவின் புகைப்படம், வீடியோ என எது வெளியானாலும் செம வைரலாகி விடுகிறது. இந்நிலையில்\nமைத்திரியின் கோமாளிக்கூத்து இன்னும் 5 மாதங்களே தொடரும்\n19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம், எங்கள் மீதும் கோபம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. • இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப்\nபெண்ணின் கழுத்திலிருந்த தாலி மாயம் ; பொலிஸில் முறைப்பாடு\nஅம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தாலி திருட்டு போயுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவமானது திருக்கோவில் காயத்திரி கிராமம் 1 ஆம் வீதியிலுள்ள வீடு ஒன்றிலே\nவெளியானது மரணதண்டனை நிறைவேற்றப்படுவோரின் பெயர் பட்டியல்\nபோதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர் தமிழர்\nயாழில் வீடு புகுந்து யுவதி கடத்தல்\nயாழில் இளம்பெண்ணொருவர் வீடு புகுந்த குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. சங்கத்தானையில் குடியிருப்புக்கள் செறிந்து காணப்பட்ட பகுதியில் அந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. இரவு 10.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த கும்பலொன்று\nவலையில் சிக்கியது இரண்டாயிரம் கிலோ மீன் (படங்கள்)\nநாச்சிக்குடா மீனவரின் வலையில் இரண்டாயிரம் கிலோ மீன் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று காலை நாச்சிக்குடா கடல் பகுதியில் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது. நாச்சிக்குடா\nஅமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது\n ஏலியன்ஸ் வந்தால் ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் வருமா வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும் இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும் அமெரிக்கா காரன் சரியான டகால்டினு அமெரிக்கா காரன் சரியான டகால்டினு” – என்று கொந்தளிக்கும் க்ரூப்ஸ் ஒருபக்கம்\nபிரான்ஸில் மிகச் சிறந்த தாடி அழகன் பட்டத்தை வென்ற தமிழன்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. குறித்த போட்டியில் மிகச்சிறந்த தாடி அழகன் பட்டத்தை ஈழத்தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு\nசமையலில் தாய்க்கு உதவி செய்யும் ஈழத்து சுட்டிச் சிறுமி\nஈழ���்துச் சிறுமி ஒருவர் புலம்பெயர் தேசத்தில் செய்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது. தாய்க்கு சமையலுக்கு உதவுவதற்கு நினைத்த சிறுமி சமையலறைக்கு சென்று தனது\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://machchan.com/category/uncategorized/", "date_download": "2020-07-10T02:26:06Z", "digest": "sha1:5N3XYUAJ3423HD745XT7PG7OVN5TZQMG", "length": 1661, "nlines": 17, "source_domain": "machchan.com", "title": "Uncategorized – Machchan", "raw_content": "\nதென்கொரியாவில் ஷாக்.. மலையில் செத்துக்கிடந்த சியோல் மேயர் முடிவுக்கு வந்தது 7 மணி நேர தேடுதல்\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஉடலில் நோய் ���திர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள்... சென்னை மாநகராட்சி வெளியீடு\nமாணவர்கள் அரசியல் அறிவு பெற்றால் பிழைப்பில் மண் விழும் என்பதால் வந்த தந்திரமே இது.. உதயநிதி கண்டனம்\nஉணவகங்கள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்.. சென்னை மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:24:04Z", "digest": "sha1:SPWWNMTV7OFCXHEEVKYIJPAANFCQDFT3", "length": 5636, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "செ. கோபாலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெ. கோபாலன் (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.\n1 எழுத்துத் துறை ஈடுபாடு\n1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.\nஇவர் வானொலியில் இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார்.\n\"இனிப்பு மஞ்சள்\" (சிறுகதைத் தொகுப்பு - 2001)\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் செ. கோபாலன் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2012, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509227", "date_download": "2020-07-10T04:19:28Z", "digest": "sha1:6TIPU4FBLY5VCMNYIFHOHTVKI23MG6BU", "length": 19447, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கு என்ற கசப்பு மருந்தை கடைப்பிடிப்போம்: அன்புமணி | Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 23\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 6\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nஊரடங்கு என்ற கசப்பு மருந்தை கடைப்பிடிப்போம்: அன்புமணி\nசென்னை, 'கொரோனாவை விரட்ட, கசப்பு மருந்து தான் ஊரடங்கு; அனைவரும் கடைப்பிடிப்போம்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார். அவரது அறிக்கை: நாட்டில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.\nஇதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில், 21 நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது, மிகச் சிறந்த நடவடிக்கை.தமிழகத்தில், முதன் முதலில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர், இம்மாதம், 7ம் தேதி அடையாளம் காணப்பட்டார். அவர், 17ம் தேதி முழுமையாக குணமடையும் வரை, அதாவது, 11 நாட்களுக்கு வேறு எவருக்கும் நோய்தொற்று ஏற்படவில்லை.இரண்டாவது நோயாளி, 18ம் தேதி அடையாளம் காணப்பட்டார். ஆனால், அடுத்த ஆறு நாட்களில், கூடுதலாக, 16 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.\nதேசிய அளவில் பார்த்தால், பாதிப்பு, 100 ஐ தொட, 45 நாட்கள் ஆன நிலையில், 10 நாட்களில், 450 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் வேகம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை உணர்ந்து, மக்கள் தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.\nரூ.3 கோடி நிதியுதவிஅன்புமணியின் மற்றொரு அறிக்கையில், 'தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், மருத்துவ கருவிகள் வாங்குவதற்காக, ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, முதற்கட்டமாக, மூன்று கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன்.'தேவையை பொறுத்து, அடுத்தடுத்த கட்டங்களில், கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்' என, கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மக்கள் வெளியே வராதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரோனாவால் வேலை இழந்தோரின் கணக்கையும் எடுத்து அவர்களை பட்டினிசாவிலிருந்து மீட்க தேவையான நிதியையும் ஒதுக்குங்கள்.\nவேலைக்கு போகமுடியாமல் இருக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்களும் வீட்டில் இருப்பார்கள். கரோனாவையும் கட்டுப்படுத்தலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய���யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மக்கள் வெளியே வராதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செ��்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/547993-women-on-the-field.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-10T03:58:20Z", "digest": "sha1:TY5IJC7O5RYGLXRIFXBYOH74AZRVADG5", "length": 30380, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "களத்தில் பெண்கள்: கரோனாவிலிருந்து காக்கும் கரங்கள் | Women on the field - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகளத்தில் பெண்கள்: கரோனாவிலிருந்து காக்கும் கரங்கள்\nஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த உலகத் தைக் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் முற்றிலுமாக முடக்கியுள்ளது. மக்களைக் காப்பாற்ற தங்களுக்கு உள்ள ஆபத்தைப் பற்றி அஞ்சாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கவும் பாதுகாப்புக் கவசமாக மருத்துவத் துறையினர் மாறியுள்ளனர்.\nகரோனா தொற்றால் உயிரிழப்பு குறைவு என்றாலும் மனிதர்களிடம் அது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவத் துறையினர் மானுடத்தைக் காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nதமிழகத்தில் கரோனா பரவல் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கினாலும் ஏப்ரல் 1-ம் தேதிவரை 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் குடும்பத்தினர், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் எனத் தன்னை நேசிக்கும் சுற்றத்தை விட்டு நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என முழுமூச்சுடன் செயல்பட்டு வருகின் றனர் தமிழக மருத்துவத் துறையினர்.\nதமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்குத்தான் முதலில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனே சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப் பட்டார். முதல் கரோனா நோயாளியை எதிர்கொண்டவர்களில் ஒருவர் மருத்துவமனை யின் செவிலியர் கண்காணிப்பாளர் பிரஸில்லா. தன்னைச் சிறுவயதில் நோயிலிருந்து காப்பாற்றிய செவிலியர்போல், தானும் ஒருநாள் செவிலியாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் 30 ஆண்டுகளாகச் செவிலியராக இவர் பணிபுரிந்துவருகிறார். இந்த ஆண்டுடன் பணிநிறைவு பெறவுள்ள அவர், கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சேவைசெய்வதுதான், தன் இத்தனை ஆண்டுகாலப் பணியில் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு என்கிறார்.\n“கரோனா வைரஸ் பரவல் தொடங்கியவுடன் உண்மையில் எங்களுக்குப் பயமாகத்தான் இருந்தது. நோயாளிகளிடமிருந்து எங்களுக்கு நோய்த்தொற்று பரவினால் என்ன செய்வது என்ற கலக்கத்துடன் இருந்தோம். பிறகு மருத்துவர்கள் எங்களை மனத்தளவில் திடப்படுத்தினார்கள். எங்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள் வரவழைக்கப்பட்டன.\nஅப்போதுதான் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டவுடன், உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். திடீரெனத் தனிமைப்படுத்தப்பட்டதால் அவர் மனத்தளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எப்போதும் அவரிடம் ஊக்கமான வார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருப்போம்.\nதனியறையில் அவருடைய மனைவியையும் கவனமாகப் பார்த்துக்கொண்டோம். குடும்ப உறுப்பினரைப் போல் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம். அவர் நலம்பெற்று வீடு திரும்பியபோது, ஏதோவொரு பெரிய விஷயத்தைச் சாதித்ததுபோல் எங்களுக்குத் தோன்றியது. தற்போது கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஎங்களுடைய வேலை நேரமும் அதிகரித்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் பலவிதமான நோயாளிகளை நான் சந்தித்துள்ளேன். ஆனால், அவற்றில் கிடைக்காத மனநிறைவு, இப்போது கரோனா நோயாளிகளுக்கு உதவும்போது கிடைக்கிறது” என ஆபத்தான காலகட்டத்தையும் தன்னுடைய சேவைக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறார் பிரஸில்லா.\nகோவிட் 19 போன்ற உலகளாவிய தொற்றுநோயால் மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களைக் காக்கும் தூண்களாக அரசு மருத்துவமனைகளே செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் எழும்பூரில் செயல்பட்டுவரும் அரசு மகப்பேறு மருத்துவமனை, இந்த கரோனா பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.\n“கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது முக்கியம். மற்றவர்களைவிட அவர்கள��� கூடுதலாகப் பயப்படுவார்கள். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தற்போது 600 பெண்கள் உள்நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு தாயையும் பச்சிளம் குழந்தையையும் கரோனா தொற்று ஏற்படாமல் காப்பது, எங்கள் முன் உள்ள சவாலான பணி” என்கிறார் மருத்துவமனையின் தலைவர் விஜயா.\nகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்பதால், முன்தயாரிப்புடன் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இதற்காகப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிறப்பு வார்டு உருவாக்vகப்பட்டுள்ளது. அதேபோல் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒரே நேரத்தில் மூன்றிலிருந்து ஐந்து பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதற்கான முன்னோட்டத் திட்டத்தையும் செயல்படுத்தத் தயாராக உள்ளனர்.\nகாசநோய், பன்றிக் காய்ச்சல், எய்ட்ஸ் போன்றவையும் வைரஸ் தொற்றால் ஏற்படுபவை என்றாலும், கரேனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் உலக அளவில் மிகப் பெரியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் கரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், தங்களை முழுமையாக நம்பும் மக்களைக் கைவிடாத காக்கும் கரங்களாக அவர்கள் உள்ளனர். காய்கறி வாங்கச் சென்றாலே கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறோம். ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பணியை, வேறு எதற்கும் நிகராகக் கூற முடியாது.\n“மருத்துவர்களான எங்களுக்கு எப்போது வேண்டுமானலும் நோய்த்தொற்று பரவும் சூழ்நிலையில்தான் பணியாற்றுகிறோம். அதற்காக ஒரு மருத்துவர் தன்னுடைய பணியைச் செய்யாமல் இருக்க முடியாது, இல்லையா அச்சமாக இருந்தாலும் நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டியது மருத்துவரின் கடமை என்பதைத்தான் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பு அம்சங்களுடன் பரிசோதனை செய்துவருகிறோம். இந்த கரோனா தொற்றில் எங்களைவிட எங்கள் குடும்பத்தினரின் மன உறுதிதான் முக்கியமானது. அதிலும், பெண் மருத்துவர்கள் இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் மிகவும் தைரியத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுகிறார்கள். குழந்தைகள், கணவர், குடும்பம் எனப் பொறுப்புகள் இருக்கும்போதிலும், இந்த ஆபத்தான சூழ்நிலையில் பெண் மருத்துவர்கள் சமூகத்துக்காகப் பணியாற்றுவது என்னைப் போன்ற ஏராளமான மருத்துவர்களின் தைரியத்தை அதிகப்படுத்தியுள்ளது” என்கிறார் அறந்தாங்கியைச் சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ச.தட்சணாமூர்த்தி.\nகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவார காலம் தொடர்ச்சியாகக் கவனித்துவந்தவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை செவிலியர் காளியம்மாள். மருத்துவமனையிலேயே ஒரு வாரம் தங்கி நோயாளிகளை அவர் கவனித்துக்கொண்டார். “கரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர் தலை முதல் கால்வரை முழுவதுமாகப் பாதுகாப்பு உடையை அணிந்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும் என்றாலோ கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றாலோ அணிந்திருக்கும் பாதுகாப்பு ஆடையை கழற்றி ரசாயன நீரில் ஊறவைத்துவிட்டு செல்ல வேண்டும். மாற்றுப் பாதுகாப்பு ஆடையை அணிந்துகொண்டுதான் மீண்டும் நோயாளி அருகில் செல்ல வேண்டும்.\nஇந்தச் சூழ்நிலை எங்களுக்கு மனத்தளவிலும் உடலளவிலும் சோர்வை ஏற்படுத்தினாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. எளிதாகத் தொற்றிக்கொள்ளும் இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தப் பணியை நெருக்கடியாகக் கருதாமல் சமூகத்துக்கு நன்மைசெய்வதாக நினைத்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கரோனாவிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவதே எங்கள் முன்னால் உள்ள முக்கியப் பணி” என்கிறார் காளியம்மாள்.\nஒட்டுமொத்தச் சமூகத்தின் ஒத்துழைப்பும் ஒன்றிணைந்தால் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்து அரசும் அனைத்துத் தரப்பு மக்களும் செயல்பட வேண்டும் என்பதே கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவத் துறையினரின் ஒரே கோரிக்கை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / ���ிழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகளத்தில் பெண்கள்பெண்கள்துணிவுதாய் சேய்கரோனா தொற்றுகொரோனா வைரஸ்கொரோனாமன உறுதிமருத்துவர்கள்Corona virusCoronaமருத்துவத் துறை\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nஉ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\nசெஞ்சி எம்எல்ஏ மஸ்தான் குடும்பத்தில் மகள் உட்பட மேலும் 5 பேருக்கு கரோனா\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nஇளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பியவர் சுவாமி விவேகானந்தர்\nசித்திரப் பேச்சு: நரமுக விநாயகர்\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nடிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் வரி செலுத்துவோருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அறிவிப்பு\nபெண்கள் 360: தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T02:01:43Z", "digest": "sha1:ZDJAQ5NMIT4O7B6O3BYSQ5WMWCZA5XUY", "length": 10091, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாலியல் வன்முறை", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - பாலியல் வன்முறை\nகரோனா தடுப்பு தன்னார்வலருக்கு பாலியல் தொல்லை தந்த மாநகராட்சி அதிகாரி இடைநீக்கம்\nபாலியல் வன்கொடுமை வழக்குகள்: தண்டனை வழங்கப்படாமல் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் அவலம் தமிழகத்தில்...\nபுதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை: தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு:...\nபாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: தமிழக முதல்வருக்கு வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்\nபுதுக்கோட்டை சிறுமி கொலை: பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை தரவேண்டும்;...\nமனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, மகன் குண்டர் சட்டத்தில்...\nபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: பாடகர் ஜஸ்டின் பீபர் மறுப்பு\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ‘பேபி டிரைவர்’ நாயகன்\nதொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்: நடிகர் டேனி மாஸ்டர்சனுக்கு கைது வாரண்ட்\nராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும்- சீன வெளியுறவு அமைச்சர்; வன்முறை இருதரப்பு உறவுகளைப்...\nபாலியல் வழக்கில் கைதான காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை:...\nமாமா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்திருக்கும் நவாசுதின் சகோதரர் மகள்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/business/tamil/search/tax-slab", "date_download": "2020-07-10T04:42:52Z", "digest": "sha1:CGQ5IKMTFVBZEJCY7XBDVSJR22EM7CEM", "length": 5094, "nlines": 81, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nIncome Tax: தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றம் வரி வாரியக் குழு பரிந்துரை\nவருமான வரி வாரியக் குழுவினரின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வருடத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியது இருக்கும்.\nபட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படலாம் : ரிபோர்ட்\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சியின் கீழ் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்தவும் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.\nIncome Tax: தனிநபர் வருமான வரி விகிதங்களில் முக்கிய மாற்றம் வரி வாரியக் குழு பரிந்துரை\nவருமான வரி வாரியக் குழுவினரின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வருடத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியது இருக்கும்.\nபட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படலாம் : ரிபோர்ட்\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சியின் கீழ் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்தவும் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/photos/cultureandtourism/index.html", "date_download": "2020-07-10T04:26:38Z", "digest": "sha1:I6HLHPFKFJGPBGDCXKCIMGTVIWZZS7E4", "length": 2225, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "படங்கள் - தமிழ்", "raw_content": "\nசீனாவின் திபெத்தில் சிறுபாண்மை தேசிய இனக் கைவினைத் தொழில் கூட்டுறவு சங்கம்\nசீனாவில் கை வடிவிலான வண்ணமயமான பாலம்\nபூத்தையல் வேலையின் மூலம் இனிமையான வாழ்க்கையைப் பெற்றுள்ள சீனக் கிராமவாசிகள்\nயாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி துவக்கம்\nசின்ஜியாங்கில் கிராமவாசி ஒருவரின் கனவு\nவெள்ளி அரங்காலத் தயாரிப்புக் கலை வாரிசு\nசுவர் ஓவியங்களுக்கான எண்ணியல் அருங்காட்சியகம்\nஇணையம் வழியாக பாலே நடன வகுப்பு\nவசந்த கால தூமி மலர்கள்\nச்சிஜியாங் மாவட்டத்தின் விவசாயிகளின் பலகை ஓவியம்\nஹேபெய் மாநிலத்தின் தனிச்சிறப்புடைய பூத்தையல் கலை\nயர்லுங் ஜாங்போப் பள்ளத்தாக்கின் அழகான காட்சிகள்\nமியௌ இனக் கிராமத்தின் அழகு\nசீனாவின் கான்சூ மாநிலத்தில் பீச் மலர்கள்\nசீனாவில் அழகான கோல் மலர்கள்\nலாஸ் வேகாஸ் பொறியியல் இயந்திரக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1332871.html", "date_download": "2020-07-10T02:15:09Z", "digest": "sha1:DMNYXCPRKRILLJYEBBDZCFPQDHVETH3N", "length": 13634, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் கோத்தபாயவிற்கு ஆதரவு!! – Athirady News ;", "raw_content": "\nகூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் கோத்தபாயவிற்கு ஆதரவு\nகூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் கோத்தபாயவிற்கு ஆதரவு\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன் இணைந்து கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவிப்பு\nதமிழ்தேசிய கூட்டமைப்பினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் நெடுந்தீவு மக்கள் கட்ந்த 2 வருடங்களில் ஒரு நன்மையினையும் பெறாத நிலையில் தாம் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாவை ஆதரிக்கப்போகிறேன்.\nமேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச்சபை தவிசாளர் பி.றொஷான் கூறியுள்ளார்.\nஇன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்க ளை சந்தித்து கருத்து கூறுப்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளராக இருக்கிறேன். இந்த காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமிருந்தோ, இந்த நல்லாட்சியிடமிருந்தோ,\nஎந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. 9 கிலோ மீற்றா் நீளமான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமலிருக்கின்றது.\nஅதேபோல் துறைமுகம் பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமலிருக்கின்றது. இவ்வாறு கடந்த 2 வருடங்களில் ஒரு அபிவிருத்தியும் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை.\nஇவ்வாறான ஏமாற்றங்களினாலேயே கோட்டாவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்துள்ளோம். பொதுவாகவே மக்கள் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவை ஆதாிக்கும் தீா்மானத்தை எடுத்திருக்கின்றோம்.\nபோா் நிறைவடைந்து 2 ஆண்டுகளில் கிளிநொச்சி நகரை கட்டியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக் ச நெடுந்தீவையும் கட்டியெழுப்புவாா்.\nமேலும் முன்னாள் போராளியான என்னையும் என்னைபோன்ற போராளிகளையும் விடுதலை செய்ததைபோல் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செயற்படுவாா் என நம்புகிறேன். அந்த அடிப்படையிலேயே கோட்டாவை ஆதாிக்க தீா்மானித்துள்ளோம் என்றாா்.\nTNA தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்-பஸில்\nபயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு குகதாஸிற்கு அழைப்பு\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/2019/04/27/", "date_download": "2020-07-10T03:50:16Z", "digest": "sha1:IL3T3GGQOLOR52JJAPZ644KI4B7OKVA2", "length": 7365, "nlines": 117, "source_domain": "www.thamilan.lk", "title": "April 27, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுல்லட் ப்ரூவ் ஜக்கெட்டுடன் விமான நிலையத்தில் சிக்கித்தவித்த பி.பி.சி செய்தியாளர் \nபுல்லட் ப்ரூவ் ஜக்கெட்டுடன் விமான நிலையத்தில் சிக்கித்தவித்த பி.பி.சி செய்தியாளர் \nகுண்டுவெடிப்பில் காயங்களுடன் தப்பிய சஹ்ரானின் மனைவியும் மகளும் – அடையாளம் காட்ட அழைக்கப்பட்டார் சகோதரி\nசாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ள ஒரு பெண் மற்றும் குழந்தை தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் மனைவியும் குழந்தையுமென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read More »\nமுல்லைத்தீவின் இரண்டு கிராமங்கள் பட��யினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்\n- வன்னி செய்தியாளர் -\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது இதன்போது இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Read More »\nசஹ்ரானின் நெட்வெர்க்கை அலசுகிறது சி.ஐ.டி – ஸ்பெஷல் ரிப்போர்ட் \nதேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தி தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை பெற்றுள்ளது சி.ஐ.டி . Read More »\nஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n- நோட்டன் பிரிஜ் நிருபர் -\nகினிகத்தேன பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 2200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் Read More »\nபொலிஸ் மா அதிபரை கட்டாய லீவில் அனுப்ப யோசிக்கிறார் மைத்ரி \nபொலிஸ் மா அதிபரை கட்டாய லீவில் அனுப்ப யோசிக்கிறார் மைத்ரி \nபொத்துவிலில் போன்களை எரித்த மூவர் கைது \nபொத்துவிலில் போன்களை எரித்த மூவர் கைது \nநாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை\nகொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய உறவினரான ‘களு மல்லி’ கைது\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை\nகொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய உறவினரான ‘களு மல்லி’ கைது\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2011/07/09/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-150-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-10T02:11:02Z", "digest": "sha1:YSM4ZXVJO3ZRCGVKYAHKELFTYZON4RVT", "length": 11478, "nlines": 124, "source_domain": "70mmstoryreel.com", "title": "ஓர் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பாதித்து முதலிடம் பிடித்த ஏஞ்சலினா ஜோலி – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nஓர் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பாதித்து முதலிடம் பிடித்த ஏஞ்சலினா ஜோலி\nPosted By: vidhai2virutcham 0 Comment Sex and the City, Tamil language, Tamil script, ஃபோர்ப்ஸ், அமெரிக்கா, ஏஞ்சலினா, ஏஞ்சலினா ஜோலி, கவர்ச்சி, கவர்ச்சிக் குயின், குயின், சாரா, சாரா ஜெசிகா பார்க்கர், சினிமா, செக்ஸ் அன் தி சிட்டி, ஜெசிகா, ஜோலி, தொலைக்காட்சி, நடிகை, பத்திரிகை, பார்க்கர், பிரபல, புள்ளி விவர, ஹாலிவுட்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை ஹாலிவுட் கவர்ச்சிக் குயின் ஏஞ்ச\nலினா ஜோலி. இந்த ஆண்டு வெளியான சால்ட், தி டூரிஸ்ட் ஆகிய ஹாலிவுட் பட ங்களில் நடித்ததன் மூலம் நடி கை ஏஞ்சலினா ஜோலி உலகி லேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்ற வரிசையில் இடம் பெறுகிறார். அவர் இந்த ஆண்டு மட்டும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக் கிறார். இரண்டாவது இடத்தில் நடிகை சாரா ஜெசிகா பார்க்கர் இடம் பெறுகிறார். இவர் தொலைக்\nகாட்சி மற்றும் சினிமா நடிகை யாவார். இவரது இரண்டா வது படமான ‘செக்ஸ் அன் தி சிட்டி ‘யின் மூலம்தான் அதிக வருமா னம் பெற்றுள்ளார். இவரது ஆண்டு வருமானம் 140 கோடி ரூபாய் ஆகும். இந்த புள்ளி விவரங்களை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா\nவேலாயுதம் முடியட்டும் பார்க்கலாம் – ஜெனிலியா\n“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா\n“நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன்” – நடிகை மது ஷாலினி\nஇந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட���சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deepamdigital.com/psd-free-download/political-flag-psd-free-downloads/", "date_download": "2020-07-10T02:56:44Z", "digest": "sha1:Q2FD65GZTIXO2XQ7SDI4IUXNPDJ7QTQS", "length": 5460, "nlines": 80, "source_domain": "deepamdigital.com", "title": "Political Flag PSD Free Downloads - Valavan Tutorials", "raw_content": "\nஅரசியல் பேனர்கள் டிசைன் செய்வதற்கு முக்கியத் தேவையாக இருப்பது கொடிகள் (Flags) மட்டும்தான். ஏனெனில் எல்லா வடிவங்களைக் கொடுத்த பின்பு மேலும் அழகு கூட்ட இந்த கொடிகள் பயன்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சின்னம் மற்றும் கொடிகளை வைத்திருக்கின்றன. அவையே அவர்களின் அடையாளமாக கருதுகின்றனர். எனவே டிசைனராக ஒவ்வொருவரும் Political Flags பயன்படுத்தி PSD file உருவாக்குவார்கள்.\nகீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள் கொடிகள் ஒவ்வொன்று தனித்தனி psd fileஆக கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் திறனுக்கேற்ப அதனை நீங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கும் பேனர்களில் பயன்படுத்த முடியும்.\nபோட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.\nமேலும் இதுபோன்ற PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T03:44:06Z", "digest": "sha1:KHKLKH6LKZ7GCXR4JANDCYUSQDQZGXPN", "length": 13100, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஞ்சியோன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇஞ்சியோன் (ஆங்கிலம்: Inchon)கொரியப் போரின் திருப்புமுனையாகக் கருதப்படும் இஞ்சியோன் போரைப் பற்றி 1981 இல் வெளிவந்த போர் திரைப்படம் ஆகும். இப்படத்தை தெரன்ஸ் இயங் இயக்கியுள்ளார் மற்றும் \"ஒருங்கிணைப்பு இயக்க\"த்தின் நிறுவனர் சன் மியுங் மூன் இடை தயாரிக்க நிதியுதவி அளித்தார். இதில் இலாரன்ஸ் ஆலிவர் தளபதி டக்ளஸ் மாக்ஆர்தராக நடித்துள்ளார். 1950 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் இஞ்சியோனில் எதிர்பாராதவிதமாக நிலம் மற்றும் நீர் இரண்டிலும் அமெரிக்கா தனது படையை இறக்கியத அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது.. சாக்குலின் பிஸ்ஸெட், பென் கஸ்ஸாரா, தோஷிரோ மிபூன் மற்றும் ரிச்சர்ட் ரவுண்ட்டிரீ ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இது தென் கொரியா, கலிபோர்னியா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.\nஇஞ்சியோனின் கதை என்பது இராணுவ நடவடிக்கை மற்றும் மனித நாடகம் இரண்டும் அடங்கும். கதாபாத்திரங்கள் ஆபத்தை எதிர்கொள்கின்றன மற்றும் பல்வேறு தனிப்பட்ட மற்றும் வியத்தகு சூழ்நிலைகளில�� ஈடுபடுகின்றன. தென் கொரியாவைக் காப்பாற்றியதாகக் கருதப்படும் இஞ்சியோன் போரில் வட கொரியப் படைகளுக்கு எதிரான அமெரிக்க வெற்றியுடன் படம் முடிகிறது. இந்தப் படம் தயாரிக்க 46 மில்லியன் செலவானது மற்றும் தயாரிப்பின் போது பல சிக்கல்களை எதிர்கொண்டது, இதில் ஒரு சூறாவளி மற்றும் ஒரு நடிகரின் மரணம் ஆகியவை ஆகியவையும் அடங்கும். \"ஒருங்கிணைப்பு இயக்கம்\" மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இராணுவம் ஆகிய இரண்டும் படப்பிடிப்பின் போது பணியாளர்களை துணை நடிகர்களாக வழங்கின.\nஇந்தப் படம் 1982 செப்டம்பரில் அமெரிக்காவிலும் கனடாவிலும் திரையரங்கில் வெளியிடப்பட்டது, பின்னர் திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனை குறைவாக இருந்ததால் விரைவாக திரும்பப் பெறப்பட்டது. இது சில நேரங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், இது ஒருபோதும் வீடுகளில் காணொளியாக வெளியிடப்படவில்லை. இது 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திய ஒரு படமாகும். அந்த நேரத்தில் விமர்சகர்கள் தொடர்ந்து மோசமான மதிப்புரைகளை வழங்கினர், பின்னர் நியூஸ் வீக், டிவி கைடு மற்றும் கனடியன் பிரஸ் உள்ளிட்ட வர்ணனையாளர்கள் எல்லா நேரத்திலும் மோசமான படங்களில் இஞ்சியோனை வகைப்படுத்தியுள்ளனர்.\n1950 செப்டம்பர் 15 லிருந்து19 வரை நடந்த கொரியப் போரின் போது இஞ்சியோன் போரை இந்த படம் சித்தரிக்கிறது, இது போரின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகன் தளபதி டக்ளஸ் மாக்ஆர்தர் ஆவார், இவர் 1950 ஆம் ஆண்டில் இஞ்சியோனில் எதிர்பாராதவிதமாக நிலம் மற்றும் நீர் இரண்டிலும் அமெரிக்காவின் இராணுவத்தை வழிநடத்தினார். இந்த படத்தின் ஒரு துணைக்கதையாக ஒரு அமெரிக்க தம்பதியினர் யுத்தம் காரணமாக தங்கள் உறவில் சந்திக்கும் சிரமங்களைப் பற்றி கதை சொல்கிறது.\nஇஞ்சியோனுக்கு சன் மியுங் மூன் மற்றும் ஜப்பானிய செய்தித்தாள் வெளியீட்டாளர் மிட்சுஹாரு இஷி ஆகியோர் நிதியளித்தனர். படத்தின் தயாரிப்பில் ஆரம்பத்திலிருந்தே மூன் ஈடுபட்டிருந்தார். ஜப்பானில் \"ஒருங்கிணைப்பு இயக்க\"த்தின் உறுப்பினரும் மூனின் நண்பருமான இஷி, படத்தின் தயாரிப்பாளராக பணியாற்றினார்; மற்றும் மூன், \"கொரிய சிறப்பு ஆலோசகர்\" என்று புகழ் பெற்றிருந்தாலும், இஷியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஒன் வே புரொடக்ஷன்ஸுக்கு 30 மில்லியனை வழங்கினார். திரைப்படத்தின் நிதியுதவி மற்றும் அதன் தயாரிப்பின் பின்னணியில் தான் இருப்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வதை மூன் ஆரம்பத்தில் விரும்பவில்லை.இப்படத்தை உருவாக்க கடவுளால் அறிவுறுத்தப்பட்டதாக இஷி கூறினார். இணை தயாரிப்பாளரும் அமெரிக்காவின் ஒருங்கிணைப்பு தேவாலயத்தின் உறுப்பினருமான ராபர்ட் ஸ்டாண்டர்டால் கூடுதல் நிதி வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2019, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:45:15Z", "digest": "sha1:6DXN5FDRN6NPCSZF2ZZO4ND4YRZ5HWCQ", "length": 10396, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "வத்திக்கான் வானொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய்தி, சமய விழாக்கள், இசை\nஉரோமைத் திரு ஆட்சிப்பீடத்தின் தொடர்பாடலுக்கான செயலகம்\nவத்திகான் நகரில் உள்ள வத்திக்கான் வானொலியின் தலைமை அலுவலகம் மற்றும் வானலைக் கொடிமரம்\nவத்திக்கான் வானொலி (இத்தாலியம்: ''Radio Vaticana'') என்பது திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகரின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிலையம் ஆகும்.\nஇது வத்திக்கான் நகர நாட்டுக்குள் அமைந்திருக்கின்றது. வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.[1] இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.\nஇது, தற்சமயம் 47 மொழிகளில் பண்பலை, செயற்கைக்கோள் மற்றும் இணையம் மூலமாக தனது சேவைகளை வழங்குகின்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் 61 நாடுகளில் பணிபுரிகின்றனர். இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார். வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.\nஇரண்டாம் உலகப் போரி��்போது நாட்சி ஜெர்மனியின் வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலி ஆகும். மேலும் போரின்போது நேச நாடுகளுக்கு செய்தி அறியும் வழியாக இவ்வானொலி விளங்கியது. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வானொலி நிறுவியது. 1940 க்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு(12,40,000) அதிகமான உதவித்தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன.\n1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை இது துவக்கியது.[1] வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பை சிற்றலையிலும், இணையத்திலும் கேட்கலாம். சிற்றலை ஒலிபரப்பு: இந்திய நேரம் 20.20 - 20.40 (20 நிமிடங்கள்) - 15110 கி.ஹேட்ஸ்[2]\n↑ 1.0 1.1 வத்திக்கான் வானொலி - எம்மைப் பற்றி\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/x7/pictures", "date_download": "2020-07-10T04:39:49Z", "digest": "sha1:QEBYRXL2YPNVQ3PX3IEFJVRUGVD3WZOF", "length": 11490, "nlines": 271, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ7்\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ7் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ7் வெளி அமைப்பு படங்கள்\n இல் How many ஏர்பேக்குகள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ் 30டி dpeCurrently Viewing\nஎல்லா எக்ஸ7் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nபிஎன்டபில்யூ எக்ஸ7் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ7் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ7் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ7் இன் படங்களை ஆராயுங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக எக்ஸ7்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2019 with prices ... இல் 10 உபகமிங் லூஸுரி suvs இந்தியாவில்\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ7் நிறங்கள் ஐயும் காண்க\nஎக்ஸ7் on road விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=16", "date_download": "2020-07-10T02:06:15Z", "digest": "sha1:I2DD4HSHKEGOQGQNTXJUESBJPXOSVELH", "length": 7787, "nlines": 45, "source_domain": "saanthaipillayar.com", "title": "Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)\nசெந்தமிழும், சைவமும் செழித்துலங்கும் யாழ்ப்பாண குடாநாட்டின் வட-மேல் பகுதியில்; பரம்பரை பரம்பரையாக; மொட்டறாது மலர் பறித்து, மலர் மாலை புனைந்து, இ்றைவனுக்கு சூடி, அலங்கரித்து; பண்ணோடு பாமாலை பாடி (சூடி), சங்குநாதம் செய்து இறைவனை மகிழ்விக்கும் இறை பணிகளைச் செய்யும் ”அருளனுபவ கருவூலம்” என சிறப்பாக அழைக்கப் பெறும் “பண்+ஆரம்” குலமக்கள் செறிந்து வாழும் ”சாந்தை” என்னும் புண்ணிய பூமியில்; தொன்மையும், கீர்த்தியும் மிக்க சித்திவிநாயகப் பெருமான் ஓங்கார ரூபனாய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயமே எமது ஊரின் அடையாளச் சின்னமாகும்.\nஇவ் ஆலய மஹோற்சவ விழாவினை இவ் வருடம் முதல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் வேளையில்; எம்பெருமான் தேரினில் ஆரோகணித்து வீதிவலம் வருவதற்கான சித்திரத் தேர் அமைக்கும் திருப்பணி; போதிய நிதி இன்மையால் இன்னமும் நிறைவு பெறாது தடைபெற்றிருப்பது பெரும் குறையாக அமைந்துள்ளது.\nபுதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான ஆயத்தங்கள் 01.09.2011 அன��று ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை; இத் திருப்பணியை பூர்த்தி செய்வதற்கு சுமார் அறுபத்தி எட்டு லட்சம் ரூபா (68,00000) வரை செலவாகுமெனவும், இத் தேர் தரித்து நிற்பதற்கான கொட்டகையை அமைப்பதற்கு சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை செலவாகுமெனவும் கணக்கிடப் பெற்றுள்ளது.\nஇத் திருப்பணிக்காக இதுவரையில் சாந்தையை பிறப்பிடமாக கொண்டவர்களும் தற்போது சுவீடனில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. சிவராசா-கமலாதேவி குடும்பத்தினர் மனமுவந்து முப்பது லச்சம் ரூபாவை (30,00000) நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். மிகுதியாக தேவைப்படும் (63,00000) அறுபத்து மூன்று லட்சம் ரூபாவை பொது மக்களிடம் இருந்து பெற்று இத் திருப்பணியை நிறைவு செய்ய எண்ணியுள்ளோம்.\nஇவ் நன்கொடைகளை தாங்கள் தங்கள் குடும்பத்தின் நேர்த்தியாக அல்லது தங்களை விட்டுப் பிரிந்த குடும்ப உறவுகளின் ஞாபகமாக தேரின் ஒருபகுதியையோ அல்லது தங்களால் இயன்ற பணம், பொருள் வழங்கி நிறைவு செய்வதன் மூலம் சித்தியையும், முக்தியையும் தமது சக்திகளாக கொண்ட சித்தி விநாயகனை சித்திரத் தேரினில் தரிசித்து அவன் திருவருளைப் பெற்று இன்புற்றிருக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் \nநிதி குறைந்தவர் காசுகள் தாரீர் \nஅதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர் \nPosted in ஊரின் நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலய வரலாறு ஆக்கம்: திரு. தனேஸ்வரன் சதாபிரசன் (ஸ்பெயின்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-07-10T02:31:58Z", "digest": "sha1:F7IBFANERLZNZXXTHDCKWSDOCDNDIYHO", "length": 20237, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு\nமஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2014 No Comment\nதண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு\nதேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. தற்பொழுது மலைப்பகுதியில் போதிய மழைபெய்யவில்லை.\nமஞ்சளாறு அணையின் நீரை நம்பி தேவதானப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, குள்ளப்புரம் பகுதியில் உள்ள உழவர்கள் கரும்பு, நெல், வாழை போன்ற நீண்ட காலப்பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 3 வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் மேல் உள்ள தென்னை மரங்கள் கருகியது.\nஇந்நிலையில் மஞ்சளாறு அணையில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் தேவதானப்பட்டி பகுதியில் பயிரிட்ட நீண்ட காலப்பயிர்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை.\nஎனவே மஞ்சளாறு அணையில் திறந்துவிடும் தண்ணீரை நிறுத்தவேண்டும் என இப்பகுதி உழவர்கள் மாவட்ட நிருவாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். இதன் தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையீடும் கொடுத்துள்ளனர்.\nTopics: செய்திகள் Tags: தேனி, மஞ்சளாறு அணை, வைகை அனிசு\nகவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு\nபாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு\nபுதியதரிசனம் : தேனிச்சிறப்பிதழ் – வெளியீட்டு விழா\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்\n« இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்\nதேவதானப்பட்டிப் பகுதியில் குறைவான அளவு பருப்பு வகைகள் வழங்கல் »\nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்\nதமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிண�� உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhdesiyam.com/2016/01/", "date_download": "2020-07-10T02:34:43Z", "digest": "sha1:4JU247FUH6DDL3DHOEQIJK6WYMFCQVAP", "length": 97062, "nlines": 923, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "January 2016 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதழல் ஈகி முத்துக்குமார்க்கு வீரவணக்கம்\nசிங்கள – இந்திய கூட்டுப் படைகளால், 2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை எதிர்த்து, இந்திய அரசின் அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனில், சனவரி 29 – 2009 அன்று, கொளத்தூரைச் சேர்ந்த கு. முத்துக்குமார், தீக்குளித்து உயிரீகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும், இந்நாள் தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த ஈகியரின் வீரவணக்க நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.\nதழல் ஈகி முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடமான சென்னை கொளத்தூரில், ஒவ்வொரு ஆண்டும் ஈகியர் நினைவுத் தூண் ஏற்படுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தும் ஏற்பாட்டை, இயக்குநர் த. புகழேந்தி ஒருங்கிணைப்பில், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு செய்து வருகின்றது. இவ் ஆண்டும், ஈகியர் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, இன்று(29.01.2016) காலை எழுச்சியுடன் நடைபெற்றது.\nதழல் ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. குமரேசன், தங்கை திருமதி. தமிழரசி கருக்குவேல்ராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், நடிகர் திரு. சத்தியராஜ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி. அற்புதம் அம்மையார், ஓவியர் வீரசந்தனம், பத்திரிக்கையாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி உள்ளிட்ட பலரும் வீரவணக்கம் செலுத்தினர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், சென்னை த.இ.மு. செயலாளர் வெற்றித்தமிழன், பொழிச்சலூர் த.இ.மு. செயலாளர் தோழர் கவியரசன், பாவலர் முழுநிலவன், தோழர்கள் ஜீவாநந்தம், பிரபாகரன், வடிவேலன், நல்லசிவம், வினோத் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள், ஈகியர் நினைவுத் தூணுக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.\nஏழு தமிழர் விடுதலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கப் பதாகையில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கையெழுத்திட்டதோடு, எழுவர் விடுதலை குறித்து எழுதிய புத்தகத்தை திருவாட்டி. அற்புதம் அம்மையாரிடம் வழங்கினார்.\nதமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது\nதழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம்\nமொழிப் போர் 50 மாநாடு\n“சனவரி 25-ஐ தமிழ்மொழி நாளாக அறிவிக்க வேண்டும்” மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் எழுச்சியுடன் நடத்திய மொழிப்போர்-50 மாநாடு\n1965ஆம் ஆண்டு மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய “மொழிப்போர்-50” மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.\nமதுரை தமுக்கம் கலையரங்கில், நேற்று (24.01.2016) காலை 9.45 மணியளவில், மதுரை தமிழர் பண்பாட்டு கலைக்குழு போர்ப்பறை அதிர பேரெழுச்சி முழக்கங்களுக்கிடையே “மொழிப்போர் 50“ - மாநாடு தொடங்கியது. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளரும��ன தோழர் இரெ. இராசு வரவேற்றுப் பேச, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முன்மொழிய, செந்தமிழ் அந்தனர் – முதுமுனைவர் இரா இளங்குமரனார் அவர்கள் மொழிப் போர் ஈகியர் வீரவணக்கச் சுடரை ஏற்றி வைத்தார்.\nமையத்தில் சுடரை சூழ்ந்து மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினர், தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள் உடன் நிற்க, அவர்களை பேரியக்கத்தின் செஞ்சட்டைத் தோழர்கள் சூழ அதன்பின் பின் உணர்வாளர்கள், அணிவகுக்க செஞ்சுடர் மிளிர்ந்தது. தோழர் நா. வைகறை மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி - எழுச்சி முழக்கங்கள் எழுப்ப அதனை அனைவரும் எதிரொளித்து வீரவணக்கம் செலுத்தினர்.\nஇதனையடுத்து, மாநாட்டுத் திடலில் மொழிப்போர் வரலாற்றை காட்சிப்படுத்தும் அரிய ஆவணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த ஒளிப்படக்காட்சியை, கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களின் மனைவி திருவாட்டி கமலம் அவர்கள் திறந்து வைத்தார்.\nஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் தம்முடைய கணவர் தமிழ்ச் சான்றோர்கள், இனவுணர்வாளர்கள் முன்னிலையில் மொழிப்போர் மாநாட்டின் வாயிலாக நினைவுக் கூறப்படுவதை எண்ணி அப்பொழுது அவர் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார். முது வயதிலும் ஓடிச்சென்று அரங்கில் இருந்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் புகைப்படத்தை பார்த்து கைகூப்பி வணங்கினார். அவரைத் தொடந்து மொழிப்போர் ஈகியரது வாரிசுகளும், குடும்பத்தினர்களும் மொழிப்போர் கண்காட்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த போராட்ட வரலாற்றை பார்ந்து நெகிழ்ச்சியுற்றனர். தொடர்ந்து அவ்விடத்தில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி இயக்கிய “மொழிப்போர்-1965” ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன் ஒளிப்பட அரங்கை நெறிப்படுத்தி, காலை முதல் மாலை வரை அங்கு வந்து பார்வையிட்ட பார்வையாளர்களிடம் கருத்துகள் பெற்றார். பலர் மொழிப்போர் ஈகியர் படங்களை தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்துச் சென்றனர்.\nஇதனையடுத்து, மாநாட்டு அரங்கில் தமிழறிஞர் இரா.இளங்குமரனார், மாநாட்டுத் தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “பல்வேறு வகையிலும் தமிழ்மொழி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நடுவணரசாலும், பன்னாட்டு நிறுவனங்களின் வணிகப் படையெடுப்பினாலும் மொழியின் இருப்பிற்கு குந்தகம் நேர்ந்துள்ளது. இந்தியைத் திணிக்க நடுவணரசு முயற்சி மேற்கொண்ட பொழுதெல்லாம் அதைத் தடுக்கச் சமர் புரிந்தவர்கள் மாணவர்கள்தான். மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட தீவிர மொழிப்போரின் காரணமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகள் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு பாராட்டிற்குரியதாக இல்லை. மொழி என்பது ஓரினத்தின் அடையாளம் என்பதால்தான் அண்டை மாநிலங்கள் அனைத்தும் தத்தமது மொழியின் மீது தீவிரமான பற்றும், பாசமும் கொண்டு இயங்குகின்றன. அந்த நிலை தமிழகத்திலும் தோன்ற வேண்டும்” எனத் தெரிவித்தார். ஐயா இளங்குமரனார் அவர்களுக்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.\nஇதனையடுத்து, பேரியக்கத்தின் மதுரை தோழர் மூ. கருப்பையா முன்னிலையில்,நடைபெற்ற “மொழிப்போர்” கருத்தரங்கில், முனைவர் ம.இலெ.தங்கப்பா, “மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்-1916” குறித்தும், முனைவர் த.செயராமன் “1938-மொழிப்போர்” குறித்தும், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ”1965ஆம் ஆண்டு மொழிப்போர்” குறித்தும் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, மாநாட்டின் பிற்பகல் அரங்கின் துவக்கமாக மதுரை - தமிழர் பண்பாட்டுக் கலைக் குழுவினரின் கண்கவர் தமிழர் வீரக்கலைகள் அரங்கேறியது. முதலாவதாக அக்கலைக் குழுவினரின் பறை இசை முழங்க சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கயிறேற்றம், யோகக் கலைகளை காண்போரைக் கண்கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியினரின் சிலம்பக்கலை அரங்கேறியது. சிலம்பச்சண்டை, தீச்சிலம்பம் தமிழரின் வீரக் கலையை பறைசாற்றியது.\nகலை நிகழ்ச்சிகளுக்கு அடுத்து மாணவ மாணவியர் பங்கேற்ற இளந்தளிர் அரங்கம் நடைபெற்றது. அரங்கத்தை தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் குடந்தை இரா.அருள் தலைமையேற்று நடத்தினார். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நெறிப்படுத்தினார். ஓசூர் தமிழ்மாறன் ”தமிழரின் அடையாளம்” என்ற தலைப்பில் ஆற்றிய ஆற்றல் மிகு உணர்ச்சி உரை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவரைத் தொடர்ந்து, “தமிழன் எழவேண்டும்” என்ற தலைப்பில் ஓசூர் நிகரன், ”தமிழ் மொழிக்கு வீரவணக்கம்” என்ற தலைப்பில் சென்னை வெ.சரண்யா ஆகியோர் பேசினர். மழலை மு. இனியனின் மழலைப்பாடல் அரங்கேறியது. இளந்தளிர் அரங்கில் பங்கேற்ற இளந்தளிர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்பு செய்து வாழ்த்தினார்.\nஉணர்ச்சி கொள்ளச் செய்த பாவரங்கம்\nஅதன்பின், “இனத்தை செய்தது மொழிதான்” என்றத் தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது. பாவலர் இன்குலாப், காணொளி மூலம் பாவீச்சு நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து, பாவலர்கள் செம்பரிதி, இராசாரகுநாதன், கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் பாவீச்சால் அரங்கத்தை உணர்ச்சி கொள்ளச் செய்தனர். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா நிகழ்வை நெறிப்படுத்தினார்.\nஇதனையடுத்து, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை தலைமையில் “வளர்தமிழ்” அரங்கு நடைபெற்றது. தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணிய சிவா முன்னிலை வகித்தார். “கலைச் சொல்லாக்கம்” என்ற தலைப்பில் முனைவர் இராம. சுந்தரம், “கல்வித்தமிழ்” என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா. கல்விமணி, “நாடகத்தமிழ்” என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் முனைவர் மு. இராமசாமி, “இசைத்தமிழ்” என்ற தலைப்பில் முனைவர் இராச. கலைவாணி, “இந்திய ஒன்றிய ஆட்சிமொழிகள்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஆழி. செந்தில்நாதன், “தொடர்பியல் தமிழ்” என்ற தலைப்பில் பொறியாளர் க. அருணபாரதி ஆகியோர் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து அவரவர் துறை சார்ந்த முன்னேற்றங்களையும், அதில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினர்.\nஅடுத்ததாக, மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, மொழிப்போர் ஈகியர் குடும்பத்தினர் மற்றும் தமிழை வழக்கு மொழியாக்கப் போரடிய போராளிகள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுக்கு சிறப்பு செய்யும் “பாராட்டரங்கம்” நடைபெற்றது. அரங்கிற்கு, இயக்குநர் வ. கவுதமன் தலைமையேற்றார். பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.\nஇந்தி எதிர்ப்புப் போரில் முதன் முதலில் தீக்குளித்து உயிரீகம் செய்த ஈகி கீழப்பழுவூர் சின்னச்சாமியின் மனைவி திருவாட்டி. கமலம், மகள் திராவிடச்செல்வி, விராலிமலை சண்முகத்தின் அண்ணன் திரு. மாணிக்கம் உள்ளிட்��� மொழிப்போர் ஈகியரின் குடும்பத்தினரும், மறைமலையடிகள் பெயரன் திரு. தி. தாயுமானவன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மகனார் திரு. கி.ஆ.பெ.வி. கதிரேசனார், ‘தூயதமிழ்க்காவலர்’ அண்ணல் தங்கோவின் பெயரர் திரு. செ. அருட்செல்வன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் புதல்வர் திரு. மா.பூங்குன்றன், தமிழறிஞர் சி. இலக்குவனாரின் புதல்வர் திரு. திருவள்ளுவன், இந்தி எதிர்ப்புப் போராளி - ‘சன்டே அப்ஸர்வர்’ திரு. பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரன் திரு. தியாகராசன் உள்ளிட்டோரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகப் போராடி சிறைபட்ட வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட வழக்குரைஞர்களும் பாராட்டப்பட்டனர்.\nதொழில் முனைவோர் திரு. சே.அண்ணாதுரை, பெங்களூர் திரு. த. விசயன், திருச்சி திரு. து,இரவி ஆகியோர் போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறப்புச் செய்தனர். திரு. மா.பூங்குன்றன், திரு. திருவள்ளுவன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.\nமாநாட்டையொட்டி நடைபெற்ற குறும்படப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் பி.ஆர். சுதர்சன் (படம்: என் தமிழ்), இரண்டாம் பரிசு பெற்ற மதுரை அரசு இசைக்கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் பூ. பத்திரகாளி (படம்: அமுது), மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி இளைஞர் விவேக் நிவநேசா (படம்: மொழியின் முகங்கள்) ஆகியோருக்கு பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கவுதமன் ஆகியோர் பரிசு வழங்கினர்.\nமேலும், சென்னை ஊரப்பாக்கம் உமா கார்க்கி (படம்: திவாகரின் கனவுகள்), விழுப்புரம் அருண் காமராஜ் (படம்: தமிழ் மக்கள் அடையாளம்), திருவாடூர் பள்ளி மாணவர் குறள்மகன் (படம்: திருக்குறள்), மதுரை அருளானந்தர் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவி எஸ். சோனியா (படம்: நிலவில் தோன்றிய இருள்), மாணவி எஸ். சுகன்யா (படம்: உதிரும் மொட்டுகள்), திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி மாணவர் தமிழ்பாரதன் (படம்: மொழியின் முகங்கள்) ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து, மாநாட்டின் நான்காம் அமர்வாக “ஆன்மிகம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் ஆன்மிகப் பெரியோர் உரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இவ் அரங்கில், “சைவநெறி வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பெ. சத்தியவேல் முருகனார், “கிறித்துவம் வளர்த்தத் தமிழ்” என்ற தலைப்பில் அருட்தந்தை அமுதன் அடிகள், “இஸ்லாம் வளர்த்தத் தமிழ்” என்ற தலைப்பில் முனைவர் மு. அப்துல் சமது ஆகியோர் அவரவர் சமயநெறி சார்ந்து தமிழ் மொழி வளர்ச்சி குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.\nமாநாட்டில், சனவரி 25 – தமிழ் மொழி நாளாகத் தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும், மொழிப்போர் வரலாறு, பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தித் தர வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதீர்மானங்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மூ.த. கவித்துவன், ம. இலட்சுமி, இரா. இளங்குமரன், மதுரை தோழர் கதிர்நிலவன் ஆகியோர் முன்மொழிய தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க. முருகன், க. விடுதலைச்சுடர், ப. சிவ வடிவேல், மு. தமிழ்மணி, க. பாண்டியன், இலெ. இராமசாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன், ச. பிந்துசாரன், க. விசயன் ஆகியோர் வழிமொழிந்தனர்.\nநிறைவாக நடைபெற்ற மாநாட்டின் நிறைவரங்கிற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் பே. மேரி முன்னிலை வகித்தார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில���, “தாய்மொழிக்காக பல நூறு உயிர்களை ஈந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனங்கள் உலகில் வேறெங்கும் இல்லை. 1965ஆம் ஆண்டு மொழிப்போரில், பொள்ளாச்சியில் கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுச் சின்னம் இல்லை. தற்போது தமிழ்நாடெங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் நினைவிடங்கள், மொழிப் போர் ஈகியரின் நண்பர்கள், குடும்பத்தினர் எழுப்பியவை. அவை அரசு எழுப்பியவை அல்ல என்பது வேதனை தரும் உண்மை.\nஅயல்மொழிகளான இந்தியும் சமற்கிருதமும் பல்வேறு வகையில் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மொழிக்காக உயிரீகம் செய்த முன்னோடிகளின் வரலாற்றை நம் இதயத்தில் ஏந்துவது இன்றைய இளைஞர்களின் கடமையாகும். எனவே, மொழிப்போர் குறித்த வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.\nகர்நாடகத்தில் கன்னட மொழியைக் காப்பதற்கென்று கன்னட அதிகாரம் என்ற அமைப்பு செயல்படுவதைப் போன்று, தமிழ்நாட்டிலும் அதிகாரம் மிக்க தமிழ் வளர்ச்சி ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அனைத்து மட்டத்திலும் தமிழே ஆட்சி, அலுவல், கல்வி, வழிபாடு, பண்பாட்டு மொழியாகத் திகழ்வதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.\nமொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாளை மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் என நாம் கடைபிடித்து வருகிறோம். இந்நாளை, இனி நாம் “தமிழ் மொழி நாள்“ என்று அறிவித்து கடைபிடிக்க வேண்டும். இந்தித் திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டத்தின் வரலாற்றை வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்வதோடு, தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசே எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மாநாட்டின் நிறைவில் மதுரை தோழர் சிவா நன்றியுரையாற்றினார்.\nமாநாட்டு நிகழ்வுகள் கண்ணோட்டம்.காம், அகரமுதல.இன் உள்ளிட்ட இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகின. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் பா. ஸ்டாலின், குடந்தை செழியன், பொன். மணிகண்டன் உள்ளிட்ட பேர��யக்க இணையக்குழுவினர் இணைய ஒளிபரப்புப் பணிகளை மேற்கொண்டனர்.\nநிகழ்வில், தமிழ்நாடெங்கிலுமிருந்து பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் வாகனங்கள் எடுத்து வந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.\nமுல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nமுல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nதஞ்சை மாவட்ட நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு\nமுல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தும், கேரளா சென்ற தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாக்கியும் அடாவடித்தனம் புரிந்த கேரளாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “மலையாளிகளே வெளியேறுங்கள்’’ என 2011ஆம் ஆண்டு திசம்பர் 7ஆம் நாள், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) எழுச்சியுடன் நடத்தியது.\nசென்னை, குடந்தை, ஒசூர், கோவை ஆகிய இடங்களில் மலையாள ஆலுக்காஸ் உள்ளிட்ட மலையாள நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டு, பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதஞ்சையில் மலையாளக் கடைகளை முற்றுகையிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, தோழர்கள் ஆ. அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய தோழர்கள், திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபின்னர், அவர்கள் பிணையில் விடுதலையாகி, தஞ்சை மாவட்ட - கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணையில் பங்கேற்றனர். இன்று காலை வழங்கப்பட்டத் தீர்ப்பில், தோழர்கள் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.\nவழக்கில் விடுதலையான தோழர்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று வாழ்த்தினார். தோழர்களுக்காக வழக்கில் நேர்நின்று வாதாடிய வழக்கறிஞர் மு. கரிகாலன், சிவராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.\nமதுரையில் மொழிப் போர் - 50 மாநாடு\n 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்��ம் 161-இன்படி விடுதலை செய்திடுக\n 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக\nசெய்தியாளர் சந்திப்பில் - தமிழர் எழுவர் கூட்டியக்கம் - கோரிக்கை முன்வைப்பு\nஇந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் கொல்லப்படக் காரணமாக விளங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் - சாந்தன் - முருகன் - நளினி - இராபர்ட் பயஸ் - இரவிச்சந்திரன் - ஜெயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களையும், சனவரி 17 அன்று தொடங்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161-இன்படி தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டுமென “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” கோரிக்கை வைத்துள்ளது.\nஅண்மையில் கடந்த 02.12.2015 அன்று வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பு விதி 161ன் படி மாநில அரசு விடுதலை செய்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெளிவுபடுத்து விட்டது என்பதையும் கூட்டியக்கம் எடுத்துக் கூறியது.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “தமிழர் எழுவர் விடுதலைக் கூட்டியக்கம்” சார்பில், இன்று (04.01.2015) காலை, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வை, திரு. வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.\nம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் தோழர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. வியனரசு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு, இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.\n24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை அரசமைப்புச் சட்டம் 161-இன்படி விடுதலை செய்திடுக\nஇதே போல் நீண்ட நாள் ��ிறையில் வாழும் சிறையாளிகளையும் விடுதலை செய்க\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதழல் ஈகி முத்துக்குமார்க்கு வீரவணக்கம்\nமொழிப் போர் 50 மாநாடு\nமுல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடை...\nமதுரையில் மொழிப் போர் - 50 மாநாடு\n 24 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் ஏழு...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழி���் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்த���ர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\n��ூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/hindi/news/dabangg-3-shooting-begins-with-salman-khan-prabhu-deva-direction-sonakshi-sinha/102942/", "date_download": "2020-07-10T02:47:30Z", "digest": "sha1:XBR4TJ2AXBMF3I6JOHWRAQ3ZOZKIPV4Q", "length": 6779, "nlines": 191, "source_domain": "www.galatta.com", "title": "Dabangg 3 Shooting Begins With Salman Khan Prabhu Deva Direction Sonakshi Sinha", "raw_content": "\nஅட்லீயின் அந்தகாரம் படம் குறித்த முக்கிய தகவல் \nசன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலுக்கு எண்டு கார்டு \nவிஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்பட போஸ்டர் வெளியானது \nலாக்டவுனுக்கு பிறகு தொடங்கியது பாரதி கண்ணம்மா ஷூட்டிங் \nஷாலினி செய்த காரியத்தால் கோபப்பட்ட தல அஜித் \nஷாந்தனு நடிப்பில் முருங்கைகாய் சிப்ஸ் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது \nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம் \nதில் பேச்சரா படத்தின் டைட்டில் சாங் குறித்த ருசிகர அப்டேட் \nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் \nகொரோனா குமார் டைட்டில் சாங் குறித்து பிரபல இயக்குனர் செய்த பதிவு \nவாயாடி பெத்த புள்ள பாடல் படைத்த புதிய சாதனை \nநேரடியாக OTT-யில் வெளியாகும் ஸ்ருதிஹாசன் படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-06/indian-bishops-condemn-custodial-deaths.html", "date_download": "2020-07-10T02:56:14Z", "digest": "sha1:PZHQFW6VNVOEECPXGXZ465CWVOIHGZGD", "length": 11115, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "காவல்துறை கண்காணிப்பின்கீழ் உயிரிழப்பிற்கு திருஅவை கண்டனம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (09/07/2020 16:49)\nசாத்தான்குளத்தில் காவல் துறை கண்காணிப்பின்கீழ் உயிரிழந்த தந்தை, மகனின் அடக்கச் சடங்கு (AFP or licensors)\nகாவல்துறை கண்காணிப்பின்கீழ் உயிரிழப்பிற்கு திருஅவை கண்டனம்\nகர்தினால் கிரேசியஸ் : காவல்துறையால் இருவர் கொல்லப்பட்டது குறித்த நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, இதில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவதன் வழியாகவே, நீதியின் மீது மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தமுடியும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்\nதமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் காவல்துறை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்தது குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள்.\nகாவல்துறையின் இக்கொடுமைகள் குறித்து இந்தியக் கத்தோலிக்க திருஅவை தன் வன்மையானக் கண்டனத்தை வெளியிடுவதாக உரைத்த கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், மக்களைக் காப்பாற்றவேண்டிய காவல்துறையே இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளது ஏற்றுகொள்ளமுடியாத ஒரு செயல் என தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறையால் இருவர் கொல்லப்பட்டது குறித்த நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, இதில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவதன் வழியாகவே, நீதியின் மீது மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தமுடியும் எனவும் தன் அறிக்கையில் கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.\nகோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை முன்னிட்டு, கடைகள் சீக்கிரமாக மூடப்படவேண்டும் என்ற விதியை மீறி, குறிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி கடை திறக்கப்பட்டிருந்ததால், ஜெயராஜ் என்பவரை முதலில் கைதுசெய்த காவல்துறை, அது குறித்து விசாரிக்க வந்த அவரின் மகன் இம்மானுவேல் என்பவரையும் கைதுசெய்து கொடுமைப்படுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் நாள், மகனும், நான்காம் நாள், தந்தையும் உயிரிழந்தனர்.\nகைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறை நடத்திய இந்த கொடூரத் தாக்குதல்களுக்குப்பின், அக்கைதிகளிடம் எதுவும் விசாரிக்காமலேயே அவர்களை சிறைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பாமல், சிறைக்கு அனுப்பு���் வகையில், முறையான பரிசோதனைகள் இன்றி சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இவர்களை சிறைக்குள் ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள் என, பலரின் உண்மை முகத்தை இந்த வழக்கு வெளி உலகுக்கு காண்பிக்கிறது என்கிறார், வழக்கறிஞரும், இயேசு சபை அருள்பணியாளருமான சகாய பிலோமின் ராஜ்.\nஇந்த வழக்கு குறித்த விசாரணையை, மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க, தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் ஜூன் 28ம் தேதி ஞாயிறன்று அறிவித்துள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (UCAN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/22005", "date_download": "2020-07-10T02:26:49Z", "digest": "sha1:3V3ANSVWLZTNS665D65R5GJMIAR673IX", "length": 17927, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇப்போதுள்ள சூழ்நிலைக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் போதுமா\nஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால்,\n1. இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு குழந்ந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர முடியுமா\n2. ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டு, படிக்கவே இயலாத ஏழை குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்யலமா\n3. அல்லது ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் நம் குழந்தை பிற்காலத்தில் உறவுகள் இல்லாமல் கஷ்டப்படுமா\n4. சிரு குழந்தைக்கு விளையாட துணை இல்லாமல் வேதனைப் படுமா அல்லது பிடிவாதக்காரர்களாக மாறி விடுமா\nஎன் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்\nகேள்விய தமிழில் கேட்டுட்டு தலைப்பை ஆங்கிலத்தில் போடலாமா அதை தமிழில் மாற்றுங்கள். அப்போதுதான் பதில் வரும்.\nதலைப்பை மாற்றிட்டீங்க நன்றி. இந்த லிங்க் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/5663. உங்க மற்ற கேள்விக்களுக்கு தோழிகள் வந்து பதில் சொல்வார்கள்.\nஎத்தனை காலம் ஆனாலும் என்ன ��லாச்சாரம் மாறினாலும் இரண்டு அல்லது அதற்கும் மேல கூட இருக்கலாம்.ஒன்று என்பது அவர்களுக்கே பின்னாளில் யாருமில்லாத நிலை போல ஆகிவிடும்..இன்று சொந்தபந்தங்களும் முன்பு போல் இல்லை அவரவருக்கு அவரவர் வேலை என்றாகிவிட்ட காலம் இதில் உடன்பிறப்பும் இல்லையென்றால் கஷ்டம் தான்\nஇரண்டு குழந்தைகள் கண்டிப்பாக வேண்டும் .ஒத்த புள்ளையா பிறந்து வளர்ந்ததுனால சொல்றேன்.\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nகண்டிப்பாக இரண்டு வேண்டும். இப்பொழுதெல்லாம் கூட்டுகுடும்பம் இல்லை. அதுவும் வெளிநாட்டில் வாசம். அதனால் சொந்தக்காரங்கலையே போட்டோவில் தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்படியிருக்கும் போது இரண்டு குழந்தைகலாகவது இருந்தால் நல்லது.\nஎன்னங்க வசதி அவர்களுக்கு நாம் ஏற்ப்படுத்திக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். முன் காலத்தை விட இப்பொழுது அனைவரின் பொருளாதார மட்டமும் உயர்ந்து தான் உள்ளது. கணக்கெடுப்பின் படி ஒரு இந்தியரின் சராசரி வருமானம் அமெரிக்கனின் சராசரி வருமானத்தை விட அதிகமாம். முன்பெல்லாம் வீடு கட்ட பணம் சேர்த்து வைப்பார்கள். எப்போழுதேல்லாம் அப்படியா நினைத்தவுடன் லோன் எடுத்து வீடு. எதற்க்காக பாங்குல லோன் கொடுக்க இப்படி நம்பலை தொரதுறாங்க, தங்கம் விலை உயர்ந்துக் கொண்டே தான் இருக்கு ஆனால் நகைக்கடையில் கூட்டம் அலைமோதுது. பொருளாதாரம் என்றெல்லாம் காரணம் சொன்னால் அது சரியாகாது. இரண்டு குழந்தைக்கு பிறகுமே மற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவி நம்பளால் செய்ய முடியும்.\nஇது என் தனிப்பட்ட கருத்து மட்டும் தான்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஎனக்கும் இரண்டு குழந்தை பெற்று கொள்ளவே விருப்பம், ஆனால் பொருளதார சூழ்நிலை காரணமாகவும், வேலைக்கு போவதாலும் நிறைய சங்கடங்கள் உள்ளது. எனக்கு மாமியார் இல்லை. என் முதல் குழந்தையை பார்த்துக் கொள்ளவே கிரெச் இல்லாமல் அம்மாவை கூட்டி வந்திருக்கிறேன். இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டால் நான் எப்படி பார்த்துக் கொள்வது சொல்லுங்கள்.\nலாவண்யா அத்து.நான் மனசில் நினைத்ததை சரியா சொலிட்டீங்க.தாமரை வளர்க்க என்றால் அது ஒரு மூன்றோ நாலோ வருட கஷ்டம் தான் அதற்குள் பக்குவம் வந்துடும் அதுவே பின்னாளில் வருஷக்கணக்கா அந்த பிள்ளைகள் ஏங்கிகிட்டிருக்கும் ..உண்மையை சொல்ல போனால் இரண்டு கூட எதோ ஒண்ணு எக்ஸ்ட்ரா என்பதற்காக தான்;-) ஒரு நாலு ஐந்து குழந்தைகளை பெற்று வளர்த்தால் பின்னாடி குடும்பம் ஜாம் ஜாம்னு இருக்கும்\nநான் மனசில் நினைத்ததை சொல்கிறேன். எனக்கு 3 பிள்ளைகள் பெற்று கொள்ள ஆசை.அப்போதான் வீடு ஜாம் ஜாம்னு இருக்கும்.but my badluck இன்னும் கொடுத்து வைக்கவில்லை.i agree with u thalika\nஇன்றைய சூழ்நிலையில் கண்டிப்பாக இரண்டு குழந்தைகள் தேவைதான். ஒரு குழந்தையாக வளரும்போது அந்தக் குழந்தைக்கு பிடிவாதமும், தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறியும், அதனால் பெற்றோர்கள் மேல் ஆத்திரமும் ஏற்படுவதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.\n//ஒரு நாலு ஐந்து குழந்தைகளை பெற்று வளர்த்தால் பின்னாடி குடும்பம் ஜாம் ஜாம்னு இருக்கும்//\nஎனக்கு நான்கு குழந்தைகள். எல்லாரும் ஒன்று சேரும்போது சந்தோஷமாக இருக்கும். அவர்களும் ரொம்பவே எஞ்சாய் பண்ணுவார்கள். இரண்டு பேர் வெளிநாட்டில் இருந்தாலும் வரும்போது ஒரே நேரம் வருவார்கள் ஒரே கும்மாளமும், குதூகலமுமாக வீடு இரண்டுபடும் ஒரே கும்மாளமும், குதூகலமுமாக வீடு இரண்டுபடும் தளிகா சொல்வது போல் அதுவும் ஒரு மகிழ்ச்சிதான் தளிகா சொல்வது போல் அதுவும் ஒரு மகிழ்ச்சிதான் ஆனால் இந்தக் காலத்துக்கு அட்லீஸ்ட் இரண்டு கண்டிப்பாக தேவை.\nதிருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், ஆணும் பெண்ணும் தொலைப்பேசியில் பேசுவதால் ஏற்படும் நன்மை தீமை\nபட்டிமன்றம் 67: பணம் எதற்காக ஆடம்பரத்திற்காகவா\nடி.வி சீரியல்களால் பெண்களுக்கு தீமையாநன்மையா\nசமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்\nபட்டிமன்றம் - 77 \"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதாவசதியை பார்த்து வருகிறதா\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\n\"சாதிகா\" \"மாலினி\"சமையல்கள் அசத்த போவது யாரு\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-07-10T03:24:12Z", "digest": "sha1:YZKZ3TPUMKPASND2VVDPRYQO6627ADS2", "length": 10231, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தை புனரமைத்து செயலால் மக்களுக்கு நன்றி சொல்வோம்- கமல்ஹாசன் | Athavan News", "raw_content": "\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்\nமாரவில பிரதேசத்தில் 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nசாத்தான் குளம் விவகாரம் : விசாரணைகளை ஆரம்பிக்கிறது சி.பி.ஐ\nதிருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்\nதமிழகத்தை புனரமைத்து செயலால் மக்களுக்கு நன்றி சொல்வோம்- கமல்ஹாசன்\nதமிழகத்தை புனரமைத்து செயலால் மக்களுக்கு நன்றி சொல்வோம்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது அண்டில் காலடிவைக்கிறது.\nஇந்நிலையில் ‘தமிழகத்தைப் புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம்’ என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழுப் பலம், மொத்த சொத்து எல்லாமே மக்கள்தான்.\nஎனவே, வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லில் இன்றி, தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் காலடிவைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை\nதிருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள க\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை முழுநேர ஊரடங்கு அமுல்படுத\nமாரவில பிரதேசத்தில் 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்க\nசாத்தான் குளம் விவகாரம் : விசாரணைகளை ஆரம்பிக்கிறது சி.பி.ஐ\nசாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சி.பி.ஐ விசா\nதிருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்\nதமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்ஷக்கள் அஞ்சுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நா\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழ\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nதிருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nகடந்த அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்தவர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் காசையும் செலவழித்தார்கள் ஆனால் அதன\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-132/", "date_download": "2020-07-10T03:15:28Z", "digest": "sha1:ORJX6G7UWHTG2D3HAZ2A7EWHTNVXXCAR", "length": 11899, "nlines": 222, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 132 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible திருப்பாடல்கள் அதிகாரம் - 132 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் - 132 - திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 132 – திருவிவிலியம்\n தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும்.\n2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும்.\n3 “ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,\n4 என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்ல மாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்;\n5 என் கண்களைத் தூங்க விடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்” என்று அவர் சொன்னாரே.\n6 திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்; வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.\n7 அவரது உறைவிடத்திற்குச் செல்வோம் வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம் வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்\n நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக\n9 உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக\n10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும்.\n11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்கமாட்டார்; “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.\n12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால் அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர். “\n13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.\n14 “இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.\n15 இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்; அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன்.\n16 இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்; இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.\n17 இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச்செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளிவிளக்கை ஏ���்பாடு செய்துள்ளேன்.\n18 அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும் “.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590132/amp", "date_download": "2020-07-10T04:23:41Z", "digest": "sha1:75CAOE46PZUQAP5V3E7JD5HP6ALZ4DE2", "length": 7575, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona promises 5 more in Puducherry | புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு 54 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுதுச்சேரியில் இன்று ஒரேநாளில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்��ாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\nபட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு\nநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி\nசெங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவ குழு திடீர் ஆய்வு\nசெங்கல்பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்\nதூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/94662", "date_download": "2020-07-10T02:39:29Z", "digest": "sha1:XHSH5B2WFBS5PTRRR77KGGYPAH26IEZH", "length": 7829, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்\nகத்தாரில் ஒரே வருடத்தில் 279 இந்திய தொழிலாளர்கள் மரணம்\nஇலண்டன், ஜூன் 1 – கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக, அனைத்துலக பொது மன்னிப்பு மன்றத்தின் (Amnesty) ஆய்வு தெரிவித்துள்ளது.\n2022 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கு முன்பாக கத்தார் நாட்டின் துஷ்பிரயோகம் என்ற தலைப்பில் (Promising Little, Delivering Less: Qatar and Migrant Abuse ahead of the 2022 Football World Cup) இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ள பிபா கால்பந்து தொடர் போட்டிக்கான கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கான கட்டிட தொழிலாளர்கள், பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் அதிகளவு சென்றிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து கத்தாரிலிருந்து வந்த ஒருவர் கூறுகையில் ”எனக்கு அங்கு, அடையாள அட்டை எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் வேறெங்கும் வெளியே செல்ல முடியாமல் கட்டுமான தளம், மற்றும் தொழிலாளர்களுக்கான நாற்றமடிக்கும் அறையிலேயே என் காலம் கழிந்துவிட்டது”.\n“என் பாஸ்போர்ட் ஸ்பான்சர்களின் கையிலேயே இருக்கும���ன்பதால், வேறு எங்கும் சென்று வேலை தேடவும் முடியாமல் போய்விட்டது.” என்கிறார்.\nகடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1000 இந்திய தொழிலாளர்கள் கத்தாரில் மரணமடைந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி நேபாளத்திலிருந்து சென்ற 162 தொழிலாளர்களும் கடந்த ஆண்டு மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n2022 உலகக் கிண்ண காற்பந்து\nPrevious articleபினாங்கில் ரோஹின்யா ஆடவர் சுத்தியலால் அடித்துக் கொலை\nNext articleநடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகுதான் எனது திருமணம் – நடிகர் விஷால்\nஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை\n2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை\nமலேசியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்ட இந்தோனிசிய காவல் துறையை சைட் சாதிக் சாடினார்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nமலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nநான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை\nமதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது\nஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்\nமலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/26050255/Isolated-with-girlfriend-Titanic-actor.vpf", "date_download": "2020-07-10T02:29:20Z", "digest": "sha1:E7QF2QDC6IBKWW3EMER4PQPWMKVKIBAP", "length": 9042, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Isolated with girlfriend Titanic actor || காதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர் + \"||\" + Isolated with girlfriend Titanic actor\nகாதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர்\nகொரோனா தொற்று ஏற்பட்டது காரணமாக காதலியுடன் தனிமைப்படுத்திக்கொண்ட டைட்டானிக் நடிகர்.\nஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது கொரோனா பாதிப்பில் சிக்கினர். இதுபோல் நடிகர்கள் இத்ரி எல்பா, கிறிஸ்டோபார் ஹிவ்ஜு, நடிகை ஓல்கா குரிலென்கோ ஆகிய��ருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஓல்கா குரிலென்கோ குணமாகி உள்ளார்.\nஇந்த நிலையில், டைட்டானிக் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, கொரோனாவுக்காக தன்னை தனிமைப்படுத்தி இருக்கிறார். இவருக்கும், மாடல் அழகி கேமிலா மோரோனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் முகத்தை மறைத்தபடி ஜோடியாக வெளியே சென்று சுற்றிவரும் படங்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அவற்றை பொருட்படுத்தாமல் காதலை தொடர்கிறார்கள். இந்த நிலையில், லியனார்டோ டிகாப்ரியோவும், கேமிலா மோரோனும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வெளியே செல்வதையும், மற்றவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n3. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\n4. காளை மாட்டுடன் பவனி ஊரடங்கில் விவசாயியாக மாறிய சூரி\n5. பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.datemypet.com/ta/author/lreynolds", "date_download": "2020-07-10T02:22:32Z", "digest": "sha1:TXLQQV3YJGYDETODQDKGPVFGB3TUYUOX", "length": 6380, "nlines": 58, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » லிசா ரெனால்ட்ஸ்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nலிசா அயர்லாந்து மேலும் ஒரு பேஷன் மாணவர் இருந்து. லிசா ஒரு தொண்டு கடையில் தன்னார்வ செய்கிறது. அவள் எழுத்து நேசிக்கிறார், இசை, படித்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைநிகழ்ச்சிகள் போகிறது. லிசா ஆதரவு பெண்கள் மற்றும் ஆண்கள் வெட்கப்பட்டார் யார் என்பது பற்றி கடுமையாக தனது காதலை உணரும், அருவருக்கத்தக்க மற்றும் அரசுகளே. லிசா அவர் அதை புரிந்து ஏனெனில் ஒரு ஆதரவளிக்க வழியில் ஆனால் ஒரு நேர்மையான வழியில் இந்த மக்கள் ஆதரவு விரும்புகிறேன்.\nஆசிரியர் ஆவணக்காப்பகம்: லிசா ரெனால்ட்ஸ்\n5 தவறுகள் ஆண்கள் என்று ஒரு உறவு அழிக்க முடியும் செய்ய\n5 விஷயங்கள் அவருக்கு நீங்கள் வேண்டும் அவனை ஞாபகப் சொல்\n5 ஒரு Wingwoman நினைவில் விஷயங்கள்\nஎப்படி ஒரு இடைவேளை வரை பிறகு சமாளிக்க\n5 வழிகள் உங்கள் வாழ்க்கை காதல் கண்டுபிடிக்க\n3 ஒரு நல்ல உறவு குறிப்புகள்\nநீங்கள் காதல் எனக்கு தெரியும் எப்படி\n5 பைத்தியம் (ஆனால் உண்மை) நீங்கள் டேட்டிங் பற்றி விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்\nசிறந்த 4 நீங்கள் டேட்டிங் பற்றி அறிய வேண்டுமா குறிப்புகள்\nநான்கு பொதுவான உறவு சிக்கல்கள்\nசொற்கள் இல்லாமல் உங்கள் அன்பை\nஆண்கள் பெண்கள் கோ நான்கு வகைகள்\nஉங்கள் முன்னாள் திரும்ப பெற ஐந்து வழிகள்.\n5 செல்லப்பிராணி உரிமையாளர்கள் டேட்டிங் உலக வெற்றியாளர்கள் ஏன் காரணங்கள்\nநீங்கள் உங்கள் கை மாற்ற முயற்சி வேண்டும் ஏன்\nபடித்த வேலையில்லாத போது தேதி எப்படி\nவெட்கப்படவில்லை குறிப்புகள் டேட்டிங், மோசமான நபர்\nதி 5 பெண்கள் செய்யும் பெரிய டேட்டிங் தவறுகள்\nதான் சரியான உணரும் ஒரு பெரிய கிஸ் டாப் குறிப்புகள்\nஒரு கிரேட் கிஸ் இரகசிய\nஒரு அற்புத முதல் தேதி எப்படி\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/sep/13/youth-wing-of-left-parties-stage-a-protest-alleging-unemployment-in-west-bengal-3233588.html", "date_download": "2020-07-10T03:11:41Z", "digest": "sha1:SEXO7PYNATGRYSULJK3QEMTU5N3X6VRK", "length": 8664, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம்\nமேற்குவங்கத்தில் போராட்டம் நடத்திய இடதுசாரி அமைப்பை தடுக்கும் போலீஸார்\nமேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாகக் கூறி அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தினர்.\nசிங்கூர் எனுமிடத்தில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி 40 கிலோ மீட்டர்களைக் கடந்து தலைநகர் கொல்கத்தாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. இதில் இடதுசாரியைச் சேர்ந்த மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.\nஇந்நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.erodethangadurai.com/2010/10/blog-post_8393.html", "date_download": "2020-07-10T03:48:49Z", "digest": "sha1:EDQI772QHHV2VKV6CGOQZZITRPJBOYV2", "length": 8323, "nlines": 95, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: செல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .!", "raw_content": "செல்போன் பயன்��டுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .\nநமது இந்தியா தொலைதொடர்புதுறையில் பெரிய அளவில் முன்னேற்றங்கள்\nஅடைந்து வருவது உங்களுக்கே தெரியும். உலகில் சீனா விற்கு அடுத்தபடியாக நம் நாட்டில் தான் அதிக அளவில் செல்போன் பயன் படுத்துபவர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் தான் 15 க்கும் மேற்பட்ட செல்போன் சர்விஸ் தரும் கம்பனிகள் உள்ளன.\nஇன்றைய சூல்நிலைளில் நாம் அனைவரும் பிரிபெய்டு அல்லது போஸ்ட் பெய்டு கட்டண திட்டத்தில் கனைக்சன் வைத்திருப்போம். நாம் கனைக்சன் வைத்திருக்கும் செல்போன் கம்பெனி நமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று நாம் எதிர் பார்ப்போம். அதுவே அவர்களின் கடமையும் ஆகும்.\nஇதில் ஒருசில கம்பனிகள் நல்ல முறையில் சர்விஸ் தருவார்கள், சில கம்பனிகள் காலதாமதம் செய்வார்கள் . அப்படி எல்லா சர்விஸ் களுக்கும் காலதாமதம் செய்யும் அல்லது சரிவர எந்த எந்த சர்விஸ் உம் செய்துதராத கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் முகவரி மற்றும் செல் நம்பர்களை சமிபத்தில் TRAI ( Telecom Regulatory Authority Of India ) வெளிட்டுள்ளது.\nஇந்த customer service, nodal officer and appellate authority பொறுப்பில் உள்ள அதிகாரிகளை நமக்கு தேவைப்படும் நேரத்தில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். நாம் நுகர்வோர் என்ற முறையில் எல்லா குறைகளுக்கும் இவர்கள் அழைக்காமல் , முக்கியமான பிரச்சனைகளுக்கு மட்டும் அணுகினால் விரைவில் நம்முடைய பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.\nநான் இந்தியாவில் உள்ள அனைத்து கம்பனிகளின் customer service, nodal officer and appellate authority பொறுப்பில் உள்ளவர்களின் விபரங்களை தொகுத்து கொடுத்துள்ளேன். தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து தொலைதொடர்பு கம்பனிகள்\nநான் முன்னதே சொன்னதுபோல இவர்கள் அனைவரும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள். அதனால் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு இவர்களை அழைக்காமல் பெரிய பிரச்சனைகள் அல்லது காலதாமதங்கள் போன்றவற்றிக்கு அழைத்தால் நல்லது.\n\" கிளைமாக்ஸ் சீன் \"\nஇப்படி யாரும் பண்ணிடாதீங்க ப்ளீஸ் ...\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்கள...\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 .\nபுதிய பதிவர் செய்த துரோகம்.. \nதயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... \nபதிவர்களை வம்புக்கு இழுக்கும் சக பதிவர் - சும்மா க...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nசெல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்...\nஈரோடு - ல் \" மக்கள் அரங்கம் \"\nபழைய போட்டோ - Must See ..\nஇந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் -...\nஎந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4476562&anam=Gizbot&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=8&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-10T03:07:40Z", "digest": "sha1:CZ5B2BOR7TXIX5HESNXWLTWE23RV6N7D", "length": 10244, "nlines": 64, "source_domain": "3gdongle.airtel.in", "title": "புதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்15 என்ற ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது, அப்போது லைட்னிங் பிளாக் மற்றும் யூனிகார்ன் ஒயிட் வண்ண விருப்பங்களில் அறிமுகமானது. தற்போது ப்ளேஸிங் ப்ளூ வண்ண நிறத்தில் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய வண்ண விருப்பம் ஆனது ஒப்போ எப்15 ஸ்மார்ட்போனுக்கு புதிய சாயலைக் கொடுக்குமே தவிர, அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது, அதாவது முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வகைகளைப் போலவே இருக்கும் என்பதை குரோமா பட்டியல உறுதிப்படுத்தியுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், குவாட் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன்\nகளமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம்\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவ��களை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4477523&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=0&pi=10&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-07-10T04:13:15Z", "digest": "sha1:NXKE2ZLDL5FZVYP5LZBQ4KZUGQSJKXWB", "length": 10531, "nlines": 67, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கொரோனா பாதிப்பு.. இப்போதைக்கு முடியாது.. மிக மோசமான தாக்கம் இனிதான்.. எச்சரிக்கும் ஹு -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nகொரோனா பாதிப்பு.. இப்போதைக்கு முடியாது.. மிக மோசமான தாக்கம் இனிதான்.. எச்சரிக்கும் ஹு\nஇதுகுறித்து அவர் கூறுகையில் தற்போதைய சூழலில் அரசுகள் சரியான கொள்கைகளை செயல்படுத்த தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும். இதை கூறுவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலும் நிலைமையும் நம்மை கவலையடையச் செய்துள்ளது.\nஅதற்காகத்தான் உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பாடுபட வேண்டும். சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தியதால் அங்கெல்லாம் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கபபடுகிறார்கள். உலக கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதியானது.\nதெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் இந்த வைரஸ் பாடாய்படுத்துகிறது. வைரஸ் இன்னும் பரவ ஏராளமான இடம் உள்ளது. இத்துடன் இந்த வைரஸ் முடிந்து விட அனைவரும் விரும்புகிறோம். நாம் பழைய படி வாழ்க்கையை தொடர விரும்புகிறோம்.\nஆனால் உண்மையில் இது கடினம். இந்த கொரோனா வைரஸ் முடிவடையும் சூழல் அருகில் இல்லை. பல நாடுகள் கொரோனா தடுப்பு முயற்சியை முடுக்கிவிட்டால் உலகளவில் அந்த தொற்றுநோய் வேகமெடுக்கிறது. சீ��ாவில் வைரஸ் எங்கு தோன்றியது என்பது குறித்து அறிய ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்புகிறோம் என்றார் அவர். உலக நாடுகள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவில்லை என ஐநா சபையின் தலைவர் குட்டரேஸ் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜெனீவா: கொரோனா பாதிப்பின் மிக மோசமான தாக்கம் இனிதான் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அங்கு ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் இதன் மிக மோசமான தாக்கம் இனிதான் வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகோவாசின் (COVAXIN).. இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா மருந்து.. மனித சோதனைக்கு அரசு அனுமதி\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல�� இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/china/518/20200701/497343.html", "date_download": "2020-07-10T03:44:49Z", "digest": "sha1:WSRJ5L2BDO2MD5GGD3PRAD7KABUDQ6MS", "length": 3751, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "கொவைட் – 19 தடுப்பில் சிறப்பாகப் பங்காற்றிய ஊராட்சிச் செயலர் தம்பதி - தமிழ்", "raw_content": "கொவைட் – 19 தடுப்பில் சிறப்பாகப் பங்காற்றிய ஊராட்சிச் செயலர் தம்பதி\nசீன மகளிர் சம்மேளனம் கரோனா நோய்த் தடுப்பு முன்னணியில் நின்று செயலாற்றிய 660 குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களுள் ஊரின் கட்சிக்குழு செயலாளர்களாகப் பணிபுரியும் ஒரு தம்பதியரும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் ஹேநான் மாநிலத்தின் சேங்கொ எனும் ஊரின் முதன்மைச் செயலாளராகவும், மற்றவர் ச்சின்கங் ஊரின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.\nஇத்தம்பதியர் இருவரும் தாங்கள் பணிபுரிந்து வரும் ஊர்களில் நோய் தடுப்புப் பணியைத் தங்குதடையின்றி சிறப்பாக மேற்கொண்டதன் காரணமாக அவ்வூர்களில் கொவைட்-19 நோய்த் தொற்றே இல்லாத சூழலை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.\nதற்போது, ஊர்வாசிகளின் வருமானத்தை விரைவாக அதிகரிக்கும் வகையில், வறுமை ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அவர்கள், தொழில் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அவற்றின் மீட்சிக்கு உதவி செய்து, வறிய மக்கள் சொந்த ஊரிலேயே வேலை செய்வதற்கு உதவியளித்து வருகின்றனர்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=2819", "date_download": "2020-07-10T03:43:43Z", "digest": "sha1:VIGKJFPO2BAIPRTD3VC4F2L34AID4XML", "length": 6087, "nlines": 91, "source_domain": "www.ilankai.com", "title": "உயிர் தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலியும் , போராட்டமும் – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஉயிர் தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலியும் , போராட்டமும்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரையே தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுதிரண்ட மாணவர்கள், மாணவர் சக்தி மாபெரும் சக்தி, உண்ணாவிரதத்திற்கு பதில் சொல்லாத அரசே மாணவனின் உயிர் தியாகத்திற்கு பதில் சொல்வாயா, மாணவனுக்கு புரிந்தது நல்லாட்சி அரசுக்கு புரியவில்லையா, மாணவனுக்கு புரிந்தது நல்லாட்சி அரசுக்கு புரியவில்லையா, உரிமைகளுக்காக இத்தனை காலமும் ஈர்ந்த உயிர்த்தியாகம் போதாதா, உரிமைகளுக்காக இத்தனை காலமும் ஈர்ந்த உயிர்த்தியாகம் போதாதா, இன்று பாடசாலை மாணவன் நாளை யார், இன்று பாடசாலை மாணவன் நாளை யார் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் தொடரும் பிரச்சினைகள்.\nயாழ் தம்பசிட்டி பிரதான வீதியை கவனிப்பது யார்\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=3386", "date_download": "2020-07-10T02:46:47Z", "digest": "sha1:JXZQI5Y4N3427FQWG5D3QZAXEQLZNAAE", "length": 6948, "nlines": 94, "source_domain": "www.ilankai.com", "title": "இராணுவத் ��ளபதி – அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு! – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஇராணுவத் தளபதி – அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் பாதுகாப்பு ஆலோசகருமான ரொபின் மூடிக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(11) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.\nஇராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகரை இராணுவத்தளபதி மற்றும் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இணைந்து வரவேற்றனர்.\nஇதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு தலைவர்களும் இருநாட்டு பரஸ்பர உறவுகள் நட்புறவுகள் குறித்தும் கலந்துரையாடினர். அதன் போது கருத்து தெரிவித்த மூடி புத்தாண்டு குறித்து இராணுவத்தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.\nமேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத்தினரின் சமூக சேவைகள், குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களுக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலன்கள் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி, வடக்கு கிழக்கில் ஒவ்வொரு பொதுமக்களுக்காகவும் மாவட்ட செயலகங்கள், நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக திட்டங்கள் குறித்தும் விளக்கங்களை தெரிவித்தார்.\nமேலும் இடம்பெற்ற சந்திப்பினை நினைவு கூரும் விதமாக நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇலங்கை மீன்பிடித் துறைக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம்\nஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண் விடுதலை\nசுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து \nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2011/06/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-10T03:01:26Z", "digest": "sha1:MDO2LEMYKDA2N6HKB5ONXHPZ2O37XADE", "length": 12383, "nlines": 128, "source_domain": "70mmstoryreel.com", "title": "காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா! – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nகாதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா\n, காதலன், காதலன் பெயரை, காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா, காதல், காதல் விவகாரங்கள், கீழே, குத்து ரம்யா, திவ்யா, திவ்யாவாக மாறிய நடிகை, நடிகை, பச்சை குத்திய, பச்சைக் குத்திய, பெயர், பெயர் பச்சைக் குத்திய, ரம்யா, காதல், காதல் விவகாரங்கள், கீழே, குத்து ரம்யா, திவ்யா, திவ்யாவாக மாறிய நடிகை, நடிகை, பச்சை குத்திய, பச்சைக் குத்திய, பெயர், பெயர் பச்சைக் குத்திய, ரம்யா\nதனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக்\nகொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை.\nசர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத் தில்தான் இவரை மையம் கொ ண்டு ஒரு பெரும் புயலே கன் னட திரையுலகில் எழுந்து அடங்கியது.\nஇப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகை களில் செய்தியாக வரத் தொடங்கியுள்ளன.\nரபேல் என்பவரைக் காதலிக் கிறாராம் ரம்யா. ஸ்விட்ச ர்லாந்தைச் சேர்ந்த தொழில திபர் இந்த ரபேல். இருவரும் சுற்றாத ஊரில்லை. ஆனா லும் தனது இந்தக் காதலை வெளியில் காட்டிக் கொள் ளாமல் இருந்தார் ரம்யா.\nசமீபத்தில் பெங்களூரில் நட ந்த ஐ.பி.எல். போட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந் து போட்டியை ரசித்தனர். அப்போது தான் காதலன் ரபேலின் பெயரை தன்னுடைய கழுத்துக்கு கீழே பச்சையாக அவர் கு\nத்திக் கொண்டுள்ளது தெரிய வந்த து.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “ நான் எனது காதலன் ரபேலின் பெயரை பச்சை குத்தி கொண்டுள் ளது உண்மைதான். மிகவும் வித் யாசமான முறையில் பழமையா ன மொழிகளி ல் ஒன்றான ஹிப்ரூ மொழியில் அவரது பெயரை பச் சைக் குத்திக் கொண்டுள்ளேன். ரபேல் என்றால் புனிதம் என்று அர் த்தம். இந்த விஷயம் தெரிந்ததும் நெகிழ்ந்து போனார் ரபேல்,” என்றார்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்\nதனது மூத்த மகள் ஜான்வியை கதாநாயகியாக களமிறக்கும் ஸ்ரீதேவி\nஅநாகரிகத்துக்கு சர்டிபிகேட் கொடுக்க மறுத்த சென்சார் போர்டு\nஅஜித்தின் “ஆரம்பம்” அதிரடி டிலெய்லர் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2020/03/14/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-10T03:46:33Z", "digest": "sha1:QGRG3MDJHRRSQ5NKBW24JIGBNVPTALZB", "length": 14853, "nlines": 143, "source_domain": "70mmstoryreel.com", "title": "நடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில் – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா சினிமா காட்சிகள் சினிமா செய்திகள்\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர்தான் நடிகை அமிர்தா ஐயர். இவர் 2016 ஆம் ஆண்டு போக்கிரி ராஜா திரைப் படத்தில் அறிமுகமாகி, தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்த போதும், தமிழில் அவ்வளவாக பிரபலம் அடையாமல் இருந்தார். இந்நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் புகழ் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனால். தற்போது பிக்பாஸ் பிரபலம் கவின் உடன் ஜோடியாக லிப்ட் என்ற திரைப் படத்தில் நடிக்க விருக்கிறார் என்பது தெரிந்த செய்திதான்.\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nஇவை எல்லாமே ஒரு நடிகைக்காக\nதெரியாத செய்தி என்னவென்றால் நடிகை அமிர்தா ஐயருக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதுவும் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க, புதிய இயக்குநர் ஒருவர் அவரை சந்தித்து கதையை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை, நடிகை அமிர்தா ஐயருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன•\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்\nஇந்த நடிகையின் அதிர்ச்சிகரமான முடிவ��\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nநடிகையின் காதலர் அவருக்கு கொடுத்த அந்த புத்தகம் – நடிகை மகிழ்ச்சி\nஇத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒரு பிரபல நடிகர் முதலில் சரி என்றபோது அதன் பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக விலகிவிட்டதாகவும் தெரிகிறது. விரைவில் வேறு ஒரு பிரபல கதாநாயகனுடன் நடிகை அமிர்தா இணைந்து அதுவும் இரட்டை வேடத்தில் அவரது நடிப்பாற்றலை எதிர்பார்க்கலாம்.\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nஇவை எல்லாமே ஒரு நடிகைக்காக\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்\nஎன்னை காப்பாத்துங்க – உயர்நீதிமன்றத்தில் கதறும் கமல்ஹாசன்\nஜானகியின் குரலில் பாடும் சீனஇளைஞன்- வீடியோ\nவிந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்\nதமிழ் நடிகையும் விலகல் விஜயசேதுபதியைத் தொடர்ந்து\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/we-can-keep-this-flower-one-year-in-puja-room/", "date_download": "2020-07-10T02:04:59Z", "digest": "sha1:4JVZVW7UQVJZJ2J45N5YI6HMIUJE5QAW", "length": 10351, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "இந்த மலரை மட்டும் ஒரு வருடம் கூட பூஜை அறையில் வைக்கலாம் தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த மலரை மட்டும் ஒரு வருடம் கூட பூஜை அறையில் வைக்கலாம் தெரியுமா \nஇந்த மலரை மட்டும் ஒரு வருடம் கூட பூஜை அறையில் வைக்கலாம் தெரியுமா \nநாம் இறைவனின் பூஜைக்காக பறிக்கும் பூ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே ஒரு நியதி இருக்கிறது. ஆனால் ஒரு முறை பறித்து அதை ஒரு வருடம் வரை தினமும் கழுவி மறுபடியும் இறைவனுக்கு சார்த்தக்கூடிய புண்ணியம் பெற்ற சில பூக்களும், இலைகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இறைவனின் பூஜைக்கு பறிக்கும் மலர் எப்படி இருக்க வேண்டும் எந்த மலரை எத்தனை நாட்கள் பூஜைக்காக உபயோகப்படுத்தலாம் இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nபொதுவாக கீழே உதிர்ந்த பூக்களை இறைவனுக்கு சார்த்தக்கூடாது. அதேபோல் பூச்சி அடித்த பூ, நீரில் மூழ்கிய பூ, பறவைகள் எச்சமிட்ட பூ போன்றவற்றை இறைவனுக்கு சார்த்தக்கூடாது. அதே போல எந்த தெய்வத்திற்கு எந்த மலர் உகந்தது என்றும் ஒரு வரையறை உண்டு. அதை அறிந்து அதன்படி பூஜை செய்வது மேலும் சிறப்பை தரும்.\nபொதுவாக ஒருமுறை பூஜையில் வைத்த பூவை அப்படியே அடுத்தநாளும் வைத்து பூஜை செய்யக்கூடாது என்றொரு ஐதீக���் உண்டு. ஆனால் இதற்கு சில மலர்களுக்கு விதிவிலக்கு உண்டு. தாமரை மலரை 7 நாட்கள் வரை பூஜையில் வைத்திருக்கலாம். அரளியை மூன்று நாட்கள் வரையிலும் வில்வத்தை ஆறு மாதங்கள் வரையிலும் பூஜையில் வைக்கலாம்.\nமேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் மேலாக துளசியை ஒரு வருடம் வரைகூட வைத்து பூஜை செய்யலாம். கரு ஊமத்தை, துளசி, வில்வம் போன்றவற்றை தினம் தினம் கழுவி மீண்டும் பூஜையில் வைப்பதால் எந்த தவறும் இல்லை என்று சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது.\n இந்த கோயிலிற்கு செல்லுங்கள் சரியாகிவிடும்\nசில பூக்களை பொதுவாக அர்ச்சனைக்கு தவிர்பது நன்று. அந்த வகையில் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தி அன்று மட்டும் இதற்கு விதி விளக்கு உண்டு. சிவனுக்கு தாழம்பூ அர்ச்சனை ஆகாது. விஷ்ணுவிற்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது. அம்பிகைக்கு அருகம்புல் அர்ச்சனை கூடாது. இப்படி சில பூக்களை சில தெய்வங்களின் அர்ச்சனையில் சேர்க்கக்கூடாது என்பது ஐதீகம்.\nதொழில், வியாபார மந்தம் மற்றும் குடும்ப நிம்மதிக்கு வெள்ளிக்கிழமை தோறும் இப்படி மஹாலக்ஷ்மி பூஜை செய்யுங்கள் நீங்களே எதிர்பார்க்காத லாபம் வந்து குவியும்.\nதெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்கும் விஞ்ஞானிகள்\n இந்த பொருட்களையெல்லாம் வைத்து கூட குழம்பு வைக்கலாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-10T02:23:07Z", "digest": "sha1:W6L3E3S36Q3ILXYZFMSJ65UXXQDNEPVR", "length": 6638, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் r\nகத்தரிக்காய் ரசவாங்கி காராமணியுடன், காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nஜனவரி 26, 2014 ஜனவரி 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாய்கறிகளின் வரலாறு – 4 கத்தரிக்காய் வழுதுணை என இலக்கியங்களில் சுட்டப்படும் கத்தாரிக்காய் தென்னிந்திய பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. வழுதுணை என்ற மூலப்பெயரை அடிப்படையாகக் கொண்டே திராவிட மொழிகள் அனைத்திலும் அழைக்கப்படுகிறது. அதோடு சமஸ்கிருதம், பாலி போன்ற மொழிகளிலும் கத்தரிக்காயை குறிக்கும் சொல்லும் இந்த சொல்லிருந்து பெறப்பட்டதே.தற்போது புழக்கத்தில் இருக்கும் கத்தரிக்காய் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது என்கிற விவரங்கள் பல்கலைக்கழக அகராதிகளில் இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளில் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து உருவான வங்காய,வ(ப)தணேகாய்,… Continue reading கத்தரிக்காயின் வரலாறு ரெசிபியுடன்\nகுறிச்சொல்லிடப்பட்டது கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள், கத்தரிக்காயை பார்த்து வாங்குவது எப்படி, கத்தரிக்காய் செடி வளர்ப்பு, கத்தரிக்காய் ரசவாங்கி, கத்தரிக்காய் ரெசிபி, கத்திரி சம்பல், கத்திரிக்காய் சாதம், சமஸ்கிருதம், சமையல், திராவிட மொழி, பாலி, வ(ப)தணேகாய், வங்காய, வழுதுணங்கா, வழுதுணை, வீட்டுத்தோட்டம்2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:15:25Z", "digest": "sha1:O3GQ2HNGZRBHVL4TV6AO6GOSPZGGIOEO", "length": 61981, "nlines": 397, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய தஞ்சாவூர் கட்டுரையைப் பார்க்க.\nM. கோவிந்த ராவ், இ. ஆ. ப.\nதஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தஞ்சாவூர் ஆகும். மாநிலத்தின் 12 ஆவது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால் அதன் நிருவாக நலன் கருதி திருவாரூா், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும் கும்பகோணம் கோட்டத்திலிருந்து, வலங்கைமான் வட்டத்தையும் பிரித்து, நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் சனவரி 19, 1991 அன்று உருவாக்கப்பட்டது. பின்னர் நிருவாக நலன் கருதி 1997ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து, திருவாரூா் மற்றும் மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கிய திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக திருவாரூர் தோற்றுவிக்கப்பட்டது.\n4 உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்\n6.1 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி\n6.2 மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி\n7 தஞ்சாவூர் வான்படைத் தளம்\n8.1 வேளாண் அரசுப் பிரிவுகள்\nகிழக்கே திருவாரூர் மாவட்டம், வடக்கே அரியலூர் மாவட்டம், மேற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடகிழக்கே மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் மாவட்டம், தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டம், தெற்கே வங்காள விரிகுடாகடல் பகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லைகளாக கொண்டுள்ளது.[1]\nமுதன்மைக் கட்டுரைகள்: சோழர், தஞ்சை நாயக்கர்கள்மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசு\nபிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது தஞ்சாவூராகும். தஞ்சை மராட்டியரிடம் இருந்து இப்பகுதியின் ஆட்சி உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் 1798 இல் இதை ஒரு மாவட்டமாக உருவாக்கினர்.\nஇம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 50 உள்வட்டங்களையும் [2], 906 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3] இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் மொத்தத நீளம் 1057 கி.மீ. ஆகும். அதில் தேசிய நெடுஞ்சாலை மொத்த நீளம் 144.8 கி.மீ. தமிழ்நாட்டு நெடுஞ்சாலை மொத்த நீளம் 469 கி.மீ. இம்மாவட்ட சாலை பராமரிப்பு மொத்த நீளம் 444 கி. மீட்டர்களாகும்.[4]\nஉள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]\nஇம்மாவட்டம் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள்[5][6], 589 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[7]\n3,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 2,405,890 ஆகும். அதில் ஆண்கள் 1,182,416 ஆகவும்; பெண்கள் 1,223,474 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.56% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 705 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 82.64% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 238,598 ஆகவுள்ளனர்.[8] இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 2,075,870 (86.28 %), கிறித்தவர்கள் 133,971 (5.57 %), இசுலாமியர் 190,814 (7.93 %) ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் மக்கள் தொகை அடா்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 708 போ்கள் உள்ளனர். இம்மாவட்ட மக்களில், நூற்றுக்கு 82.72 சதவிதம் மக்கள் படிப்பறிவு பெற்றுள்ளனா்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கான இரு மக்களவைத் தொகுதிகளும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.[9]\nதஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி), பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி), பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி), திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.\nதஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி), திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுடன் நாகப்பட்டிணம் மாவட்டத்திலிருக்கும் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி), சீர்காழி (தனி) (சட்டமன்றத் தொகுதி), பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)களும் சேர்த்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது.\nதஞ்சாவூர் எம். ரெங்கசாமி அதிமுக\nபட்டுக்கோட்டை சேகர் வி அதிமுக\nதிருவையாறு துரை சந்திரசேகரன் திமுக\nதிருவிடைமருதூர் செழியன் கோவி திமுக\nபாபநாசம் இரா. துரைக்க���்ணு அதிமுக\nதஞ்சாவூர் வான்படைத் தளம் (ஐஏடிஏ: TJV, ஐசிஏஓ: VOTJ) இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ள ஓர் படைத்துறை வானூர்தி நிலையமாகும்.\nதமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டத்திலே முதன்மை மாவட்டமாக விளங்கிவரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தில் மற்றும் அதன் தொடா்புடைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் நிலப்பரப்பான 3.39 லட்சம் எக்டேரில் சுமாா் 2.69 லட்சம் எக்டேரில் விவசாய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் முற்போக்கு சிந்தனையும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், அதிக மகசுல் எடுத்து வருமானத்தை பெருக்குவதில் இம்மாவட்ட விவசாயிகள் சிறந்து விளங்குகிறாா்கள். இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 9 தாலுக்காகளையும், 14 வட்டாரங்கள் மற்றும் 906 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளது.\nஇம்மாவட்டத்தில் பல்வேறு பயிர் ஆராய்ச்சிகளும், முன்னெடுப்புத் திட்டங்களும் அரசுத்துறையால் செயற்படுத்தப்படுகின்றன.[10] உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வேளாண்குடிகளின் உற்பத்தியை பெருக்கி, அவர்கள் கூடுதல் வருமானம் பெரும் வகையில் மத்திய மாநில திட்டங்களை, பல்வேறு வேளாண்துறைகள், பல்நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிருஷி சஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் நுண்நீா்பாசன கருவிகளை பயன்படுத்தி நீா்மேலாண்மையில் ஈடுபடுத்தப் படுகிறது. பாரத பிரதமரின் புதிய பயிா் காப்பீட்டுத்திட்டம் செயற்படுத்தப் படுகிறது. நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைத்திட்டத்தின் வழி மானாவாரிப் பயிா்களான பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து பயிா்களில் அதிக மகசுல் பெற திட்டமிடப் பட்டுள்ளது. கூட்டுப்பண்ணைய திட்டமும், மண்வள மேம்பாட்டுத்திட்டங்களினால்,[11] பசுந்தாள் உரப்பயிா்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளும், தேசிய வேளாண் வளா்ச்சித்திட்டங்கள்(நெல், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, தென்னை மற்றும் பசுந்தாள் உரப்பயிா்கள்), தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய் பனை இயக்கமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நெல், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்துகளும் நல்ல சாகுபடி திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன.\nகுறிப்���ாக, குறுவை மற்றும் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டங்களும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையும், உலக வங்கி நிதியுதவியுடன் ”நீா்வள நிலவளத்திட்டமும்”, ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் மூலமாக பல்வேறு பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nதமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; இந்திய தொழில்நுட்ப உணவு பதனிடும் கழகம், தஞ்சாவூர்; மண் மற்றும் நீா் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம்; தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் வேளாண்மை கல்லூரி, ஈச்சங்கோட்டை, மாநில தென்னை நாற்றங்கால் , பட்டுக்கோட்டை, தென்னை ஒட்டுப்பணி மையம், மருங்கப்பள்ளம்; விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பட்டுக்கோட்டை, காட்டுத்தோட்டம், கும்பகோணம் மற்றும் மருதாநல்லூா்; கால்நடை ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு; ஆா்.வி.எஸ் விவசாய கல்லூரி, உசிலம்பட்டி, தஞ்சாவூர்; உழவா் பயிற்சி நிலையம், சாக்கோட்டை; இது தவிர தோட்டக்கலைதுறை, வேளாண்மை விற்பனை துறை , வேளாண் பொறியியல்துறை, விதை ஆய்வு , விதைச்சான்று மற்றும் விதை பரிசோதனை துறைகளும், பல்வேறு வேளாண்மை வளர்ச்சிகளுக்கு இயங்கி வருகின்றன. கரும்பு பயிரில் அதிக மகசுல் பெறுவதற்கு அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை, குருங்குளம்,திருஆருரான் சா்க்கரை ஆலை, திருமண்டங்குடி, ஸ்ரீ அம்பிகை சா்க்கரை ஆலை, துகிலி மற்றும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.[12]\nதஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)\n↑ தஞ்சாவூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்\n↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\n↑ தஞ்சாவூர் மாவட்ட கிராம ஊராட்சிகள்\nதஞ்சாவூர் மாவட்ட அதிகாரப்பூர் இணையத்தளம்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nவிழுதியூர் · வேம்புக்குடி · வைய்யாசேரி · வடபாதி · வடக்கு மாங்குடி · உக்காடை · திருவைய்யாத்துக்குடி · திருக்கருக்காவூர் · திருபுவனம் · சுரைக்காயூர் · சுலியக்கோட்டை · சிறுமாக்கநல்லூர் · சாலியமங்கலம் · இராராமுத்திரகோட்டை · புலியக்குடி · புலவர்நத்தம் · பூண்டி · பெருமாக்கநல்லூர் · பள்ளியூர் · ஒம்பாத்துவேலி · நெல்லிதோப்பு · நெய்குன்னம் · நெடுவாசல் · நல்லவன்னியன்குடிகாடு · மேலசெம்மன்குடி · மேலகாலக்குடி · மக்கிமலை · குமிலாகுடி · கோவாதகுடி · கொத்தங்குடி · கீழகோயில்பத்து · காவலூர் · கதிர்நத்தம் · கருப்பமுதலையார்கோட்டை · கம்பார்நத்தம் · கலஞ்சேரி · ஜென்பகாபுரம் · இரும்புதலை · எடவாக்குடி · இடையிருப்பு · தேவராயன்பேட்டை · அருந்தவபுரம் · அருமலைக்கோட்டை · அன்னப்பான்பேட்டை · ஆலங்குடி · அகரமான்குடி\nவெள்ளூர் · வாண்டையானிருப்பு · வடசேரி · வடக்கூர் தெற்கு · வடக்கூர் வடக்கு · தொண்டாரம்பட்டு · திருமங்கலகோட்டை மேலையூர் · திருமங்கலகோட்டை கீழையூர் · தென்னமநாடு · தெலுங்கன்குடிகாடு · தெக்கூர் · தலையாமங்கலம் · சேதுராயன்குடிகாடு · இராகவாம்பாள்புரம் · புலவன்காடு · புதூர் · பொய்யுண்டார்கோட்டை · பூவத்தூர் · பொன்னப்பூர் மேற்கு · பொன்னப்பூர் கிழக்கு · பேய்கரம்பன்கோட்டை · பருத்திகோட்டை · பஞ்சநதிக்கோட்டை · ப���ளம்புத்தூர் · பாச்சூர் · உறந்தராயன்குடிக்காடு · ஒக்கநாடு மேலையூர் · ஒக்கநாடு கீழையூர் · நெய்வாசல் தெற்கு · நடூர் · முள்ளூர்பட்டிகாடு · மூர்த்தியம்பாள்புரம் · மேல உளூர் · மண்டலக்கோட்டை · குலமங்கலம் · கோவிலூர் · கீழவன்னிப்பட்டு · கீழ உளூர் · காவாரப்பட்டு · காட்டுக்குறிச்சி · கருக்காடிபட்டி · கரைமீண்டார்கோட்டை · கண்ணுகுடி மேற்கு · கண்ணுகுடி கிழக்கு · கண்ணந்தங்குடி மேலையூர் · கண்ணந்தங்குடி கீழையர் · கக்கரைக்கோட்டை · கக்கரை · ஈச்சங்கோட்டை · சோழபுரம் · சின்னபொன்னப்பூர் · ஆயங்குடி · ஆவிடநல்லவிஜயபுரம் · அருமுளை · ஆம்பலாப்பட்டு தெற்கு · ஆம்பலாப்பட்டு வடக்கு · ஆழிவாய்க்கால் · ஆதனக்கோட்டை\nவிளந்தகண்டம் · வலையபேட்டை · வாளபுரம் · உத்தமதானி · உமாமகேஸ்வரபுரம் · உள்ளூர் · உடையாளூர் · திருவலஞ்சுழி · திருப்புறம்பியம் · திருநல்லூர் · திப்பிராஜபுரம் · தில்லையம்பூர் · தேனாம்படுகை · சுந்தரபெருமாள்கோயில் · சேஷம்பாடி · சேங்கனூர் · சாக்கோட்டை · புத்தூர் · பட்டீஸ்வரம் · பண்டாரவடைபெருமாண்டி · பழவத்தான்கட்டளை · நீரத்தநல்லூர் · நாகக்குடி · மருதாநல்லூர் · மானம்பாடி · மஹாராஜபுரம் · குமரங்குடி · கோவிலாச்சேரி · கொருக்கை · கொரநாட்டுக்கருப்பூர் · கீழப்பழையார் · கல்லூர் · கள்ளபுலியூர் · கடிச்சம்பாடி · இன்னம்பூர் · ஏரகரம் · தேவனாஞ்சேரி · சோழன்மாளிகை · பாபுராஜபுரம் · அத்தியூர் · அசூர் (தஞ்சாவூர்) · ஆரியப்படைவீடு · அண்ணலக்ரஹாரம் · அணைக்குடி · அம்மாசத்திரம் · அகராத்தூர்\nவிலாங்குளம் · வீரய்யன்கோட்டை · வத்தலைக்காடு · உமதாநாடு · திருவதேவன் · சோலைக்காடு · சேதுபாவாசத்திரம் · செருபாலக்காடு · செந்தலைவாயல் · செம்பியன்மாதேவிபட்டிணம் · சரபேந்திரராஜாப்பட்டிணம் · ருத்திரசிந்தாமணி · ரெட்டவாயல் · ரெண்டம்புளிகடு · ரௌதன்வாயல் · புக்காரம்பை · புதுப்பட்டிணம் · பூவணம் · பல்லாத்தூர் · நாடியம் · முதுகாடு · முதச்சிக்காடு · மருங்கப்பள்ளம் · மறக்கவலசை · மணக்காடு · குருவிக்கரம்பை · குப்பாதேவன் · கொல்லுக்காடு · கொல்லக்குடி · கட்டையன்காடு உக்காடை · கரம்பக்காடு · கழனிவாசல் · கங்காதரபுரம் · சொக்கநாதபுரம் · ஆண்டிக்காடு · அழகியநாயகிபுரம் · அடைகாத்தேவன்\nவிளார் · வண்ணாரப்பேட்டை · வல்லம்புதூர் · வாளமிரான்கோட்டை · வடகால் · உமையவள் ஆற்காடு · துறையூர் · திட்டை · திர��வேதிக்குடி · திருமலைசமுத்திரம் · திருக்கானூர்பட்டி · தென்பெரம்பூர் · தண்டாங்கோரை · சூரக்கோட்டை · சீராளுர் · சென்னம்பட்டி · சக்கரசாமந்தம் · இராயந்தூர் · இராமாபுரம் · இராமநாதபுரம் · இராஜேந்திரம் · புதுப்பட்டினம் · பிள்ளையார்நத்தம் · பிள்ளையார்பட்டி · பெரம்பூர் 2 சேத்தி · பெரம்பூர் 1 சேத்தி · பள்ளியேரி · நீலகிரி · நரசநாயகபுரம் · நாஞ்சிக்கோட்டை · நல்லிச்சேரி · நாகத்தி · நா. வல்லுண்டாம்பட்டு · மொன்னனயம்பட்டி · மேலவெளி · மாத்தூர் மேற்கு · மாத்தூர் கிழக்கு · மருங்குளம் · மருதக்குடி · மாரியம்மன்கோயில் · மானாங்கோரை · மணக்கரம்பை · மடிகை · குருவாடிப்பட்டி · குருங்குளம் மேற்கு · குருங்குளம் கிழக்கு · குருங்களூர் · குளிச்சபட்டு · கூடலூர் · கொண்டவிட்டான்திடல் · கொல்லாங்கரை · காட்டூர் · காசநாடு புதூர் · கண்டிதம்பட்டு · கல்விராயன்பேட்டை · கடகடப்பை · இனாதுக்கான்பட்டி · சித்திரகுடி · ஆலக்குடி · கொ. வல்லுண்டான்பட்டு · தோட்டக்காடு\nவேலூர் · வீராக்கான் · உக்கரை · துகிலி · திட்டச்சேரி · திருவள்ளியங்குடி · திருமங்கைச்சேரி · திருமாந்துரை · திருலோகி · திருகோடிக்காவல் · சிக்கல்நாயக்கன்பேட்டை · செருகுடி · சரபோஜிராஜபுரம் · பந்தநல்லூர் · நெய்வாசல் · நெய்குப்பை · நரிக்குடி · முள்ளுக்குடி · முள்ளங்குடி · மேலசூரியமூலை · மேலக்காட்டுர் · மரத்துறை · மணிக்குடி · மணலூர் · மகாராஜபுரம் · குறிச்சி · குலசேகரநல்லூர் · கோட்டூர் · கூத்தனூர் · கொண்டசமுத்திரம் · கோயில்ராமபுரம் · கீழ்மந்தூர் · கீழசூரியமூலை · காவனூர் · காட்டநகரம் · கருப்பூர் · கன்னாரக்குடி · கஞ்சனூர் · கதிராமங்கலம் · இருமூலை · சிதம்பரநாதபுரம் · அத்திப்பாக்கம் · ஆரலூர் · அணைக்கரை\nவிட்டலூர் · விசலூர் · வில்லியவரம்பல் · விளங்குடி · வண்ணக்குடி · வண்டுவாஞ்சேரி · துக்காச்சி · திருவிசநல்லூர் · திருப்பந்துறை · திருநீலக்குடி · திருநறையூர் · திருமங்கலக்குடி · திருச்சேறை · தேப்பெருமாநல்லூர் · தண்டந்தோட்டம் · தண்டாளம் · சூரியனார்கோயில் · சீனிவாசநல்லூர் · செம்மங்குடி · செம்பியவரம்பல் · சாத்தனூர் · எஸ். புதூர் · புத்தகரம் · பவுண்டரீகபுரம் · பெரப்படி · பருத்திக்குடி · பருதிச்சேரி · நரசிங்கன்பேட்டை · நாகரசம்பேட்டை · நாச்சியார்கோயில் · மேலையூர் · மாத்தூர் · மஞ்சமல்லி · மாங்குடி · மலையப்பநல்லூர் · கிருஷ்ணாபுரம் · கோவனூர் · கொத்தங்குடி · கூகூர் · கீரனூர் · க. மல்லபுரம் · இஞ்சிக்கொல்லை · கோவிந்தபுரம் · ஏனநல்லூர் · இளந்துறை · ஆவணியாபுரம் · ஆண்டலாம்பேட்டை · அம்மன்குடி\nவிண்ணமங்கலம் · விலாங்குடி · வெங்கடசமுத்திரம் · வெல்லம்பெரம்பூர் · வரகூர் · வானராங்குடி · வளப்பக்குடி · வைத்தியநாதன்பேட்டை · வடுகக்குடி · உப்புகாச்சிபேட்டை · திருவலம்பொழில் · திருப்பாலனம் · திருசோற்றுதுரை · தில்லைஸ்தானம் · செம்மங்குடி · சாத்தனூர் · ராயம்பேட்டை · புனவாசல் · பெரமூர் · நடுக்காவேரி · முகாசாகல்யாணபுரம் · மரூர் · மன்னார்சமுத்திரம் · மகாராஜபுரம் · குழிமாத்தூர் · கோனேரிராஜபுரம் · கீழத்திருப்பந்துருத்தி · கருப்பூர் · காருகுடி · கண்டியூர் · கல்யாணபுரம் II சேத்தி · கல்யாணபுரம் I சேத்தி · கழுமங்கலம் · கடுவெளி · கடம்பங்குடி · பூதராயநல்லூர் · ஆவிக்கரை · அம்மையகரம் · அம்பதுமேல்நகரம் · அள்ளூர்\nவேட்டுவக்கோட்டை · வெட்டிகாடு · வெங்கரை · வடக்குகோட்டை · உஞ்சியாவிடுதி · தோப்புவிடுதி · திருநல்லூர் · தெற்குகோட்டை · தளிகைவிடுதி · சோழகன்குடிகாடு · சிவவிடுதி · சில்லாத்தூர் · சென்னியாவிடுதி · சங்கரநாதர்குடிகாடு · பொய்யுண்டார்குடிகாடு · பின்னையூர் · பதிரன்கோட்டை தெற்கு · பதிரன்கோட்டை வடக்கு · பணிகொண்டான்விடுதி · நெமிலி திப்பியாகுடி · நெய்வேலி தெற்கு · நெய்வேலி வடக்கு · கிளாமங்கலம் · காயாவூர் · காவாலிபட்டி · காரியவிடுதி · காடுவெட்டிவிடுதி · அம்மன்குடி · அக்கரைவட்டம் · அதம்பை\nவேப்பங்காடு · வெண்டாக்கோட்டை · வீரக்குறிச்சி · துவரங்குறிச்சி · தொக்காலிக்காடு · திட்டக்குடி · தாமரங்கோட்டை (தெற்கு) · தாமரங்கோட்டை (வடக்கு) · த. வடகாடு · த. மேலக்காடு · த. மறவக்காடு · சுந்தரநாயகிபுரம் · சூரப்பள்ளம் · செண்டாங்காடு · சேண்டாக்கோட்டை · செம்பாளுர் · சாந்தாங்காடு · இராஜாமடம் · புதுக்கோட்டை உள்ளூர் · பொன்னவராயன்கோட்டை · பரக்கலக்கோட்டை · பண்ணவயல் · பள்ளிகொண்டான் · பழஞ்சூர் · பாளமுத்தி · ஒதியடிகாடு · நாட்டுச்சாலை · நரசிங்கபுரம் · நம்பிவயல் · நடுவிக்கோட்டை · முதல்சேரி · மாளியக்காடு · மழவேனிற்காடு · மகிழங்கோட்டை · கொண்டிகுளம் · கார்காவயல் · கரம்பயம் · கழுகப்புலிக்காடு · ஏரிப்புறக்கரை · ஏனாதி · ஆத்திக்கோட்டை · அணைக்காடு · ஆலடிக்குமுளை\nவீரமாங்குடி · வலுதூர் · உம்பாலபாடி · உைம���ாள்புரம் · உள்ளிகடை · திரும்பூர் · தியாகசமுத்திரம் · திருவாய்கவூர் · திருமந்தன்குடி · சூலமங்கலம் · சோமேஸ்வரபுரம் · சத்தியமங்கலம் · சாருக்கை · சரபோஜிராஜபுரம் · ரெங்குநாதபுரம் · இராமானுஜாபுரம் · இராஜகிரி · பெருமாள்கோயில் · பசுபதிகோயில் · பண்டாரவாடை · ஓலைப்பாடி · மேலகபிஸ்தலம் · மணலூர் · கூனஞ்சேரி · கொந்தகை · கபிஸ்தலம் · இலுப்பைகோரை · கோவிந்தநாட்டுச்சேரி · கோபுராஜபுரம் · கணபதிஅக்ரஹாரம் · ஈச்சங்குடி · சக்கரபள்ளி · ஆலவண்டிபுரம் · ஆதனூர்\nவிட்டலபுரம் · விஷ்ணம்பேட்டை · வெண்டையம்பட்டி · வீரமரசன்பேட்டை · தொண்டராயன்பாடி · தோகூர் · திருச்சினம்பூண்டி · சோழகம்பட்டி · செங்கிப்பட்டி · செல்லப்பன்பேட்டை · சாணுரபட்டி · ரெங்கநாதபுரம் · இராஜகிரி · புதுப்பட்டி · புதுக்குடி · பவனமங்கலம் · பாதிரக்குடி · பாளையப்பட்டி (தெற்கு) · பாளையபட்டி (வடக்கு) · பழமானேரி · ஒரத்தூர் · நேமம் · நந்தவனப்பட்டி · முத்துவீரகண்டியன்பட்டி · மேகளத்தூர் · மாரனேரி · மனையேறிபட்டி · மைக்கேல்பட்டி · கோவில்பத்து · கோவிலடி · கூத்தூர் · கச்சமங்கலம் · காங்கேயன்பட்டி · கடம்பன்குடி · இந்தலூர் · தீட்சசமுத்திரம் · பூதலூர் · ஆவராம்பட்டி · ஆற்காடு · அலமேலுபுரம் · அகரபேட்டை · ஆச்சாம்பட்டி\nவட்டாத்திக்கோட்டை · வலபிரமன்காடு · துரவிக்காடு · திருச்சிற்றலம்பலம் · தென்னான்குடி · சொர்ணக்காடு · சிறுவாவிடுதி தெற்கு · சிறுவாவிடுதி வடக்கு · செங்காமங்கலம் · புன்னவாசல் · பூவலூர் · பின்னவாசல் · பெரியநாயகிபுரம் · பழையநகரம் · பலதாளி · பெயின்கால் · ஒட்டன்காடு · மாவடுகுறிச்சி · மடத்திக்காடு · குறிச்சி · கல்லூரணிக்காடு · கலாத்தூர் · கலகம் · இடையாத்தி · அம்மையாண்டி · அலிவலம்\nவிக்ரமம் · வேப்பங்குளம் · வாட்டாகுடி வடக்கு · வாட்டாகுடி உக்கடை · தளிக்கோட்டை · சிராங்குடி · சிரமேல்குடி · புளியக்குடி · புலவஞ்சி · பெரியக்கோட்டை · பழவேரிக்காடு · ஒலையக்குன்னம் · நெம்மேலி · மூத்தாக்குறிச்சி · மோகூர் · மன்னங்காடு · மதுரபாஷாணிபுரம் · மதுக்கூர் வடக்கு · கீழக்குறிச்சி · காசாங்காடு · கருப்பூர் · காரப்பங்காடு · கன்னியாக்குறிச்சி · கல்யாணஓடை · காடந்தங்குடி · இளங்காடு · சொக்கனாவூர் · பாவாஜிக்கோட்டை · ஆவிக்கோட்டை · அத்திவெட்டி · அண்டமி · ஆலத்தூர் · ஆலம்பள்ளம்\nசின்னம்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோ���ுரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2020, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/us-working-to-temporarily-ban-some-work-based-visa-like-h-1b-018890.html", "date_download": "2020-07-10T03:34:05Z", "digest": "sha1:QKSZGP3VSIQMRASBMKNLNT35QVFOE7EU", "length": 30538, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியர்கள் தவிப்பு! வேலை சார் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கும் வேலையில் அமெரிக்கா! | US working to temporarily ban some work-based visa like H-1B - Tamil Goodreturns", "raw_content": "\n வேலை சார் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கும் வேலையில் அமெரிக்கா\n வேலை சார் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கும் வேலையில் அமெரிக்கா\nIT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை..\n21 min ago சீனாவின் அதிரடி சீன வங்கி பரிமாற்றங்களில் கூடுதல் கண்காணிப்பு\n1 hr ago திரும்பும் பக்கம் எல்லாம் “தீ” பற்றும் அமெரிக்க சீன பிரச்சனை\n3 hrs ago பஜாஜ் ஆட்டோ அதிரடி.. கலங்கிபோன ஊழியர்கள்.. அவுரங்காபாத் ஆலையில் அப்படி என்ன பிரச்சனை..\n4 hrs ago பாவம் சாமானியர்கள் மீண்டும் வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை\nMovies நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை.. பிரபல ஹீரோ, இயக்குனருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nNews 10 நாடுகள்.. மொத்தமாக கொரோனாவிலிருந்து விடுதலை.. முழு விவரம்\nTechnology Whatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\n ஐபிஎல்-லாம் அப்புறம் ஆடிக்கலாம்.. இது எப்படி இருக்கு கங்குலி கனவை கலைத்த அந்த டீம்\nAutomobiles கட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nLifestyle ஆண்களை திருப்திபடுத்த பெண்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன தெரியுமா\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.\nஅவ்வப்போது ரேம்டிசிவர் போன்ற மருந்துகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள் என நல்ல செய்தி வந்தாலும், நோய் தொற்று பரவுவதும், இந்த நோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை.\nஇந்த கொடூர வைரசால் மனித உயிர்கள் இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகளோடு, தற்போது அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களும் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் போலிருக்கிறது.\nஅமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு என்ன பிரச்சனை அவர்கள் ஏன் தவிக்க வேண்டும் அவர்கள் ஏன் தவிக்க வேண்டும் கொரோனா எப்படி அமெரிக்க செல்ல இருக்கும் இந்தியர்களை பாதிக்கிறது கொரோனா எப்படி அமெரிக்க செல்ல இருக்கும் இந்தியர்களை பாதிக்கிறது ஒட்டு மொத்தத்தில் என்ன பிரச்சனை என்பதை விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், அமெரிக்க பொருளாதார சரிவுகளைப் பற்றி ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.\nஉலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக மார்தட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா, இந்தக் கொரோனா வைரஸால், உலகில் எந்த நாடும் பாதிக்கப்படாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று அதிகமாகவும், கொரோனாவால் உயிர் இழப்போர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும் நாடு அமெரிக்கா தான்.\nஅமெரிக்காவில், கொரோனா வைரஸால், மனித உயிர்கள் பறி போவதோடு மட்டும் நிற்காமல், அமெரிக்க பொருளாதாரத்தையும் விரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 33 மில்லியன் பேர் (3.3 கோடி பேர்) தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசர்வதேச பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் கணக்குப் படி அடுத்தடுத்த காலாண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியை காணலாம் என கணித்து இருக்கிறார்கள். அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூட, அமெரிக்க பொருளாதாரம் அடுத்தடுத்த காளாண்டுகளில் வீழ்ச்சி காண வாய்ப்பு இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.\nஇவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் அமெரிக்கா தன்னை பாதுகாத்துக் கொள்ள சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தான், அமெரிக்க கனவு காணும் இந்தியர்களை பாதிக்க இருக்கிறது. அந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் முதல் பகுதியை கடந்த மாதமே செய்துவிட்டார்கள்.\nகுடியேற்றத் தடை (Immigration ban)\nகடந்த ஏப்ரல் மாதத்தில் தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் செயல் ஆணை (Executive Order) வழியாக, 60 நாட்களுக்கு, அமெரிக்காவில் மற்ற நாட்டுக்காரர���கள் குடியேற, தற்காலிக தடை விதித்து இருந்தார். அமெரிக்க அதிபரின் இந்த தற்காலிக தடை, அமெரிக்க குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவி விடக் கூடாது, அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம் குறைய வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம்.\nஇப்போது மேலே சொன்ன அமெரிக்க அதிபரின் குடியேற்றம் தொடர்பான செயல் ஆணையை தொடர்ந்து, இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது அமெரிக்கா. இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா, மற்ற நாட்டு மக்களுக்கு வழங்கும் வேலை மற்றும் கல்வி சார் விசாக்களுக்கு கூட, தற்காலிக தடை விதிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்தத் தற்காலிக தடை, ஒரு சில விசா கேட்டகிரிகளில் முழுமையாக கொண்டு வரருவது தொடங்கி, அமெரிக்க மக்களை வேலையில் எடுப்பதற்கு ஊக்கத்தொகை கொடுப்பது வரை பல யோசனைகள் இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பு அதிகாரிகளில் இருந்து சிலர் வாய் திறந்து இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆக விசா மீது தற்காலிக தடை விதிக்க வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.\nஅமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்த நான்கு செனட் உறுப்பினர்கள், அதிபர் டிரம்ப்-க்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு புதிதாக வந்து வேலை செய்ய இருக்கும் அனைத்து ஊழியர்களின் விசாக்களையும் (New Guest Workers Visa) அடுத்த 60 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.\nஅதோடு H-1B விசா உட்பட மற்ற சில வேலை சார்ந்த விசாக்களை, அடுத்த ஓராண்டு காலத்திற்கு அல்லது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகள் மேம்படும் வரையிலோ, விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்குமாறு, தங்கள் கடிதம் வழியாக கோரிக்கை வைத்து இருக்கிறார்கள், ரிபப்ளிகன் செனட் உறுப்பினர்கள்.\nஇப்போது கொரோனா காலத்திலும் அமெரிக்க கனவோடு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு, இந்த தற்காலிக விசா தடையால், அமெரிக்கா செல்ல முடியாமல் தவிப்பார்கள், தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு H-1B விசா என்றாலே இந்தியர்கள் தான். இந்த லட்சணத்தில் H-1B உட்பட பல கல்வி மற்றும் வேலை சார் விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்தியர்கள் தவிக்கத் தானே செய்வார்கள்.. எப்பா கொரோனா.. உன்னால நாங்க இவ்வளவு சிரமப்படனுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம் 3.1% குறையலாம்.. லாக்டவுனால் பலத்த அடி தான்..\n ரத்தக் களரியில் ஐடி & ஐடி சார்ந்த துறைகள்\n வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவுக்கு வரவில்லை\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு வரலாம்.. காரணம் இந்த கொரோனா தான்..\n50 ஆண்டுகளில் இது மோசமான வீழ்ச்சி.. அமெரிக்கா ஃபெடரல் வங்கி தகவல்..\nஇந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க\nவிழி பிதுங்கி நிற்கும் வல்லரசு 6 வாரத்தில் காணாமல் போன 3 கோடி வேலை வாய்ப்புகள்\n 61 கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தால் 5 பேர் தான் பேசுகிறார்கள்\n மருத்துவ உபகரண உற்பத்தியில் ராஜாவாக நிமிர்ந்து நிற்கும் சீனா எப்படி\nஇந்தியாவில் முதலீடு செய்ய துடிக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன சொல்ல போகிறது அரசு..\nInfosys செய்த நெகிழ்ச்சியான காரியம் ஊழியர்களுக்காக தனி விமானமே ஏற்பாடு செய்தார்களாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/blog/ta/5-foods-that-help-with-arthritis-pain-in-tamil/", "date_download": "2020-07-10T03:14:29Z", "digest": "sha1:2Y4LC4IGFTCXRGO3DVCEN4RQZQJT2ZVQ", "length": 12213, "nlines": 147, "source_domain": "www.betterbutter.in", "title": "கீல்வாதம் எனப்படும் மூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுகள் | BetterButter Blog", "raw_content": "\nHOME / கீல்வாதம் எனப்படும் மூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுகள்\nகீல்வாதம் எனப்படும் மூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுகள்\nகீல்வாதம் எனப்படும் மூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுக��்\nகீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டுவலி மற்றும் வீக்கத்தினால் அதிகம் அவதிப்படுவார்கள். குறிப்பிட்ட சில உணவுகள், கீல்வாதம் சம்பந்தப்பட்ட வலிகளையும், வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. கீல்வாதம் பாதிக்கப்பட்டவர்களில், இருபத்து நான்கு சதவிகிதம் பேர்கள், தாங்கள் உட்கொண்ட சில மருத்துவ குணமுள்ள உணவுகள் நேரடியாக மூட்டு வீக்கம் மற்றும் வலிகளைக் குறைப்பதாக சொல்கிறார்கள் என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சில உணவுகளில் உள்ள வீரியமிக்க சத்துக்கள் இந்த மூட்டுவீக்கத்தை கட்டுப்படுத்த வல்லவை.\nமூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுகளை இங்கே பாருங்கள்:\nவாதுமைக்கொட்டையில் ஊட்டச்சத்துக்களும், ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்திருப்பதால், மூட்டுக்கள் சம்பந்தப்பட்ட வீக்கங்களை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆலிவ் ஆயில் உபயோகிப்பவர்களை விட, ஏ எல் ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள வாதுமைக்கொட்டைகளை உண்பவர்களுக்கு மூட்டுவலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.\nபசலைக்கீரையில் வைட்டமின்களும், எதிர் ஆக்ஸிகரணிகள் அதிகமாக உள்ளதால், கீல்வாதத்தால் ஏர்படும் மூட்டுவலி மற்றும் வீக்கத்தை வெகுவாக்க் குறைக்கிறது. இதிலுள்ள “கெம்ஃபரோல்” எனப்படும் எதிர் ஆக்ஸிகரணி முடக்குவாதம் சம்பந்தப்பட்ட மூட்டுவீக்கத்தைக் குறைக்கிறது.\n“டயாலில் டிசுல்ஃபைட்” என்னும் அரிய வகை வேதிப்பொருள் உள்ள பூண்டு, கீல்வாதம் உட்பட பல நோய்களுக்கு அரிய மருந்தாக அமைந்துள்ளது. குறுத்தெலும்புகளைப் பாதிக்கும் நொதிகளை (என்சைம்ஸ்) வளரவிடாமல் தடுக்கும் சக்தி பூண்டில் உள்ள இந்த “டயாலில் டிசுல்ஃபைட்” என்ற வேதிப்பொருளுக்கு உள்ளது. இதில் வீக்கத்தை குறைக்கும் மூலப் பொருட்களும் உள்ளதால், கீல்வாத்திற்கு மிக ஏற்ற உணவாக கருதப்படுகிறது\n4.ப்ரக்கோலி எனப்படும் பச்சைப்பூ கோஸ்:\nமுட்டைகோஸ் வகையான பச்சைப்பூ கோஸில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதென்பதை நாம் அறிவோம். இதிலுள்ள “சல்ஃபோராஃபேன்” எனப்படும் அறிய வேதிப்பொருள் மூட்டுவீக்கத்தை உருவாக்கும் அணுக்களை அழிக்க வல்லதாக இருப்பதால், மூட்டுவீக்கத்தை குறைத்துவிடுகிறது.\nமாக்கெரல், ட்ரௌட், சல்மோன் போன்றகொழுப்பு மீன் வகைகளில், ஒமெகா 3 கொழுப்பு அமிலம் மிகுதியாகச் சுரப்பதால், உடல் உறுப்புகளின் வீக்கத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது. முடக்கு வாத மூட்டு வீக்கத்தினால் அவதிப்டும் நோயாளிகள் மட்டுமல்ல, காலையில் எழுந்தவுடன் இருக்கும் தசைப்பிடிப்பு, மற்றும் பல்வேறு இணை மூட்டு வலிகளையும் கொழுப்பு மீன் குறைக்கிறது. ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் மூட்டு முடக்குவாதத்தை குறைக்க வல்லவை என பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nமீன்களில் அதிகமாக உள்ள வைட்டமின் டீ உடலிலுள்ள பல குறைபாடுகளை நீக்கு கிறது. முடக்குவாத மூட்டுவீக்கத்திற்கு, வைட்டமின் டீ குறைபாடே காரணம் என பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலப்படம் ஃபிக்ஸாபே யிலிருந்து எடுக்கப்பட்டது\n« குழந்தைகளின் எடை அதிகரிக்க ஏழு ஆலோசனைகள்\nபெண்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் ஆறு வீட்டு வைத்திய முறைகள் »\nகுழந்தைகளின் எடை அதிகரிக்க ஏழு ஆலோசனைகள்\nபெண்களின் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் ஆறு வீட்டு வைத்திய முறைகள்\nஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ற சரியான தேநீர்\nஇந்த இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nதேன் உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா\nகுளிர் காலத்தில் யோகா செய்வதனால் உண்டாகும் பயன்கள்\nஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான நுண்ணுயிர் கொல்லி (ஆன்டிபையோட்டிக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis", "date_download": "2020-07-10T03:37:29Z", "digest": "sha1:LZVGA6UEC5JGMI73SOBJY5HFCKKCO3JY", "length": 10643, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tennis News in Tamil | Tamil Tennis news - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் | கால்பந்து | டென்னிஸ் | ஹாக்கி | பிற விளையாட்டு\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது; பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nடென்னிஸ் போட்டிகளில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பிரபல ரோஜர் பெடரர் ஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடால் விலகல்\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடக்க��றது.\nடென்னிஸ் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட பெடரரிடம் ஆலோசனை கேட்கும் தெண்டுல்கர்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டென்னிஸ் ஆட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.\n2-வயது மகள் ஒலிம்பியாவுடன் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ் \nமகளின் புகைப்படத்தை அதிகம் வெளியிடாத செரீனா வில்லியம்ஸ் தற்போது இருவரும் பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், ஜோகோவிச்\nகொரோனா பாதிப்பில் இருந்து ஜோகோவிச் குணமடைந்தார்.\nபெடரர், நடால் அளவுக்கு ரசிகர்கள் ஆதரவை ஜோகோவிச் பெற முடியாது- முன்னாள் வீரர் மார்க் ரோசட் கணிப்பு\nபெடரர், நடால் அளவுக்கு ரசிகர்கள் ஆதரவை ஜோகோவிச் பெற முடியாது என்று முன்னாள் வீரர் மார்க் ரோசட் தெரிவித்துள்ளார்.\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nமுதல் நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை தொடர்ந்து அவரது பயிற்சியாளர் இவானிசெவிச்சும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன்: டென்னிஸ் வீரர் ஜோகோவிச்\nஉலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nபிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா பாதிப்பு\nபிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகண்காட்சி போட்டியில் விளையாடிய டென்னிஸ் வீரர் போர்னா கோரிச் கொரோனாவால் பாதிப்பு\nகண்காட்சி போட்டியில் விளையாடிய முன்னணி டென்னிஸ் வீரர்கள் டிமித்ரோவ், போர்னா கோரிச் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1. அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடால் விலகல்\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\nஎங்களைப்பற்���ி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.erodethangadurai.com/2010/10/must-see_8583.html", "date_download": "2020-07-10T03:46:20Z", "digest": "sha1:D2XKNUXDDY3JXYPCKHRYBGOOUF3QPZOX", "length": 4757, "nlines": 80, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: பழைய போட்டோ - Must See ..!", "raw_content": "பழைய போட்டோ - Must See ..\nநண்பர்களே , \" Old is Gold \" என்பது போல, நமக்கு எப்போதுமே ஒரு சில பழைய விஷயங்கள் சந்தோசத்தை கொடுக்கும். அது போல ஒரு சிலரின் பழைய கால போட்டோகளை பார்ப்பதற்கும் நமக்கு ஆர்வமாக இருக்கும்.\nநான் நெட்டில் பார்த்த ஒருசில பழைய போட்டோகளை இங்கு கொடுத்துள்ளேன் ... நீங்களும் பாருங்கள் ... \nவா. உ . சிதம்பரம் பிள்ளை\nஇதுபோல உங்ககிட்டேயும் இருந்தா ஒரு பதிவ போடுங்க ......\n\" கிளைமாக்ஸ் சீன் \"\nவேறொன்னுமில்ல .. பழைய போட்டாகளை தேட கிளம்பிடுச்சாம் ....\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்கள...\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 .\nபுதிய பதிவர் செய்த துரோகம்.. \nதயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... \nபதிவர்களை வம்புக்கு இழுக்கும் சக பதிவர் - சும்மா க...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nசெல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்...\nஈரோடு - ல் \" மக்கள் அரங்கம் \"\nபழைய போட்டோ - Must See ..\nஇந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் -...\nஎந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-10T02:49:39Z", "digest": "sha1:BABGHAAEB2PRQGRB3VP522SE554OCEE2", "length": 7884, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "மரக்கறி விலைகளில் துரித அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nமரக்கறி விலைகளில் துரித அதிகரிப்பு\nமரக்கறி விலைகளில் துரித அதிகரி���்பு\nமரக்கறி விலைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nலீக்ஸ், கோவா, கெரட், உள்ளி்ட பல மரக்கறி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nமலையகத்திலும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nநிலவிய சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜீ.குமாரசிறி குறிப்பிடுகின்றார்.\nதம்புளை பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறி விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆயினும், கொழும்பில் மரக்கறி வகைகளின் விலைகள் இன்று சற்று குறைவடைந்திருப்பதாக புறக்கோட்டை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே குறிப்பிட்டுள்ளார்.\nமரக்கறி விநியோகம் அதிகரிப்பு மற்றும் விற்பனையில் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கொழும்பில் மரக்கறி வகைகளின் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇன்றும் நாளையும் மெனிங் சந்தை திறக்கப்பட மாட்டாது\nமரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்\nமெனிங் சந்தை மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு\nஉணவுப் பொருட்களை ரயில்களில் கொண்டுசெல்ல தீர்மானம்\nமெனிங் சந்தையை 4 நாட்களுக்கு மூட தீர்மானம்\nபொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடத் தீர்மானம்\nஇன்றும் நாளையும் மெனிங் சந்தை திறக்கப்பட மாட்டாது\nமரக்கறி விலை வீழ்ச்சி: நட்டத்தில் விவசாயிகள்\nமெனிங் சந்தை மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு\nஉணவுப் பொருட்களை ரயில்களில் கொண்டுசெல்ல தீர்மானம்\nமெனிங் சந்தையை 4 நாட்களுக்கு மூட தீர்மானம்\nபொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூட தீர்மானம்\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்��� சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:38:44Z", "digest": "sha1:2APXTRB27W5GI7XFKAQZ4QVG23TWJURF", "length": 7422, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பதவி உயர்வு - Newsfirst", "raw_content": "\nபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பதவி உயர்வு\nபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பதவி உயர்வு\n2,599 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nவரலாற்றில் பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே தடவையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸ் கான்ஸ்டபள் 2075 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை புதிய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 189 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், 34 மகளிர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் சாரதிகளாக பணிபுரிந்த 292 கான்ஸ்டபள்களும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் சார்ஜன்கள் 09 பேர் போக்குவரத்து உதவி இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\n2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் ஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை: அஜித் ரோஹன\nஇராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவி உயர்வு\n35 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு\nஅபாயமிகு பகுதிகளில் கடமையாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை\nபொதுமக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட முட்டை வர்த்தகர்களுக்கு விநியோகம்\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது\nஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை\nஇராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவி உயர்வு\n35 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு\nபொலிஸாரை PCR பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nபொதுமக்களுக்கான முட்டை வர்த்தகர்களுக்கு விநியோகம்\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=37124", "date_download": "2020-07-10T02:40:26Z", "digest": "sha1:6JS4XNVDVJNA736R7QUVDS5VC5X6PIH3", "length": 36964, "nlines": 352, "source_domain": "www.vallamai.com", "title": "“பவித்ரம்” – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\n“பவித்ரம்” என்பதற்கு புனிதமான, சுத்தமான, உண்மையான என்கிற பல அர்த்தங்கள் உண்டு. சென்னையில் இயங்கி வரும் “பவித்ரம்” என்கிற தொண்டு நிறுவனமும் பல புனிதமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராக திரு பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு ஆர். பாபுசேனன் அவர்களும், பொருளாளராக திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்களும், தங்களை முழுவதும் சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழி நடத்திக்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட நிறுவனம் என்பது பவித்ரத்தின் மற்றொரு சிறப்பு.\nபத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வரவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக, மூன்று தமிழ் மாவட்டங்களில் “விவசாயிகளின் இன்றய நிலை” குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்திச் சிறப்பித்தது. ஞாயிறு காலை, மைலாப்பூரில் அமைந்திருக்கும் கோகலே ஹாலில், இரண்டாவது நிகழ்ச்சியாக சிறந்த புத்தகங்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தத்துவம், ஆன்மீகம், அறிவியல், சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி படைப்பாளிகளை கெளரவித்தார்கள்.\n“ராமமூர்த்தி அறக்கட்டளை” சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள். இந்நிறுவனத்தின் அறக்காப்பாளராக திரு ஹரிஹரசுப்ரமணியம் அவர்கள் பதவி வகிக்கிறார். அவருடைய நண்பரின் நினைவாக, விருப்பமாக நண்பர் சேர்த்து வைத்துள்ள பணத்தை நல்ல முறையில் மிகச்சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் தத்துவம், ஆன்மீகம் மற்றும் அற்வியல் நூல்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.\nஅடுத்து எழுத்தாளர், மொழிபெயர்பாளர் ‘காசிஸ்ரீஸ்ரீ” அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக சிறந்த மொழிமாற்ற நூல்களுக்கும், குறுநாவல்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.\nஅறிவியல் நோக்கில் வேதங்களை ஆய்வு செய்து, ஆக்கப் பூர்வமான அறிவியல் சிந்தனைக் களத்தின் துவக்கம் பாரதம் என்கிற நோக்கில் “வேதம் கண்ட விஞ்ஞானம்” என்கிற நூலை எழுதிய திரு பி. முத்துக்குமாரசுவாமி, திரு ஜே. வீரநாதன் எழுதிய “எம்எஸ் ஆபீஸ்”, திரு ஆர் சிவராமன் எழுதிய “எண்ணங்களின் எண்ணங்கள்”, திரு ரகுவீர பட்டாச்சார்யர் அவர்கள் எழுதிய “பாதுகா சகஸ்ரம்” என்கிற நூல், காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதிய “கம்ப்யூட்டரில் தமிழ்” என்கிற நூல், மிகச்சிறப்பாக மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும் திரு சாருகேசி அவர்களுக்கு ‘மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்கிற பட்டமும், சிறந்த குறுநாவலுக்கான பரிசாக “கருவேலங்காட்டுக் கதை” என்ற குறுநாவலை எழுதிய சினிமா இயக்குனர் திரு ராஜா செல்லப்பா, இவர்கள் அனைவருக்கும் பவித்ரம் சார்பாக பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப் பட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.\nஇவ்விழாவிலே, முக்கியமாக குறிப்பிட வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளத்திலே இடம்பெறுகின்ற சிறப்பான கட்டுரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அதற்கும் பவித்ரம் சார்பாக சான்றிதழும், பரிசும் வழங்கியது. வல்லமை மின் இதழில் வெளியான ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்ற என்னுடைய தொடர்கட்டுரைக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது, வல்லமைக்கு மேலும் ஒரு சிறப்பு என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபவித்ரம் தொண்டு நிறுவனம் நடத்திய பரிசளிப்பு விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்கள்:: திரு கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (கலைமகள் ஆசிரியர்), திரு முத்துக்குமார் (டிரினிட்டி – ஆசிரியர்), திரு எஸ்.எஸ். ராஜ்குமார் (புரவலர் – பவித்ரம்), திரு டான்ஸ்ரீ குமரன் (முன்னாள் மலேசிய மந்திரி), திருமதி ஜாய்ஸ் திலகம் (மருத்துவ அதிகாரி – தமிழ்நாடு மெடிக்கல் மன்றம், மற்றும் சென்னை மாநகராட்சி, திரு ஹரிஹரசுப்ரமணியம் (டிரஸ்டி – ராமமூர்த்தி அறக்கட்டளை, துணைத் தலைவர்-இண்டியா சிமெண்ட்ஸ்)\nகல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்\nகல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅலுவலகம் :: சென்னை விமானநிலையம்\nகுடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை\nRelated tags : பெருவை பார்த்தசாரதி\nதி.சுபாஷிணி ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மாற்றாதே சொரியும்வள்ளல்பெரும் பசுக்கள்மிகு ஆயர்பாடியாய் நின்னைமாற்றி நோன்பு நூற்ற பயனாய்த்தோற்றமாய் நின்ற ச���டரே துயிலெழாய்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு\nநலம்… நலமறிய ஆவல் – 140\nநிர்மலா ராகவன் அனுபவங்கள் தான் பட்ட கஷ்டங்களையும், அதனால் அனுபவித்த துயரத்தையும்பற்றிப் பேசினால், பிறர் அனுதாபப்படுவார்கள் என்று எண்ணுகிறவர்கள் நம்மில் பலர். இவர்கள் ஒன்றை மறக்கிறார்கள். `கஷ்டங\n‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்’ ஒரு நல்ல கட்டுரைத்தொடர்.\nபரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதங்களின் மின்னஞ்சல் செய்தி கண்டேன். இன்பம் கொண்டேன். பல நூறு நாட்கள் செய்த பணிக்கு கிடைத்த உரிய கெளரவம், அதற்கான அங்கீகாரம் இவையெல்லாம் – தூய பணிக்கு நிச்சயம் கிடைக்கும் சிலநேரங்களில் அதற்கான காலம் தாமதப்படலாமே தவிர.. தவிர்க்கப்படுவதில்லை\nவாழ்கின்ற வாழ்க்கையின் வழக்கமான ஓட்டத்திற்கே ஈடுகொடுத்து ஓட முடியாதவர்கள் நிறைந்த மக்கள் கூட்டத்தில் .. நமக்கான தளங்களைத் தேர்ந்தெடுத்து.. அதற்கான நாளும் உழைத்து உருவாக்கம் தருகின்றபோதும்.. அவை மக்களைச் சென்று அடைந்திடும்போதும் நாம் பெறும் இன்பம் கொஞ்சமல்ல\nசமுதாய அளவில் அதற்கான அங்கீகாரம் என்னும்போது – சான்றிதழ் பெறுவது போன்றது பொதுவாக.. நம்மைப்போல் படைப்பாளர்களிடம் கேட்கப்படும் கேள்வி என்ன தெரியுமா பொதுவாக.. நம்மைப்போல் படைப்பாளர்களிடம் கேட்கப்படும் கேள்வி என்ன தெரியுமா இதனால் என்ன கிடைக்கிறது குறிப்பாக பொருளாதார ரீதியில் வருவாய் உண்டா என்பார்கள்.. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது.. படைப்பாளன் அதற்கான பணம்நோக்கிய பயணம் தொடங்கிவிட்டால் அந்த எழுத்துக்களில் உண்மை இருப்பதில்லை. குறிப்பாக.. எழுத்தாளன் தான் எடுத்துக்கொள்ளும் கருவில் தான் குறியாக இருக்க வேண்டும்தவிர.. காசில் அல்ல\nஅன்றாடம் நமக்கிருக்கும் அலுவல் பணிகள், இல்லம் தொடர்பான வேலைகள்.. குழந்தைகள் பற்றிய நமது நேரப் பங்கீடு என சொந்த பந்தங்கள் முதலாக நண்பர்கள் வரை.. நாமும் சராசரி மனிதர்களாய் வாழ்ந்து கொண்டு.. அதையும் தாண்டி இதயத்தில் ஏந்தியிருக்கும் இலட்சிய நெருப்பு அணைந்துவிடாமல் நாளும் பொழுதும் இயங்கிவருகிறோம் என்றால் அதுதான் முதல் சாதனை என்பேன்\nஓராண்டிற்கும் மேலாக தாங்கள் இணையதளம் வாயிலாக கட்டுரைகள் பதிவு செய்து அதனைப் படித்துப் பயன்பெறும் பல்வேறு வாசக நெஞ்சங்களில் இடம்பிடித்து.. ஆக்கங்களை பயனுள்ள வகையில் உங்கள் நேரங்களை செலவிட்டுவருவது இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல.. நாளைய சமுதாயத்திற்குமானது என்பதில் மறுகருத்தில்லை\nதாங்கள் எழுதிய பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட்டால் மேலும் பல லட்சம் வாசகர்களைச் சென்றடைய வழி பிறக்கும் என்கிற கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்\nநானும் ஏற்படுகின்ற சூழ்நிலைகளின் தாக்குதல்களையும் தாண்டி.. எழுத்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றேன். பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற நூல் தற்போது எழுதப்பட்டு வருகிறது. கவியரசு கண்ணதாசன் காவியக்கவிஞர் வாலி தவிர.. பிற கவிஞர்களின் திரைப்பாடல்களைப் பற்றிய ஒரு தொகுப்பாக உருவாக்கம் பெற்று வரும் நூல் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து அதற்கான அச்சேற்றம் நடைபெறும் என்று திட்டமிட்டுவருகிறேன்.\nஇணையதளங்களில் நுழைகின்ற பழக்கம் அதிகம் இல்லை என்பதாலும் .. கிடைக்கின்ற நேரத்தில் தொடர்ந்து பல்வேறு பணிகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுப்பதால்.. எனது பின்னூட்டங்கள் அமையவில்லை..\nசென்னையிலே வாழ்ந்திருந்தும்.. நமது சந்திப்புகள் இன்றுவரை சாத்தியமின்றிப் போவது ஒரு பக்கம் எனது வளைகுடா வாழ்க்கையும் இதிலிருந்து கிட்டுகின்ற விடுமுறை என்பது சரியாக அமையாததாலும்.. நாம் மின்னஞ்சல்வழியே மட்டும் கைகுலுக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது\n“நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்னும் தங்களது படைப்புக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.\nவாழ்த்துரை எழுதிய திரு சச்சிதானந்தம், தேமொழி, பாலா, காவிரிமைந்தன், பாலச்சந்தர், சூரி மற்றும் மருத்துவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n“நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்னும் தங்களது படைப்புக்கு பரிசு கிடைத்திருப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். தங்களது அருமையான படைப்புக்குக் கிடைத்த நல்லதொரு அங்கீகாரம் இது. தாங்கள் மேன்மேலும் பரிசுகள், விருதுகள் பல பெற வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.\nபாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி, எழுத்தாளர் பார்வதி ராமச்சந்திரன் அவர்களே.\nஉங்களின் அரு���ையான கட்டுரைக்கு இது ஒரு நல்ல அங்கீகாரம்\nபவித்ரம் பவித்ரத்திற்கு (தங்களுக்கு) பவித்ரம் (பரிசு) அளித்து கௌரவித்துள்ளது.\nமனதார வாழ்த்து தங்களுக்கும் நன்றியை பவித்ரம் அமைப்பிற்கும் சமர்ப்பிக்கிறேன்.\nஅன்புள்ள ஸ்ரீமான் பெருவை பார்த்தஸாரதி அவர்களுக்கு,\nஅடியேன் வணக்கம். நான் கடந்த இரண்டு நாட்களாக திருப்பதி சென்றிருந்ததால் தங்கள் மின் அஞ்சலை இன்றுதான் பார்த்தேன். தங்கள் ’நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்’ கட்டுரைதக்கு பவித்ரம் ஸ்தாபனம் அளித்திருக்கும் அங்கீகாரம் ’வல்லமை ’வாசகர் அனைவருக்கும் பெருமை. லக்ஷ்மீ நாராயணன் அருளால் தங்களுக்கு பல பரிசுகளும் கெளரவங்களும் கிடைக்கப்போவது நிச்சயம்.\nவாழ்த்தருளியதற்கு, நன்றி திரு ராமஸ்வாமி சம்பத், திரு தமிழ்தேனீ மற்றும் பூபேஷ்குமார் அவர்களே\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/118347-miles-to-go-director-vetrimaran", "date_download": "2020-07-10T04:27:02Z", "digest": "sha1:DFEBMHCDNGXKXEQU3RJYHHHF5CODB4QJ", "length": 34882, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 April 2016 - மைல்ஸ் டு கோ... 10 | miles to go by vetrimaaran - episode 10", "raw_content": "\nவேணுமா எங்க ஓட்டு - மக்கள் கட்டளை\n‘12 கோடிப்பே... 12 கோடிஈஈஈ...’ - சீமானுடன் ஒருநாள்...\n“ஜெயலலிதாவின் பிரசாரச் செலவுகளை யார் செய்கிறார்கள்\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nகுமாரு... தியாகம்தான் உன்னை உயர்த்தும்\nமுதல் சறுக்கல்... மூன்றும் சறுக்கல்... 15 ஆண்டுகள் பதறவைத்த ஜெ.\n“நினைவு��ள் சுகம் தேடிப்போனா ரணம்\nதெறி - சினிமா விமர்சனம்\n“இதெல்லாம் டூமச்... த்ரீமச் கொஸ்டீன்ஸ்...”\n - இது கண்களுக்கான கணினி\nசிந்துசமவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்\nஇ.எம்.ஐ -யில் நிம்மதி கிடைக்குமா\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 1\nமைல்ஸ் டு கோ - 2\nமைல்ஸ் டு கோ - 3\nமைல்ஸ் டு கோ - 4\nமைல்ஸ் டு கோ - 5\nமைல்ஸ் டு கோ - 6\nமைல்ஸ் டு கோ - 7\nமைல்ஸ் டு கோ - 8\nமைல்ஸ் டு கோ - 9\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 11\nமைல்ஸ் டு கோ -12\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 14\nமைல்ஸ் டு கோ - 15\nமைல்ஸ் டு கோ - 16\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 18\nமைல்ஸ் டு கோ - 19\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 21\nநான் என் ரிசப்ஷனுக்குப் போகாமல் ஏ.எம்.ரத்னம் சாருக்காகக் காத்திருந்தது அவருக்குத் தெரியாது. ஆர்த்தியும் என்னுடன்தான் வருவேன் என ட்ரெய்னில் போகாமல், வீட்டுக்குச் சென்று விட்டார்.\nரத்னம் சார் அப்போது ஒரு தெலுங்குப் பட வேலையில் இருந்தார். இரவு 10:30 மணிக்கு வந்ததும் அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். “நீங்க போய் ரிசப்ஷனை நல்லபடியா முடிச்சிட்டு வாங்க. நிச்சயம் நம்ம கம்பெனில உங்க படத்தைப் பண்ணுவோம். நம்ம ஆபீஸ்லயே டிஸ்கஷனுக்கு உட்காரலாம்’’ என்றவர், 25 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில் சூர்யா மூவிஸில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கும் மணிக்கும் சந்தோஷமாக இருந்தது. நானும் மணியும் வீட்டுக்குச் சென்று ஆர்த்தியை அழைத்துக்கொண்டு காரில் நாகர்கோவிலுக்குச் சென்றோம்.\nரிசப்ஷன் நல்லபடியாக முடிந்தது. நாகர்கோவிலில் சில நாட்கள் தங்கியிருந்தோம். அப்போது அருகில் இருந்த மார்த்தாண்டம் ஊரில் செல்லன் என்பவர் நாய்களை வளர்த்து, விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு பிராணிகள் எல்லாமே பிடிக்கும் என்றாலும், நாய்கள் மீது தனிப் பிரியம் உண்டு. ராட்வெய்லர் ரக நாய்கள் வளர்க்க வேண்டும் என ஆர்த்தியிடம் அடிக்கடி சொல்வேன். அவர் விளம்பரம் பார்த்துவிட்டு செல்லனுக்கு கால்செய்து பேசியிருந்தார். இருவரும் நாயைப் பார்க்க மார்த்தாண்டம் சென்றோம்.\nகன்றுக்குட்டியைவிடப் பெரியதாக ஒரு நாயு���், அதன் சில பிள்ளைகளும் இருந்தன. எனக்கு பெண் நாய்தான் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஆண் ராட்வெயிலர் மூர்க்கமானவை. அதனால் முதல்முறை நாய் வளர்ப்பவர்கள் பெண் நாயை வளர்ப்பது உசிதமானது. இருந்தது ஒரே ஒரு பெண்குட்டிதான். அது எங்களைப் பார்த்ததும் ஓடி வர, யோசிக்காமல் எடுத்துக்கொண்டோம். டி.டி.ஆரிடம் சண்டை போட்டு, ஒரு கூடையில் வைத்து ட்ரெய்னிலேயே சென்னைக்கு அழைத்துவந்தோம். சென்னைக்கு நானும் ஆர்த்தியும் அம்மாவும் அழகியும் வந்து சேர்ந்தோம். (அழகி - ராட்வெயிலருக்கு நாங்கள் வைத்த பெயர். `அப்பா எங்கே' எனக் கேட்டால் அழகி ஓடிவந்து என் மடியில் உட்கார்ந்துக்கொள்ளும்) அதுவரை என் அக்காவுடன் இருந்த அம்மா, பின்னர் எங்களு டனேயே வசித்துவந்தார். விருகம்பாக்கம் ராமலிங்கம் நகரில் வீடு வாடகைக்குப் பிடித்து செட்டிலானோம். பின்னர், ரத்னம் சார் அலுவலகத்தில் மணி மற்றும் விக்ரம் சுகுமாரனுடன் கதை டிஸ்கஷனைத் தொடங்கினேன்.\nநான் படம் இயக்குவேனா என்ற சந்தேகம் எப்போதும் அம்மாவுக்கு இருந்தது இல்லை. நான் சினிமாவுக்குப் போறேன் என்றதுமே `நீ நல்லா படம் எடுப்ப... தேசிய விருது வாங்குறதை முதல் வரிசையில் உட்கார்ந்து பாக்கணும்’ என்றார். `ஆடுகளம்’ படத்துக்காக நான் தேசிய விருது வாங்கியபோது அது எனக்கான விருதாகத் தோன்றவில்லை; என் அம்மாவின் நம்பிக்கைக்கான விருதாகத் தோன்றியது. அப்போது அவருக்கு என் திருமணம் பற்றி மட்டும்தான் கவலை. அவருக்குப் பிடித்த மாதிரி ஆர்த்தி வந்ததில், அம்மாவுக்கு சந்தோஷம். ஆர்த்திக்கும் அம்மாவுடன் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. அந்தக் காலக்கட்டத்தில் ஆறு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி, ஒரு முறை போட்டோஷூட் வரை சென்று, மற்றொரு முறை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு வரை சென்று படம் நின்றுபோனது. அப்போது எனக்குப் பெரிய பலமாக உடன் இருந்தது மணிதான். நான் எப்போதும் சோர்ந்ததே இல்லை.\n``கதையை மட்டும் சொல்லி ஒரு தயாரிப்பாளரை கன்வின்ஸ்செய்து ஷூட்டிங் வரைக்கும் வந்துட்டோம். இனி இதைக் காமிச்சே இன்னொரு வாய்ப்பு வாங்கிடலாம்’’ என்றுதான் சொல்வேன். என்னை அத்தனை தயாரிப்பாளர்களிடமும் அனுப்பியது தனுஷ்தான். குரூப் கம்பெனி கதிரேசன் சாரைச் சந்திக்கும் வரை எனக்குத் தடைகள் தொடர்ந்தன. அவரிடம் `தேசிய நெடுஞ்சாலை' என்ற கதையைச் சொன்னபோது, `வேற கதை இருக்கா’ என்றார். ரத்னம் சார் ஆபீஸில் அமர்ந்து தயார்செய்த `பொல்லாதவன்’ படக் கதையைச் சொன்னேன். `அதைப் படமாக எடுக்கலாம்' எனச் சொன்னார். இவ்வளவு இன்னல்களையும் பொறுமையுடன் கடந்துவந்த பக்குவம், கதிர் சாருடன் வேலைசெய்ததால்தான் எனக்குக் கிடைத்தது என நினைக்கிறேன். பாலு மகேந்திரா சார் நம்மை நம் குறைகளோடு ஏற்றுக்கொள்பவர். அதனால் நம்மை மாற்ற அவர் எப்போதும் முயற்சிசெய்ய மாட்டார்.\nசாருடன் வேலைசெய்வது அப்பாவுடன் இருப்பதுபோல. கண்டிப்பு இருக்கும், தண்டனைகள் இருக்காது. தண்டனைகள் கிடைத்தாலும், அவை மாற்றி எழுதப்படும். ஆனால், கதிர் சாருடன் வேலைசெய்வது அண்ணனுடன் வேலைசெய்வதுபோல.\nஅங்கே எந்தச் சலுகையும் மன்னிப்பும் கிடைக்காது. ஒருமுறை தவறுசெய்தாலும் அவ்வளவுதான். அன்றோடு அவர் அலுவலகத்தில் உதவி இயக்குநராக இடம் கிடையாது. அவரிடம் வேலை செய்வது, ‘கன் பாயின்ட்’டில் வேலைசெய்வதுபோல சிரமமான காரியம்தான். நான் வேலைக்குச் சேர்ந்த அன்றே கதிர் சார், “என் ஆபீஸ்ல வேலைசெய்றது மிலிட்டரியில வேலைசெய்ற மாதிரி. அதுக்கு ஓகேன்னா வாங்க” என்றார். நான் அதற்குத் தயாராகவே இருந்ததால் `சரி’ எனச் சொல்லி வேலைக்குச் சேர்ந்தேன்.\nஅப்போது கதிர் சாரிடம் ஜெகதீஷ், ஆண்ட்ரூ, தியாகராஜன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள். ஜெகதீஷ், ஜே.கே அவர்களிடம் உதவி கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர்.அதன்பின் ஃபிலிம் இன்ஸ்டிட் யூட்டில் டைரக்ஷன் படித்துவிட்டு கதிர் சாரிடம் சேர்ந்தார். அப்போது அங்கே எல்லாமே ஜெகதீஷ்தான். ஆண்ட்ரூவின் பைக் தொலைந்து அதை அவர் தேடி அலைந்த கதைதான் `பொல்லாதவன்’ படத்துக்கு இன்ஸ்பிரேஷன். (பலரும் நினைப்பதுபோல `பைசைக்கிள் தீவ்ஸ்’ அல்ல). தியாகு, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர். அந்த வருடம் அவரது குறும்படத்துக்காக மாநில விருது வாங்கியிருந்தார். அந்தப் படம் பிடித்துபோய்தான் கதிர் சார் அவரைச் சேர்த்துக்கொண்டார். (தியாகு இப்போது `முப்பரிணாமம்’ என்ற படத்தை அதிரூபன் என்ற பெயரில் இயக்கிக்கொண்டிருக்கிறார்). ஜெயக்குமார் அந்த செட்டில் சிறியவர். ஜேக்கப் என்பவர் படப்பிடிப்பு அன்றுதான் வந்துசேர்ந்தார். ஜேக்கப், எம்.பி.ஏ பட்டதாரி. வேலைக்குச் சேர்ந்ததுமே கதிர் சார் என்னிடம் `காதல் வைரஸ்’ ஸ்கிரிப்ட்டைப் படிக்கச் சொல்லியிருந்தார். படித்ததும் அவரிடம் சென்று `கதை ரொம்ப எமோஷனலா இருக்கு சார். ஹீரோவோட வேலை, சினிமா டைரக்டருக்குப் பதிலா, வேற புரொஃபஷன் வெச்சுக்கலாமா சார்’ என்றேன். ‘இந்தக் கதை இதுதான் வெற்றி. இதுக்கு கான்ட்ரிப்யூட் பண்ண முடியும்னா பண்ணுங்க’ என்றார். நான் ஸாரி சொல்லிவிட்டு டீமுடன் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டேன். கதிர் சார் மற்றவர்கள் கருத்துக்கு இடம்கொடுப்பவர். டிஸ்கஷன் அறையில் நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருப்போம். திடீரென கதவைத் திறந்துகொண்டு வந்து ஒரு சீன் சொல்வார். அவர் சீன் சொன்னால், எங்களுக்கு மூன்று சாய்ஸ்தான். `நல்லாருக்கு, நல்லால்ல, வேற சீன் சொல்வது’. எதுவாக இருந்தாலும் அதை நியாயப்படுத்தக் காரணங்கள் சொல்ல வேண்டும். இல்லை என்றால், திட்டு விழும். நியாயமாக இருந்தால், உடனே சீனை மாற்றிவிடுவார்.\nகதிர் சாருக்கு ஒரு சீன்கூட வேறு ஒரு படத்தின் சாயலில் இருப்பது பிடிக்காது. ஒரு கதையை ஏதாவது ஒரு சம்பவத்தில் இருந்தோ, நாவலில் இருந்தோ இன்ஸ்பையர் ஆகி எடுக்கலாம்.\nஆனால், அந்த சீன்கள் தனதாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவார். `நம்ம படம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆனா ஒரிஜினலா இருக்கணும்’ என்பார். அவருடன் டிஸ்கஷன் ஆரம்பித்தால், மாரத்தான் ஓடுவதுபோலதான் இருக்கும். காலையில் ஆரம்பித்தால், லன்ச் பிரேக்கூட இல்லாமல் தொடரும். திடீரென 4 மணிக்கு `நீங்களாம் சாப்பிடலை. போய் சாப்ட்டு வாங்க’ என்பார். மீண்டும் ஆரம்பித்தால், அதிகாலை வரைகூடத் தொடரும். அதன் பின்னரும் ஆளுக்கு ஒரு வேலை தந்துவிட்டுச் செல்வார். அதை முடித்துவிட்டு வருவதற்குள், அவர் அடுத்த நாள் டிஸ்கஷனுக்குத் தயாராகிவிடுவார். நாங்கள் சோர்ந்துபோகிறோம் என்பது தெரிந்தால் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச்செல்வார். ஆனால், கதிர் சாருடன் எங்கு சென்றாலும் கையில் பேடும், இரண்டு பேனாக்களும் அவசியம். திடீர் திடீர் என சீன் சொல்வார். அதை எழுதிக் கொள்ள வேண்டும். `அந்த ஹோட்டல் சீனுக்கு முன்னாடி என்ன சீன்டா’ என்பார். இதைச் சமாளிப்பதற்காகவே ஜெகதீஷ் எங்கள் எல்லோருக்கும், ஒன்லைன் ஆர்டரை சின்ன பேப்பரில் எழுதி, லேமினேட் செய்துதந்திருந்தார். அது எப்போதும் பாக்கெட்டில் இருந்தால்தான் கதிர் சாருடன் வெளிய�� செல்லவே முடியும்.\n`காதல் வைரஸ்’ படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். கதிர் சாரிடம் சிச்சுவேஷனை மெயில் செய்யச் சொல்லிவிடுவார் ரஹ்மான். நான்தான் ஆங்கிலத்தில் எழுதித் தருவேன். `அவர் எவ்ளோ பெரிய கலைஞன் அவரை இன்ஸ்பையர் செய்ற மாதிரி சொல்ல வேணாமா அவரை இன்ஸ்பையர் செய்ற மாதிரி சொல்ல வேணாமா’ என ஐந்து பக்கங்களுக்கு முழுக்கதையைச் சொல்வார். கடைசிப் பத்தியில் நான் எழுதியதில் வந்து முடிப்பார். சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்பார். இரவுகளில் கதிர் சாருடன் ரிக்கார்டிங் சென்றால், எப்படியும் விடிந்துதான் வருவோம். அதற்காகவே ஜெகதீஷ் பையில் பேஸ்ட், பிரஷ், ஜட்டி என ஒரு செட் எப்போதும் தயாராக இருக்கும்.\nஅவரைப் பார்த்து நானும் அதை கற்றுக்கொண்டேன். இப்போதும் என் காரில் ஒரு செட் டிரஸ் எப்போதும் இருக்கும். கதிர் சார் ஆபீஸ் எதிரிலேயே ஒரு `பேசிக்ஸ்’ ஷோ ரூம் இருந்தது. திடீர் என எங்களை அழைத்துச்சென்று ஆளுக்கு ஒரு ஜீன்ஸ், டிஷர்ட் வாங்கிக்கொள்ளச் சொல்வார். அவரது உதவியாளர்கள் நன்றாக உடை உடுத்துவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவார். தனது உதவி இயக்குநர்களுக்காகப் பேசுவதில் கதிர் சாரைப்போல ஒருவரைப் பார்க்க முடியாது. `காதல் தேசம்’ வெற்றிக்குப் பிறகு, ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் இவரிடம் படம் பண்ண வந்தார். அதற்கு முன்னர் அவர்கள் இயக்குநர் கருணாகரனிடம் கதை கேட்டிருந்தார்கள். கருணாகாரன், கதிர் சாரிடம் `காதல் தேசம்’ படத்தில் வேலை செய்திருந்தார். அப்போது `என்னை வெச்சு படம் எடுக்கிறதும், கருணாகரன வெச்சு எடுக்கிறதும் ஒண்ணுதான். `காதல் தேசம்’ வெற்றியில் எனக்கு என்ன பங்கு இருக்கோ, அதே அளவுக்கு கருணாகரனுக்கும் பங்கு உண்டு’ என கதிர் சார் சொன்னதாக அவரது உதவியாளர்கள் சொல்லிக் கேட்டது உண்டு. ஆனால் கதிர் சார் இதையெல்லாம் சொன்னதே இல்லை.\nஒருநாள் ஆபீஸுக்கு ஹேண்டில் பார் மீசையுடன் ஒருவர் வந்தார். `இவர் ராஜா. இவரும் திவாகரும்தான் கதிர் சார் சொல்ல `காதல் வைரஸ்’ ஃபர்ஸ்ட் டிராஃப்ட் எழுதினாங்க. இப்ப வின்சென்ட் செல்வாவிடம் வேலைசெய்றார்’ என ஜெகதீஷ் அவரை அறிமுகப்படுத்தினார். கதிர் சாரிடம் வேலைசெய்தோம் என்றால் `எந்த பேட்ச்’ என்று கேட்பார்கள். ஏனென்றால் ஒரே படத்தில் கதை எழுத, ஷூட்டிங்குக்கு, போஸ்ட் புரொடக்ஷனுக்கு என ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். `காதல் வைரஸ்’ முதல் பேட்ச்சில் வேலைசெய்த அந்த ராஜாதான், இப்போது இயக்குநர் மிஷ்கின்.\n`காதல் வைரஸ்’ பட டிஸ்க ஷனே ஒரு வருடத்துக்கும் மேல் நடந்தது. அப்போது ஆர்த்தி அமெரிக்காவில் இருந்தார்.அலுவலக போனில்தான் பேசுவோம். ஒருமுறை ஆர்த்தியிடம் கோபமாகப் பேசிக்கொண்டி ருந்தேன். சத்தம் கேட்டு வந்தவர், `பொறுமை வெற்றி. எதுக்குக் கோபப்படுறீங்க லவ் பண்ற பொண்ணுகிட்ட சண்டை போடலாமா லவ் பண்ற பொண்ணுகிட்ட சண்டை போடலாமா’ என்றார். `இல்லை சார். புரிஞ்சிக்க மாட்றாங்க.அந்த டென்ஷன் தான். அடுத்த கால் பண்றப்ப சரியாயிடும்’ என்றேன். சிறிது நேரம் யோசித்தவர், `காதல் படமா பண்றேன். ஆனா பொண்ணுங் களைப் புரிஞ்சிக்கிறது கஷ்டமாதான் இருக்கு' எனச் சிரித்தார்.\nபல மாதங்களுக்கு பின்னர் ஷூட்டிங் ஆரம்பிக்க இருந்தோம். பட பூஜைக்கு இன்விட்டேஷன் வந்திருந்தது. அதற்கு முன்தினம்தான் ஆர்த்தி சென்னைக்கு வந்திருந்தார். (பைக் வாங்கிக்கொண்டு பாலு மகேந்திரா சாரைப் பார்த்ததும் அன்றுதான்.) பட பூஜையின் இன்விட்டேஷனை ஆர்த்தியிடம் கொடுத்த கதிர் சார் `உங்களுக்குத்தான் முதல் இன்விட்டேஷன். கண்டிப்பா வந்துடுங்க’ என்றார். ஆர்த்திக்கு அத்தனை சந்தோஷம்\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Enisa", "date_download": "2020-07-10T04:04:11Z", "digest": "sha1:TC5OHA25IRNS26GHREKUXHNGVHJ7B5YS", "length": 2706, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Enisa", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Enisa\nஇது உங்கள் பெயர் Enisa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=21621?to_id=21621&from_id=19615", "date_download": "2020-07-10T02:34:00Z", "digest": "sha1:XWFVZAEOAIZN4SUBBZRO2VR7BKSFOCA2", "length": 6962, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார்.\nஅமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nஅதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், மதுரையில் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-\n4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவர். எந்த காலத்திலும் அதிமுகவை தினகரன் தரப்பு உரிமை கோர முடியாது. அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்யும் முடிவு கால தாமதமானது என்று கூறினார்.\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nமறுமொழி ���டவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=489", "date_download": "2020-07-10T02:32:46Z", "digest": "sha1:CLQZ3W5FWKDQ5XW3QVTTVZ33L5EU5HKS", "length": 11757, "nlines": 106, "source_domain": "www.ilankai.com", "title": "மகனைக் கொன்ற யானைகளுக்கே விளைச்சலை தானம் செய்த விவசாயி – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nமகனைக் கொன்ற யானைகளுக்கே விளைச்சலை தானம் செய்த விவசாயி\nகிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள்.\nவிவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன.\nஇலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம்.\nஇங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை நடத்துகின்ற 75 வயதான எம். ஜி. தர்மசேன என்ற விவசாயிக்கு 8 பிள்ளைகள்.\nஎல்லோருக்கும் விவசாயம் தான் வாழ்வாதாரம்.\nகாட்டை அண்டிய கிராமப்புறம் என்பதால் உடவலயாகம பகுதிக்கு எப்போதும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருக்கின்றது.\nகாட்டு யானைகள் வயல்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதும் இங்குள்ள விவசாயிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கின்ற பிரச்சனை தான்.\nஇப்படித்தான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தர்மசேனவின் மகன்களில் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு பலியானார்.\nஇப்போது, மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவியை இழந்த சோகத்தில் வாடும் தர்மசேனவால் இனிமேலும் விவசாயம் செய்யுமளவுக்கு உடலில் தெம்பு இல்லை.\nகடைசி வரை உழுதுண்டு வாழ துணைநின்ற தனது வயல் காணியை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்பது தான் தர்மசேனவின் கடைசி ஆசை.\nஊரில் தினமும் தான் சென்று ஆறுதல் அடையும் பௌத்த விகாரைக்கு அந்தக் காணியை கொடுத்துவிட்டால் அதனால் பலருக்கு நன்மை கிடைக்கும் என்று முடிவெடுத்தார் அவர்.\nஅந்த நன்மை சக கிராமத்தவர்களுக்கு மட்டுமன்றி தமது கிராமத்தை அண்டி வாழ்ந்துவரும் காட்டு விலங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் நினைத்தார் இந்த ஏழை விவசாயி.\nகடைசியாக தான் அறுவடைசெய்த நெல்மணிகளை காட்டு யானைகளுக்கே தானம் செய்துவிடவும் தர்மசேன முடிவெடுத்தார்.\n‘நான் வரும்போது கொண்டுவரவும் இல்லை. போகும்போது கொண்டுபோகப் போவதும் இல்லை. மகனே நாங்கள் இந்த நிலத்தை தானம் கொடுத்துவிடுவோம் என்று அப்பா கூறினார். பிள்ளைகள் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு சம்மதம் வழங்கினோம்’ என்றார் விவசாயி தர்மசேனவின் மகன் விவசாயி உபதிஸ்ஸ.\n‘நிலத்தை கொடுத்தால் மட்டும் போதாது.. அதில் கடைசியாக விளைந்த விளைச்சலையும் தானம் கொடுக்க அப்பா நினைத்தார். கிராமங்களை அண்டி வாழும் காட்டு யானைகள் உணவு கிடைக்காமல் சிரமப்படும் யானைகள். அந்த காட்டு யானைகளுக்கு இந்த அறுவடைகளை உணவாகக் கொடுத்துவிட்டு நிலத்தை கிராமத்து விகாரைக்கு கொடுக்க சம்மதித்தோம்’ என்றும் கூறினார் தர்மசேனவின் மகன்.\n‘இந்தக் காணியில் பெறுமதியான பெரும் மரங்கள் இருக்கின்றன. மிகவும் பெறுமதி வாய்ந்த காணி தான் அது., இனிமேலும் அதற்கு உரிமை கொண்டாட மாட்டோம் என்று எழுதிக்கொடுத்துவிட்டோம். காட்டு விலங்குகளுக்காக இந்த தானத்தை செய்திருப்பதால் அப்பாவும் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்’ என்றார் உபதிஸ்ஸ.\nதர்மசேனவின் எட்டாவது மகனின் மனைவி, மருமகள் நிஷாந்தி ரத்னாகுமாரி, ‘நாங்கள் உண்மையான பெளத்தர்கள். வசதி வாய்ப்புகளோடு இல்லாவிட்டாலும் நாங்கள் எப்போதும் தர்ம தானங்களை செய்பவர்கள். இப்போது எங்களின் மாமாவின் ஆசையை நிறைவேற்றுவது தான் எங்களின் விருப்பமும் கூட. நாங்கள் செய்யும் தர்ம தானங்கள் தான் எங்களுக்கு எப்போதும் துணைவரும் என்றுதான் மாமா எப்போதும் கூறுவார்’ என்றார்.\nநிலையான நீர்ப்பாசனம் இல்லாமல், மழை நீரையே பெரும்ப���லும் நம்பியிருக்கின்றனர் உடவலயாகம விவசாயிகள்.\nமட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்\nமகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளேன் : இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு\nசட்டசபை இரங்கலுக்கு பின் ஒத்திவைப்பு\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july-2019/37574-2019-07-10-09-00-31?tmpl=component&print=1", "date_download": "2020-07-10T04:14:43Z", "digest": "sha1:XANZL5KYPWLEV4NX2DVNJNR7ZYUBARYV", "length": 23767, "nlines": 38, "source_domain": "www.keetru.com", "title": "மாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை!", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 10 ஜூலை 2019\nமாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை\nஇந்தியாவின் கல்விச்சூழல் விசித்திரமானது. பிரமாண்டமானது. 30 கோடி பேர் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கிறார்கள். 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. 907 பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50 ஆயிரம் உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கல்விச் சூழல் நிலவும் இந்தத் தேசத்துக்கு பொதுவான கல்வித் திட்டம் என்பதே பொருத்தமில்லாத ஒன்று\nஇந்த நிலையில், நம் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை அடியோடு புரட்டிப்போடுகிற பல அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் மத்தியில்கூட கவனிக்கத்தக்க அளவுக்கு விவாதங்களை எழுப்பவில்லை. இந்தியாவின் கல்விமுறையைச் சீர்திருத்துவதற்காக மத்திய அரசு, விண்வெளி அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒன்பது பேரைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. வழக்கமாக, ‘நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக் கொண் டிருக்கிறது’ என்கிற ரீதியில்தான் இதுபோன்ற அறிக்கைகள் பேசும். ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின் அறிக்கை, இந்தியக் கல்விச்சூழலின் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வுகளாக அவர்கள் தருபவை சரியானவை தானா என்பதில்தான் பிரச்னை.\n1) உலகம் முழுவதுமே, ‘பின்லாந்து போல கல்விச் சூழலை உருவாக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அங்கே ஆறு வயதில்தான் குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் சேர்கிறார்கள். ஏழு வயதில்தான் முறையான கல்வி தொடங்குகிறது. ஆனால், நம் தேசியக் கல்விக் கொள்கை, மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக் கல்விக்குள் கொண்டு வருகிறது.\n2) கிராமப்புற ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதில் அங்கன்வாடிக்குப் போய் சத்து உருண்டையும், சத்துணவும், முட்டையும் சாப்பிட்டபடி பொழுதைப் போக்குகின்றன. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கண்காணிப்பில் இந்த அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரவேண்டும் என்பதுதான் இந்த அங்கன்வாடி களின் இலக்கே தவிர, கல்வி தருவது அல்ல அதனால், பெயரளவில் பாடங்கள் நடத்தப்படு கின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் யாரும் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.\n3) இன்னொரு பக்கம் நகர்ப்புற பணக்காரக் குழந்தைகள், மூன்றரை வயதில் உயர்தரமான கான்வென்ட்டில் எல்.கே.ஜி படிக்கப் போகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அங்கன்வாடி குழந்தைகள் இவர்களுடன்தான் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் போட்டியிட வேண்டும்.\n4) அங்கன்வாடிகளோ, கே.ஜி வகுப்புகளோ பள்ளிக் கல்வியின் அங்கமாக இல்லை. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறும் தேசிய கல்விக் கொள்கை, குழந்தைகளை மூன்று வயதிலிருந்தே பள்ளிக் கல்வி வரம்புக்குள் கொண்டு வரச் சொல்கிறது. எனவே, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அங்கன்வாடிகள் இனி கல்வித்துறையின் அங்கமாக ஆகிவிடும். அங்கன்வாடிகளையும் பள்ளிகளையும் இணைத்துக் கல்வி வளாகங்களை உருவாக்கச் சொல்கிறது கஸ்தூரிரங்கன் கமிட்டி.\n5) இப்போது இருக்கும் பத்தாவது மற்றும் பிளஸ் 2 பள்ளிக் கல்வி முறையும் மாற்றப்படுகிறது. பள்ளிக் கல்வி என்பது இனி 15 ஆண்டுகள். மூன்று வயது முதல் ஐந்து ஆண்டுகள் அடிப்படைக் கல்வி. பிறகு மூன்று ஆண்டுகள் ஆரம்பக் கல்வி. மூன்று ஆண்டுகள் நடுநிலைக் கல்வி. நான்கு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வி (5+3+3+4=15), மேல் நிலைக் கல்வி எனத் தனியாக இனி இருக்காது. அது உயர்நிலைக் கல்வியாக மாற்றப்படும்.\n6) 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் முறை அமலுக்கு வரும். பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கிடையாது. அதற்குப் பதிலாக நான்கு ஆண்��ுகளில் எட்டு செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். (கல்லூரிகளில் இளநிலைப் பட்டம் படிக்கச் சேர்வதற்கே நீட் போல ஒரு தேர்வு கொண்டு வரும் உத்தேசத்தில் உள்ளது மத்திய அரசு. இனி எந்தக் கல்லூரியில் சேர்வதற்கும் தனித் தேர்வு எழுத வேண்டிய சூழல் வந்துவிடும் என்பதால், பிளஸ் 2 என்பது தனியாகத் தேவைப்படாது.)\n7) இப்போது கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி தருவது அமலில் உள்ளது. இதை 12-ம் வகுப்பு வரை விரிவுபடுத்துமாறு தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.\n8) ஆசிரியர், மாணவர் விகிதம் 1:30 என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும்.\n9) ஆரம்பப் பள்ளி முடித்துவரும் மாணவர்களில் பலர் எழுத்துக் கூட்டிப் பாடங்களைப் படிக்கத் தெரியாதவர்களாகவோ, அடிப்படைக் கணக்கு களைக்கூட போடத் தெரியாதவர்களாகவோ இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் படிக்கவும் கணக்குகள் போடவும் புதுமையாகச் சிந்திக்கவும் பாடவேளை ஒதுக்கப்படும்.\n10) மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தப் பரிந்துரைகளில் பெரும்பாலானவை சிறப்பாகத் தோன்றும். ஆனால், இவற்றை நடைமுறையில் சாத்தியமாக்க எந்த வழிமுறையும் பரிந்துரைகளில் சொல்லப்பட வில்லை. குருகுலப் பள்ளி முதல் சர்வதேசப் பள்ளி வரை இந்தியாவில் ஒன்பது விதமான பள்ளிகள் உள்ளன. கரும்பலகையும் ஆசிரியர்களும்கூட இல்லாத பள்ளிகள் ஒரு பக்கம்; ஸ்மார்ட் வகுப்பறைகளும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களும் கொண்ட பள்ளிகள் இன்னொரு பக்கம். இங்கு ‘சம வாய்ப்பு’ எப்படி வரும் அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைப்பது பெருமளவு நிதி தேவைப்படும் விஷயம். அதை செலவிடுவது மாநில அரசா, மத்திய அரசா அங்கன்வாடிகளை, பள்ளிகளுடன் இணைப்பது பெருமளவு நிதி தேவைப்படும் விஷயம். அதை செலவிடுவது மாநில அரசா, மத்திய அரசா ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையே மாநில அரசுகள் குறைத்துக் கொண்டே வருகின்றன. புதிய ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்\n11) மூன்றாம் வகுப்பு முதல் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும். இதற்காக ‘மனிதவள மேம்பாட்டுத் துறை’ என்ற பெயரையே ‘கல்வித் துறை’ என மாற்றச் சொல்கிறது தேசியக் கல்விக் கொள்கை. எனில், மாநில அரசுகள் இனி என்ன செ���்யும் இப்படி விடை தெரியாத பல கேள்விகளை அந்தரத்தில் விட்டுச் செல்கிறது இந்தப் புதிய கொள்கை.\n12) உயர்கல்வி விஷயத்திலும் இப்படித்தான் உள்ளது. ஆசிரியர்களின் தரத்தைப் பற்றிக் கவலைப்படும் கஸ்தூரிரங்கன் கமிட்டி, புற்றீசல் போல தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை மூடச் சொல்கிறது. இளங்கலைப் படிப்பும் பி.எட் படிப்பும் இணைந்து நான்கு ஆண்டு பட்டம் புதிதாகத் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இப்படி பல விஷயங்கள் ஒழிக்கப்படுகின்றன.\n13) பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப் படும். அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் ஒரே அமைப்பாக இது இருக்கும். அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) போன்ற அமைப்புகள் வெறுமனே தொழில்நுட்பத் தரத்தை வரையறுக்கும் அமைப்புகளாக மட்டுமே இருக்கும்.\n14) கல்லூரிகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெறும் முறை ஒழிக்கப்படும். ஒவ்வொரு உயர்கல்வி நிலையமும் சுயேச்சை யாகச் செயல்படும். வரும் 2032-ம் ஆண்டுக்குள் கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரியாகவோ, தனி பல்கலைக்கழகமாகவோ மாறிவிட வேண்டும். அல்லது ஏதாவது பல்கலைக் கழகத்துடன் இணைந்துவிட வேண்டும்.\n15) 2020-ம் ஆண்டுக்குப் பிறகு தன்னாட்சிக் கல்லூரிகளை மட்டுமே புதிதாகத் தொடங்க முடியும். எந்த புதுக் கல்லூரியும் பல்கலைக்கழக இணைப்பு பெற முடியாது.\n16) இளங்கலை, இளம் அறிவியல் பட்டங்கள் பலவும் நான்கு ஆண்டுகள் படிப்பதுபோல பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.\n17) எம்.ஃபில் ஆராய்ச்சிப் பட்டம் கைவிடப்படும். இனி பிஹெச்.டி மட்டுமே ஆராய்ச்சிப் படிப்பாக இருக்கும்.\n18) நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்பது இனி இருக்காது. இனி பல்கலைக்கழகங்களின் வேலை, கல்லூரிகளைக் கண்காணிப்பது அல்ல... ஆராய்ச்சி செய்வதும் பாடம் நடத்துவதும் மட்டுமே.\nஇவ்வளவையும் விவரிக்கும் கல்விக் கொள்கை, கடைசியாக வைத்திருப்பதுதான் ட்விஸ்ட். திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் தராத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார் மோடி. இப்போது ‘ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்’ என்ற பெயரில், தேசிய கல்வி ஆணையம் அமைய உள்ளது. பிரதமர்தான் இதன் தலைவர். கல்லூரி அங்கீகாரம் தருவது முதல் ஸ்காலர்ஷிப் தருவது வரை இ���்தியாவில் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் எல்லா அமைப்புகளும் இதன் கட்டுப்பாட்டில் வந்து விடும். இந்த அமைப்புக்கு வழிகாட்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்படும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அமைச்சர்கள் இதில் இருப்பார்கள். எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப் படுவார்கள் என தேசிய கல்விக் கொள்கை எதையும் சொல்லவில்லை.\nகல்லூரிகளுக்குக்கூட தன்னாட்சி வழங்கத் தயாராக இருக்கிற கல்விக் கொள்கை, ‘கல்வி விஷயத்தில் மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் தரத் தயாராக இல்லை’ என்பதையே சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறது\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. மே 31ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜூன் 30 வரை இந்த வரைவு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து அளிக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘சுமார் 400 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இதைப் படித்து கருத்துச் சொல்ல போதுமான காலக்கெடு வேண்டும். தமிழ் உட்பட மாநில மொழிகளில் இதைத் தர வேண்டும்’ எனக் கல்வியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை கஸ்தூரிரங்கன் கமிட்டி ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகரிடம் கடந்த 2018 டிசம்பர் 15ஆம் தேதி கொடுத்தது. ஆனால், அது ஆறு மாதங்களாக அப்படியே தூசு படிந்து கிடந்தது. இப்போது ரமேஷ் போக்ரியால் இந்தத் துறையின் அமைச்சரானதும் அவரிடம் மீண்டும் தரப்பட்டு, அவசர அவசரமாக இதைச் சட்டமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இவ்வளவு அவசரம் ஏன்’ என்பதுதான் கல்வியாளர்களின் கேள்வி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4410", "date_download": "2020-07-10T03:30:14Z", "digest": "sha1:PLLMW35A3IB6QFY2OGRSZCVWLBSVQ54E", "length": 11179, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - அம்பை", "raw_content": "\nஎழ��த்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தமிழக அரசியல் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | ஜோக்ஸ் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | வாசகர் கடிதம்\n- சரவணன் | நவம்பர் 2001 |\nசிறு பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ். இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சி, ஆவணக் காப்பகமான ஸ்பாரோ (Sound & Picture Activites for Research Women) என்ற அறக்கட்டளையை நிறுவிச் செயல்பட்டு வருகிறார்.\nஎழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையிலான இடைவெளியைப் பெருமளவு குறைத்தவர். தன்னுடைய எழுத்துக்களின் வழியாக இவர் சித்தரிக்கும் உலகத்தில் சுதந்திரமாய் உலவி பாதிக்கப்பட்டவர்களின் மனவுணர்வுகளை வெளிக் கொண்டு வருபவர்.\n'சிறகுகள் முறியும்' என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இலக்கியவாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை உண்டு பண்ணியது. 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' என்ற தொகுப்பு அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. தற்போது காலச்சுவடு பதிப்பகம் 'காட்டில் ஒரு மான்' என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.\nமொத்தம் மூன்றே மூன்று சிறுகதைத் தொகுப்புகள் மட்டுமே வெளியிட்டிருந்தாலும், தமிழின் மிகச் சிறந்த கதை சொல்லிகளில் அம்பையின் இடம் தனித்துவமானது. பெண்களின் பிரச்சனைகளை வெறும் பிரச்சாரமாக மட்டும் முன்னெடுத்தவர்களின் மத்தியில் அம்பை, அவர்களின் பிரச்சனையைச் சொல்ல வரும் போதும் தீவிரக் கலைத் தன்மை இழந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டவர்.\nமும்பையில் வசித்து வந்தாலும் தன்னுடைய கதைகளில் தெற்கத்திய வாழ்க்கையை இன்றளவும் நுணுக்கமாகச் சித்தரித்து வருபவர். பெண்கள் சீட்டில் அமர்ந்த ஆணைத் தட்டிக் கேட்க முடியாத பெண், விருந்தாளியை வழியனுப்பும் போ���ு கதவிடுக்கில் முகம் காட்டும் பெண், தன் வாழ்க்கையில் ஒரு இலடசத்து எழுபதாயிரம் தோசைகளை வார்த்தெடுத்து விட்டு செத்துப் போன பெண்..... என பெண்களின் தற்போதைய பிரச்சனைகள் அனைத்தையும் தன்னுடைய படைப்புகளின் வழியாக எடுத்துக் காட்டியவர்.\nகுடும்பம் என்கிற மதிப்பீடுகளுக்குள் நின்று, அவற்றை நிதானித்து, விமர்சித்து, மாற்றுகிற பொறுமை இவருடைய கதைகளுக்கு உண்டு. இவருடைய கதைகள் பலவற்றை பெண்ணிய இயக்கங்கள் பலவும் நாடகப் பிரதிகளாக்கிப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். 'பயம்' என்கிற அம்மையின் நாடகப் பிரதி புத்தக வடிவமும் பெற்றுள்ளது.\nதற்போது ஸ்பாரோ அறக்கட்டளையின் வழியாகப் பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை பயிலரங்குகள், குறும்படங்கள் தயாரிப்பு என பெண்களின் இயங்கு தளத்தைக் காத்திரமாக விரித்து வருகிறது. அரசியல், அறிவியல், சுதந்திரப் போராட்டம், கலையிலக்கியம், தலித் இயக்கங்கள்..... என சாத்தியமுள்ள அத்தனை தளங்களிலும் நிகழ்ந்த பெண்கிள்ன பங்களிப்புகளை ஆவணமாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nதென் மாவட்டங்களில் சாமியாடும் பெண்களைப் பற்றிய ஆய்வொன்றையும் மேற்கொண்டுள்ளார். அதுமாதிரி பாதிக்கப்பட்ட பெண்களின் குரலைத் தொடர்ந்து 'வாழ்மொழி மரபாக' பதிவு செய்து வருகிறார்.\nநீரஜா பானேட் விருது பெற்ற வட இந்தியப் பெண்மணியான பாப்ரிதேவியைச் சந்தித்து அம்பை எழுதிய கட்டுரை பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. அரசியல் தளத்தில் நிகழும் பெண்களின் மீதான வன்முறைகளை அந்தக் கட்டுரை வெளிக்காட்டி, தீவிரமாக ஆண்நிலை சார்ந்த அரசியலை கேள்விக்குள்ளாக்கியது. இதுவரை தமிழ்ப் பரப்பில் பங்களிப்புகளை நல்கிய பெண்களைப் பற்றிய தொகுப்பொன்றையும் செய்து வருகிறார். பெண் கலைஞர்கள் பற்றியும் தொகுத்து வருகிறார்.\nமூன்று சிறுகதைத் தொகுப்புக்கள் தவிர பெண்ணியம் தொடர்பாகப் பல கட்டுரைகளைத் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதி வருகிறார். 'தமிழ்ப் புனைவுலகில் பெண்களின் குரல்' என்ற இவருடைய ஆய்வுக் கட்டுரை மிகச் சிறந்த ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது.\nஇந்த நூற்றாண்டில் பெண்களின் பிரச்சனைகளை கலையிலக்கியத் தளத்திலும், அதே அளவு தீவிரமாக அரசியல் தளத்திலும் வைத்து விமர்சித்து இயங்கி வந்தவர���களுள், அம்பை மிகச் சிறந்த இடத்தைப் பெறுகிறார். அம்பையின் இடத்தை எவராலும் மறுக்க முடியாது. இந்த நூற்றாண்டின் தீவிரமான பெண் குரலின் பெயர் அம்பை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=24", "date_download": "2020-07-10T03:55:47Z", "digest": "sha1:IEJWQLR32AEOA4SMQIJ7F7FT5D3INGXX", "length": 9187, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/s-09-28-17/", "date_download": "2020-07-10T03:08:06Z", "digest": "sha1:AMIYO3I7R7XIHJDFW6ZOOFLGWCPS2VGI", "length": 9036, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார் வைகோ | vanakkamlondon", "raw_content": "\nபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார் வைகோ\nபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார் வைகோ\nஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nகூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார்.\nபிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர்.\nஇதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள். 210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nநாய் இறைச்சி விற்பதற்கு தடை.\nஇலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஈரா��் பிரதமர் | குர்திஸ்தானில் நடந்த பொதுவாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது\nஅணுஅயுத சோதனைகளை தடுக்கும் வகையில் வடகொரியாவின் எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2013/10/24/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2020-07-10T03:21:29Z", "digest": "sha1:DTRIKZZ6UTYF6S47OII552UHIJJQ27LP", "length": 9529, "nlines": 117, "source_domain": "70mmstoryreel.com", "title": "நடிகர் திலகம் நடித்த “படிக்காத பண்ணையார்” திரைப்படம் (கே.ஆர். விஜயாவின் 200ஆவது திரைப்படம்)- வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநடிகர் திலகம் நடித்த “படிக்காத பண்ணையார்” திரைப்படம் (கே.ஆர். விஜயாவின் 200ஆவது திரைப்படம்)- வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment அணுராதா, ஓய்.ஜி. மகேந்திரன், கே. ஆர். விஜயா, கோபி, திரைப்படம், திலிப், தேங்காய் சீனிவாசன், நடிகர் திலகம், நடிகர் திலகம் நடித்த \"படிக்காத பண்ணையார்\" திரைப்படம் - வீடியோ, படிக்காத பண்ணையார், வி.கே. ராமசாமி, வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படிக்காத பண்ணையார் திரைப்படம் கண்டுமகிழுங்கள். இத்திரைப்படத்தில் கே.ஆர். விஜயா, தேங்காய் சீனிவாசன், வி.கே. ராமசாமி, ஓய்.ஜி. மகேந்திரன், அணுராதா, கோபி, திலிப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nநடிகர் திலகம் நடித்த “எமனுக்கு எமன்” – தமிழ்த்திரைக்காவியம் – வீடியோ\n“நவீன சரஸ்வதி சபதம்” – திரை விமர்சனம் – வீடியோ\n“காதல் மன்னன்” ஜெமினி கணேசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்கள்\n – நடிகை அமலா பால்\nகுஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது …\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://community.justlanded.com/ta/Iraq", "date_download": "2020-07-10T04:34:22Z", "digest": "sha1:HEKSTXO4DEFRHPC3WN7C4BGW3OXKHCNB", "length": 16724, "nlines": 149, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஈராக் : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிர��ஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரே��ியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனிய���ுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Vlaad Nomatter அதில் ஈராக் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ahmed Salih அதில் ஈராக் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Ali Kamran அதில் ஈராக் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் ஈராக் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Carina Dittrich அதில் ஈராக் அமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது Akbar Abdul Raheem அதில் ஈராக் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது levina micheals அதில் ஈராக் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4726:2018-10-08-04-37-01&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-07-10T04:16:21Z", "digest": "sha1:QRVGXTLV4MWCA6B5KAHSZWUSRWHO3YM3", "length": 71984, "nlines": 230, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: தொல்தமிழர் நாகையும் நாகூரும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: தொல்தமிழர் நாகையும் நாகூரும்\nSunday, 07 October 2018 23:35\t- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -\tஆய்வு\nநாகை மாவட்டம் ஆன்மீகத்திலும் தொன்மைச் சிறப்பிலும் பேறுபெற்ற ஓர் பகுதியாகும். இங்குள்ள நாகூரும் நாகையும் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. நாகூர் ஓர் இசுலாமியத் தலமாக இருப்பினும் அனைத்துச் சமயத்தினருக்கும் பொதுமையாக விளங்கி வருவது இதன் தனிச்சிறப்பாகும். தமிழுக்கும் இசுலாத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வருகிறது. ஈசாநபி சகாப்தம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே அராபிய வர்த்தகர்களுக்கும் தென்னிந்தியா, இலங்கை, சீனா போன்ற கீழைத் தேயங்களுக்கும் இடையிலான தொடர்பு ஆரம்பமாகிவிட்டது என்பதனை வரலாற்றாசிரியர்கள் நிறுவுகின்றனர். (நூர்மைதீன், வ.மு.அ. (உ.ஆ) நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.9) சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் அவ்வுறவு மக்களைக் குறிப்பதற்கு ‘யவனர்’ என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது. நாம் இன்று அறிந்துள்ள வரையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான் இசுலாமியப் புலவர்கள் தமிழில் நூல்கள் இயற்ற ஆரம்பித்தனர். இப்பகுதியில் ஆங்காங்கே பல தர்காக்கள் இருப்பினும் காவிரிச் சமவெளியில் உள்ள நாகூர் தர்காவே புக��்பெற்ற தர்காவாகவும் இசுலாமியர்களுக்கு இந்தியாவில் ஒரு புனித தலமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரிக் கரையோரத்து நாகையும் நாகூரும் பற்றி ஆராய்வோம்.\nவடநாட்டில் அலகாபாத் என்னும் பிரயாகை நகரின் பக்கத்திலுள்ள மாலிக்காபூரில் சையது அப்துல் காதிறு ‘சாகுல் ஹமீது நாயகம் பிறந்தார்.(குலாம் காதிறு நாவலர், கர்ஜூல் கராமத்து, ப.4) இவர் ஆற்றிய சமயப்பணி பாராட்டிற்குரியது. இவரை நல்லடக்கம் செய்த இடம் இதுவே. நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் 1490-1579 என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.\nநாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாகூருக்கு வந்த பொழுது முதன்முதலில் அவரை வரவேற்று குடிசைப் பகுதியில் தங்க வைத்தது மீனவர்கள். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் மீனவர்களுக்கும் காலம் காலமாக பிணைப்பு இருப்பதோடு, முதல் மரியாதையும் வழங்கப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இடம் கொடுத்ததும் பெரிய மினராவை அதாவது கோபுரத்தைக் கட்டியதும் சரபோஜி மன்னர் காலத்தில் தான். நாகூர் தர்கா இசுலாமிய தலமாக இருந்தாலும் இங்கு அதிகம் வந்து வழிபடுபவர்கள் இந்துக்களே. ஆகையால் இந்துக்கள் வழிபாட்டு முறைப்படி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும். நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர்.\nஓவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு தர்காவில் தங்கிவிட்டுச் செல்கின்றனர்.. ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆண்டுதோறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகூரில் உள்ள அபிராமி அம்மன் கோயில் திருவாசலிலிருந்து தாரைதப்பட்டையுடன் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வரும்போது, இருபுறங்களிலும் ���ிரளான மக்கள் கூடி நின்று ரதத்தின் மீது மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்வர்இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.\nகடல் வணிகத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, தேவாரப் பாடல்கள் குறிப்பிடும் அத்தனை சிறப்புக்களும் ஒரு நிமிடம் நம் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன. முழுநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம். இரவிலும் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டு தூங்காத நகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கார மாநகர் இந்த நாகை மாநகர்.\nபழங்காலத்து நாகை, ஆயுதமேந்திய காவலர்களால் (“சேண்தார் புரிசைதார்” என்றால் இங்குப் படை என்று பொருள்) கண்காணிக்கப்படும் கடலோரப்பகுதிகள்; பகர்னர்கள் (வியாபாரிகள்) மையம் கொண்டிருக்கும் வியாபார கேந்திரம். “பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்” என்று கம்பன் உரைத்தானே அதுபோன்ற ஒரு Multi-cultural, Multi-Ethnic, Multi-lingual நகரமாகத் திகழ்ந்தது. வெளிநாட்டு பொருட்களும் உள்நாட்டு பொருட்களும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். ஆனை தந்தம், பட்டு நூலிழை, வெற்றிலை, வெட்டிவேர், கனகம் (தங்கம்) , கற்பூரம் வர்த்தகம் பெருமளவில் நடைபெற்றது. மேற்கு மலையிலிருந்து அகிலும் சந்தனமும் தென்கடலிலிருந்து முத்துக்கள், மேற்கடலிலிருந்து பவளம் முதலியன வந்திறங்கும். உரோம நாடுகளிலிருந்தும் அராபிய நாடுகளிலிருந்து பொதிகள் வந்திறங்கும். இவைகளை மீண்டும் கடாரம் (மலேயா), சீனம், சுமத்திரா, ஜாவா தீவுகளுக்கு மறுஏற்றுமதி செய்து வாணிபம் புரிந்தது நம் தமிழர்களே.\nபெரும் பெரும் மலைகள் கடலில் மிதந்து போவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். எவ்வளவு ஒரு பிரமாண்டமான காட்சியாக இருக்கும் இதைத்தான் “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” (1.84.7) என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். “வங்கம்” என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். நாகை வணிக செயல்பாடுகளுக்காக இரவிலும் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அனைத்து வகை கப்பல்களும் நாகைவழியே வந்துதான் பின்னர் கீழைநாடுகளுக்கு தங்கள் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தன. பண்டங்களைச் சுமந்து கொண்டு வரிசை வரிசையாய் வந்து நிற்���ும் பொதிவண்டிகள் முதலியன நாகையைச் சுறுசுறுப்பு வணிக மையமாக செயல்பட வைத்தன. தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன. “சோழர் காலத்தில் தமிழகத்தின் மிகத் முதன்மையான பன்னாட்டுத் துறைமுகமாக இருந்துள்ளதையும் தொடர்ந்து ஐரோப்பியர் காலம்வரை இவ்வூர் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்கியதையும் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது” என்று முனைவர் பா.ஜெயக்குமார் தனது “தமிழகத் துறைமுகங்கள்” (2001) என்ற நூலில் சுட்டுவதைக் காணமுடிகிறது.\nகாவிரிபூம்பட்டினம்(பூம்புகார்) எப்படி மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரு பிரிவுகளாக இருந்ததோ அதே போன்று நாகூரும் நாகப்பட்டினமும் வடநாகை, தென்நாகை என்று இரண்டு பிரிவுகளாக இருந்தன. வடநாகைக்கும் (நாகூர்) தென்நாகைக்கும் (நாகப்பட்டினம்) இடையே, ஊரின் குறுக்கே அமைந்திருந்த சிந்தாறு, தற்போது பார்ப்பனர்சேரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அக்காலத்தில் மறையவர் அகரம் அமைத்து (அக்ரகாரம்) வாழ்ந்தனர். பிறகு இது காலப்போக்கில் இது “பால்பண்ணைச்சேரி” ஆகி விட்டது. நாகூரில் வெட்டாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இயற்கையாகவே துறைமுகமாக இயங்குவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்தது. நாகூர் வெட்டாறுக்கு அருகாமையிலிருக்கும் பகுதிகள் வர்த்தக சேமிப்பு கிடங்குகளாக செயல்பட்டன. பண்டக சாலை, கல்பண்டக சாலை என்று பெயர் தாங்கி நிற்கும் வீதிகள் அழிந்துப்போன வர்த்தகச் சுவடுகளின் எச்சங்களாக இன்றும் காட்சி தருகின்றன..“கரி பரித்தொகை மணி துகில் சொரிவதாம் காலத்தால்” என்று இங்கு நடைபெறும் வாணிபத்தைக் குறித்து சேக்கிழார் தனது அதிபத்த நாயனார் புராணத்தில் கூறுகின்றார்.(3994-8.4.3.)\nதற்பொழுது நெல்லுக்கடைத் தெரு என்று அழைக்கப்படும் வீதி “வாணியத் தெரு” என்று அழைக்கப்பட்டது. வாணிபத் தெரு என்பதின் மறுபெயர்தான் இது. அரவை மில்களும் செக்கு எண்ணெய்ஆலைகளும் இருந்த இத்தெருவில் வீதி முழுவதும் போரடித்த நெற்களைப் பரப்பி வைத்திருப்பார்கள். “ஆண்டி குளம்” இக்குளத்தில்தான் தென்நாகைக்கு செல்லும் வழியில் ஆண்டிப் பண்டாரங்கள் குளித்து ஓய்வெடுப்பார்கள். ஆண்டி குளத்திற்கும், தர்கா குளத்திற்கும் அடித்��ளத்தில் தொடர்புக் குழாய்கள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல். நாகூர் துறைமுகத்திலிருந்து சங்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சங்குகளில் பலவகையுண்டு. மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு, வலம்புரிச் சங்கு - இதுபோன்று பலவகைகள் உண்டு. இவையாவும் தெற்குத் தெருவின் ஒரு பகுதியில் மெருகேற்றல் செய்யப்பட்டன. இக்குறுகிய வீதி “சங்கு வெட்டி சந்து” என்ற பெயரில் இன்றளவும் விளங்கி வருகிறது.\nகி. பி. 1794இல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார் மீரா நயினா என்ற பிரமுகர். நாகூர் துறைமுகம் வழியே இலட்சக்கணக்கான சங்குகள் வங்காளத்திற்கு ஏற்றுமதி ஆனதற்கான அரசு ஆவணங்கள் உள்ளன. வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் நாகூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன நாகூர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியான பிரதான பொருட்கள் கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கருவாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள் முதலியன. இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் அமீர் அலி என். கேப்டன் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இதுபோன்ற பல அரிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.\nநாகூர் ஆண்டகை நாகூர் வந்து சேருவதற்கு முன்பே இசுலாம் மார்க்கம் இப்பகுதியில் நன்கு தழைத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழர்களை ‘சூலியா’ (சோழியன் அதாவது சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்திருக்கின்றனர். சீனப்பயணிகள்கூட ‘Chu-Li-Yen’ என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் முசுலீம்களை சோனகர் என்றும் அழைத்தனர். ஆனால் பிற்காலத்தில் நாகூர் நாகப்பட்டினத்திலிருந்து வந்த தமிழ் முசுலிம்கள் அனைவரும் இச்சொல்லால்தான் அடையாளப்படுத்தப்பட்டனர். இந்த சோழியர்கள் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர். கி.பி 15 நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நக��ம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. Chulia Street என்னும் வீதி இன்னமும் காணப்படுகிறது. சீனர்களின் வியாபார கேந்திரமாகவும் திகழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. தென்னிந்திய வரலாற்று ஏடுகளிலேயே “பகோடா” எனப்படும் சீனர்களின் புத்த ஆலயம் காணப்பட்ட ஒரே ஸ்தலம் நாகூர் மற்றும் நாகப்பட்டினம்தான் என்பது சிறப்பிற்குரியது.\nசீனப்பயணி யுவான் சுவாங் நாகூர் வந்துள்ளார். நாகூரைப் பற்றியச் சிறப்புகளைத் தன் பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவெனில் நூறு புத்த மடங்களும் பதினாறாயிரம் புத்தத் துறவிகளும் இப்பகுதியில் வசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாகூரில் தங்கியிருந்த சீனவணிகர்கள் தங்கள் நாட்டு கல்தச்சு இலக்கணத்திற்கு ஏற்ப இங்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதனை கோபன் நேபார் என்ற மேல்நாட்டு அறிஞரும் தேமாலே என்ற வரலாற்று ஆசிரியரும் பதிவு செய்துள்ளமை அறியத்தக்க செய்தியாகும். வட இந்தியாவில் எப்படி நாளந்தா நகரம் கல்வியின் மையமாகத் திகழ்ந்ததோ அதுபோன்று தென்இந்தியாவில் நாகை அந்நாளில் பெயரோங்கி விளங்கியது. எங்கெங்கு காணினும் கல்வி நிலையங்கள். “கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தரம் நன்கு புலப்படும்.\nபழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் அனைத்துக் காலத்துத் தொல்லியல் ஆதாரங்கள் நாகையில் கிடைத்துள்ளன. 2009ஆம் ஆண்டு தொல்லியல் துறை நாகப்பட்டினத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது நிறைய அகழாய்வு பொருட்கள் கிடைக்கப் பெற்றன. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை நீதிமன்ற வளகாத்தில் நான்கு சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொண்டதில் 2000 ஆண்டுகளுக்குரிய பண்பாட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்களிமண்ணாலான புகைபிடிப்பான்கள், 1753 வருடம் பொறித்த டச்சு செம்புக்காசுகள், 16ஆம் நூற்றாண்டு சீனக்களிமண் சில்லுகள், Porcelene சில்லுகளில் மசூலா படகுகளின் உருவமும் தோணிகளின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வகழாய்வில் சோழர் காலக் கூரை ஓடுகள், பானை ஓடுகள் கிடைத்ததோடு ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பெயருடன் ச��ழப் பேரரசன் முதலாம் இராசராசனின் செப்புக்காசு ஒன்றும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 300 மேலான பெளத்த படிமங்கள் நாகையில் கண்டுபிடிக்கப்பட்டன. சென்னை அருங்காட்சியகம், நியூயார்க் நகரத்திலிருக்கும் ராக்ஃபெல்லர் சென்டர் போன்ற இடங்களில் இவைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.\nநாகப்பட்டினத்தின் பழைய பெயர் என்ன என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். பூம்புகார் கடலால் கொள்ளப்படுவதற்கு முன் நாகப்பட்டினத்தின் பெயர் “நீர்பெற்று”. சோழர்களின் ஆட்சியின்போது இதன் பெயர் “சோழகுலவல்லிப்பட்டினம்” ராசராசசோழன் ஆட்சியில் “சத்திரிய சிகாமணி” என்றிருந்தது. “நாவல் பட்டினம்” என்ற மற்றொரு பெயர்க்காரணம் மிகவும் சுவையானது. “நாவல்” என்ற சொல் “நாவாய்” என்ற வார்த்தையிலிருந்து உதித்தது. Navy, Naval முதலிய ஆங்கில வார்த்தைகள் “நாவாய்” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான். பட்டினம் என்றால் கடற்சார்ந்த ஊர். நாவல் பட்டினம் என்றால் கப்பல் நகரம்.\nநளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி\nவளிதொழில் கண்ட உரவோன் மருக\nகளிஇயல் யானைக் கரிகால் வளவ \nமேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் “நாவாய்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தின் பெயர் நாவாந்துறை (நாவாய்+துறை) புத்த இலக்கியங்களில் இதன்பெயர்”படரிதித்த” என்பதாகும். பாலி மொழியில் பதரி என்றால் இலந்தை என்று பொருள். (அதுதாங்க ஜூஜூபி). பதரி திட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டு நிலம் என்று பொருள். பதரிதிட்டா என்ற சொல் படரிதித்த என்று காலப்போக்கில் மருவிப் போனது.\nநாகங்கள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இது “நாகப்பட்டினம்” என்றும், நாகமரம் (புன்னை மரம்) மிகுதியாக காணப்பட்டதால் இது நாகப்படினம் என்றும் பெயர் பெற்றதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நாகர் இன மக்களுக்கும் இவ்வூருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக இவ்வூர் நாகர்பட்டினம் (நாகர்+பட்டினம்) என்று அழைக்கலாயிற்று என்று ரா.பி.சேதுப்பிள்ளை தனது “தமிழகம் ஊரும்பேரும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார். “நாகப்பட்டினம்” என்று சொல்வதைக் காட்டிலும் “நாகபட்டினம்” என்று சொல்வதே மிக்க பொருத்தமாகும். நாக்கில் வசம்பு வைத்து தேய்த்தாலும் திருந்தாத ���ச்சுக்காரர்களில் வாயில் இந்த ஊர் “நேகபேட்டன்” என்று அல்லல் பட்டது தொலமி (Ptolemy) என்ற கிரேக்க அறிஞர் இதனை “நிகாம்” என்றும் “நிக்காவ்வா” (Nikawa) என்றும் அழைக்கிறார்.\nநெகமா, நாகானனை, நாகநகரம் என்று புத்த நூல்கள் கூறுகின்றன.\nநெகபட்டன் என்று போர்த்துகீசியர்கள் குறிப்பிடுகிறார்கள்\nநாகவதனா (Nagavadana) என்று சீனப்பயணி யீஜிங் (Yijing or I-tsing) அழைக்கிறார்.\nமலிபட்டான் (Mali-pa-tan) என்று இரச்புத்தீன் அழைக்கிறார்.\nநவுட்டபட்டனா (Navwttapattana) என்று கலியாணிப் பட்டயம் கூறுகிறது.\nநெகபெட்டாம் (Negapettum) என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர்.\nமகேந்திரவர்மன் பல்லவன் காலத்தில் (604-630) வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசு நாயனார் “வங்கமலி கடல் நாகை” (தேவாரம் 4.108) என்றே குறிப்பிடுகிறார். அவர் நாகை என்று குறிப்பிடுவது நாகூர், நாகப்பட்டினம் இரண்டு ஒன்றிணைந்த பேரூரை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் “நாகை” என்ற பெயரையே காண முடிகின்றதுவங்கம் என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். கப்பல் என்பதற்கு சங்கத்தமிழில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வங்கம், நாவாய் இவையிரண்டும் பெரியவகை கப்பல்கள் என்பது சுட்டத்தக்கது..\nஅப்பர் “நாகை” என்றுதானே குறிப்பிடுகிறார். இதில் நாகூர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் எழலாம். நியாயமான கேள்வி. மேற்கொண்டுபடித்தால் நாகூரும் நாகையும் வெவ்வேறல்ல என்பது நன்கு விளங்கும். அடுத்து திருஞான சம்பந்தர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” என்று பாடுகிறார்.(1.84.7). பெரிய மலையொன்று கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பிரமாண்டமான காட்சியாக இருக்கும் பெரிய கப்பல்களாகிய வங்கம் மலைபோல் நகர்ந்தன என்கிறார் திருஞானசம்பந்தர். சுந்தரர் பாடிய பாடல்களில் யாவும் நாகையை தென்நாகை என்றே குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக கீழே பத்து பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறேன். சுந்தரர், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840 – 865) காலத்தைச் சேர்ந்தவர்.\nதுன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துனைவண்டு\nதென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து (சுந்தரர், தேவ��ரம் 7.101.1)\nமுரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்\nதிரைக்கை காட்டும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.2)\nமுல்லை முறுவல் கொடிஎடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட\nசெல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணம் (சுந்தரர், தேவாரம் 7.101.3)\nதூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க\nசேண்தார் புரிசைத் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.4)\nபருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்\nதெருவில் சிந்தும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.5)\nஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்\nசேடை உடுத்தும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.6)\nகொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகை குழாம்\nஇடு மிஞ்சு இதை சூழ் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.7)\nதொள்ளை ஆம் நல்கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்\nதொள்ளும் வேலைத் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.8)\nமுத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்\nசித்தம் கவரும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.9)\nதிரை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்கமலர்ச்\nசிறைவண்டு அரையும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.10)\nதென்துருவம் என்ற ஒன்று இருப்பதினால்தானே மற்றதை நாம் வடதுருவம் என்று அழைக்கிறோம் கடற்கலம் அணையும் நகரமாக புகழ் பெற்று விளங்கிய நாகையின் தென்பகுதி “தென்நாகை” என்றும், வடக்குப் பகுதியான நாகூர் “வடநாகை” என்று அழைக்கப்பட்டது.\nதென்னாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.39)\nநன்னாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.88)\nபொழினாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.97)\nஅதிநாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.91)\nவண்ணாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.95)\nமா நாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.98)\nஎன்று பலவாறு புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர் தனிநாயகம் நாகூரை,\nமலர்வன நாகை (நூர்மைதீன், வ.மு.அ. நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.26)\nஎனப் பாடிய பாடலிருந்து நாகூர் இயற்கை எழில் கொண்ட இடமாகத் திகழ்வதை அறியமுடிகிறது. மேலும்,\nகரும்புங் கமலமுந் தந்தமுத் தேழையர் கைநிறைக்குங்\nகரும்புங் கமலமுந் தங்கண் ணுழத்தியர கார்குழற்க\nகரும்புங் கமலமுந் தம்பனை நாகையூர் காஜிகுலூர்\nகரும்புங் கடலமுந் தல்லிகச் சூடிஎர் கைப்பிள்ளையே\n(குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.72)\nஎன்று இறைவனைப் போற்றிய போது அப்பகுதி வளத்தினையும் குலாம் காதிறு குறிப்பிட்டார். இசுலாமிய பெருமக்கள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் வந்து நாகூர் ஆண்டகையைக் கண்டு தொழுகின்றனர். இசுலாம் மதம் சார்ந்த மக்களைத் தவிர இந்து, கிருத்துவ மக்களும் நாகூரை அடைந்து வணங்குவதைப் பெரும்பேறாகக் கருதுகின்றனர். முற்காலத்தில், மேற்குப் பகுதியிலிருந்த நாகூர் பகுதி “மேலநாகூர்” என்றும் கிழக்குப்புறமிருந்த பகுதி “கீழநாகூர்” என்றும் அழைக்கப்பட்டது. நாகூரில் புலமை வாய்ந்தவர்கள் மிகுதியாக இருந்தமையால் “புலவர்க்கோட்டை” என்ற சிறப்பும் பெயரும் உண்டு. நாகூர் வடநாகையாகவும், நாகபட்டினமும் தென்நாகையாகவும் ஈருடல் ஓருயிராகவே செயல்பட்டன. ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம, பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்கிறார் இரா.பி.சேதுப்பிள்ளை. (தமிழகம் ஊரும்பேரும், பக்கம் :36) 1799-ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனபோது நாகபட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது.\nஉலக இசுலாமியர்களும் இந்துக்களும் இங்கு ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெறுகின்ற கந்தூரிக்கு வருவார்கள். இங்கு அடங்கியிருக்கும் ‘சாகுல் ஹமீதை வணங்கிச் செல்வர். காவிரிச் சமவெளியில் சமய வேறுபாடின்றி கூடி சிறப்புச் செய்யும் கோயில் ‘நாகூர் தர்கா’ என்பதால் இக்கோயில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது. இந்த தகவல்களை ஆங்கிலேயக் குறிப்பேடுகளில் காண முடிகின்றது. இத்தகைய பல்வேறு தொன்மைச் சிறப்புக்களை ஒருங்கே பெற்றது நாகையும் நாகூரும் ஆகும். மேலும் நாகை பற்றிய பல்வேறு ஆதாரங்களைப் பதிவு செய்வது தமிழ் மக்களின் கடமையாகும்.\n1.சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை 2008,\n2.தட்சிணாமூர்த்தி.அ., 1980, தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, அண்ணாநகர், சென்னை.\n3.ஆ.பெ.இ., மூவர் தேவாரம், 1949, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை\n4.தமிழ்வாணன், ம.,செந்தமிழ்க் காவிரியின் வளம், வெற்றிப்பதிப்பகம், சென்னை\n* கட்டுரையாளர்: முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி ��ிறுவனம், தரமணி, சென்னை - 113\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில�� இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்க���ம் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவர��ு படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589386", "date_download": "2020-07-10T02:56:27Z", "digest": "sha1:THRDZ4LQTKFAJTVSWWWQU52DGH2J6DGL", "length": 9999, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "The beginning of the hunting of cutlery in the village of Naralakiri in Krishnagiri district? District Collector Information | கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்? மாவட்ட ஆட்சியர் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர��� திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் உள்ள வெட்டு கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். எருக்கன் செடிகளில் மட்டும் இருக்க கூடிய இந்த வெட்டு கிளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆய்வு செய்த பிறகு செய்து உரிய நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சில மாநிலங்களை தாக்கிய வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆந்திர எல்லையில் கூட்டம் கூட்டமாக காணப்படும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.\nஅமெரிக்காவில் பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியது; உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு..\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nம.பி.யில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை வரும் 10ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ..\nகேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nகிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடும் முடிவிற்கு திமுக கண்டனம்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: சிபிசிஐடி ஐஜி\nகேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nமனவலிமை தேர்ந்தவரே மேம்படுவர்... தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பிறந்த 25 நாளான பச்சிளம் குழந���தை உயிரிழப்பு: தமிழக சுகாதாரத்துறை..\n13 பேரின் உயிர்களை பறித்த கொதிகலன் வெடித்த விபத்து : நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கும் விலங்குகள் மீதான சோதனை முடிந்தது; விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்படும்: மத்திய சுகாதாரத்துறை\n× RELATED கோடைக்காலத்தில் தாகம் தணிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:18:52Z", "digest": "sha1:5SODSD5L553Y62RRDZVEMNXO4XLSGD6U", "length": 7550, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கீதமங்கலம் அய்யனார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கீதமங்கலம் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2017, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:58:44Z", "digest": "sha1:2VVKFYZGZ3DJ2HAUQTBO737VJJDMVPWB", "length": 7241, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n04:58, 10 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதில்லை (மலர்) 02:37 +313 2405:800:9030:151b:943:fa23:518a:55de பேச்சு →தில்லை (மலர்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/133", "date_download": "2020-07-10T04:42:38Z", "digest": "sha1:MWHRAQTEC54DWG3JTZRV3KOLS4JU4J7A", "length": 6616, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/133 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசிநேகிதனை வழி காட்டி அழைத்துச் சென்றான் அவன், “வாங்க, தம்பி” என்றாள் மாமல்லனைப் பெற்றவள், மேகலையிடம் துரய புன்முறுவலையே பதிலாகத் தெரிவித்த மாதிரி, கோசலை அம்மாளுக்கும் பதில் சொல்ல அவன் இதழ்களில் சிரிப்பை வரவழைத்தான்,\nநடையில் பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு நெருடிக் கொண்டிருந்தான் திருமாறன்.\n‘ மாறன், இது மாய மந்திர ஜமுக்காளம் அல்ல. பயப் படாதே எங்கேயும் பறந்து விடாது ஆமாம், டியன் சாப்பிடத் தயார் தானே எங்கேயும் பறந்து விடாது ஆமாம், டியன் சாப்பிடத் தயார் தானே\nமாமல்லன் கேட்ட கேள்வியின் எதிரொலி தேய்ந்த போது, மேகலையின் சிரிப்போசை புதிதாகக் கேட்டது. பதியின் நகைச் சுவையை அனுபவிக்க வேண்டியவள் அவள். அவனுக்குத் தலை கொடுத்தவள் ஆயிற்றே\nமேகலை உபசரித்தாள். ரவைக் கேசரி ஒரு தட்டிலும் ஒமப் பொடிக் கலவை இன்னொன்றிலும் இருந்தன தண்ணிரை ஒருமிடறு அருந்திய பின், மீண்டும் தலையைத் தரைக்கு தாழ்த்தினான்.\n‘முதலில் ருசி பார்த்ததே நான் தானே....\n‘,ஏன், உனக்கு முன்னால் ஹோட்டலில் சுவைத்திருப் பார்களே \n“ஓஹோ, அப்படியானால் மேகலைக்கு இம்மாதிரிப் பலகாரம் செய்து பழக்கமில்லைன்னு நினைச்சிட்டியா \nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/verukkuneer/verukkuneer20.html", "date_download": "2020-07-10T02:38:40Z", "digest": "sha1:NSNNNRBMAYUQH3KSPLRXLQDSTHHAIZGX", "length": 39251, "nlines": 495, "source_domain": "www.chennailibrary.com", "title": "வேருக்கு நீர் - Verukku Neer - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதுரை சாதாரணமாக மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி விடுவான். சில நாட்களில் ஏழு ஏழரை மணியாவதும் உண்டு.\nஇன்று ஏனோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தத்தம் குடிலுக்குச் சென்றதும் யமுனாவுக்கு அச்சம் கடுமையாகப் பரவுகிறது.\nவாயிற் கண்ணாடிக் கதவினூடே வெளியே பனியும் புழுதியும் பரவிய பாதையைப் பார்க்கிறாள்.\nவாயிலில் ரிக்ஷா ஒன்று வருகிறது.\nகுளிர்ந்த வயிற்றில் சொரேலென்ற உணர்வு குழி பறிக்கிறது. மங்கியவொளியில் தட்டுச்சுற்று வேட்டியின் நுனி புழுதியில் புரள, இந்துநாத்...\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது.\nஅவன் கதவடியில் வந்து தட்டுமுன் அவள் வாயில் விளக்கைப் போட்டுவிட்டுக் கதவைத் திறக்கிறாள். தன் அச்சங்களை விலக்கிக் கொண்டு புன்னகையுடன் வரவேற்கிறாள்.\n நேரமாயிட்டது, நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.\"\n அப்ப என்னை எதிர்நோக்கிட்டிருகேன்னு அர்த்தம்.\"\n\"இல்லே, இன்னும் அவங்க ஆஃபீஸிலேந்து வரலே...\"\nஅவன் விஷமமாக அவளை நோக்கிக் கண்களைச் சிமிட்டுகிறான்.\nஅவள் நாக்கைக் கடித்துக் கொள்கிறாள்.\n\"இதோ, இப்ப வர நேரந்தான். நீங்க எங்கே இத்தனை தொலைவு\n\"நம்ம தலைவர் ஒரு ஸ்கீமில் இங்கே அனுப்பிச்சார். இவனுக்கு இங்கே ஆள் பலம், பணபலம் இருக்கு. நம்ம பக்கம் இழுத்துப் போடணும்னு முயற்சி. என்னிடம் லெட்டர் கொடுத்தனுப்பிச்சார். இவன் வாய் கூசாம 'டர்ம்ஸ்' கேக்கறான். கல்லிலே நார் உரிக்கும் ஆசாமி. நீ எங்கே அந்தப் பக்கம் போயிருந்தே என்னமோ பாலிடிக்ஸெல்லாம் விட்டுட்டேன்னு நினைச்சேன். 'பாக்டோர்' வழியா வரே என்னமோ பாலிடிக்ஸெல்லாம் விட்டுட்டேன்னு நினைச்சேன். 'பாக்டோர்' வழியா வரே\n\"நான் பாலிடிக்ஸில் எப்போதுமே சேரவில்லையே. இங்கே இந்தக் குழந்தைகளைச��� சேர்த்து ஸ்கூல் மாதிரி நடத்துகிறேன். அங்கே ஏதாவது உதவி கிடைக்குமோன்னு போனேன்...\"\n\"பேசாமல் நான் சொல்வதைக் கேட்டிருந்தாயானால் இன்னிக்கு நீ விரலசைத்தால் ஒரு கூட்டமே பின்னால் வரும்படியா முன்னுக்கு வந்திருப்பே. அதான் சொன்னதைக் கேட்க மாட்டேனுட்டியே\n\"டீ போட்டுட்டு வரேன், கொஞ்சம் இருங்கள்.\"\nஅவன் முன் நாள்தாளையும், பத்திரிகைகளையும் வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள்.\nமனசு எதையோ பற்றுக்கோலாய்த் தேடுகிறது. அவள் தேநீரைக் கலந்து கிண்ணத்தில் வார்க்கும் போது வாயிற் கதவுத் தாழ் ஓசைப்படுகிறது. விரைந்து வருகிறாள்.\nவாயிற் கதவை இந்துநாத் தாழிட்டு விட்டு ஒரு கபடச் சிரிப்புடன் அவள் முன் வருகிறான்.\nஅடுத்த கணம் தேநீர்க் கோப்பை அவன் முகத்தில் பட எகிறுகிறது.\nஇந்த எதிர்பாராத தாக்குதலை அவன் சமாளிக்கு முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடுகிறாள்.\nஉடல் நடுங்குகிறது. குரல் பதறுகிறது.\n\"சாப் இன்னமும் வீடு வரவில்லை. தினுவைக் கூப்பிட்டேன்\n\"தினு இஸ்திரி போடுகிறான். நான் வரட்டுமா\nஏழு வயசுச் சிறுமி, கள்ளங்கபடமற்ற மான் போல் குதித்துக் கொண்டு வருகிறாள்.\nஇருளில் பீடித்துண்டு கனல், வீச்சும் விரைப்புமாய் ஓர் உருவம் எதிரே வருவது தெரிகிறது.\nபாபா கிழவனா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அவன் முஸ்லீமா இந்துவா என்றும் தெரியாது. இருபத்து மூன்று வருஷங்களுக்கு முன் அவன் கிழக்கு வங்காளத்திலிருந்து வகுப்புக் கலவரத்தில் பெண்டு பிள்ளைகளை எல்லாம் இழந்து சித்தம் கலங்கிய நிலையில் வந்தவன் என்று சொல்கிறார்கள். அவன் பல நாட்கள் ஹுக்கா குடித்துக் கொண்டு தனக்குள் பேசிக் கொண்டிருப்பான். அவை, கடந்து சென்ற வண்ணமயமான நாட்களைப் பற்றிய நினைவுச் சிதிலங்கள் என்று தோன்றும். பல நாட்களுக்கு ஒன்றுமே பேச மாட்டான். அவன் அங்கிருந்த பெரிய வீட்டுத் தோட்டத்தை விட்டு அப்பால் மட்டும் போக மாட்டான். பனிக்கொடுமை கரைய ஆதவன் மெல்ல நகைக்கும் போது முகமலர்ந்து வரவேற்கும் ரோஜாக்களெல்லாம் அவன் குழந்தைகள். அவற்றை யாரேனும் கிள்ளச் சம்மதியான். அவற்றைப் பார்த்துப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்திருப்பான்; கைகொட்டிச் சிரிப்பான்.\nபெரிய வீட்டில் ஒரு நேரம் சத்து மாவும், ஒரு நேரம் ரொட்டியும் பருப்பும் கொடுப்பார்கள். அவனுக்குச் சம்பளமென்று ��தும் கிடையாது. கோழிக் கூண்டுக்கு அருகில் இன்னொரு கோழிக்கூண்டு போல் இருக்கும் அறைதான் அவனுடைய அறை. அவன் மேனி அழுக்கை துணி அழுக்கை கங்கையிலும் கரைக்க இயலாது.\n\"இருட்டில் ஏன் வரே பேட்டீ பொல்லாத மிருகங்கள் உலவும்... நீ பத்திரமாகப் போ பொல்லாத மிருகங்கள் உலவும்... நீ பத்திரமாகப் போ\" என்று அவளுடனே திரும்பும் பாபா அன்று சற்று இளகி இருக்கிறான் போலிருக்கிறது.\n\"டீக் ஹை பாபா. மிருகங்கள் இருக்கின்றன\" என்று அவள் உடனே சொல்லியிருக்க வேண்டாம்.\nபீடித் துண்டை விட்டெறிந்து விட்டு \"எங்கே பேட்டீ\" என்று ஓடி வருகிறான்.\nவாயிற்படியில் நிற்கும் துரை மீது அவன் பாய்ந்து விட்டான்.\n குத்தி இந்தக் கையை இரத்தக் கரையாக்கிக் கொண்டு சாவேன்...\"\nதுரை அலறிக் கொண்டு உள்ளே ஓட, யமுனா கத்த பெரிய வீட்டிலிருந்து எஜமானி வந்து கூச்சலிட, தினு பாபாவை விலக்கி அழைத்துப் போகிறான்.\n நெஞ்சைப் பிடித்து அமுக்கி விட்டானா...\nதுரை சந்தேகம் கரையாமல் பார்க்கிறான். தேனீர்க் கோப்பை உடைந்து சிதறி இருக்கிறது.\nஅவள் தயங்கித் தயங்கி இந்துநாத்தைப் பற்றி விவரிக்கிறாள். துரை இவளை நம்பலாமா என்று பார்ப்பதைப் போல் பார்க்கிறான்.\n\"நீ... எக்ஸ் மினிஸ்டர் வீட்டுக்கா போயிருந்தே\n\"நீ என்னிடம் போறதாகச் சொல்லலையே\n\"சும்மாதான், கல்கத்தாவில் பண்ணனும்னு நினைச்சேன். இங்கே தேவை அதிகமாயிருக்கு. உதவி கேட்கலாம்னு போனேன்.\"\n\"என்னிடம் சொன்னால் நானும் வந்திடுவேன்னு பயமா யமுனா\" அவனுடைய கண்கள் அவளை ஊடுறுவுகின்றன.\n\"இல்லே. நீங்க கூட வருவீங்கன்னு நினைக்கலே...\"\n\"அப்படியில்ல யமுனா, அவங்க சிநேகம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\"\nமாதாஜி கார் வாங்கிக் கொள்வதைப் பற்றிக் கூறுயது நினைவில் முட்டுகிறது.\n\"நீ இன்னொரு நாள் செல்லும்போது சொல். மாதாஜீக்கு ஒரு நல்ல் பிரசன்ட் வாங்கி வருகிறேன்...\"\nயமுனா இதற்கு மறுமொழி கூறாமல் அவனை உறுத்துப் பார்க்கிறாள்.\n\"ஒண்ணுமில்லே, நான் இன்னொரு தடவை போவேனான்னு நினைச்சேன். அறியாமைச் சேற்றில் அழுந்திய ஏழைகளை அமுக்கிக் கொண்டு மிஞ்சும் வண்மையை கேவலமான இன்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சுரண்டலை நாமும் செய்ய நான் விரும்பவில்லை.\"\n\"ஓ...\" என்று இழுக்கும் துரை விஷமமாக, \"சற்று முன் இங்கே வந்தது சுதீர்குமாரோ\nஅவள் நெஞ்சு சில்லிட்டுப் போகிறது.\nமுந்தைய அத���தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/546897-an-insight-into-the-special-children-their-parents-care-takers.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-10T03:41:55Z", "digest": "sha1:EQZW7WXFZPIZQT2KLX7A4UCJ4WOOXKKN", "length": 60205, "nlines": 344, "source_domain": "www.hindutamil.in", "title": "மனமே நலமா 3.. சுமைதாங்கிகள் அல்ல தெய்வத்தாய்கள்.. தாயுமானவர்கள் | An insight into the special children, their parents, care takers - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nமனமே நலமா 3.. சுமைதாங்கிகள் அல்ல தெய்வத்தாய்கள்.. தாயுமானவர்கள்\nஅவர்கள் யாருமே சுமைதாங்கிகள் அல்ல. அனைவருமே தெய்வத்தாய்கள், தாயுமானவர்கள். அப்படிச் சொல்வதே சரியானதாக இருக்கும் என நம்பவைத்தவர்கள் மீனாட்சி, எஸ்தர், சுப்பிரமணி, காளியம்மாள் இன்னும் சில பெற்றோர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).\nகூந்தல் நீக்கப்பட்ட மொட்டைத் தலை, சீரற்ற பல் வரிசை, கட்டுக்கோப்பு இல்லாத உடல்வாகு, நம் அழைப்புக்கு நேரடியாக பார்வைத் தொடர்பை செலுத்தத் தெரியாமல் அங்குமிங்கும் திரும்பும் தலை என்ற தோற்றம் இருந்தாலும் எல்லா பக்கமும் புன்னகையை மட்டும் பஞ்சமில்லாமல் பாய்ச்சிக்கொண்டிருந்தார் அந்த 30 வயது குழந்தை. உடலளவில் 30 வயதும் மூளை வளர்ச்சியில் 5 வயதும் கொண்ட பெண்ணை குழந்தை என்றுதானே சொல்ல இயலும். நமக்கெல்லாம் வித்தியாசமாகத் தெரியும் அந்தக் குழந்தையை அத்தனை ஆதுரமாய் தோளில் சாய்த்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.\n90%-க்கும் மேல் ஆட்டிச பாதிப்பு கொண்ட தனது குழந்தையை வளர்ப்பது எவ்வளவு சவாலானது என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி. இன்னும் சிலரும் அனுபங்களைப் பகிர்ந்தனர். பெரும்பாலோனோர் சிங்கிள் பேரன்ட்.\nஅவர்களின் அனுபவப் பகிர்வை அறிந்து கொள்வதற்கு முன்னதாக சிறப்புக் குழந்தைகள் யார் என்பதை அறிந்துகொள்வோம். ஆட்டிசம் பாதிப்பு Autism or ASD (autism spectrum disorder) , மூளைமுடக்குவாதம் (Cerebral Palsy- செரிப்ரல் பால்ஸி), டவுன்ஸ் சிண்ட்ரோம் (Down's syndrome) எனப்படும் மரபணு பிறழ்வால் ஏற்படும் மனநலிவு ஆகியனவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தான் சிறப்புக் குழந்தைகள் என வகைப்படுத்துகிறோம். சில குழந்தைகள் பிறக்கும்போது எவ்விதக் குறைபாடும் இன்றி பிறந்தாலும் இடையில் மூளைக்காய்ச்சல் தாக்கத்தால் மனநலிவு பெறுகின்றனர். அவர்களும் சிறப்புக் குழந்தை வகைப்பாட்டுக்குள் வருகிறார்கள்.\nதெய்வத்தாய்கள் மீனாட்சி, காளியம்மாள் சொல்லும் சாட்சி..\nபத்து வருடங்களுக்குப் பின்னர் எங்களுக்கு மகள் பிறந்தாள். ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்தபோதுதான் குழந்தையிடம் வித்தியாசத்தை நான் உணரத் தொடங்கினேன். குழந்தை நான் அழைத்தால் என்னை நேரடியாக பார்க்கமாட்டாள். முகம் பார்த்து சிரிக்க மாட்டாள். கொஞ்சம் வளர்ந்த பின்னரும் கூட விளையாட்டு பொம்மைகளை ஆர்வமாகக் கேட்டதில்லை. தவழ்ந்தது, நடந்தது, ஓடியது என எல்லாமே காலம் தாழ்த்தியே செய்தாள். பேச்சும் சரியாக இல்லை. சந்தேகம் வலுத்ததால் மருத்துவரைச் சந்தித்தோம். எங்களின் குழந்தைக்கு ஆட்டிசம் என்பதை மருத்துவர் உறுதிப்படுத்தினார். என் குழந்தை சிறப்புக் குழந்தை என்பதை முதலில் நான் ஏற்றுக்கொண்டேன்.\nஅதேபோல், என் வீட்டிலும் சரி என் கணவர் வீட்டிலும் சரி எல்லோரும் அவள் சிறப்புக் குழந்தை என்பதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டனர். அதனால் அவளை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு எந்த சிக்கலும் இருந்தது இல்லை. நான் எங்கு சென்றாலும் அவளை என்னுடன் அழைத்துச் செல்வேன். இப்போது அவளுக்கு 30 வயது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சமூகம் சிறப்புக் குழந்தைகளை சிறிதளவு கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. என் மகள் போன்ற பிள்ளைகளை அழைக்கஅவர்களுக்கு 'பைத்தியம்' என்ற வார்த்தை மட்டும் தான் தெரிந்திருந்தது. இன்றைக்கு சமூகப்பார்வையில் ஓரளவு மாற்றம் இருக்கிறது. ஆனால், இது இன்னும் நிறையவே மாற வேண்டும்.\nஎன்னையோ அல்லது என் மகளையோ நான் என்றும் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. திருமண நிகழ்ச்சிகளுக்குத் தயங்காமல் செல்வேன். அங்கே என் மகளைப் பார்ப்பவர்களில் சிலர் ஏன் இப்படி இருக்கிறாள் என்று நாசுக்காகக் கேட்பார்கள், சிலர் என்ன பைத்தியமா என்று நேரடியாகவே கேட்பார்கள். எல்லோருக்கும் ஒரே பதில்தான் சொல்வேன். என் மகள் சிறப்புக் குழந்தை என்பேன். இதை நான் ஏன் உங்களிடம் வலியுறுத்திச் செல்கிறேன் என்றாள் 2020-ல் கூட நிறைய பேர் தங்களின் சிறப்புக் குழந்தைகளை சமூகத்தின் கண்களின் இருந்து மறைத்துவைக்க நினைக்கின்றனர். அப்படிச் செய்வது அத்தகைய குழந்தைகளின் வளர்ச்சியை மேலும் மட்டுப்படுத்தும்.\nமதுரையில் 25 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்யேகப் பள்ளிகள் மிக மிகக் குறைவு. அப்போது டிவிஎஸ் குழுமம் நடத்திய பள்ளி ஒன்றில் தினமும் 2 மணி நேரம் சென்றுவரும்படி அவளை அனுப்பிவந்தேன். காலம் ஓடியது அவள் மட்டும் கடிகாரத்தின் முள்களைப் பிடித்திருக்கும் மையப்புள்ளி போல் அப்படியே நின்றுபோயிருந்தாள். பெண் குழந்தை அல்லவா, அவளுக்கும் மாதவிடாய் வரத்தொடங்கியது. சராசரி குழந்தையின் தாயைப் போல் நான் மகிழ்ச்சியடையவில்லை. பிரபல மகப்பேறு மருத்துவர்களைத் தேடி தேடி ஆலோசித்தேன். அவளது கர்பப்பையை அகற்றலாமா என்று விசாரணைகளுடன் அலைந்தேன். அப்படிச் செய்வது அவளின் எலும்புகளை வலுவிழக்கச் செய்து பலவீனப்படுத்தும். 40 வயதுக்கு மேல் செய்யலாம் என்று ஒருசேர அனைவரும் சொல்லிவிட்டனர். இன்றும் அந்த நாட்களில் அவளைப் பராமரிக்க நான் அளவு கடந்த மெனக்கிடலைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் பேட், பேன்டியை அகற்றிவ���டுவார். மருத்துவரிடம் கேட்டால் அட்டென்ஷன் சீக்கிங் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார். ஆனால், என் மகளை கண்காணிக்க, பராமரிக்க அந்த நாட்களில் நான் மேற்கொள்ளும் மெனிக்கிடல்கள் என்று அவர் சொல்லி முடிக்க கண்ணீர் வார்த்தைகளாக வந்திறங்கியது.\nசிறப்புக் குழந்தை பராமரிப்பு என்பது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. மீனாட்சி, எஸ்தர், சுப்பிரமணி ஆகியோருக்கு நிலையான வருமானம், குடும்பச் சொத்து என்று வசதி இருந்ததால் அவர்களுக்கு பணச்சுமை இல்லை. பராமரிப்பாளர்கள் வைக்கவும் மருந்து மாத்திரை ஸ்கேன் செலவுகளை சந்திக்கவும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், காளியம்மாள் கதை அப்படி இல்லை . காளியம்மாள் கூலி வேலை செய்கிறார். தனது 20 வயது மகளை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்வதே சிரமமாக இருப்பதாகக் கூறுகிறார்.\n\"என் பொண்ணு பிறக்கும்போது நல்லாத்தான் இருந்தா. மூளக் காச்சல் வந்துச்சு. அதுக்கப்புறம் அவளுக்கு மனநிலை பாதிச்சிருச்சி. 5 வயசுக்கு அப்புறம் அவ மூளை வளரவேயில்ல. நான் வேலைக்குச் செல்ல சிரமப்படுறேன். நிறைய நாள் அவள வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டுதான் வேலைக்கு வர்றேன். எங்கேயாவது கூட்டிப்போன பிடிவாதம் பிடிப்பா. ஒரு பலூனைப் பார்த்தா உடனே அந்தக் கடைக்கு ஓடுவா ரோட்டுல அவள சமாளிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும். சுத்தி இருக்கவங்க கிண்டல் செய்யுறப்ப ரொம்ப கோவமா வரும். சில நேரம் ரெண்டு அடி வைப்பேன். ஆனா வீட்டுக்கு வந்தப்புறம் என்னப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பா அப்போ அப்படியே அவளைக் கட்டிக்குவேன். ஏண்டி இப்படி பிறந்தேன்னு அழுவேன். எப்படியிருந்தாலும் அவ என் மவ இல்லையா என் வீட்டுக்காரரும் இறந்துட்டாரு. இதுல மாத்திரை, மருந்து எல்லாம் வாங்கணும். இவளப் பார்க்கவா என் வீட்டுக்காரரும் இறந்துட்டாரு. இதுல மாத்திரை, மருந்து எல்லாம் வாங்கணும். இவளப் பார்க்கவா வேலையப் பார்க்கவா எனக்கப்புறம் இவ என்ன ஆவாள்னு நெனச்சுட்டா தூக்கமே வராது. எனக்கு முன்னாடியே அவ போயிட்டா என் சாவுக்கு அப்புறமாவது நிம்மதியா இருப்பேன்\" என்று சேலையை வாயில் வைத்துப் பொத்திக் கொண்டு அழுதார்.\nமீனாட்சி, எஸ்தர் போன்ற தெய்வத்தாய்களையும், இன்னும் சில தாயுமானவர்களையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது மதுரையில் உள்ள சுபிட்சம் மனநோயுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர் குடும்பக் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கி வருகிறது. மனநலம் பாதிப்புற்றோரின் பெற்றோர், பாதுகாவலர்கள் இவ்வமைப்பில் உறுப்பினராகலாம். இப்போதைக்கு இந்த அமைப்பில் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சிலர் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ளனர். இந்த அமைப்புக்கு முதன்மை பங்களிப்பாளகர்ளாக மனநல சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியன், அவரின் மனைவி ராஜகுமாரி ராமசுப்பிரமணியன் உள்ளனர்.\n*மனநோயுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர்களின் பெற்றோர் பாதுகாவலர்கள் மற்றும் அரவணைப்போர்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.\n*சரியான சிகிச்சைக்கு வழிகாட்டுகிறது. சிகிச்சைக்கு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெறுவது எப்படி என வழிகாட்டுகிறது.\n*அரசு சலுகைகள் கூட்டமைப்பில் உள்ளவர்களைச் சரியாகச் சென்றடைய உதவுகிறது.\n*பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்விற்கு வகை செய்கிறது.\n*முக்கியமாக, மனநலப் பாதிப்பைக் கேவலமாகக் கருதி வெறுத்து ஒதுக்கும் சமூக நோக்கை மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.\n*சர்வதேச அளவில் சிறப்புக் குழந்தைகளுக்கான சிகிச்சையில் ஏற்பட்டுவௌம் மாற்றங்கள், புதுமைகளைத் தெரிந்து அதை கூட்டமைப்பினருக்குத் தெரிவிக்கிறது.\nஇவை பொதுவான நோக்கங்களாக உள்ளன. இதுதவிர கூட்டமைப்பில் உள்ளவர்களில் ஏழை, எளிய குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவத் தேவைக்கான நிதியுதவி வழங்குவதையும் செய்து வருகிறது. ஹோம் விசிட் எனப்படும் வீட்டுக்கு நேரடியாகச் சென்று சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் மேற்கொள்கிறது. சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது. நமக்கு மட்டும் ஏன் என்ற நினைப்பில் வாடிய தாய்கள் மத்தியில் நம்மைப் போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை சந்தித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் எதிர்காலத்தின் மீதொரு நம்பிக்கையை விதைக்கிறது. மதுரை செனாய் நகரில் ராமையா தெருவில் உள்ள இந்த கூட்டமைப்பில் இணைந்து சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் பயன்பெறலாம்.\nஇதேபோல் மதுரை ஒத்தக்கடை அடுத்த திருமோகூரில் உள்ள சிறப்புக் ���ுழந்தைகளுக்கான இல்லத்துக்கு நேரடியாக சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்தவர்கள் அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளின் பரிந்துரையின்படி அந்த இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். தங்கும் வசதி கொண்ட அந்த இல்லத்தில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஸ்பீச் தெரபி, குரூப் தெரபி ஆகியன கற்றுக்கொடுக்கப்படுகின்றன.\nமனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்கா தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரையில் அமைக்கப்பட்டது. மதுரை - அழகர் கோவில் சாலையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாநகராட்சி நவீன சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்கா, தற்போது திருநெல்வேலி ஆட்சி யராக இருக்கும் சந்தீப்நந்தூரி யின் முயற்சியால் தொடங்கப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்.\nஇப்பூங்காவில் மற்ற இயல்பான குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பூங்காவில் ஊஞ்சல்கள் ‘சீட்’ பெல்ட் போட்டு தனியாக ஆடவும், நடக்க முடியாத குழந்தைகள் வீல் சேருடன் அமர்ந்தும், பெற்றோருடன் அமர்ந்தும் ஆடுவதற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nசாதாரண குழந்தைகளைப் போல், இவர்களும் சறுக்கு விளையாடலாம். குழந்தைகள் மெதுவாக விழும் வகையில்,ரோலர் ப்ளேடு சறுக்கு விளையாட்டு உபகரணமும் உள்ளது. அவர்கள் நடப்பதற்கு ஏற்ப, புத்துணர்ச்சி அடையும் வகையிலான பிரத்தி யேக டைல்ஸ்களை கொண்டு பூங்காவின் தரைத்தளம் உள்ளது.\nஅரசு தரப்பில் இருந்து சிறப்புக் குழந்தைகளின் மீது அன்பும் அக்கறையும் மிகும் போது அது பொதுமக்களுக்கு பெரியளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என ஆணித்தரமாகக் கூறுகின்றனர் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்.\nகர்மவினை இல்லை: மனநல மருத்துவரின் ஆலோசனை..\nசிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கிவரும் மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கணேஷ்குமார் நிறைய விஷயங்களைத் தெளிவுபடுத்தினார்.\nஎன்னிடம் வரும் நிறைய பெற்றோரின் முதல் குமுறல் எங்களுக்குப் பின் இவள்/இவன் நிலை என்னவாகும் என்பதாகத் தான் இருக்கிறது. பொதுவாக நான் பெ���்றோரின் மனக்குமுறலை ஏக்கத்தை முழுமையாகக் காது கொடுத்து கேட்பேன். அது அவர்கள் எந்தவகை பெற்றோர் என்பதை எனக்கு உறுதி செய்யும்.\nசிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் இருவகையாக உள்ளனர். சிலர் மிதமிஞ்சிய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்களின் பிள்ளைகளை வைத்துப் பராமரிக்கிறார்கள். பல் தேய்ப்பது தொடங்கி காலைக்கடன் கழிக்கவைத்து கால் கழுவுவது வரை செய்கின்றனர். தங்களின் அத்தகைய சிறப்புக் குழந்தைக்கு 40 வயதாகும் போது. எங்களுக்குப் பின்னர் இதெல்லாம் யார் செய்வார்கள் ஏதாவது ஹோம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்கிறார்கள்.\nஇன்னொரு வகையான பெற்றோர், குழந்தையின் மீது வெறுப்பை கொட்டுகின்றனர். அவர்களை அடித்து வழிக்கு கொண்டு வர முயல்கின்றனர். இவ்விருவகை பெற்றோருமே தவறுதான் செய்கின்றனர்.\nமுதலில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு ஆக்டிவிட்டீஸ் ஆஃப் டெய்லி லிவிங் (activites of daily living) என்ற பழக்கவழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். பல் துலக்குதல், காலைக்கடன் கழித்துவிட்டு கழிவறையையும் தன்னையும் சுத்தமாக்கிக் கொள்ளுதல், குளித்தல், உணவு உண்ணுதல், சட்டை போடுதல், உடுப்பை களைதல் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகச்சிறிய வயதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இதை நாங்கள் ஏர்லி இன்டர்வென்ஷன் எனக் கூறுகிறோம்.\nமூளைவளர்ச்சி குன்றியோரை மூன்றுவகையாகப் பிரிக்கிறோம். லேசான, மிதமான, தீவிரமான பாதிப்பு என வரையறுக்கிறோம். இதில் லேசானது முதல் மிதமானது வரையிலானதுவரை பாதிப்பு கொண்டோரை ஆக்டிவிட்டீஸ் ஆஃப் டெய்லி லிவிங்குக்கு பழக்கப்படுத்துவது பயிற்சிகள் மூலம் சாத்தியப்படும். இதை ஒழுங்காகப் பழக்கப்படுத்தினாலே பெற்றோருக்கு மன அழுத்தம், பின்னாளில் வரும் மனப்பதற்றத்தை தடுக்கலாம். பெற்றோரின் காலத்துக்குப் பின்னர் அவர்களின் சிறப்புக் குழந்தைகளை உறவினர்களோ அல்லது ஏதாவது இல்லங்களிலோ வைத்துப் பராமரிக்க எளிதாக இருக்கும்.\nஇரண்டாவது வகையில் வரும் கடுமை காட்டும் பெற்றோரிடமும் நாங்கள் அன்பின் மகத்துவத்தை விதைக்கிறோம். சிறப்புக் குழந்தைகள் பிடிவாதம் செய்யும்போது அடித்துத் துன்புறுத்தினால் அந்தக் குழந்தை வளர்ந்ததும் தானும் அதையே செய்யும். பெற்றோரைத் தாக்கும். அதனால், குழந்தையின் பிட���வாதத்தை அன்பால் வெல்லுங்கள் என ஆலோசனை கூறுகிறோம். இதையேத்தான் சிறப்பு குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கும் ஆலோசனையாகக் கொடுக்கிறோம். சிறப்புக்குழந்தைகள் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அதேபோல் பிடிவாதம் பிடித்தால் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும் சொல்பவர்களிடம் அவ்வாறு கட்டுக்கடங்காமல் இருக்கும்போது குறிப்பிட்ட அந்த குழந்தையை ஒரு பாயில் சுற்றி (கழுத்துக்குக் கீழ்) படுக்கவைத்துவிடுங்கள். அரை மணி நேரத்தில் அந்தக் குழந்தை தனது அதீத வேகத்திலிருந்து விடுபட்டிருக்கும். அடுத்த முறை பிடிவாதம் பிடிக்கும்போதோ அல்லது கெட்ட வார்த்தை பேசினாலோ நீங்கள் பாயைக் கையில் எடுத்தாலே கட்டுக்குள் வந்துவிடும். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் காயப்படுத்தாமல் அமைதிப்படுத்துவதற்கு இது உலகெங்கும் கடைபிடிக்கப்படும் முறையாக இருக்கிறது.\nசிறப்புக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதென்பது அவர்களின் சமூக ஈடுபாட்டை அதிகரிக்கும். அதனால் அவர்களை வீட்டினுள் முடக்காமல் வெளியில் அழைத்துச் செல்வது நல்லது. அதேபோல் சிறுவயதில் இத்தகைய குழந்தைகள் அழுதால், கத்திகூச்சலிட்டால் அடக்க முயலக்கூடாது. அழுகையும் கத்துவதும் கூட அவர்களுக்கு ஒரு தெரபிதான். அதை அனுமதித்தால் கையைக் கடிப்பது, தலையை முட்டுவது, இருந்திடத்திலேயே சிறுநீர் கழிப்பது போன்ற பிடிவாத குணங்களின் வெளிப்பாட்டை மட்டுப்படுத்தலாம்.\nதீவிர மூளைவளர்ச்சி குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பராமரிப்பதில் தான் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு எவ்வித பயிற்சியும் கொடுக்க இயலாது. பெற்றோர் தான் முழுக்க எல்லாம் செய்ய வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய சவால்.\nமூளை வளர்ச்சி குறைப்பாட்டை சரி செய்ய சிகிச்சை இல்லை. இது கர்ம விணைப் பலனும் இல்லை. சிறப்புக் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்ற எண்ணமும் தவறானது. திருமணம் நிச்சயம் தீர்வாகாது. ஆனால் சிறப்புக் குழந்தைகளைப் பயிற்சிகளின் மூலம் இயல்புக்கு பக்கத்திலாவது கொண்டு வரலாம். ஸ்பீச் தெரபி, பிஸியோதெரபி, மியூசிக் தெரபி, டான்ஸ் தெரபி, குரூப் தெரபி, வொக்கேஷனல் தெரபி என சிறப்புக் குழந்தைகளுக்கென நிறைய தெரபிகள் உள்ளன.\nஇவ்வாறு தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.\nசிறப்புக் குழந்தைகளுக்கென அரசாங்கம் மாதாந்திர நிதியுதவி, பஸ்பாஸ் திட்டம் என செயல்படுத்தி வந்தாலும் வசதியற்ற பெற்றோறின் நலன் கருதி ஹோம் கேர் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார் மருத்துவர் கணேசகுமாரன்.\nஅதாவது வீடுகளுக்கே தெரபிஸ்டுகள் சென்று பிஸியோதெரபி, ஸ்பீச் தெரபி போன்றவற்றை வாரம் ஒருமுறை செய்து கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அதேபோல் சிறப்பு குழந்தைகளுக்கென டேகேர் மையங்களையும் அரசு தொடங்கலாம். கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்கள் தங்களின் சிறப்புக் குழந்தைகளை இங்கே விட்டுச் செல்ல வசதியாக இருக்கும். அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் பெற்றோருக்கு நம்பிக்கை பிறக்கும். மருத்துவரின் இந்த கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்.\nசிறப்புக் குழந்தைகளுக்கென அரசாங்கம் சில சலுகைகளை வழங்கி வருகிறது. மாதந்ததோறும் ரூ.1500 பராமரிப்புத் தொகையாக வழங்கப்படுகிறது. புற உலக சிந்தனையற்றோர், பல்தரப்பட்ட ஊனம், ஆட்டிசம், மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளை அரசு மருத்துவமனை மருத்துவரிடம் காண்பித்து சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழுடன் ஆதார், ரேஷன் அட்டை, வங்கிக்கணக்கு நகல் போன்ற ஆவணங்களை இணைத்து டிடிஆர்ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அந்த வங்கிக் கணக்கில் மாதந்தோறும் அரசாங்கம் ரூ.1500 பராமரிப்புத் தொகையை செலுத்தும்.\nஇதுதவிர செவித்திறன் சவால் கொண்ட குழந்தைகளுக்கு அசிஸ்டிவ் டிவைஸ், சிறப்புக் குழந்தைகளுக்கு வாக்கர் போன்ற உபகரணங்களை மத்திய அரசு வழங்குகிறது.\nபேருந்து, ரயில்களில் பயணம் செய்ய சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர் ஒருவருக்கும் பாஸ் வழங்கப்படுகிறது.\nதேசிய அறக்கட்டளை வாயிலாக நிராமயா ஹெல்த் இன்சூரன்ஸ் (Niramaya scheme) திட்டத்தின் பயனை சிறப்புக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம். இதற்காக ஆண்டுக்கு ரூ.250 ப்ரீமியம் தொகை செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று காப்பீட்டு பலன்களைப் பெறலாம்.\nதேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட��டுக் கழகம் (National Handicapped Finance and Development Corporation) மூலம் 40% மேல் ஊனம் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்கு சுய தொழில் தொடங்க வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. அத்தகைய குழந்தைகளின் பெற்றோர் இந்த கடனுதவியைக் கொண்டு தொழில் தொடங்கலாம்.\nசமூகம் என்ன செய்ய வேண்டும்\nசிறப்புக் குழந்தைகளின் பெற்றோரிடம் பேசியபோது பெரும்பாலானோர் முன்வைத்த குமுறல் எங்கள் குழந்தைகளை சமூகம் ஏளனம் செய்கிறது என்பதுதான். ஏளனங்களையும் பரிதாபங்களையும் தவிர்த்து அன்பும் மரியாதையும் காட்டினாலே போதும் நாங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு விடுவோம் என்கின்றனர். காளியம்மாள் போன்ற ஏழை பெற்றோர் எங்களுக்கு யாரும் வீடு தருவதில்லை என்று வருந்தினார்.\nபெண் பிள்ளை வைத்திருக்கும் ஏழை தாய்மார்கள் சிலர், அரசாங்கம் அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு இலவச நாப்கின் தரும் திட்டத்தை மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள சிறப்புக் குழந்தைகள் (பெண் குழந்தைகளுக்கு) இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.\nசிறப்புக் குழந்தைகள் ஆபத்தானவர்கள் அல்ல அரவணைக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பால் தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவாடன் என்ற சிறுவன்.. எனக்கொரு தூக்குக் கயிறு கொடுங்கள் என்று கண்ணீர் விட்டான். குள்ளமாக இருந்த ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தை அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் குழந்தைக்கு தன் வேதனையைச் சொல்லிப் புரிய வைக்க முடிந்தது. ஆனால், அப்படி ஒரு சாட்டையைக் கூட மனநலன் குன்றிய குழந்தைகளால் சுழற்ற இயலாது. அதனால் சமூகம் புரிந்துகொண்டு அரவணைத்துச் செல்ல வேண்டும். உங்களின் அன்பை அவர்களால் உணர முடியும் என்பது எவ்வளவு உண்மையானதோ அதேபோல் உங்களின் வெறுப்புணர்வும் அவர்களின் ஆழ்மனதில் விதையாகப் பதியும் என்பது உண்மை. வார்த்தைகளால், ஏளனப் பார்வைகளால் அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். அரவணைத்து செல்லுங்கள்.\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா\nமனமே நலமா: 2- எங்கே செல்லும் இந்த போதை\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக��கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊரடங்கல்ல; உலகடங்குச் சட்டம் போட்ட கரோனா\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால் புதிய அனுபவம்\nவைரஸ் படங்கள்: '93 டேஸ்'- உலக மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம்\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nமனமே நலமாமனமே நலமா 3சிறப்புக் குழந்தைகள்சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்சுபிட்சம் கூட்டமைப்புஆட்டிசம்மூளை முடக்குவாதம்\nஊரடங்கல்ல; உலகடங்குச் சட்டம் போட்ட கரோனா\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால்...\nவைரஸ் படங்கள்: '93 டேஸ்'- உலக மருத்துவர்களுக்குச் சமர்ப்பணம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nசிறப்புக் குழந்தைகளை கவனிக்க ஆலோசனை- மருத்துவரின் சேவைக்கு வரவேற்பு\n3 வயது சிறப்பு குழந்தைக்காக பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்த தாய்: ராஜஸ்தானில்...\nமனமே நலமா: 2- எங்கே செல்லும் இந்த போதை\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா\nதடம் பதித்த பெண்: எரிமலைகளை நேசித்த கட்டியா க்ராஃப்ட்\nஇசைபட வாழ்ந்த என்னியோ மோரிகோனே\nபுதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ...\nநீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் முதல் நாள் இன்று; முழுவதையும் எதிர்கொள்ள மனநல மருத்துவர் டாக்டர்...\nஅச்சம் வேண்டாம்; கரோனா வந்துவிட்டால் அவர் எப்போதுமே தொற்றைப் பரப்புபவர் ஆகிவிட மாட்டார்;...\nபார்க்கின்சன் நோய்: புரிந்துகொள்வோம்; அன்பைப் பகிர்ந்துகொள்வோம்\nநாள்தோறும் 200 பேருடன் கலந்துரை��ாடும் பிரதமர் மோடி\nமனதின் குரல் நிகழ்ச்சியின்போது குணமடைந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/12/03/11", "date_download": "2020-07-10T02:26:35Z", "digest": "sha1:GYIORVWM46EKHSDLVFF4SMQ4PCOCBL3F", "length": 3212, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு\nதென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலவி வருவதால், இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.\nஇது குறித்து, நேற்று (டிசம்பர் 2) செய்திக்குறிப்பொன்றை அம்மையம் வெளியிட்டுள்ளது. “டிசம்பர் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள், ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதி, ராயலசீமா வட்டாரத்தில் பெருமழை இருக்கும். டிசம்பர் 4ஆம் தேதியன்று தெற்கு உள்பகுதி கர்நாடகா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்பகுதிகளில் பெருமழை பரவலாகப் பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 6ஆம் தேதியன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலவி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வரும் 6ஆம் தேதியன்று, தென்கிழக்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இது மாறக் கூடும்” என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.\nதிங்கள், 3 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-10T04:34:35Z", "digest": "sha1:TCWTIDFEU4A3O4OEKHMFUPRD4LZ7AHYJ", "length": 7526, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு - Newsfirst", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு\nColombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று க���னயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nவாழைச்சேனை , கிண்ணையடி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் கிண்ணையடி சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரான் பகுதியில் கடைகள் சில மூடப்பட்டிருந்தன.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.\nஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களும் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.\nமட்டக்களப்பில் அம்பியூலன்ஸை மறித்த 9 பேர் கைது\nகொரோனா கண்காணிப்பு நிலையங்களுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் ஹர்த்தால்\nகொரோனா சிகிச்சை பிரிவிற்கு மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு\nயாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nசர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: 10 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்\nஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணைக்கு எதிர்ப்பு\nமட்டக்களப்பில் அம்பியூலன்ஸை மறித்த 9 பேர் கைது\nகொரோனா சிகிச்சை பிரிவிற்கு எதிர்ப்பு\nயாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nஜனாதிபதி முறைமை நீக்க பிரேரணைக்கு எதிர்ப்பு\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பக��் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_448.html", "date_download": "2020-07-10T03:38:53Z", "digest": "sha1:65X7MJCBD4GRAKXLHJCYPPATIZSGGKDR", "length": 5290, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "செயற்குழு தான் வேட்பாளரை முடிவு செய்யும்: தயா கமகே - sonakar.com", "raw_content": "\nHome NEWS செயற்குழு தான் வேட்பாளரை முடிவு செய்யும்: தயா கமகே\nசெயற்குழு தான் வேட்பாளரை முடிவு செய்யும்: தயா கமகே\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழுவே முடிவெடுக்கும் எனவும் தனி நபர் யாருக்கும் அந்த அதிகாரம் இல்லையெனவும் தெரிவிக்கிறார் தயா கமகே.\nஏலவே சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.\nஇந்நிலையில் ஏனைய கட்சிகள் போன்று தமது கட்சியில் வேட்பாளருக்குப் பஞ்சம் இல்லையெனவும் வேறு கட்சிகளில் போட்டியாளர்கள் இல்லாத அளவுக்கு சிறந்த வேட்பாளர்கள் இருப்பதாகவும் தயா கமகே தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவ���் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rightmantra.com/?p=28214", "date_download": "2020-07-10T02:39:09Z", "digest": "sha1:DAVKVJZGU6G6252CAUV2TUYYKRJQV4CQ", "length": 75517, "nlines": 300, "source_domain": "rightmantra.com", "title": "பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே\nபசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே\nமகாராஷ்டிரத்தில் கோமாபாய் என்ற ஆதரவற்ற இளம்விதவை ஒருத்தி வாழ்ந்து வந்தாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே தனக்கு எல்லாமுமாக கொண்டு பக்தி செய்து வந்தாள். பிழைக்க வழி எதுவும் இல்லாததால் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தாள்.\nஇப்படியாகப்பட்ட நாட்களில் ஒரு நாள் ஆஷாட சுத்த ஏகாதசி திருநாள் வந்தது. பண்டரிநாதன் உறையும் பண்டரிபுரத்தில் அதையொட்டி வெகு விமரிசையாக உற்சவம் துவங்கியது. அதைக் காண கோமாபாய் பண்டரிபுரத்திற்கு செல்ல தீர்மானித்தாள். அவளிடம் வழிச் செலவுக்கு பணம் எதுவும் இல்லை. யாசகம் பெற்ற கொஞ்சம் ரொட்டி மாவு தான் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தாள். இடையே பீமா நதி குறுக்கிட்டது. நதியை கடக்கவேண்டும் என்றால் பரிசலில் தான் செல்லவேண்டும்.\nசந்திரபாகா நதிக்கரையில் பண்டரிபுரத்தின் எழில் தோற்றம்\nபரிசல்காரனிடம் “ஐயா நான் அக்கரைக்கு செல்லவேண்டும். என்னிடம் உங்களுக்கு கூலியாக கொடுக்க பணம் எதுவும் இல்லை. கொஞ்சம் ரொட்டி மாவு இருக்கிறது. அதைப் பெற்றுக்கொண்டு என்னை அக்கரையில் விட முடியுமா எனக்கு பண்டரிநாதனை தரிசிக்கவேண்டும்” என்றாள்.\n“ஏனம்மா… நான் என்ன இங்கே பொது சேவையா செய்கிறேன் பணத்திற்கு பதில் ரொட்டி மாவை வாங்கிக்கொள்ள இப்படி வருவோர் போவோரையெல்லாம் தர்மத்திற்கு கொண்டு போய் விட்டால் என் பிள்ளை குட்டியை யார் காப்பாற்றுவார்கள் இப்படி வருவோர் போவோரையெல்லாம் தர்மத்திற்கு கொண்டு போய் விட்டால் என் பிள்ளை குட்டியை யார் காப்பாற்றுவார்கள் போய் வேலையை ப��ரம்மா…” என்று விரட்டினான்.\nகோமாபாய் அவனிடம் எவ்வளவோ கெஞ்சினாள். ஒரு கட்டத்தில் கோபமுற்ற பரிசல்காரன், அவளை பிடித்து ஆற்றில் தள்ள, கோமாபாயின் சேலை முழுக்க நனைந்து ஈரமானது. ஏற்கனவே குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தவள் தற்போது மேலும் நடுங்க ஆரம்பித்தாள்.\nபரிசல்காரன் வேறு ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு இவளை நிற்கதியாய் விட்டுவிட்டுப் போய்விட, கோமாபாய் ஆற்றின் கரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.\n“விடிந்தால் பண்டரிபுரத்தில் உற்சவம் ஆரம்பித்துவிடும்… அதைக் காண முடியாத பாபியாகிவிட்டேனே…” என்று தேம்பினாள்.\nஅப்போது அங்கே வேறு ஒரு பரிசல்காரன் வந்தான்.\n“இந்த நேரத்தில் ஆற்றங்கரையில் ஏனம்மா அழுதுகொண்டிருக்கிறாய்” என்று கேட்க, கோமாபாய் நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினாள்.\n நான் உன்னைக் கொண்டு போய் அக்கரையில் விடுகிறேன்” என்று கூறி, கோமாபாயை ஏற்றிக்கொண்டு அக்கரைக்கு விரைந்தான்.\nஅக்கரையில் கோமாபாயை இறக்கிவிட்டவனிடம் கோமாபாய் ரொட்டி மாவை கொடுக்க, “எனக்கு எதுவும் வேண்டாம். என்னைவிட கஷ்டப்படுபவர்கள் யாருக்காவது அதைக் கொடுத்துவிடும்மா” என்று கூறிவிட்டு ஆற்றில் மீண்டும் பரிசலை ஓட்டிக்கொண்டு மறைந்தான்.\nமெல்ல மெல்ல பண்டரிபுர வீதிகளில் நடந்து சென்றவர் பண்டரிநாதனின் கோவில் கோபுரத்தை பார்த்தவுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அன்று இரவு முழுவதும் அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து நாம ஸ்மரணை செய்தவர் விடிந்ததும் சந்திரபாகா நதிக்கு சென்று நீராடிவிட்டு பின்னர் பஜனையில் ஈடுபட்டு ஏகாதசியை எந்த பங்கமும் வராமல் அனுஷ்டித்தார்.\nஏகாதசிக்கு துவங்கும் விரதத்தை மறுநாள் துவாதசி அன்று பாரணை செய்து நிறைவு செய்யவேண்டும். தன்னிடம் உள்ள ரொட்டி மாவை குறைந்தது நான்கு அந்தணர்களுக்காவது கொடுக்கவேண்டும் என்று கருதி ஆட்களை தேடினாள்.\nஅவளை போலவே பலர் விரதம் அனுஷ்டித்ததால், பக்தர்களுக்கு பாரணை செய்ய அறுசுவை உணவை ஆங்காங்கே படித்துக்கொண்டிருந்தனர். பண்டரிபுரம் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் போஜனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nபண்டரிபுரம் – மூலவர் கோபுரம்\nஇந்த சூழ்நிலையில், கோமாபாயிடம் இருக்கும் ரொட்டிமாவை யார் சட்டை செய்யப்போகிறார்கள் எனவே துவாதசி அன்று ஒரு அந்தணருக்காவது உணவளிக்காமல் நாம் எப்படி பாரணை செய்வது என்று தவித்தார் கோமாபாய். அப்படியே யாராவது பெற்றுக்கொண்டாலும் பருப்பு, வெள்ளம், நெய் போன்றவை இல்லாமல் வெறும் ரொட்டி மாவை யார் பெற்றுக்கொள்வார்கள்\n“ஹே… பண்டரிநாதா என் ஏகாதசி விரதம் பூர்த்தியடையாமல் போய்விடுமோ இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்” என்று கோவில் முன்பு நின்று பண்டரிநாதனை நினைத்து புலம்பினாள்.\nஎறும்பின் காலடி ஓசையைக் கூட கேட்கும் வல்லமை கொண்ட இறைவனுக்கு இவள் புலம்பல் கேட்காமல் இருக்குமா\nஅந்நேரம் பார்த்து பாண்டுரங்கன் ஒரு வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு கோமாபாயின் முன்னர் வந்து நின்று “அம்மா தாயே… சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. பசி காதை அடைக்கிறது. சாப்பிட ஏதாவது கொடேன்” என்றார்.\nஉடனே கோமாபாய், தன்னிடம் இருந்த ரொட்டி மாவை அவருக்கு தர, அவர் பரிதாபமாக பார்த்தார்.\n“இந்த வயதான காலத்தில் நான் எங்கே எப்படி இதை ரொட்டி செய்து சாப்பிடுவது நீ சுட்டுக் தந்தால் சாப்பிடுகிறேன். இல்லையெனில் வேண்டாம்…”\nகிடைத்த ஒரு அடியாரும் போய்விட்டால் என்ன செய்வது என்று பதறிய கோமாபாய் “ஐயா கொஞ்சம் பொறுங்கள். நான் ரொட்டி சுட்டுத் தருகிறேன்” என்று கூறி, அவரை ஒரு மரத்தின் கீழ் உட்காரவைத்துவிட்டு எங்கிருந்தோ மூன்று செங்கற்களை கொண்டு வந்து சுள்ளி சேகரித்து, தீ மூட்டி, மாவை பிசைந்து ரொட்டி சுட்டு தந்தாள்.\nஅரண்மனையில் அறுசுவை உணவு காத்திருக்க அன்று விதுரரின் குடிசை தேடித் சென்ற இறைவன் இங்கு கோமாபாயின் உன்னதமான அன்பிற்கு தலைவணங்கி, தரையில் அமர்ந்து ரொட்டியை “ஆஹா அருமையான சுவை” என்று சிலாகித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தான் முதியவர் வேடத்தில் வந்த பண்டரிநாதன்.\nஇறைவன் இப்படி தரையில் அமர்ந்து தனியாக கோமாபாய் சுட்டுத் தரும் ரொட்டியை சிலாகித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்ட ருக்மிணி தேவிக்கு பொறுக்கவில்லை. ஒரு மூதாட்டி போல வேடம் பூண்டு அங்கே தோன்றினாள்.\n“என்ன அநியாயம் இது சுவாமி என்றைக்காவது என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் உணவருந்தியதுண்டா என்றைக்காவது என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் உணவருந்தியதுண்டா\nஉடனே கோமாபாய் தான் பாரணை செய்ய வைத்திருந்த ஒரே ஒரு ரொட்டியை எடுத்து அன்னைக்கு கொடுத்து “சாப்பிடுங்கள் அம்மா” என்றாள்.\nஅவர்கள் இருவரும் புசிப்பதை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த கோமாபாயின் கண்களில் கண்ணீர் முட்டியது. இருவரும் விக்கல் எழுவது போல நடித்தனர். உடனே கோமாபாய் பதறிப்போய், “இதோ உடனே தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்று நதிதீரத்திற்கு ஓடினாள்.\nதிரும்பி வந்த பார்த்தபோது தம்பதியரைக் காணவில்லை. அங்கே துளசி தளங்கள் சிதறிக்கிடந்தன.\n” என்று கூறி தேம்பித் தேம்பி அழ, அடுத்த நொடி நீலமேக சியாமளவண்ணனாக பண்டரிநாதன் ருக்மிணி தேவியுடன் அங்கு தோன்றினான்.\nகோமாபாயை பார்த்து புன்முறுவல் செய்து “கோமாபாய்… உன்னுடைய உறுதியான பக்தியையும் அன்பையும் உபசரிப்பையும் கண்டு மகிழ்ந்தேன். உன் பக்திக்கு கட்டுபட்டு முதல் முறை பரிசல்காரனாகவும் இரண்டாம் முறை அதிதியாகவும் வந்தேன். நீ இங்கேயே தங்கியிருந்து நாமஸ்மரணையம் பஜனையும் அதிதி போஜனமும் செய்து வா. உரிய காலத்தில் எம்மை வந்து அடைவாயாக” என்று ஆசி கூறிவிட்டு மறைந்தான்.\n“பண்டரிநாதா உன் கருணையே கருணை” என்று கண்ணீர் உகுக்க கையெடுத்து வணங்கினாள்.\nஅங்கே பண்டரிநாதன் சன்னதியில் அடியார்களின் விட்டல கோஷத்துடன் பூஜைக்கு மணியடிக்கும் சப்தம் கேட்டது.\nமை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்\nகொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட\nமெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்\nகையானை-கை தொழா கை அல்ல கண்டாமே\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் ப��ரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று இந்த அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.\nபிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது\nகோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மன்னார்குடி செண்டலங்கார சம்பத் குமார் ஜீயர் சுவாமிகளின் கைங்கரிய கர்த்தா (உதவியாளர்) திரு.நாராயணன் அவர்கள்.\nசென்னை தி.நகர் ராமச்சந்திரா தெருவை சேர்ந்தவர் திரு.நாராயணன் (73). பாரிமுனையில் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது தனது மகனுடன் வசித்து வருகிறார். தனது பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது, UTILITY BILLS கட்டுவது, ஈஸி சேரில் மாலை நேரத்தில் ஓய்வெ��ுப்பது என்று சரசாரி ரிட்டயர்டு நபரைப் போலத் தான் இவர் வாழ்க்கையும் இருந்தது. மன்னார்குடி செண்டலங்கார சம்பத் குமார ஜீயர் சுவாமிகளை காணும் வரை.\nநம் ரைட்மந்த்ரா அலுவலகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜீயர் எழுந்தருளிய தருணம் திரு.நாராயணன் அவர்கள் வந்தபோது..\nஒரு முறை மன்னார்குடி ஜீயர் சென்னைக்கு வந்தபோது அவரை நாராயணன் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அப்போது ஜீயர் சுவாமிகள் அடிக்கடி சுற்றுப் பயணம் செல்லவேண்டி இருப்பதால் அவருடன் இருந்து அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்ய ஒருவர் இருக்கவேண்டிய அவசியத்தையும் அறிந்துகொண்டார். அவ்வளவுதான் அது முதல் ஜீயர் சுவாமிகளின் கைங்கரியகர்த்தாவானார் நாராயணன். அவரது பிள்ளைகளும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.\nஅது முதல் ஜீயர் பயணம் செல்லும்போது அவருடன் சென்று அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார். ஜீயர் சுவாமிகள் சென்னை வந்தால் அவசியம் நாராயணன் அவருடன் இருப்பார்.\nஇடையிடையே தனது குடும்பத்தையும் பேரக்குழந்தைகளையும் கவனித்துக்கொண்டாலும் ஜீயர் சுற்றுப்பயணம் செல்லும்போது தவறாமல் உடன் சென்று உதவி வருகிறார். இதுவரை நெல்லூர், ஹைதராபாத், திண்டுக்கல், திருச்சி என பல ஊர்களுக்கு ஜீயருடன் சென்றிருக்கிறார்.\nசில மாதங்களுக்கு முன்னர் ஜீயர் சுவாமிகள் நமது ரைட்மந்த்ரா அலுவலகத்துக்கு எழுந்தருளியபோது உடன் வந்தார் திரு.நாராயணன். அப்போது தான் நமக்கு அறிமுகமானார். அதன் பிறகு பீகாரில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துவிட்டு ஜீயர் சென்னை திரும்பும்போது சென்ட்ரல் சென்று வரவேற்கும் பாக்கியம் நமக்கும் திரு.நாராயணன் அவர்களுக்கும் கிடைத்தது.\nசென்ற மாதம் நாராயணன் அவர்கள் உறுப்பினராக இருக்கும் மேற்கு மாம்பலத்தில் இயங்கி வரும் திருமலை திருப்பதி பாதயாத்திரைக் குழுவினர் திருமலைக்கு பாதயாத்திரை செல்லும்போது அதன் வழினுப்பு வைபவத்துக்கு சென்றிருந்து நாராயணன் அவர்கள் உட்பட அடியார்கள் அனைவரையும் கௌரவித்துவிட்டு வழியனுப்பிவிட்டு வந்தோம்.\nதிருமலையிலிருந்து திரும்பியவுடன் பிரசாதத்தை நமது அலுவகலத்திற்கு தேடி வந்து கொடுத்தார்.\nஅவரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி ரைட்மந்த்ரா வாசர்களுக்காக பிரார்த்திக்கவே��்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.\nபிரார்த்தனை நேரதில் அவரது இல்லத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யவிருக்கிறார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி.\n(* மன்னார்குடி ஜீயர் சுவாமிகளை பற்றியும் அவர் ஆற்றிவரும் ராமானுஜ சேவை பற்றியும் நம் தளத்தில் ஒரு விரிவான பதிவு வெளிவரவிருக்கிறது. அதன் பிறகு அளிக்கக்கூடிய பிரார்த்தனை பதிவில் ஜீயர் சுவாமிகள் திருவுள்ளம் கொண்டு தலைமை ஏற்பார்.)\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…\nமுதல் கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகர் உலகநாதன் அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அரக்கோணம் திருத்தணி சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். உத்தியோகத்தில் முன்னேற்றமும் சம்பள உயர்வையும் வேண்டி கோரிக்கை சமர்பித்திருக்கிறார். இவரை முதலில் வேலைவாய்ப்பு ஸ்பெஷலிஸ்ட்டான திருவெறும்பூர் ஏறும்பீஸ்வரரை தரிசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். பலருக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. (அது தொர்பான பதிவுக்கு : நல்லதொரு வேலை; இனியில்லை கவலை இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம் இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்\nஅடுத்த கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகி ரேவதி அவர்கள் சித்துக்காட்டில் நடைபெற்ற நமது முந்தைய உழவாரப்பணிக்கு வந்திருந்தார். விரைவில் இவரது மனக்குறைகள் நீங்கி, இவரது கணவருக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் இறைவனருளால் கிடைக்கட்டும். அதே போல இவரது மகளுக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.\nஅடுத்த கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகி திருமதி.ரோஜா அவர்கள் சமீபத்தில் தான் நமக்கு அவரது சகோதரர் மூலம் அறிமுகமானார். தீபாவளியன்று நம் தளம் சார்பாக நடைபெற்ற வஸ்திர தானத்தில் பங்கேற்று சிறப்பித்தார். நமது பிரார்த்தனை கிளப் பற்றி அறிந்துகொண்டவுடன் தனது கோரிக்கைகளை சமர்பித்திருக்கிறார். இவரது நல்லவுள்ளத்திற்கு நல்லதே நடக்கும்.\nகடைசியாக இடம்பெற்றிருக்கும் கோரிக்கையை தீவிர பரிசீலனைக்கு பிறகே சேர்த்திருக்கிறோம். விரும்பிய பெண்ணை கைபிடிக்க ஒரு அன்பர் கோரிக்கை சமர்பித்திருக்கிறார். இது நமது பிரார்த்தனைக் கிளப்பிற்கு வந்தபோது ��ோரிக்கையை நிதானமாக படித்தோம். அதில் இவர் விரும்பும் பெண் தூரத்து சொந்தம் மேலும் இவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. அடுத்தது இவர் ஏதாவது பணியில் இருக்கிறாரா என்று அறிந்துகொள்ள விரும்பி அவரை அலைபேசியில் அழைத்து விசாரித்தபோது கௌரவமான ஒரு பணியில் இருக்கிறார் என்று தெரிந்தது. எனவே இந்த மன்றத்தில் வெளியிட எந்த தயக்கமும் நமக்கு இல்லை.\nஎல்லாவற்றையும் விட, இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள், ஒரே சமூகம், மேலும் இவர் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கிறார் எனும்போது அவர்களை சேர்த்து வைப்பதே சிறந்தது. மனமொத்த காதலர்களை பிரிப்பது மிகப் பெரிய பாவம்.\nஇனி அனைத்தும் இறைவன் கையில்.\nபொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல தற்போதைய சூழலில் தேவையான ஒன்று.\nஇங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n1) வேலையும் உத்தியோக உயர்வும் கிடைக்கவேண்டும்\nவணக்கம் சார். என் பெயர் உலகநாதன் (37). அரக்கோணம் அருகே உள்ள MRF நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை சுமார் 8 வருடம் செய்து வருகிறேன். தங்கள் பிரார்த்தனை மன்றத்தில் வேலை நிரந்தரமாக கிடைக்க பிரார்த்தனை செய்யவும். பதவி உயர்வு வேண்டியும் பிரார்த்தனை செய்யவும்.\nஎனக்கு திருமணமாகிவிட்டது. என் முன்னேற்றத்தையும் ஊதியத்தையும் நம்பித் தான் குடும்பம் இருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.\n2) கணவர் நலம் பெற வேண்டும் பிள்ளைகள் சகல சம்பத்துக்கள் பெற்று வாழவேண்டும்\nவணக்கம். என் பெயர் ரேவதி. எனது கணவர் திரு. K.R. சுந்தரம் உடல்நிலை சரியில்லாமல் நரம்பு கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரால் பணிக்கு செல்ல இயலவில்லை. இந்தநாள் பணிக்கு சென்று குடும்பத்தை நிர்வகிக்கவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்நிலையில் நடக்க இயலாமல் இருந்து தற்போது கம்புவைத்து நடக்கும் நிலைக்கு என் கணவர் இறையருளால் தேறி வந்திருக்கிறார். அவர் பூரண குணமடைந்து முன்னைப் போல நடக்கவும் தனது பணிகளை செவ்வனே செய்யவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.\nஎனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன் செல்வன் தேனப்பன் மூத்தவன். இளையவள் ஷாலு நாச்சியப்பன் (வயது 22). எனது மகனுக்கு தற்போது தற்போது ஒரு நல்ல இடத்தில வரன் அமைந்திருக்கிறது. அவன் சீரோடும் சிறப்போடும் இல்லறம் நடத்தவேண்டும். எனது மகளுக்கு புத்திரபாக்கியம் வேண்டும். ஒரு ஆரோக்கியமான குழந்தை அவளுக்கு பிறக்கவேண்டும்.\nமொத்தத்தில் என் பிள்ளைகள், கணவர் அனைவரும் நோயற்ற வாழ்வோடும் மகிழ்ச்சியோடும் சகல சம்பத்துக்களையும் பெற்று வாழவேண்டும்.\nஇதற்காக அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். (ராசி நட்சத்திர விபரங்களை தனியே அனுப்பியிருக்கிறேன்\n3) பிள்ளைகளுக்கு நல்வாழ்வும் மனம் போல மாங்கல்யமும்\nஎன் மகன் செல்வன் புவனேஷ் (வயது 35). நிறைய இடத்தில் பெண் பார்த்தும் முடியும் தருவாயில் திருமணம் பேச்சு நின்று விடுகிறது. ஏன் என்று தெரியவில்லை இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம். என் மகனுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஎன் மகள் சாரதா வயது (27) அவளும் அண்ணன் கல்யாணத்திற்கு பிறகு திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று பிடிவாதமாக கூறுகிறாள். அவளுக்கு தாய், தந்தையை நல்ல விதத்தில் சொந்த வீட்டில் வைத்து பார்ப்பதற்கு நல்ல வேலையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு நல்ல வேலை கிடைக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎன் பிள்ளைகள் இருவருக்கும் மண வாழ்க்கை விரைவில் நல்ல விதத்தில் அமையவும் அவர்கள் விரும்பியவாறு உத்தியோகம் அமையவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.\n4) விரும்பியவளை கரம் பிடிக்க வேண்டும்\nரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.\nநான் ஒரு பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் கௌரவமான பணியில் இருக்கிறேன். நான் என் தூரத்து உறவுப் பெண்ணை காதலிக்கிறேன். அவளும் ஒரு பட்டதாரி. நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள். பக்கத்து, பக்கத்து ஊர் ��ான். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறோம். ஆனாலும் அவர்கள் வீட்டில் எங்கள் காதலை ஏற்கவில்லை. என்னைப் பற்றி எனது உறவினர்களே அவர்களிடம் தவறாக கூறியுள்ளனர். அதற்கு ஏற்றார்ப்போல் சூழல் அமைய என் மீது அவர்களுக்கு இருக்கும் கோபம் அதிகமாகி என் அன்புக்குரியவளை அடித்து துன்புறுத்தி எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள். நான் தடைகளை தகர்த்து எங்கள் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் அவளையே கரம்பிடித்து கடைசி வரை சந்தோஷமாக வாழ வேண்டும். அதற்கு உங்கள் மன்றத்தின் பிரார்த்தனையை வேண்டுகிறேன்.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nவலி பொறுப்போம், வலிமை பெறுவோம்\nஅண்மையில் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டி சில நடவடிக்கைகள் எடுத்தார்.\nஇந்த நடவடிக்கைகளால் பதுக்கல் பேர்வழிகளும், தீவிரவாதிகளும், முறையற்ற வருவாயில் சொத்து சேர்த்தவர்களும், கூலிப்படையினரும், ஊழல் பெருச்சாளிகளும் தான் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றனர். சராசரி மக்களுக்கு சில நடைமுறை சிரமங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. எந்தவொரு சீர்த்திருத்தமும் யாருக்கும் பாதிப்பில்லாமல் நிறைவேற்ற முடியாது. தேசநலனுக்காக ஒரு சில அசௌகரியங்களை நாம் சகித்துக்கொள்வதில் தவறு இல்லை.\nஇருப்பினும் வாக்கு வங்கி அரசியலைப் பற்றி கவலைப்படாமல், தான் எடுக்கும் நடவடிக்கைகளால் அடுத்து வரமுடியுமா இல்லையா என்றெல்லாம் சிந்திக்காமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து நாட்டுக்கு நன்மையளிக்கக் கூடிய விஷயங்களில் தைரியமாக முடிவெடுக்கக் கூடிய ஒரு தலைமைக்கு நாம் அனைவரும் காத்திருந்தோம் என்பதை மறக்கக்கூடாது. அப்படி ஒருவர் கிடைத்து அவர் நமது எண்ணங்களை செயல்படுத்தும்போது ஏனிந்த முனுமுனுப்பு இப்போது இல்லாவிட்டால் எப்போது யார் தான் இதை செய்யப்போகிறார்கள்\nபெரும் செல்வந்தரான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி இரட்டை ஆயுள் தண்டைனை பெற்று, செக்கிழுத்து வறுமையில் வாடி செத்துப் போனார்… (இன்று அவர் நினைவு நாள்\nசுப்பிரமணிய சிவா சுமார் 8 ஆண்டுகள் சிறையிலடைபட்டு ஆட்டுத் தோலை கொதிக்கும் சுண்ணாம்பில் நனைத்து சுத்தம் செய்யும் தண்டனை பெற்று தொழுநோய் வந்தே செத்துப் போனார்…\nதன் வாழ்நாளில் 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார் காமராஜர். (40 வயசு வரை சிறையிலேயே இருந்துட்டேன் இதுக்குமேல கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க விரும்பலன்னு பாவம் அந்த மனுசன் கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கல…)\nஅழகான மனைவியை வீட்டில் விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தடியடி பட்டு உயிர் நீத்தார் கொடி காத்த குமரன். இதே போல வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டபோது தற்கொலை செய்து கொண்டார் வாஞ்சிநாதன்.\nசுடர்விட வேண்டிய நேரத்தில் அணைந்து போன தீபத்தைப் போல 24 வயதிற்குள் வாழ்க்கை தொடங்கும் நேரத்தில் நாட்டுக்காக தூக்கில் தொங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…\nமனைவியுடன் இல்லறம் கூட நடத்த முடியாதபடி சதாசர்வ காலமும் நாட்டைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தார் நேதாஜி.\nஇவர்களைப் போன்ற எத்தனையோ கோடி பேர் நாட்டுக்காக தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் எல்லாவற்றையும் தியாகம் செய்து தான் வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் வாங்கினார்கள். நாம் ஒரு சில நாள் சிரமங்களை இந்த நாட்டு நலனுக்காக பொறுத்துக்கொள்ளக்கூடாதா\nஇதில் கவனிக்கவேண்டிய விஷயம் தானதருமம் செய்யாமல், நல்ல விஷயங்களுக்கு பணத்தை பயன்படுத்தாமல் அவற்றை பதுக்கி கருமியாய் வாழ்ந்தவர்கள் விளைவுகளுக்கு பயந்து ரூபாய்நோட்டுக்களை எரித்து வருகின்றனர்.\nதருமத்திற்கு செல்லாதது களவுக்கு செல்லும். இதைத் தான் ஒளவை, ‘ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்’ எனக் கூறினர்.\nகண்ணதாசன் மிக அற்புதமாக ‘திருவிளையாடல்’ படத்தில் பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் பாடலில் கூறினார்…\nபொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு – இவரு\nபோன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு\nஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன்\nபோட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு\nநம்முடைய பிரார்த்தனை என்னவென்றால் பிரதமரின் இந்த கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றிபெற்று இந்தியா வல்லரசாகவேண்டும்.\nநல்லதோ கெட்டதோ இத���வரை இல்லாத ஒரு புது முயற்சியை எடுக்குது அரசாங்கம். ரெண்டு நாள் தானே பொறுத்துக்குவமே… இதனால கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமான்னு இப்பவே ஆராய்ச்சியோ பட்டிமன்றமோ தேவையில்லாத ஒன்று. இப்போதைக்கு வரவேற்போம். தீமைன்னு உறுதியா தெரிஞ்சா விமர்சிப்போம், எதிர்ப்போம். அதவிட்டுட்டு இதைச் செய்வது மோடிங்கிற ஒரே காரணத்துக்காக குருட்டுப் பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி கண்ண மூடிக்கிட்டு எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்ல…\nசிங்கப்பூர் அப்படி இருக்கு, லண்டன் இப்படி இருக்கு, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவெல்லாம் எப்படி எப்படியோ இருக்குன்னு பொலம்புறோம். ஆனா அந்தந்த நாடுகளிலெல்லாம் ஆள்பவர்களுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்குன்னு கவனிச்சோம்ன்னா தெரியும் ஏன் அந்த நாடுகள் எல்லாம் முன்னேறி இருக்குன்னு புரியும். அரசு + மக்கள் இணையும் போது தான் எந்த திட்டமும் வெற்றி பெறும். திட்டங்கள் வெற்றி பெற்றால் தான் நாடு வளர்ச்சியடையும். இரு கைகள் இணைந்தால் தான் ஓசை வரும். ஒரு கையிலயும் ஓசை வரும் ஆனா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.’\nஇந்த திட்டத்தில் பல குறைகள் உள்ளன. நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் வேறு வழி இல்லை.\nவலி பொறுப்போம். வலிமை பெறுவோம்.. இதுவே இந்த வார பொது பிரார்த்தனை\nநம் முகநூலில் நாம் எழுதியது மற்றும் பிறர் முகநூலில் கண்டது ஆகியவற்றை திரட்டி எழுதியிருக்கிறோம்.\n(இதை விவாதப் பொருளாக யாரும் ஆக்கவேண்டாம். ஏற்றுக்கொள்கிறவர்கள் நாட்டுக்காக பிரார்த்தியுங்கள்\nதங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உடற்பிணி, வேலை வாய்ப்பு, திருமண ப்ராப்தம், புத்திர சம்பத்து, நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இங்கு சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.\nநமது பாரதப் பிரதமர் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய அரசியல் வேள்வியான கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் மக்கள் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெறவேண்டும். இந்தியா வல்லரசாக வேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.நாராயணன் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும், பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் எல்லா வளமும் நலனும் ப���ற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : 2016 நவம்பர் 20 & 27 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று ��ீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பேரம்பாக்கம் வைகுண்ட வாசப்பெருமாள் கோவில் பட்டர் திரு. ராகவன் பட்டாச்சாரியார்.\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது என்பது பற்றி ஒரு தனிப்பதிவே அளித்திருக்கிறோம். அந்தளவு பல கோவில்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் பிரார்த்தனையாளர்களுக்காக நடைபெற்றது. (பார்க்க : ஒரு பிரார்த்தனை பதிவும் சில கோவில்களும்\nபதிவில் விளக்கிய கோவில்கள் தவிர குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட கோவில்களில் கூட பிரார்த்தனை நடைபெற்றது நாம் அனைவரும் செய்த பேறு.\nசுவாமியின் குறை தீர்ப்பு முகாம்\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்\nகாமுகன் கயிலை சென்ற கதை அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1\nசாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)\nOne thought on “பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே\nகோரிக்கையை சமர்பித்ததற்கு ரைட்மத்ராவுக்கும் எனக்காக பிராத்தனை செய்தவர்களுக்கும் குறிப்பாக என்னை தொலைபேயில் தொடர்பு கொண்டு என்னுடைய கோரிக்கயை பத���விட்ட அண்ணா அவர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள் எனது பிரத்தனையையும் அனைவருக்காகவும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2011/04/190411.html", "date_download": "2020-07-10T04:57:44Z", "digest": "sha1:X3T63JNPZZ3DTVGERKVI6WEEFQTQX6CJ", "length": 32755, "nlines": 380, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-19/04/11", "raw_content": "\nநேற்று இரவு ஒரு போன். உங்களது மீண்டும் ஒரு காதல் கதை பற்றிய விமர்சனம் தினமலரில் படித்தேன். எனக்கு அந்த புத்தகம் உடனே வேண்டுமென ஒருவர் போன் செய்தார். அவருக்கு காதல் கதை என்றால் மிகவும் பிடிக்குமென்றும், தான் சினிமாவில் சேர இருப்பதாகவும் ஒரு வேளை நல்ல காதல் கதையாய் ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நண்பர்கள், பத்திரிகை துறை நண்பர்கள் ரெபர் செய்யும் புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். என் கையில் அகஸ்மாத்தாக புத்தகம் இருக்க நண்பர் வீட்டில் மைலாப்பூரில் இருந்ததால் அங்கு வரச் சொல்லி புத்தகத்தை கொடுத்தேன். சில சமயங்களில் இம்மாதிரியும் புத்தகங்களின் ரீச் இருப்பது பற்றி சந்தோஷமாய் இருக்கிறது.\nகிட்டத்தட்ட சுமார் 29 ஆயிரம் 49 ஓ ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாம். நானும் என் தொகுதியில் 49 ஓ தான் போடப் போனேன். அதைப் பற்றிக் கேட்டதும் சுற்றி இருந்த அத்துனைக் கட்சிக்காரர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவனாதலால், அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க, ஒரு சிறிய யோசனைக்கு பிறகு “ஒண்ணுமில்ல.. கேட்டா என்ன ரியாக்ஷன்னு பாக்கலாம்னுதான்” என்று சொல்லிவிட்டு சமாளித்தபடி, ஓட்டை போட்டுவிட்டு வந்தேன். அடுத்த எலக்ஷனின் 49 ஓ வுக்கு ஒரு பட்டனை போடச் சொல்லுங்கப்பா.. நிச்சயம் ஆளும், ஆள ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு பெல் அடிக்க ஏதுவாக இருக்கும். பல இடங்களில் வெறும் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் நம் பதிவர் தராசுவுக்கு ஏற்பட்ட கதியும் நடந்திருக்கிறது. சில இடங்களில் ஆட்கள் மிரட்டவும் பட்டிருக்கிறார்கள்.\nபெருமாள் முருகனின் மாதொருபாகனை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். மிகவும் தின்னான ஒரு லைன். பொன்னாவுக்கும் காளிக்கும் பன்னிரெண்டு வருடங்களாய் குழந்தையில்லை. குழந்தைக்காக அவர்கள் செய்யாத வேண்டுதல்கள் இல்லை, சாங்கியங்கள் இல்லை. அதை பொன்னாவுக்கும், காளிக்குமிடையேயான காதலை பற்றி அடர்த்தியாய்ச் சொல்லி கதை நகர்த்திய விதம் அட்டகாசம். எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் கதை நடப்பதாக சொல்லியிருக்கிறார். நிறைய டீடெய்ல்கள் அள்ளி விடுகிறார். சிலது சுவாரஸ்யம். சிலது பக்க நிரப்பலாக படுகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் குழந்தைக்காக 14ஆம் நாள்கோயில் திருவிழாவில் சுற்றியலையும் ஆண்கள் எல்லாம் அன்றைக்கு மட்டும் சாமி என்ற நம்பிக்கையை மையமாய் வைத்து, மாற்றானிடம் கூடியாவது குழந்தைப் பெற்றுக் கொள்ள பொன்னாவை திருவிழாவுக்கு அழைத்துக் கொண்டு போய் விடும் இடத்திலிருந்து உணர்சிகளின் சங்கமம். ஜெட் வேகம். மிக அழகான, சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான பல இடங்கள் இந்நாவலில் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். நிச்சயம் படிக்க வேண்டிய நாவல். காலச்சுவடு வெளியிடு.\nகேட்டவுடன் மெய்மறக்கச் செய்யும் இசையமைப்பு. மிக எளிமையாய் தெரியும் இந்தப் பாடலின் பின்னணியில் உள்ள ஆர்கெஸ்ட்ரேஷனை கவனித்தால் தெரியும் இதன் மேன்மை. இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமில்லாமல் இளையராஜாவின் குரலில் தெரியும் ஒரு இன்னொசென்ஸும், இக்னோரன்ஸும் வேறு யாராவது பாடியிருந்தால் வந்திருக்குமா\nதமிழ் நாட்டில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லையாதலால் தெலுங்கு படம் சக்கைப் போடு போடுகிறது. பவன் கல்யாண், த்ரிஷா நடித்த தீன்மார் சுமார் எட்டு தியேட்டர்களில் சென்னையிலும், சென்னை சுற்றுப் புறத்தில் ஐந்துக்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் ஓடுகிறது. நன்றாகவே போகிறதாம். இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன தான் கிரிக்கெட், பரிட்சை எல்லாம் இருந்தாலும் படம் பார்க்க ஒரு கூட்டம் இருக்குன்றதும், படம் நல்லாயிருந்தா நிச்சயம் ஓடும் என்பதைத்தான் விநியோகஸ்தர்களும், நடிகர்களும், இயக்குனர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.\nநாம் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பது ரகசியமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று, சாதாரணமாய் எந்த மீடியாவினர் கேட்டாலும் சொல்லக்கூடாதது என்பது புதிதாய் ஓட்டுப் போடுபவர்களுக்கு கூட தெரியும். அதையும் மீறி மீடியா நெருக்கினால் கமல் செய்ததைப் போல அவர்களை சத்தம் போட்டு விலக்கிவிட்டு போட்டிருக்க வேண்டும். துணை முதல்வர் ஸ்டாலின் ஓட்டுப் போடும் போது அருகில் அவரது மனைவி இருக்க, தள்ளி நிற்கச் சொன்னார்.. அவர் புரியாமல் நிற்க, மீண்டும் சத்தமாய் கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்று சொல்லிவிட்டுத்தான் ஓட்டுப் போட்டார். டிவியில் அவர் ஓட்டுப் போட வந்த போது காட்டிய காட்சிகளில் இருந்தது. ஆனால் ரஜினி யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பதை டிவி கேமராக்கள் கண்கள் விழுங்க, ஓட்டுப் போட்டது ஒரு பிரபல, குடிமகனுக்கு அழகா இந்த நிகழ்வுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு வரும் ரஜினி ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்ன செய்வது இந்த நிகழ்வுக்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு வரும் ரஜினி ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்ன செய்வது. ரஜினி என்ன குற்றம் சொல்வதற்கு அப்பார்ப்பட்டவரா. ரஜினி என்ன குற்றம் சொல்வதற்கு அப்பார்ப்பட்டவரா என்ன\nதிருநெல்வேலியில் இருக்கும் சினிமா ஆர்வலர்களுக்கு ஒர் தகவல். உங்கள் ஊரில் நடக்கவிருக்கும் குறும்படப் பட்டறையில் என்னை பேச அழைத்திருக்கிறார்கள். சினிமா மற்றும் குறும்பட வியாபாரங்களைப் பற்றி பேச.. 23-26 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இக்குறும்பட பட்டறையில் பயில படத்தில் உள்ள தொலைபேசி எண்ணை அணுகவும். அநேகமாய் 25 அல்லது 26 ஆம் தேதி என்னுடய பங்களிப்பு இருக்குமென நினைக்கிறேன். சினிமா வியாபாரத்துடன் சந்திப்போம்.\nவாழ்க்கை ஒரு விளையாட்டு. ஆட்டத்திற்கு முன் போடும் பூவா தலையா நமக்கு சொல்லித்தரும் விஷயம் ஆயிரம். நான் நூறு முறை வென்றிருக்கிறேன். ஆனால் என் நூறு வெற்றிகள் என் ஆயிரம் தோல்விகளால் வந்தது.- ரோகர் பெடரர்\nஎவனொருவன் மற்றவர்கள் தன் மேல் வீசியெறிந்த கற்களைக் கொண்டு வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றியாளன்.\nஒரு பெண் தன் வீட்டில் யாரும் இல்லை என்பதால் தன் பாய் பிரண்டை வர சொல்லி செக்ஸில் ஈடுபட்டார்கள். மேட்டர் முடிந்ததும் பாய் பிரண்ட் உடைகளை அணிய தொடங்கியபோது ஒரு ஆணின் பிரேம் போட்ட போட்டோ அந்த பெண்ணின் மேஜை மேல் இருந்ததை பார்த்தான்.\nபையன்:- ஹேய்...யாருப்பா இது...புதுசா இருக்கான்..உன்னோட அண்ணனா\nபொண்ணு:- ச்சே..ச்சே..எனக்கு அண்ணன் யாரும் கிடையாது...\nபையன்:- அப்புறம்..உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனா\nபொண்ணு:- அப்படி எல்லாம் எதுவும் இல்லை..\nபையன்:- அப்புறம் யாரு அவன்\nபொண்ணு:- இது வேற யாருமில்ல...நான் தான். மும்பை ஆபரேஷனுக்கு முன்னாடி எடுத்த போட்டோ இது...\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nசூடான சுவையான கொத்துப் புரோட்டா எனக்கே\nஇன்றைக்கு உங்களுக்கு நாள் சரியில்லை என நினைக்கின்றேன்.ரஜனி ரசிகர்கள் உங்களைப் பிரித்துமேயப்போகின்றார்கள். ஸ்டாலின் கமலுக்கு இருக்கின்ற விழிப்புணர்ச்சி ரஜனியிடம் இல்லாதது ஏனோ.\nஉங்களின் லோக நாயகன் ஓட்டே போடாமல் லிஸ்ட்லயே இல்லை என்று கூறி ஓட்டுப் போடாமல் டீலில் விட்ட குடிமகன் ஓட்டு போடும் நாளுக்கு முன்பாக தன் பெயரை ஏன் சரிபார்க்கவில்லை என்ற நியாயத்தைக் கொத்து புரோட்டாவில் எழுதி இருக்கிறீர்களா ஜி\nலோகத்தையே கரைத்துக் குடித்த அந்தக் குடிக்கு இந்தக் குடி பரவாயில்லை. என்னமோ சூப்பர் ஸ்டார்தான் கூட்டத்தைக் கூட்டிவந்து ஓட்டுப்போட்டு வீடியோ எடுத்த மாதிரி\nகலைஞர் மட்டும் தனியா எல்லாரையும் தள்ளிப் போகச் சொல்லி ஓட்டுப் போட்டாரு\nரஜினிய வம்பிழுக்காம உங்களால எழுதவே முடியாதா தல\n13-ம் தேதி உங்களுக்கு வெச்சிக்கறோம் கச்சேரிய..\nயோவ்.. ஷங்கரு.. நீரு குசும்பனய்யா..:))\n//என் கையில் அகஸ்மாத்தாக புத்தகம் இருக்க நண்பர் வீட்டில் மைலாப்பூரில் இருந்ததால் அங்கு வரச் சொல்லி புத்தகத்தை கொடுத்தேன்.//\nஅண்ணே 350 புத்தகங்கள் வாங்கிய எழுத்தாளர் வரிசையில் இடம்பிடிக்க வாழ்த்துகள்:))) (குறிப்பு 350ம் சொந்த புத்தகம்)\nஅட.. நம்புங்கய்யா.. நிசமாவே அகஸ்மாத்தாத்தான் இருந்திச்சு..:) விடு இந்த உலகம் மத்தவங்களை வச்சித்தான் எல்லாரையும் எடை போடுது..அவ்வ்வ்வ்\nமறுபடியும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் அரைவேக்காட்டு புரோட்டா....\nஸ்டாலினையோ, தீயசக்தியையோ, அம்மாவையோ, லோக நாயகனையோ இவ்ளோ மீடியா நெருக்கவில்லை....\nரஜினியை பூத் இங்கே, அங்கே என்று இருமுறை அலைய விட்டதினால் ரசிகர் கூட்டமும் சேர்ந்து கொள்ள இவ்ளோ நெருக்கடி என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாதா. தவறு தேர்தல் கமிஷன் மீது.. சுதந்திரமாக வாக்களிக்க விடாததற்காக\nகொத்துபுரோட்டா சூடாகவும் சுவையாகவும் இருக்கு தல.....49ஒ பற்றி சமாளித்த விதம் அருமை\n49'O பற்றிய நமது பதிவு\nசக்தி கல்வி மையம் said...\n'லவ் ஆஜ் கல்'தான் 'தீன்மார்'. எனக்கென்னவோ, ஹிந்திப்படம்தான் பிடித்திருந்தது. தெலுங்கில், த்ரிஷாவை (இதற்கு முந்திய படங்களைவிட) எக்ஸ்போஸ் பண்ணியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.\n//எவனொருவன் மற்றவர்கள் தன் மேல் வீசியெறிந்த கற்களைக் கொண்டு வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றியாளன்.//\nவீடு கட்ட கல்லு மட்டும் போதுமா, கொஞ்சம் மணலை அள்ளி வீசுனா நல்லா இருக்கும்.\n//எவனொருவன் மற்றவர்கள் தன் மேல் வீசியெறிந்த கற்களைக் கொண்டு வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றியாளன்.//\nவீடு கட்ட கல்லு மட்டும் போதுமா, கொஞ்சம் மணலை அள்ளி வீசுனா நல்லா இருக்கும். ////\nவிட்டா ரெண்டு கொத்தனரையும் சேர்த்து கேட்பாரு போல நம்ம சிவா\nரஜினியை குற்றம் சொல்ல நீ யாரு\nரஜினியை குற்றம் சொல்ல நீ யாரு\nரஜினியை குற்றம் சொல்ல நீ யாரு\nகொத்து பரோட்டா சூப்பர். சம பந்தி விருந்து..\nஅப்ப ...ஒரு ஓட்டை சரியாக யாருக்கும் தெரியாமல் போட தெரியத இந்த மாதிரி நடிகனை வெக்கம் இல்லாமல் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் அழைக்கும் அறிவு இல்லா மூட மக்களை என்ன செய்ய\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கல���ம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/87014/", "date_download": "2020-07-10T04:23:32Z", "digest": "sha1:H4LZ3QLYWTMBWFFJVQRJBOS6HJKOTWUC", "length": 6762, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "அரச அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல் | Tamil Page", "raw_content": "\nஅரச அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்\nடெங்கு நுளம்பு பரவும் அபயாம் நாட்டில் காணப்படுவதால் அதனை ஊவா மாகாணத்தில் தடுக்கும் நோக்கில் சொர்க்கத்தை உருவாக்கும் தலைமுறை என்ற வேலைத்திட்டத்தை ஊவா மாகாண ஆளுநர் ஆரம்பித்துள்ளார்.அதற்கமைய அவ்வேலைத்திட்டம் தொடர்பாக ஊவா மாகாண அமைச்சின் செயலாளர்கள்,நகர சபை முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.\nஇதன் போது கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை கண்டறிதல் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.அத்துடன் ஊவா மாகாணத்தில் உள்ள தொண்டு நிறுவங்கள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அப்பகுதிகளை சுத்திகரித்து அவ்வபாயத்தை தவிர்போம் என ஆளுநர் தெரிவித்தார்.\nஅரசியல் இருப்பை பாதுகாக்கும் விதமான வாக்குரிமையை பயன்படுத்துங்கள்\nபாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு\nதொண்டமான் தலைமையேற்றபோது 26 வயது.. எனக்கும் 26 வயது: ஜீவன்\nஅரசியல் இருப்பை பாதுகாக்கும் விதமான வாக்குரிமையை பயன்படுத்துங்கள்\nகந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்; சீனாவின் 3 முக்கிய புள்ளிகளுக்கு தடை:...\nநேற்று 60 பேருக்கு தொற்று\nகணவர் வெளிநாட்டில்: மயக்க மருந்து கொடுத்து 13 வயது மகளை கள்ளக்காதலனிற்கு விருந்தாக்கிய தாய்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590036/amp", "date_download": "2020-07-10T03:15:32Z", "digest": "sha1:6YPCWG5LOKS7P3RM5WEUEA75OI3VP6EK", "length": 25137, "nlines": 114, "source_domain": "m.dinakaran.com", "title": "June uratankaiya wasting self-publicity, prevented the spread of the Corona Save: Stalin's request to the State !! | ஜூன் மாத ஊரடங்கையாவது சுய விளம்பரத்திற்காக வீணடிக்காமல், கொரோனா பரவலை தடுத்து மக்களை காப்பாற்றுக :தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!! | Dinakaran", "raw_content": "\nஜூன் மாத ஊரடங்கையாவது சுய விளம்பரத்திற்காக வீணடிக்காமல், கொரோனா பரவலை தடுத்து மக்களை காப்பாற்றுக :தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை : ஜூன் மாத ஊரடங்கையாவது விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n‘மூன்றே நாளில் கொரோனா ஒழிந்துவிடும்’ என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்து வருகிறோம்” என்றும், “தேவையான நிவாரணங்களைச் செய்து வருகிறோம்” என்றும், “குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகம்” என்றும், “நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக் குறைவு” என்றும், தனது “கொரோனா தோல்வியை” திசை திருப்பிடும் நோக்கில், “கதை கதையாக” அளந்திருக்கிறார்.\nநோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறோம் என்றால், தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்குத் தொற்று ஏற்பட்டது எப்படி\nதினமும் 500 முதல் 1000-த்திற்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதும் - நேற்றைய தினம் மட்டும் 1149 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதும் இந்தத் தமிழ்நாட்டில்தானே\nதினமும் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே\nமக்களைப் பாதுகாக்கிறோம் என்று முதலமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறானது அல்லவா அவருக்கே அது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இல்லையா\nநோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் இன்னமும் சிகிச்சை நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதோ இந்தியாவிலேயே இது இமாலயச் சாதனை என்பதைப் போல முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார். நம்மை விட பா.ஜ.க. ஆளும் குஜராத் நிலைமை படுமோசம் என்று வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்\nஅப்படி பெருமை கொள்ளவும் அவரால் முடியாது; ‘குஜராத் முன்னாள் முதலமைச்சர்’ கோபம் கொண்டாலும் கொள்ளுவார்\nஉயிரிழப்புகள் குறைவு என்று முதலமைச்சர் தனக்குத் தானே பெருமை பாராட்டிக் கொள்வது ஈவு இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு\n173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல், இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரியுமானால், அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாகத் தாக்கியிருக்கிறது என்று பொருள்\n2020 ஜனவரி 7-ம் தேதியே கொரோனா பற்றி அறிந்திருந்தும், மார்ச் 7-ம் தேதியே முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டும், மார்ச் 24-ம் தேதி வரைக்கும் மாய்மாலங்களில் எடப்பாடி திரு. பழனிசாமி ஈடுபட்டதால் ஏற்பட்ட விபரீதம்தான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தொட்டதும்; 173 உயிர்கள் பலியானதும். ஒரு தனிமனிதரின் ஆணவம், அலட்சியம், கையாலாகாத்தனம், பொறுப்பின்மைக்குத் தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள்\nஇவற்றை மக்கள் மன்றத்தில் மறைப்பதற்காக, தினந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் என்ற பெயரால் பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கச் சொன்னேன்; அந்த குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட இந்த அரசு கொடுக்கவில்லை.\n“ஒன்றிணைவோம் வா” என்ற உன்னதத் திட்டத்தை அறிவித்து மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழங்கினோம். மக்களிடமிருந்து வந்த கோரிக்கை மனுக்களை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், “பொய் பேட்டிகள்” வாங்கி வெளியிட்டு தி.மு.க.,வின் முயற்சியைக் களங்கப்படுத்தவே நினைத்தார்கள்.\n“ஒரு லட்சம் மனுக்கள் தரவில்லை, 98,752 மனுதான் இருந்தன என்கிறார் ‘300 கோடி ரூபாய் ஊழல் மருத்துவமனை புகழ்’ அமைச்சர் ஒருவர். தமிழ்நாட்டில் பசி, பட்டினியே இல்லை என்று முதலமைச்சர் சொல்கிறார். இத்தனை ஆயிரம் பேர் உணவுத் தேவைக்காக ஏன் மனுக் கொடுக்கிறார்கள் எந்த இலட்சணத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்பது இதன் மூலமாக விளங்கவில்லையா\nமக்களுக்கு எங்களால் எதுவும் தரமுடியாது, அதனால் தடைகளைத் தளர்த்துகிறோம், நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லி, கடமையிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டுள்ளார் முதலமைச்சர். இது ஆபத்தானது மேலும் அதிகமான கொரோனா பரவலுக்கே வித்திடும்\n“பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி” என்று தெரிந்தும், அதுபற்றி எதுவுமே முதல்வரின் அறிக்கையில் இல்லை.\n29.5.2020 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான காணொலி ஆலோசனையில் “9.14 லட்சம் பிசிஆர் ஆய்வு உபகரணங்கள் வரப்பெற்றதாகவும்” அதில் “1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாகவும்” முதலமைச்சர் கூறியிருந்தார். அன்றைய கணக்குப்படி பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட பிசிஆர் ஆய்வு உபகரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550 தான். மீதி கையிருப்பு இருக்க வேண்டிய உபகரணங்கள் 4 லட்சத்து 47 ஆயிரத்து 450 ஆகும். ஆனால் முதல்வரின் கூற்றுப்படி 1.76 லட்சம் ஆய்வு உபகரணங்கள்தான் கையிருப்பு என்றால் மீதியுள்ள 2 லட்சத்து 71 ஆயிரத்து 450 உபகரணங்கள் எங்கே\nஇதில் கையிருப்பில் உள்ள உபகரணங்களின் எண்ணிக்கை தவறா அல்லது பரிசோதனை செய்ததாகக் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா\nமாவட்ட வாரியாக பரிசோதனை, டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்த “மயான அமைதி”\nபரிசோதனை மட்டுமல்ல; மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது.\nஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வென்டிலேட்டர்கள் வெறும் 560 தான் ஆனால் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.\n“ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது” என்று கூறிய அரசுக்கு, வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம் படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்\nஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல்; இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதை விடுத்து, அ.தி.மு.க.,வுக்குள் குழு அரசியல் நடத்த, ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு, எதிர்க்கட்சிகளை ஏசவும் பேசவும் செய்வதால் எவ்விதப் பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஉ.பி.யின் கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஸ் துபே போலீசாரால் சுட்டுக் கொலை: காரில் இந்ந்து தப்ப முயன்ற போது என்கவுனடர் என தகவல்\nஅமெரிக்காவில் பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியது; உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு..\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nம.பி.யில் 1,500 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை வரும் 10ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ..\nகேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nகிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடும் முடிவிற்கு திமுக கண்டனம்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: சிபிசிஐடி ஐஜி\nகேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nமனவலிமை தேர்ந்தவரே மேம்படுவர்... தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பிறந்த 25 நாளான பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: தமிழக சுகாதாரத்துறை..\n13 பேரின் உயிர்களை பறித்த கொதிகலன் வெடித்த விபத்து : நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கும் விலங்குகள் மீதான சோதனை முடிந்தது; விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்படும்: மத்திய சுகாதாரத்துறை\nசிபிஎஸ்இ 12, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வரும் 11,13ல் தேதிகளில் வெளியாகும் என்ற தகவல் தவறானது - சிபிஎஸ்இ நிர்வாகம்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பணிந்தது சீனா : லடாக்கில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம் ;டென்ட்கள், முகாம்கள் அகற்றப்பட்டன\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறினால் சந்தேகப்படுவது ஏன்.. சித்த மருத்துவத்தை அரசுகள் புறக்கணிப்பதாக நீதிபதிகள் வேதனை\nகொரோனா கிருமி அடங்கிய நீர்த் துளிகளால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காற்றில் பயணிக்க முடியும் : சி.எஸ்.ஐ.ஆர் விளக்கம்\nகொரோனா பரவலை தடுக்க சென்னை சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு : இன்று முதல் 10 சிக்னல்களில் சோதனை முறை அமல்\nஇயல்பிலேயே இந்தியர்கள் திறமை வாய்ந்தவர்கள்; நமது திறன்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன..குளோபல் வீக் 2020-ல் பிரதமர் மோடி உரை\nபாடத்திட்டத்தை 30% குறைப்பதன் மூலம் மாணவர்கள் மீதான மன அழுத்தத்தை தளர்த்துவதே ஒரே நோக்கம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்\nகொரோனா சமூக பரவலாக மாறவில்லை; மக்கள் தொகை அதிகம் இருப்பதால்; பாதிப்பு அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது...மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mythondi.com/tag/haj/", "date_download": "2020-07-10T02:07:29Z", "digest": "sha1:GZMU6GAWYINAGSEJIZNDMDXKCZDN3XBQ", "length": 2983, "nlines": 25, "source_domain": "mythondi.com", "title": "haj – My Thondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி\n09/10/2019 மக்கள் ரிப்போர்ட்டர்Leave a comment\n2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந��த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ்… Continue reading ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி →\nPosted in உலகச் செய்திகள், செய்திகள், தமிழகச் செய்திகள், முக்கிய தகவல்கள், NewsTagged haj\n\"இந்திய விடுதலை வரலாறு\". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 11\nஇராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:45:50Z", "digest": "sha1:HB3XUTXHTY7L4AV26FYROTH3HTKMC3GJ", "length": 13313, "nlines": 175, "source_domain": "ta.wikisource.org", "title": "சங்ககிரிக் கோட்டையின் மர்மம் - விக்கிமூலம்", "raw_content": "\nசங்ககிரிக் கோட்டையின் மர்மம் (1978)\n426134சங்ககிரிக் கோட்டையின் மர்மம்கவிஞர் பெரியசாமித்தூரன்1978\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஇந்த நூலுக்கு முன்னுரை தேவையா\nசில உண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வதற்கு முன்னுரை தேவைப்படுகிறது. அதனால் எழுதுகின்றேன்.\nதுணிச்சலும் செயல்திறனும் கொண்ட கதைகள் (Adventure Starties) நம் இளைஞர்களுக்கு நிறைய வேண்டும். நூற்றுக்கணக்காக வேண்டும்.\nதங்கள் சொந்த அறிவுத் திறமையைப் பயன்படுத்தி அவர்களே பல அரிய செயல்கள் செய்வதை எடுத்துச் காட்டினால் இ���ம் வயதினர் உற்சாகங்கொண்டு அந்த வழியைத் தன்னம்பிக்கையோடு பின்பற்றுவார்கள்.\nபன்னிரண்டு, பதிமூன்று வயதாகி இருக்கும். அப்பொழுதும் பெற்றோர்கள் “அவனுக்கு அல்லது அவளுக்கு என்ன தெரியும் - குழந்தை” என்று சொல்லுவார்கள். தங்கள் முயற்சிகளிலும் யோசனைகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வதை இவ்வாறு புறக்கணிப்பதால் இளைஞர்கள் தன்னம்பிக்கை பெறுகின்ற வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்; தாழ்வு மனப்பான்மை மேலோங்க இது காரணமாகின்றது.\nஇந்த நிலைமை இக்காலத்திலே சிறிதுசிறிதாக மாறி வருகின்றது. இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் கதைகள் எழுத வேண்டுமென்பது என்னுடைய ஆவல். நான் கொண்டுள்ள ஆவலால் உந்தப்பட்டு எழுதும் நீண்ட கதைகளிலே இது இரண்டாவதாகும். கொல்லிமலைக் குள்ளன் என்ற முதற்கதையில் வருகின்ற அதே தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் இக்கதையிலும் முக்கிய பாத்திரங்களாக வருகின்றனர். தங்கமணி அன்புடன் வளர்த்து வருகின்ற ஜின்கா என்ற குரங்கும். இக்கதையிலும் வந்து பல சாகசங்களைச் செய்கின்றது. தங்கமணிக்கு ஜின்கா எப்படிக் கிடைத்தது அதை அவன் எவ்வாறு வளர்த்தான் அதை அவன் எவ்வாறு வளர்த்தான் இவற்றைப் பற்றியெல்லாம் முதற் கதையிலே விரிவாக எழுதியிருக்கிறேன். இணை பிரியாத இந்த நால்வரையும் வைத்து மேலும் பல கதைகள் எழுத எண்ணியுள்ளேன்.\nதிப்புசுல்தான் கட்டிய கோட்டையை இன்றும் சங்ககிரியில் கண்டு மகிழலாம். அவனுடைய தேசபக்திக்கும், வீரத்திற்கும், முன்யோசனைக்கும் இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.\nஇனிக் கதையைப் படியுங்கள். இதற்குமேல் நீண்ட முன்னுரை என்றால் உங்களுக்கும் பிடிக்காது. ஜின்கா தன் திறமைகளைக் காட்டத் தயாராக இருக்கிறது. வேறு என்ன வேண்டும்\nகடைசியாக ஒரு வார்த்தை . இக்கதையை நூல் வடிவத்திலே அழகாக வெளிக்கொணர்ந்த மாக்மில்லன் கம்பெனியாருக்கு எனது நன்றி உரியது.\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2019, 04:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:17:23Z", "digest": "sha1:RNE5TPZZ4WXDQRSYWUY6XMBP74VWI4R5", "length": 10126, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம் - விக்கிமூலம்", "raw_content": "விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்\n1 \"சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்\" - \"க. அயோத்திதாஸப் பண்டிதர் நூல்கள்\" சரிபார்ப்பு முன்னோட்டம்\n4 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு\n\"சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்\" - \"க. அயோத்திதாஸப் பண்டிதர் நூல்கள்\" சரிபார்ப்பு முன்னோட்டம்[தொகு]\nமேற்சுட்டிய பகுப்பில் உள்ள நூல்களில் கீழ்க்காணும் 4 நூல்களின் மூலப்படிகளைச் சரிபார்த்து முழுமை செய்து தமிழ்ச்சமூக சிந்தனை மரபுக்கு நம்மால் ஆன சிறு பங்களிப்பை மேற்கொள்ள வேண்டியது நம் கடமை.\n. க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.\n. க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.\n. க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.\n. க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.\nமூல நூலின் பக்கங்களைத் தேடுவதிலும் சரி செய்து பதிவேற்றம் செய்வதிலும் உழவனின் உதவியை எதிர்நோக்குகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:29, 6 மே 2019 (UTC)\nதிராவிட இயக்க முன்னோடியான அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) அவர்களின் எதிர்வரும் (175 ம் ஆண்டு) பிறந்த நாளின் பொழுது, அவரது சிந்தனைகளை மின்நூல் பரிமாணங்களில் வழங்கிட முயற்சி மேற்கொள்ளலாம்.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:29, 6 மே 2019 (UTC)\n இம்மேம்பாட்டுப் பங்களிப்பில் நான் என்ன செய்ய வேண்டும். உங்களுடன் இணைய விரும்புகிறேன்.-- த♥உழவன் (உரை) 15:10, 6 மே 2019 (UTC)\n@TVA ARUN: புதிய கோப்பினைப், அனைத்து வரலாற்றுப் பங்கங்களோடும் பதிவேற்றியுள்ளேன். நீண்டநாள் முயற்சிகளுக்குப் பிறகு, உங்கள் வழிகாட்டுதலின் படி, இந்நூல் புத்துயிர் பெற்றதால் மிகவும் மகிழ்கிறேன். அடுத்தக்கட்ட பணி குறித்து கூறவும்.-- த♥உழவன் (உரை) 04:12, 7 மே 2019 (UTC)\nநாட்டுடைமை என்னும் சிறப்பின் அடிப்படையில் தமிழக அரசு, தமிழ் இணையக்கல்விக்கழகம், தமிழ் விக்கிச் சமூகத்தார் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு (13:53, 12 ஏப்ரல் 2016) முன் பதிவேற்றிய ஒரு நூலை இன்றுதான் (16:03, 6 மே 2019)நாம் சரிபார்க்க முனைகின்றோ��். பரந்துபட்ட பயனர்களையும், பங்களிப்பாளர்களையும் உருவாக்க வேண்டிய தேவை நமக்கிருப்பதை இது உணர்த்துகிறது. (இத்திட்டத்தில் உள்ள அனைத்து நூல்களுக்கும் இது பொருந்தும்.) ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுசார் சிந்தனைகளைக் கொண்டு சேர்ப்போம் வாருங்கள். நன்றி.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 04:47, 7 மே 2019 (UTC)\nஅட்டவணை பேச்சு:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf-- த♥உழவன் (உரை) 07:56, 13 சூலை 2019 (UTC)\nசைவ சித்தாந்த சாத்திர வரலாறு[தொகு]\nஅட்டவணை பேச்சு:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf-- த♥உழவன் (உரை) 07:57, 13 சூலை 2019 (UTC)\nஅட்டவணை:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf என்ற சிறுநூலில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளன.-- த♥உழவன் (உரை) 05:37, 15 சூலை 2019 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2019, 05:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai-elantra/car-price-in-pune.htm", "date_download": "2020-07-10T04:42:29Z", "digest": "sha1:EBMDATT76L7JUNZFNKSTB3IPYXFVDSFS", "length": 24058, "nlines": 459, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் எலென்ட்ரா 2020 புனே விலை: எலென்ட்ரா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் எலென்ட்ரா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்எலென்ட்ராroad price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு ஹூண்டாய் எலென்ட்ரா\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.22,26,247*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.24,77,836*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி(டீசல்)(top மாடல்)Rs.24.77 லட்சம்*\nவிடிவிடி எஸ்.எக்ஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.20,80,400*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிடிவிடி எஸ்.எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(பேஸ் மாடல்)Rs.20.8 லட்சம்*\nசாலை விலைக்கு புனே : Rs.22,08,667*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவற்வற ஸ்ஸ் அட்(பெட்ரோல்)Rs.22.08 லட்சம்*\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்���ு புனே : Rs.23,07,782*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.23.07 லட்சம்*\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.22,26,247*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.24,77,836*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி(டீசல்)(top மாடல்)Rs.24.77 லட்சம்*\nவிடிவிடி எஸ்.எக்ஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புனே : Rs.20,80,400*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு புனே : Rs.22,08,667*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவற்வற ஸ்ஸ் அட்(பெட்ரோல்)Rs.22.08 லட்சம்*\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.23,07,782*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவற்வற ஸ்ஸ் விருப்பம் அட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.23.07 லட்சம்*\nஹூண்டாய் எலென்ட்ரா விலை புனே ஆரம்பிப்பது Rs. 17.6 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் எலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி உடன் விலை Rs. 20.65 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் எலென்ட்ரா ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை புனே Rs. 9.3 லட்சம் மற்றும் ஹோண்டா சிவிக் விலை புனே தொடங்கி Rs. 17.93 லட்சம்.தொடங்கி\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி Rs. 24.77 லட்சம்*\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடி Rs. 23.07 லட்சம்*\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் Rs. 20.8 லட்சம்*\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடி Rs. 22.08 லட்சம்*\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் Rs. 22.26 லட்சம்*\nஎலென்ட்ரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் வெர்னா இன் விலை\nபுனே இல் சிவிக் இன் விலை\nபுனே இல் சிட்டி இன் விலை\nபுனே இல் ஆக்டிவா இன் விலை\nபுனே இல் டுக்ஸன் இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. எலென்ட்ரா has ஆட்டோமெட்டிக் parking system or not\nQ. ஐஎஸ் புதிய ஹூண்டாய் எலென்ட்ரா BS6 compatible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொர��ள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எலென்ட்ரா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,501 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,051 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,871 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,631 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,871 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எலென்ட்ரா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலென்ட்ரா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nவாட்கோன் budruk புனே 411041\nஆர் ஆர் kirad ஹூண்டாய்\nஹூண்டாய் car dealers புனே\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்- AT 14.6 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எலென்ட்ரா இன் விலை\nபாராமத்தி Rs. 20.78 - 24.75 லட்சம்\nபான்வேல் Rs. 20.78 - 24.75 லட்சம்\nகார்கர் Rs. 20.78 - 24.75 லட்சம்\nகல்யாண் Rs. 20.78 - 24.75 லட்சம்\nஅகமத் நகர் Rs. 20.78 - 24.75 லட்சம்\nமும்பை Rs. 20.8 - 24.77 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348295", "date_download": "2020-07-10T03:37:50Z", "digest": "sha1:ZXMGVA2CSJQVPU76WDK3CVJFZLUUMB3J", "length": 19657, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "உஷார் நிலையில் விமானப்படை| Air Force chief Dhanoa warns Pakistan, says IAF always alert along Indo-Pak border | Dinamalar", "raw_content": "\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 3\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nகொரோனாவை வென்றவர்கள் சென்னையில் 68 சதவீதம் பேர்\nபுதுடில்லி: பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதனை முறியடிக்கும் வகையில், எல்லையி்ல, இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக, விமானப்படை தளபதி தன்னோவா கூறியுள்ளார்.\nபுத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், இந்திய பாகிஸ்தான், எல்லையில், எதிரி நாடு நடமாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விமானப்படை உஷாராக உள்ளது. பயணிகள் விமானம் எல்லையை தாண்டி வந்தாலும், அந்த சூழ்நிலையை கருதி, நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு தன்னோவா கூறினார்.\nமுன்னதாக, ராணுவ தளபதி பிபின் ராவத்தும், பாகிஸ்தான் எந்த போரை தொடுத்தால் அதனை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இதனால், பாகிஸ்தான் எந்த அத்துமீறலிலும் ஈடுபடக்கூடாது எனக்கூறியிருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு(1)\nரூ.2 கோடி லஞ்சம் கேட்ட என்ஐஏ அதிகாரிகள் இடமாற்றம்(23)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாகிஸ்தான் பொறுக்கிகளே நடப்பது எங்கள் மோடி ஆட்சி. ஏதோ மொக்க மண்ணு மோகன் ஆட்சி என்று நினைத்து வால் ஆட்டினாள் உன் தலையே இருக்காது மண்டை பாத்திரம்\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nநல்லது ..... அதே போல, சீனா விஷயத்தில் தயாராக இருக்கிறோமா \nசீனாக்காரன் வந்தால் மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பா கொடுக்க போறோம் ... கடைசி உயிர் உள்ளவரை போராடுவோம் .... jaihind...\nநண்பரே சீனா ஒரு வேலை போர் தொடுத்தால் நிச்சயமாக இந்தியா சீனா மறக்க முடியாத பதிலடி கொடுக்கும் என் என்றல் இந்தியாவிடமும் அவனிடம் உள்ள எல்லா ஆயுதம் உண்டு அதனால் சீனா ஒரு வேலை போர் தொடுத்தால் அவர்களுக்கும் இதே பதில் தான் ஏற்கனவே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபது இரண்டில் போர் தொடுத்து வெற்றி கண்டது பிறகு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபது ஐந்தில் அதே நினைப்பில் வந்து பெரிய உதை வாங்கியதை அவர்கள் மறக்க மாட்டார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்��ள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nரூ.2 கோடி லஞ்சம் கேட்ட என்ஐஏ அதிகாரிகள் இடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557339-watsapp-to-resolve-issue.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-10T04:27:32Z", "digest": "sha1:5PE3E5U2JDL232X2J7BPJ2I5BNMNJWPE", "length": 21923, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மனு வேண்டாம்; வாட்ஸப்பில் சொன்னாலே போதும்: விரைவு நடவடிக்கை எடுக்கும் வித்தியாச செயல் அலுவலர் | watsapp to resolve issue - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nமனு வேண்டாம்; வாட்ஸப்பில் சொன்னாலே போதும்: விரைவு நடவடிக்கை எடுக்கும் வித்தியாச செயல் அலுவலர்\nபொதுமக்கள் அரசு அலுவலரை அலுவலகத்தில் சந்திப்பதே குதிரைக் கொம்பாக உள்ள இந்தக் காலத்தில், குடியிருக்கும் வீட்டிலும்கூட எப்போது வேண்டுமானாலும் தன்னைச் சந்திக்கலாம் என வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் செயல் அலுவலர் கு.குகன் அறிவித்து, அதன்படி செயல்பட்டும் வருகிறார்.\nபிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வழங்குவது வரை மட்டுமல்லாது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, நகரின் தூய்மை , தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளைச் செயல்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகள்தான். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொதுமக்கள் அடிப்படை வசதி தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிகாரிகளையே நேரடியாக நாடவேண்டியுள்ளது.\nவைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவராக மூன்று மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற கு.குகன் தன்னை நாடிவரும் பொதுமக்கள் தொடர்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதில் ஒன்று, பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர சோபாக்கள் போடப்பட்டது.\nபொதுவாக அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்றால் உட்கார இடம்கூட இருக்காது. கால் உடைந்த பெஞ்ச், நாற்காலிகள்தான் இருக்கும். சில அலுவலகங்களில் உட்காரச் சொல்லவும் அதிகாரிகள் மனசு வைக்க மாட்டார்கள். ஆனால், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க வரும் பொது மக்கள் அமர, தனியார் நிறுவன வாடிக்கையாளர்கள் வரவேற்பறை போல சோபாக்கள் போட்டு பிரமிக்க வைத்துள்ளார் குகன்.\nஅடுத்ததாக அவர் செய்துள்ளது காலத்துக்கு ஏற்ற மாற்றம். பொது மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க நேரடியாக வரவேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்காக ‘ஹலோ பேரூராட்சி’ என்ற வாட்ஸப் குழு இருக்கிறது. அதில் பொதுமக்கள் பேரூராட்சி சேவைகளான குடிநீர், தெரு விளக்குக் குறைபாடுகள் தொடர்பான புகார்களைப் பதிவிட்டாலே போது���். கால்கடுக்க நடந்து வரவேண்டாம், கால் பக்க, அரைபக்க மனுவும் வேண்டாம். வாட்ஸப்பில் சொன்னாலே வேலை நடந்துவிடும்.\nபொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அதன் தன்மைக்கு ஏற்றவாறு ஒருமணி நேரம் முதல் இரண்டு நாட்களுக்குள் சரி செய்யப்படுகிறது. செய்தபின் அது வாட்ஸப்பில் பகிரப்படுகிறது. அடுத்ததாக மக்கள் தன்னைச் சந்திக்க நேரம் காலம் எதற்கு என்று யோசித்த குகன், தான் குடியிருக்கும் இடத்திலேயே தன்னைச் சந்திக்கலாம் என்று அறிவித்துள்ளார்.\nவைத்தீஸ்வரன் கோயில் , வடக்கு மாட வளாகத்தில் தனியார் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகைக்குக் குடியிருக்கும் குகன், அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க முடியாத பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து சந்திக்கலாம் என குடியிருப்பு வளாகத்தில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளார்.\nபேரூராட்சிக்கு என தனி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு அதன் மூலமும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கரோனா பொதுமுடக்க காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் சோர்ந்து விடாமல் இருக்க ஆரோக்கிய சமையல் போட்டி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் போட்டி, என முகநூல் வழியே போட்டிகள் வைத்து அதில் சிறந்தவற்றுக்குப் பரிசுகள் அளித்து ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றி இருக்கிறார் குகன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7500 கரோனா நிவாரண நிதி தர கோரிக்கை: ஜூன் 4-ல் போராட்டம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nதிருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில் தளர்வு கொண்டுவரக் கோரி அரியலூர் ஆட்சியரிடம் மனு\nகாரை வழிமறித்து ரேஷன் அரிசி பற்றி புகார் சொன்ன பெண்: கட்சிக்காரர் புல்லட்டில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ- ‘முதல்வன்’ படம் பாணியில் ரே���ன் கடை ஊழியர் ‘சஸ்பெண்ட்’\nஐஏஎஸ், ஐபிஎஸ், தலைமைச் செயலக அதிகாரி போல் நடித்து பண மோசடி செய்த இளைஞர்: போலீஸாரைத் திகைக்க வைத்த போலி அரசாணை\nWatsappமனுவாட்ஸப்விரைவு நடவடிக்கைவித்தியாச செயல் அலுவலர்கரோனாகொரோனாகுகன்வாட்ஸப்பில் மனு\nஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7500 கரோனா நிவாரண நிதி தர கோரிக்கை: ஜூன் 4-ல்...\nதிருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில் தளர்வு கொண்டுவரக் கோரி அரியலூர் ஆட்சியரிடம் மனு\nகாரை வழிமறித்து ரேஷன் அரிசி பற்றி புகார் சொன்ன பெண்: கட்சிக்காரர் புல்லட்டில் சென்று...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nகர்நாடக எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nஉ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\nதமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது; கே.எஸ்.அழகிரி\nமின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகரோனா பரவலைத் தடுக்க வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்\nநாகை மாவட்ட அரசு ஊழியர்களுக்கு ‘ஆர்சனிகம் ஆல்பம் 30’ மாத்திரைகள்\nவர்த்தகர்கள் - காவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்; சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து குடந்தை டிஎஸ்பி...\nகோயிலுக்கு வரும் பக்தர்களுக்காகக் கரோனா விழிப்புணர்வுப் பிரசுரம்\nபுதுச்சேரி சட்டப்பேரவை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி; வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு\nஇரண்டு மாதத்துக்குப் பிறகு இயக்கப்பட்ட ரயில்கள்; மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்ட பயணிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/un-releases-postage-stamp-in-honour-of-carnatic-legend-ms-subbulakshmi/", "date_download": "2020-07-10T03:07:40Z", "digest": "sha1:7VZ6U3N2YXDJIRWWVF2JL43IKQ6366Z3", "length": 11570, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தபால் தலை : ஐ.நா வெளியிட்டது. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தபால் தலை : ஐ.நா வெளியிட்டது.\nஇசை அரசி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவாக அவருக்கு தபால்தலை வெளியிட்டு ஐக்கியநாடுகள் சபை அவரை கெளரவப்படுத்தியிருக்கிறது.\nஎம்.எஸ் சுப்புலட்சுமியின் 100 பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசைப்பிரியர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இசைக்கு அவர் செய்த தொண்டை நினைவுபடுத்தும் வகையில் 1.20 டாலர்கள் மதிப்புள்ள, எ.ம்.எஸ் சுப்புலட்சுமியின் உருவமும் ஐ.நாவின் சின்னமும் பொறிக்கப்பட்ட தபால் தலை வெளியிடப்பட்டது.\nகாந்தி ஜெயந்தியன்று நியூயார்க் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பாடகி சுதா ரகுநாதன் கலந்துகொண்டு காந்தியின் ராம் தன் பாடலை 7 மொழிகளில் பாடி சிறப்பித்தார்.\nஇரு கண்டங்களுக்கு இடையே நீந்திய வீரர் பால்கன் 9 புரிந்த விண்வெளி அதிசயம் ட்ரம்பின் ஆலோசகராக ஸ்டீவ் பன்னோன்: அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு ஆபத்தா\nNext சுவிட்சர்லாந்தில் 15 வினாடிகள் சார்ஜ் செய்தால் 2 கி.மீ ஓடும் பேருந்து அறிமுகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகள��ன் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/vazhga-maram-valarga-panam-1040273", "date_download": "2020-07-10T02:33:21Z", "digest": "sha1:BIQTIWJSWQJLOGQOGKCB36IMCCSPH7IY", "length": 12336, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "வாழ்க மரம்... வளர்க பணம்! - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nவாழ்க மரம்... வளர்க பணம்\nவாழ்க மரம்... வளர்க பணம்\nவாழ்க மரம்... வளர்க பணம்\nCategories: வேளாண்மை / விவசாயம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங்காது. அப்படிப்பட்ட மரங்கள் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்து நம்முடைய பணமும் வளரும் என்று பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் ஆர்வமுடன் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு சுவாரஸ்யத்தோடு அளித்துள்ளார் நூலாசிரியர் இரா.ராஜசேகரன். ஆல், அரசு, இலுப்பை போ��்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இலுப்பை பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும், ஜாம், ஜெல்லி, களிம்பு, ‘சிரப்’ தயாரிக்கவும் பயன்படுகிறது. விதையிலிருந்து சமையல் எண்ணெயும், பிண்ணாக்கிலிருந்து ஷாம்பூவும் (அரப்பு) கிடைக்கிறது. பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது கடம்பு. கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இது பயன்-படுகிறது. இப்படி பல்வேறு மரங்கள், ‘பணம் காய்க்கும், உயிர் காக்கும் மரங்க’ளாக விளங்குகிறது பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம் பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.\nBook Title வாழ்க மரம்... வளர்க பணம்\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\n‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்த நூல் பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக..\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nநஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும் விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவர..\nவீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்..\nஅள்ளித் தரும் நிலம் - பாமயன் :..\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\nசென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்ன..\nஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆட..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_414.html", "date_download": "2020-07-10T02:01:55Z", "digest": "sha1:I46A23TDFHKJGU5J36KKIQBDWPMXFHWO", "length": 6075, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார\nஅடிப்படைவாதிகள் வளர்வதற்கு 'பொலிசாரே' காரணம்: ஞானசார\nமுஸ்லிம் சமூகத்துக்குள் அடிப்படைவாதிகள் வளர்வதற்கும் அவர்களுக்குத் தேவையான வகையில் இயங்குவதற்கும் ஸ்ரீலங்கா பொலிசாரின் ஒத்துழைப்பே காரணம் என தெரிவிக்கிறார் ஞானசார.\nகுறிப்பாக கிழக்கு மாகாணத்தில், அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் பேசியோரே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடச் சென்றால், முறையிடச் சென்றவர்களுக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிசாரின் பக்க சார்புக்கு உதாரணமாக, திகன வன்முறையில் கைதானவர்களுக்கு மாதக்கணக்கில் பிணை வழங்கப்படவில்லையாயினும் ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதான தேசிய தௌஹீத் ஜமாத்தின் கொழும்பு அமைப்பாளர்களுக்கு சில வாரங்களிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஞானசார தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, காத்தான்குடி பகுதியிலிருந்து பல குழுக்கள் தற்போது தம்மிடம் அடைக்கலம் தேடியிருப்பதாகவும் ��ானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=13465", "date_download": "2020-07-10T03:43:32Z", "digest": "sha1:VKIEL2GILMAVIJZVWFLQY5PO6T567JEQ", "length": 24797, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "கதிர்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nஜோதிடர்கள் மக்கள் நலன் கருதி இந்த சனிப்பெயர்ச்சியை ஜ்யோ��ிடரீதியாக ஆராய்ந்து 12 ராசிக்காரர்களிலும் இருக்கும் 27 நக்ஷத்திரக்காரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரும், என்னென்ன பரிகாரங்கள் செய்யவேண்டும், எந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும், எந்த தெய்வத்தை பூஜை செய்ய வேண்டும். என்னென்ன விதமாக பூஜைகள் செய்யவேண்டும் என்றெல்லாம் எழுதி மக்களை தெளிவிக்க முயல்கிறார்கள், ஆனால் ஆண்டி முதல் அரசன் வரை எல்லா மக்களுக்கும் சனிபகவான் என்றாலே தானாக பயம் வரும் என்பதே உண்மை.\nசனிபகவான் எல்லா ராசிக்காரர்களையும், கோச்சார ரீதிப்படி கிரகங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு தான் மாறும் இடங்களுக்கேற்ப அந்தந்த இடங்களில் இருக்கும் போது என்னென்ன பலன்கள் தரவேண்டுமோ அந்தந்த பலன்களை எந்தவித வித்யாசமும் பாராமல். அளித்துக்கொண்டிருக்கிறான். ப்ரபஞ்சத்தின் இந்த சுழற்சியை நம்மால் மாற்றி அமைக்க முடியுமா முடியாது இந்தச் செய்தியை தீர்க்கமாக உணர்ந்தபின்னரும் நமக்கு என்ன கவலை, நடப்பதை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டு அமைதியாய் இருக்கலாமே.\nஆனால் முடியவில்லையே ,அதுதான் மனித குணம். தனக்குத்தானே கற்பனைகளை வளர்த்துக்கொண்டு அதிலேயே முழ்கி என்ன ஆகுமோ என்று கவலைப்படுவது மனிதர்களின் இயல்பு. சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ ஏற்படின் அதனால் ஏற்படும் கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருக்க வீட்டிலே தர்ப்பைப் புல்லை வைப்பது நம் வழக்கம். அது போல சனிக் கோளினால் ஏற்படும் கதிர் வீச்சுக்கு மாற்றாக எதை வைத்துக்கொள்ளலாம் என்று ஆராயலாம். அதை விடுத்து எப்படிப்பட்ட பாதகங்கள் வருமோ என்று கவலைப்படுவது வீண் என்றே தோன்றுகிறது.\nநம்மால் ஏற்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களால் ஏற்படும் கதிர் வீச்சையே தடுக்க நம்மால் முடியாத போது ப்ரபஞ்ச சுழற்சியில் இருக்கும் கிரகங்களின் கதிர்வீச்சை தடுக்க நம்மால் முடியுமா பொதுவாக கிரகங்களில் சனிக்கிரகத்தை சனீஸ்வரர் என்று மரியாதையுடன் அழைக்கிறோம்.\nஈஸ்வர பட்டம் பெற்றவன் சனீஸ்வரன்.\nகாலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது,\nஒரு முறை சிவபெருமானை சனீஸ்வரர் பிடிக்கும் வேளை வந்ததாம், அப்போது சனீஸ்வரர் சிவபெருமானிடம் சென்று வணங்கிவிட்டு இப்போது நான் உம்மைப் பிட���க்கும் வேளை வந்திருக்கிறது ஆகவே இயற்கையின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு நான் உம்மை பிடிக்கப் போகிறேன் என்றாராம்,\nஅதற்கு ஈசன் என்னை உன்னால் பிடிக்கமுடியாது என்று கூறிவிட்டு கையிலாயத்திலிருந்து கிளம்பி எங்கோ ஒரு பாதாளத்தில் போய் அமர்ந்துகொண்டாராம்,\nசனீஸ்வரன் பிடித்து விடும் நேரம் வந்ததும் வெளியே வந்து என்ன சனீஸ்வரா என்னை உன்னால் பிடிக்க முடியவில்லையே என்றாராம்.\nஅதற்கு சனீஸ்வரர் சிரித்துவிட்டு இயற்கையின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது, நான் உம்மை பிடித்ததனால்தான் கையிலாயத்தில் சகல மரியாதையுடன் வீற்றிருக்கும் நீர் எங்கோ ஒரு பாதாளத்தில் போய் அமரவேண்டியதாயிற்று என்றாராம்.\nஆக ஆனானப்பட்ட ஈஸ்வரனே தப்பிக்க முடியாத சனீஸ்வரனின் பீடிப்புக்கு நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது யாரால் நமக்கு பாதிப்பு வரும் என்று தோன்றுகிறதோ அவரிடமே சென்று ஈசா நீயே எனக்கு தெய்வம். உன் சோதனையை தாங்கும் வல்லமையை எனக்கு அருள்வாயாக என்று வேண்டிக்கொண்டு நம் வேலைகளைத் தொடர்ந்து செய்வோம்.\nஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nநம்மிடம் இருக்கும் பொறாமை, கோவம்,ஆத்திரம், போன்ற தீயகுணங்களுக்கும் கதிர் வீச்சு உண்டு.அவை எத்தனைப் பேரை பாதிக்கிறது என்றே தெரியாமல் நாம் அந்த தீய குணங்களுக்கு ஆட்பட்டிருக்கிறோம். நம்மால் அடுத்தவருக்கு துன்பம் தரக் கூடிய, பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தீய குணங்களை நம்மிடமிருந்து ஒவ்வொன்றாக களைவோம் என்று இந்த சனிப்பெயர்ச்சியிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.\nஅது ஒன்றே பரிகாரம் சனிப்பெயர்ச்சியினால் நமக்கு எந்த பாதிப்பும் வராமலிருக்க\nபொதுவாக நாம் செய்யும் பாவங்கள் நம்மை அறியாமல் மலைபோல் குவிந்து கொண்டே போகிறது .அந்தப் பாவங்களைக் குறைக்க சனிபகவான் நம்மை சிறு சிறு சோதனைகளுக்கு ஆட்படுத்தி நம் பாவங்களைக் குறைத்து நம்மை சமனப்படுத்துகிறான் என்பதே உண்மை. அதனால்தான் சனிபகவானுக்கு இன்னொரு பெயர் தர்மதேவதை. நம்மை நெறிப்படுத்தும் சனிபகவானைக் கண்டு பயப்படாமல் இன்றிலிருந்து அவன் தாள் பணிந்து அவனிடமே ,அவன் சன்னிதியில் தீயகுணங்களைக் களைவதாக உறுதி மொழி எடுப்போம்\nRelated tags : தமிழ்த்தேனீ\nதமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம் – அறிவிப்பு மடல்\nஎன்றென்று நிலை��்து நிற்கப் போகும் தில்லாங்குமரி டப்பாங்குத்து எஸ் வி வேணுகோபாலன் ஜில் ஜில் ரமாமணி காலமானார்................... எல்லாம் வதந்தி...நான் நலமாக இருக்கிறேன்...உயிரோடு இருக்கிற\nஇனி ஒரு விதி செய்வோம்: 1\nஇன்னம்பூரான் ஜனவரி 1, 2016 தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வே\nசு.கோதண்டராமன் குருவாய் வந்தருள குகனை நான் வேண்டி நின்றேன்குழந்தையாய் வந்தெனக்குக் கூறிட்டான் உண்மையினை சென்றதைக் குறித்துக் குமையாதே, அது வேண்டாம்.இன்றெது உன் கண் முன் உள்ளதோ அதைக் கவனிவருவத\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/119089-miles-to-go-director-vetrimaran", "date_download": "2020-07-10T03:14:52Z", "digest": "sha1:LX4MH3YDCVFCBR7ELQXKK6CHC7JAIR22", "length": 40306, "nlines": 249, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 May 2016 - மைல்ஸ் டு கோ... 13 | miles to go by vetrimaaran - episode 12", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் அ.தி.மு.க... இலவசங்கள் எடுபடுமா\nஇறுதிச்சுற்றில் தி.மு.க... இன்னொரு வாய்ப்பு வருமா\nதமிழகத் தேர்தல் - 2016 - இதுதான் இவ்வளவுதான்\nவிகடன் தடம் - விரைவில்\nசைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்\n24 - சினிமா விமர்சனம்\nஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு\n“மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கிறோம்\nமைல்ஸ் டு கோ - 13\nஒண்ணும் ‘புரியல’... ரொம்ப ‘முடியல’\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 1\nமைல்ஸ் டு கோ - 2\nமைல்ஸ் டு கோ - 3\nமைல்ஸ் டு கோ - 4\nமைல்ஸ் டு கோ - 5\nமைல்ஸ் டு கோ - 6\nமைல்ஸ் டு கோ - 7\nமைல்ஸ் டு கோ - 8\nமைல்ஸ் டு கோ - 9\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 11\nமைல்ஸ் டு கோ -12\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 14\nமைல்ஸ் டு கோ - 15\nமைல்ஸ் டு கோ - 16\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 18\nமைல்ஸ் டு கோ - 19\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 21\n‘அது ஒரு கனாக்காலம்’ முதல் ஷெட்யூல் சமயத்தில் பாலு மகேந்திரா சாருக்கு திடீரென ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.\nகிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சாருடன் சுமுகமான பேச்சுவார்த்தையில் இல்லாமல் இருந்த பாலா, சாரைப் பார்க்க வந்தார். அந்தச் சந்திப்பு அவ்வளவு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக இருந்தது. பாலா, காலையில் இருந்து மாலை வரை வெளியிலேயே நின்றுகொண்டிருந்தார். பாலாவுக்கு சார் மீது உள்ள அந்த அக்கறை எங்களை ஆச்சர்யப்படுத்தியது.\n‘இனிமே அவர் எழுந்துவருவது ரொம்ப கஷ்டம்’ - டாக்டர்கள் எங்களிடம் இப்படிச் சொன்னார்கள். ஆனால், மூன்றாவது நாளே சார் என்னைக் கூப்பிட்டு, ‘டேய் சீக்கிரம்டா, ஷூட்டிங்குக்கு ரெடி பண்ணிவெச்சுக்கங்க. தனுஷ் டேட்ஸ் வேஸ்டாயிடக் கூடாது. அடுத்த வாரம் நான் வந்ததும் ஷூட்டிங் போலாம்’ என்றார். சரியாக 60-வது நாளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார். லொக்கேஷனில் ஒரு ஃப்ரேம் ஃபிக்ஸ் பண்ண சார் நடந்தால், நாங்கள் எல்லாம் அவர் பின்னால் ஓடவேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அதே பழைய எனர்ஜியுடன் இருந்தார்.\n`அது ஒரு கனாக்காலம்' சமயத்தில் தனுஷ் பள்ளி முடித்து வந்த ஒரு சிறுவன்போல்தான் இருப்பார். முதல் ஷெட்யூல் ஷூட் பண்ணிக்கொண்டிருந்தபோது தனுஷுக்கும் எனக்கும் சின்னதாக ஒரு வாக்குவாதம். இரண்டாவது ஷெட்யூல் திரும்ப வரும்போது, ‘என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு, கேட்கிறீங்களா’ என்றேன். வேறு யாராக இருந்தாலும் அந்த நேரத்தில் மன வருத்தத்தை மனதில் வைத்து வேண்டாம் எனச் சொல்லியிருப்பார்கள். ஆனால் தனுஷ், ‘இன்னைக்கே கேட்டுடுறேன் சார்’ என்றார். சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. ‘வெற்றி ஒரு கதை சொன்னார் சார்’ என்று அதை சாரிடம் சொன்னார். சார் ரொம்ப சந்தோஷ��்பட்டார்.\n‘அது ஒரு கனாக்காலம்’ ஆரம்பிக்கும் நேரத்தில் சாரிடம் கதை சொல்ல வந்த ராமசுப்புவுடன்தான் நான் அதிகமாக திரைக்கதை விவாதங்களில் ஈடுபடுவேன். அந்த ராமசுப்பு எங்களுக்கு அறிமுகமானதே சுவாரஸ்யமானது. ஒருநாள் காலை சார் வழக்கத்தைவிட எனர்ஜியோடு இருந்தார். ‘டேய், ராமசுப்புனு ஒரு பையன் வந்து கதை சொன்னான்டா. வெரி நைஸ் ஸ்கிரிப்ட்’ என்றார். ‘சார்கிட்ட அப்படி யார்றா பேர் வாங்கினது' என எங்களுக்கு ஆச்சர்யம். ‘நான் அவனுக்கு கேமரா பண்ணணும்னு வந்து கேட்டான்டா’ என்றார். ‘ஐயோ, இவர்கிட்டபோய் இப்படிக் கேட்டிருக்கான் பார்’ என்று எனக்கு வேடிக்கையாக இருந்தது. `நான் அவன் படத்துக்கு கேமரா பண்ணலாம்னு இருக்கேன்டா’ என்ற சாரின் அடுத்த பதிலில் அப்படியே உறைந்துவிட்டோம். ‘மற்ற டைரக்டர்களின் படங்களுக்கு நீங்க ஏன் சார் கேமரா பண்றது இல்லை' என எங்களுக்கு ஆச்சர்யம். ‘நான் அவனுக்கு கேமரா பண்ணணும்னு வந்து கேட்டான்டா’ என்றார். ‘ஐயோ, இவர்கிட்டபோய் இப்படிக் கேட்டிருக்கான் பார்’ என்று எனக்கு வேடிக்கையாக இருந்தது. `நான் அவன் படத்துக்கு கேமரா பண்ணலாம்னு இருக்கேன்டா’ என்ற சாரின் அடுத்த பதிலில் அப்படியே உறைந்துவிட்டோம். ‘மற்ற டைரக்டர்களின் படங்களுக்கு நீங்க ஏன் சார் கேமரா பண்றது இல்லை’ - இந்தக் கேள்வியை அவரின் உதவியாளர்கள் அடிக்கடி கேட்பது உண்டு.\nஇயக்குநர்கள் பரதன், மகேந்திரன், மணிரத்னம்... இவர்களின் முதல் படத்துக்கு சார்தான் கேமரா. அவர்கள் அனைவரும் தங்களின் ஸ்டைலை, சினிமாவை சார் மூலமாகத்தான் கண்டறிந்திருக்கிறார்கள். ‘நான் ஃபர்ஸ்ட் படம் பண்றவங்க எல்லாம் கதை சொல்லும்போது என்னை அவ்வளவு இன்ஸ்பயர் பண்ணினாங்கடா. மணி கதை சொல்லும்போது ‘திஸ் கை வில் டூ சம்திங் குட்’னு ஒரு நம்பிக்கை இருந்தது. அதனாலதான் நான் அவருக்கு முதல் படம் பண்ணினேன்’ என்றார். ‘அப்படிப்பட்டவரை திடீர்னு யாரோ ஒரு ராமசுப்பு என்கிற இளைஞன் இன்ஸ்பயர் பண்ணிட்டானே. யார் அவன்’ - எங்களுக்கு திகைப்பும் வியப்புமாக இருந்தது. ‘இந்தியில் ராஜ்குமார் சந்தோஷிகிட்டயும், இங்க தங்கர்பச்சான்கிட்டயும் வொர்க் பண்ணியிருக்கான்’ என்றார் சார். அப்போது சாரை, ராமசுப்பு காலை ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் அடிக்கடி சந்திப்பது உண்டு. அப்படி சாரைச் சந்திக்க வந்த ராமசுப்புவை ஒருநாள் நான் சந்தித்தேன்.\nஎங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. இருவரும் நிறைய சிகரெட் பிடிப்போம். நிறைய டீ குடிப்போம். அதுவும் டீக்கடையில் நின்று சாயங்காலம் 6 மணிக்குப் பேச ஆரம்பித்தால் இரவு 12 மணிக்கு டீக்கடையை மூடிய பிறகும், அடுத்த கடைக்குப் போய் பேசுவோம். அங்கும் மூடினால் அடுத்த கடை. சினிமா தாண்டி புத்தக வாசிப்பு, அரசியல், ரசனை என ஏராளம் பேசுவோம். அன்றைய ராமசுப்புதான் இன்றைய இயக்குநர் ராம். சாருக்கு ராமின் வொர்க் ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை, ‘நான் பார்த்த ஐந்து சிறந்த ஆசியத் திரைப்படங்களில் ‘கற்றது தமிழ்’ ஒன்று’ என்றார். ராம் முதலில் சாரிடம் சொன்ன அந்த ஸ்கிரிப்ட் ‘மேகம்’. அதை ராம் இன்னும் படமாக்கவில்லை. இப்படி நட்பாக எங்கள் யூனிட்டுக்கு அறிமுகமான ராம், சாரின் `அது ஒரு கனாக்காலம்' படத்தில் வேலைசெய்யத் தொடங்கினார். அதற்கு நான்தான் காரணம். ஆம், நான் இல்லாததால்தான் அவர் அங்கு வேலைசெய்தார்.\nஊட்டி ஷெட்யூல். நான் தனுஷுக்குக் கதை சொன்னப் பிறகு, ‘மச்சான் கதை ஓ.கே-டா’ என்று மணிக்கு போனில் சொன்னேன். கதை சொல்லி ஓ.கே வாங்கிய உதவி இயக்குநர் என்ற ஆர்வத்தில் எக்ஸ்ட்ரா எனர்ஜி போட்டு வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு நாள், ‘டேய் வெட்டி, இந்த லைட்டிங் நல்லாயிருக்குடா. அந்த லாரி பாஸிங்ல போனா நல்லா இருக்கும். லாரியை வரச் சொல்லு’ என்றார் சார். ‘நீங்க `ஃபைட் எடுக்கலாம்'னு சொன்னதால, லாரி இன்னைக்கு வரலை சார். நாம பேசாம ஃபைட்டே எடுத்துடலாமே சார்’ என்றேன்.\n‘மூர்த்தி, இவன் என்ன நினைச்சிட்டிருக்கான் என் படத்துல நான் என்ன ஷூட் பண்ணணும்னு இவன் எனக்குச் சொல்றான்’ - பயங்கரமாகச் சத்தம் போட்டார். வேறு ஒருநாள் இதற்கு எல்லாம் உச்சமாக ஒரு சம்பவம். ஒரு ஸ்டெடிகேமை ஜீப்புக்குப் பின்னால் பொருத்தி ப்ரியாமணிக்கு முன்னால் போகவேண்டும். இது காட்சி. அதில் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு குழப்பம். அந்த கேமராவின் ஃபோகஸில் ஜீப்பின் புகை அடித்தது. `புகை வரக் கூடாது' என்றார் சார். ‘ஜிம்மிஜிப் எடுத்துட்டு வந்து மவுன்ட் பண்ணுடா’ என்றார். ‘நீங்க `ஸ்டெடிகேம் மட்டும் போதும்'னு சொன்னதால ஜிம்மிஜிப்பை முந்நாநேத்தே அனுப்பிட்டேன் சார்’ என்றேன். ‘நான் என்னைக்குடா சொன்னேன் என் படத்துல நான் என்ன ஷூட் பண்ணணும்னு இவன் எனக���குச் சொல்றான்’ - பயங்கரமாகச் சத்தம் போட்டார். வேறு ஒருநாள் இதற்கு எல்லாம் உச்சமாக ஒரு சம்பவம். ஒரு ஸ்டெடிகேமை ஜீப்புக்குப் பின்னால் பொருத்தி ப்ரியாமணிக்கு முன்னால் போகவேண்டும். இது காட்சி. அதில் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு குழப்பம். அந்த கேமராவின் ஃபோகஸில் ஜீப்பின் புகை அடித்தது. `புகை வரக் கூடாது' என்றார் சார். ‘ஜிம்மிஜிப் எடுத்துட்டு வந்து மவுன்ட் பண்ணுடா’ என்றார். ‘நீங்க `ஸ்டெடிகேம் மட்டும் போதும்'னு சொன்னதால ஜிம்மிஜிப்பை முந்நாநேத்தே அனுப்பிட்டேன் சார்’ என்றேன். ‘நான் என்னைக்குடா சொன்னேன்\n‘ஸ்டெடிகேம் போதும்னா அதுதானே சார் அர்த்தம்’ என்றேன். ‘நான் சொல்லாததை எல்லாம் சொன்னேன்னு நீயா ஏன் நினைச்சுக்கிற எனக்காக நீ யோசிக்காத’ என்றார். இருவரும் மாறி மாறிப் பேச, ‘இனிமே நீ வராத. என் கண்லயே முழிக்காத’ என்றார். நான் அங்கிருந்து வந்துவிட்டேன். எம்.ஏ படிப்பு, ‘கதை நேரம்’, ‘காதல் வைரஸ்’, இப்போது ‘அது ஒரு கனாக்காலம்’... இப்படி அனைத்தையுமே பாதியில்விட்டு ஓடினால் எதைத்தான் நம்மால் முழுதாக முடிக்க முடியும் என்கிற பயம் வரத்தொடங்கியது. இதைச் சரி பண்ணினால்தான நம்மால் படம் முடிக்க முடியும் என்ற எண்ணம். ஓர் உதவி இயக்குநராக வேலைசெய்யும்போது நாம் கற்றுக்கொள்வதில் மிக முக்கியமானது காத்திருத்தல்.\nமுதலில் ஒரு பணி கிடைக்கக் காத்திருப்பதும், பிறகு அந்தப் பணி முடிவடையும் வரை காத்திருப்பதும்தான் ஓர் உதவி இயக்குநரின் மிகப் பெரிய வேலை. அது நம்மைப் பக்குவப்படுத்தும், ஒரு தவநிலைக்கு எடுத்துச்செல்லும். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் எண்ணம். பிறகு, ஒரு ஷெட்யூல் முடிந்ததும், நான் சாரைப் பார்க்க ஆபீஸ் போனேன். ஒன்றுமே தெரியாததுபோல், ‘என்னடா வெட்டி, என்ன விஷயமா வந்திருக்க’ என்றார். ‘ஸாரி சார்... நான் அன்னைக்கு உங்ககிட்ட அப்படிப் பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க’ என்று உண்மையிலேயே மனபூர்வமாகச் சொன்னேன். ‘ம்ம்ம்ம்... இப்ப என்னா அதுக்கு’ என்றார். ‘ஸாரி சார்... நான் அன்னைக்கு உங்ககிட்ட அப்படிப் பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க’ என்று உண்மையிலேயே மனபூர்வமாகச் சொன்னேன். ‘ம்ம்ம்ம்... இப்ப என்னா அதுக்கு’ என்றார். ‘நான் திரும்பவும் படத்துல வொர்க் பண்றேன் சார். எனக்கு படத்துல வ��ர்க் பண்ணி முடிக்கணும்னு தோணுது' என்றேன். அப்படியே என்னைப் பார்த்தார். `நீ உன் ஸ்கிரிப்ட் வொர்க்கை ஆரம்பிச்சிட்ட. நீ அந்த வேலையைப் பாருடா’ என்றார். ‘இல்ல சார், எனக்கு படத்தை கம்ப்ளீட் பண்ணாமப் போறது என்னவோ மாதிரி இருக்கு' என்றேன்.\n`அதனாலதான் முதல்லயே சொன்னேன். நீ படத்துல வொர்க் பண்ணினா தனுஷ்கூட இன்ட்ராக்ட் பண்றதுக்கும் உனக்கு ஈஸியா இருக்கும்ல’ - என் மனதில் இருந்ததை சார் சொன்னதுபோல் இருந்தது. ‘ஆமாம் சார்’ என்றேன். சில நாட்கள் கழித்து அந்த இரண்டு மாதக் கசப்பு ஏதுமின்றி என்னுடன் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில்தான் தனுஷ் ‘தேசிய நெடுஞ்சாலை’ கதையை, தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகருக்குச் சொல்லச் சொன்னார். வழக்கத்தைவிட அன்று நன்றாகவே கதை சொன்னேன். ‘ரொம்பப் பிரமாதமா இருக்கு' என்றார். மூன்று நாட்கள் கழித்து தனுஷைக் கூப்பிட்டேன். ‘சார், அவருக்குக் கதை பிடிக்கலைனு சொல்லிட்டார்’ என்றார் ‘சரி தனுஷ், அடுத்தது என்ன’ என்றேன். ‘வேற புரொடியூஸர் சொல்றேன் சார்’ என்றார்.\nஇரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தனுஷ் கவிதாலயாவில் கதை சொல்லச் சொன்னார். புஷ்பா கந்தசாமி மேடத்தைச் சந்தித்து கதை சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருக்கு. நாம பண்ணலாம்’ என்றார். உடனடியாக பத்தாயிரத்துக்கு செக் எழுதி, கையில் கொடுத்தார். ‘எங்க கம்பெனியின் அடுத்த இயக்குநர் நீங்கதான்’ என்றார். அசிஸ்டன்டாக இருக்கும்போது சாரிடம் நிறைய செக் வாங்கியிருந்தாலும் ‘இயக்குநர்’ என்று சொல்லிக் கொடுத்த முதல் செக். சந்தோஷமாக இருந்தது. ஆர்த்திக்கு போன் செய்து, ‘வீட்ல கல்யாணத்தைப் பத்திப் பேசிடு’ என்றேன். இதற்கு இடையில் பாலசந்தர் சாரைச் சந்தித்தோம். ‘வெரிகுட் வெரிகுட்’ என்று வாழ்த்தினார். ‘உங்க கம்பெனியில படம் பண்ண பெருமையா இருக்கு சார்’ என்றேன். அதுவரை இயக்குநர்கள், நடிகர்கள் என்று கவிதாலயா 63 நபர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறது. நான் 64-வது அறிமுகம்.\nகவிதாலயாவில் இரண்டு மாதங்கள் கதை விவாதம் செய்த பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படம் தடைபட்டது. ஒருநாள் தனுஷ் போனில் அழைத்து, ‘சார், சேலம் சந்திரசேகர் திரும்ப வர்றார். நம்ம ஸ்கிரிப்ட்டுக்கு ஓ.கே சொல்லிட்டார்’ என்றார். சேலம் சந்திரசேகரைத் திரும்பச் சந்தித்தேன். ‘இந்த ஸ்கிரி���்ட்டுக்கு ஒரு போட்டோஷூட் பண்ணிடலாம்’ என்றார். அப்போது நான், மணி, விக்ரம், துரை செந்தில், இன்னொரு செந்தில், கார்த்தி ஆகியோர் இருந்தோம். சிக்கனமாக எடுக்கவேண்டும் என்று ஆரம்பித்தோம். ஆனால், இரண்டே முக்கால் லட்சம் செலவானது.\nதயாரிப்பாளருக்கு போட்டோஷூட் ஸ்டில்ஸ் அவ்வளவு திருப்தியாக இல்லை. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் படித்த எனது நண்பர் அமரை அழைத்தேன். அமர், பாலு மகேந்திரா சாரிடம் ‘அது ஒரு கனாக்கால’த்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். ‘அமர், இந்த போட்டோஸை வெச்சு பட பூஜைக்கான இன்விட்டேஷன் மாதிரி ஒண்ணு, இன்னைக்கு நைட்டே ரெடி பண்ணணும். நாளைக்கு காலையில புரொடியூஸருக்கு பிரசன்ட் பண்ணணும்’ என்றேன். நைட் ஒரு நிமிஷம்கூட தூங்காமல் அமர் தயாரித்த ஏழெட்டு டிசைன்ஸ் இன்விட்டேஷனை எடுத்துக்கொண்டு சேலம் சந்திரசேகரைச் சந்தித்தேன். ‘டிசைன்ஸ் பிரமாதமா இருக்கு. நாம அடுத்த வாரமே ஆரம்பிச்சிடுவோம்’ என்றார். சுறுசுறுப்பானோம். ஆனால் இரண்டு மாதங்களாகியும் எந்தத் தகவலும் இல்லை.\nதனுஷிடம் இருந்து வழக்கம்போல் ஒரு அழைப்பு. ‘சார், ஏ.எம்.ரத்னம் சார்ட்ட பேசியிருக்கேன். போய் கதை சொல்லுங்க’ என்றார். சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. காமெடி சேர்ப்பது உட்பட சின்னச்சின்னத் திருத்தங்கள் சொன்னார். நிறையப் பேசி, நிறையச் சேர்த்து, நிறைய நீக்கி... ஸ்கிரிப்ட் தயார்செய்தோம். ஆனாலும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதற்கு இடையில் எண்ணூரில் வசிக்கும் நண்பர் ஆண்ட்ருவின் பைக் தொலைந்துபோன சம்பவங்களை வைத்து ஒரு கதை யோசித் திருந்தேன். அதை ஒன்லைனராக ரெடி செய்தேன். தனுஷிடம், பைக் ஸ்கிரிப்ட்டின் அந்த ஓப்பனிங் சீனை மட்டும் சொன்னேன்.\n‘கேமரா அப்படியே கீழ இருந்து மேலே போகுது. அங்க ஒருத்தன் அடிபட்டுக் கிடக்குறான். அப்படியே ரூம்குள்ள போகுது. ஒருத்தன் கையில கத்தியை வெச்சுக்கிட்டு இறங்கி வர்றான். வாய்ஸ் ஓவரில், ‘இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரை நான் சாதாரணமாதான் இருந்தேன். ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் எங்க அப்பா எனக்கு ஆசையா வாங்கித் தந்த பைக்குனு சொன்னா உங்களால நம்ப முடியுதா’ நான் சொல்லி முடிப்பதற்குள், ‘எனக்கு இதெல்லாம் செட்டாகாதுல்ல சார்’ என்றார் தனுஷ் தயக்கமாக. ‘உங்களுக்கு சூட் ஆகுற மாதிரியும் பண்ணலாம் தனுஷ்’ என்றேன���. ‘அப்படிப் பண்ண முடியும்னா, `தேசிய நெடுஞ்சாலை'யை முடிச்சிட்டு அடுத்தது இதைப் பண்ணலாம் சார்’ என்றார்.\nஇதெல்லாம் ‘அது ஒரு கனாக்காலம்’ ரிலீஸுக்கு முன்பே நடந்தவை. பிறகு தனுஷே ஒருநாள் அழைத்தார். ‘சார், ரத்னம் சார் ‘தேசிய நெடுஞ்சாலை’ வேணாம்னு சொல்லி வேறு ஒரு டைரக்டரை அனுப்புறார். உங்ககிட்டயே வேறு ஒரு கதை இருக்குனு அந்த பைக் ஸ்கிரிப்ட் பற்றி அவர்கிட்ட சொன்னேன். `கேட்கிறேன்'னு சொல்லியிருக்கார். உங்களை நாளைக்கு `கிரீன் பார்க்' வரச்சொல்லியிருக்கார். போய்ப் பாருங்க’ என்றார். போனேன். அந்த பைக் ஸ்கிரிப்டைக் கடகடவெனச் சொன்னேன். ‘இதுதான் கதை. இதை நாம பண்ணிடலாம். அந்த ரோட் ஸ்கிரிப்ட் நல்லாயிருந்தது. ஆனால், படம் முடிஞ்சு வெளியிலப் போய் என்ன கதைனு சொல்வீங்க இந்த பைக் கதையில ஒரு நடுத்தரக் குடும்பம், அந்தக் குடும்பத்து இளைஞனோட கனவு இருக்கு. ஒரு சாதாரணமான பையன் எப்படி ஹீரோ ஆகிறான்கிற ஹீரோயிசம் இருக்கு. இதை நீங்க வொர்க் பண்ணுங்க. நல்லா வரும்’ என்றார். நான் அப்போது சொன்ன வெர்ஷனில் ரௌடி செல்வத்தின் சாவை நாம் பார்க்க மாட்டோம். ‘பிரபல ரௌடி வெட்டிக்கொலை’ என்று பேப்பரில்தான் நியூஸாக வரும். ரத்னம் சார்தான், ‘அவன் ரொம்ப நல்லவன். அவன் மரணத்தை நாம பார்த்தோம்னா இன்னும் பெர்சனலாக அவனுடன் கனெக்ட் ஆவோம்’ என்றார்.\n2005-ம் ஆண்டு நவம்பரில் இருந்து 2006-ம் ஆண்டு மே மாதம் வரை அங்கு டிஸ்கஷனில் இருந்தோம். அப்போது அந்தக் கதைக்கு நாங்கள் வைத்திருந்த தலைப்பு ‘இரும்புக் குதிரை’. பாலகுமாரன் நாவலின் தலைப்பு. மே மாதம் வரை இரண்டு மூன்று முறை ரத்னம் சார் கதை கேட்டார். சில மாற்றங்கள் சொன்னார். ஆனால், அந்த நேரத்தில் அவர் விக்ரம் நடித்த ‘பீமா’ படம் பண்ணிக்கொண்டிருந்ததால் ஒரே சமயத்தில் அதையும் இதையும் பண்ண முடியாத நெருக்கடி. அங்கிருந்தும் வந்துவிட்டோம். அதற்குப் பிறகு தனுஷுக்கு போன் பண்ணினால் போன் ரிங் ஆகும். பதில் இருக்காது. ஒரு நேரத்தில், ‘த நம்பர் டஸ் நாட் எக்சிஸ்ட்’ என்று வந்தது. ‘அவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு அனுப்பிட்டுத்தான் இருக்கார். ஆனால் நடக்கலைன்னா, நாம வேற யாருக்காவதுதானே கதை ரெடி பண்ணணும்னு நினைக்கிறோம் வெற்றி’ என்று நண்பர்கள் சொல்லத் தொடங்கினார்கள். எனக்கு அவர்கள் சொன்னது புரிந்தது. ஆனால், அது சரிய�� என எனக்குத் தெரியவில்லை. குழப்பத்தில் மேலும் குழம்பினேன்\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/119281-becoming-fat-after-baby-birth", "date_download": "2020-07-10T04:33:44Z", "digest": "sha1:ALMMEBDIDJ526WCACNXIUTRSJZN3Q6G6", "length": 22358, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 31 May 2016 - குழந்தை பெற்றால் குண்டம்மாதானா?! | Becoming fat after baby birth - Aval Vikatan", "raw_content": "\nகாட்டன் கலெக்ஷன்... செம கூல்\nபெர்ஃப்யூம்... தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது எப்படி\n“துணிந்து இறங்கினோம்... தூள் கிளப்பினோம்\n``சுதந்திரம் ஊக்கமும் சாதிக்க வைக்கும்\nஏராளமாக சாதிக்கலாம்... எஃப்.எம் மூலமாக\nஎன் டைரி - 381\n`வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ - ஆசையைத் தூண்டும் மோசடி கம்பெனிகள்\nஇது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்\nஒலிம்பிக்... தங்க வேட்டையில் பெண் சிங்கங்கள்\n30 வகை சம்மர் ரெசிப்பி\n - தோல் வியாதிகள்... காரணங்கள் முதல் சிகிச்சைகள் வரை\nகம்பெனிகள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன\nபெண்களை சிதைக்கும் ஆணவக் கொலைகள்\nஅரசுப் பணி தேர்வுகள்... அசத்தலாம்... திட்டமிட்டால்\nநேர்முகத் தேர்வு... டூஸ் அண்ட் டோன்ட்ஸ்\nவிகடன் தடம் - மொழி செல்லும் வழி - விரைவில்\nஎன்று ஓயும் இந்த துன்புறுத்தல்\nஅவள் விகடன் - 20-20 - ஒன் டே ஃபன்டே\nகல்விச் சான்றிதழ்கள்... கவனம் ப்ளீஸ்\n- ஒரு `வெயிட்’டான அலசல்...ஆரோக்கியம்\n‘ஏய்... பபிள்கம் சாப்பிட்டா கன்னம் கொஞ்சம் புஸ்னு ஆகுமாம்’, ‘மில்க் ஸ்வீட்ஸ், மூணே மாசத்துல வெயிட் கூட்டுமாம்’, ‘காட்டன் புடவை கட்டினா, கொஞ்சம் குண்டா தெரியலாம்ப்பா...’\n- 20 ப்ளஸ் வயதில் மணப்பெண்ணாக மேடை ஏறும் தருணத்தில், தங்கள் ஒல்லி உடம்பை ‘கொஞ்சம் பூசினாப்ல’ ஆக்குவதற்கான கன்னிப் பெண்களின் மெனக்கெடல்கள் இப்படி பல.\nஇப்போது 30 ப்ளஸ் வயது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மற்றவர்களின் முன்னிலையில் எடையை சொல்லவே தயங்கும் அளவுக்கு வகைதொகையில்லாமல் வெயிட் கூடியிருப்பார்கள். ‘மாசமா இருக்கும்போது ஏறின எடை. குழந்தை பிறந்ததும் ரெண்டு மடங்கு ஆயிடுச்சு. அப்புறம் அவ்ளோதான்... குறைக்கவே முடியல’ என அதை உலகத்தின் பொதுவிதிபோல ஏற்றுக்கொள்வார்கள்.\n��ண்மையில், கர்ப்பகாலமும், பிரசவமும் பெண்களின் எடையை உடலியல்ரீதியாகவே நிரந்தரமாக அதிகரித்துவிடுமா அல்லது, அது பெண்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விஷயம்தானா\nமதுரை, அப்போலோ மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹேமலதா, இந்தக் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார்....\n‘‘பதின்வயதிலும், மணப்பெண், புதுப்பெண் தருணங்களிலும் மட்டுமல்ல... எத்தனை வயதானாலும் பெண்கள் தங்கள் உடம்பில், எடையில், ஆரோக்கியத்தில், அழகில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘அதான் ரெண்டு குழந்தையாயிடுச்சே... இனி என்னத்த டாக்டர்’ என்பதுதான் நம் பெண்களின் மனநிலையாக உள்ளது. உண்மையில், உங்களை நீங்கள் ஃபிட் ஆக வைத்துக்கொள்ளும்போது, வாழ்க்கையின் மீதான அலுப்பு நீங்கி, புத்துணர்வும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.\nகர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பது ஏன்..\nகர்ப்பகாலத்தில், எஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டொரான் உள்ளிட்ட ஹார்மோன்கள் பெண் உடலில் முக்கிய மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அதன் காரணமாக அவளுக்கு எடை அதிகரிக்கும். எனினும், அவை மட்டுமே அவளின் மொத்த எடைக்கும் காரணமல்ல. கர்ப்பகாலத்தில் பொதுவாக ஒரு பெண் 10 கிலோவில் இருந்து 12 கிலோவரை எடை கூடுவது இயல்பு. இதில் 3 கிலோ குழந்தையின் எடை, 3 கிலோ தொப்புள்கொடி, பனிக்குட நீர் உள்ளிட்டவற்றின் எடை. மீதமுள்ள எடை, அவள் உடலில் கூடும் எடை.\nபிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை\nகுழந்தையுடன் பனிக்குட நீர், தொப்புள்கொடி போன்றவை வெளியேற்றப் பட்ட பிறகு, உண்மையில் அவள் குறைக்க வேண்டியது உடலில் சேர்ந்திருக்கும் 5, 6 கிலோ எடையை மட்டுமே. ஆனால், தவறான உணவுப் பழக்கங்கள், தேவைக்கும் அதிகமான ஓய்வு, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களால், குறை வதற்குப் பதிலாக அடுத் தடுத்த மாதங்களில் எடை கட்டுப்பாடின்றி கூடிவிடுகிறது. இதில் ஹார்மோன்களுக்குப் பங்கில்லை.\nமுன்பெல்லாம் பிரசவத்துக்கு முந்தின நாள்வரை இயல்பான வேலை களை செய்தனர். இன்றோ, கர்ப்பம் உறுதிபட்ட நாளில் இருந்து எந்தச் சிரமமும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்து, கர்ப்பகாலத்தில் அவசியமாகத் தேவைப்படும் உடல் அசைவுகளைக்கூடச் செய்வதில்லை. இன்னொரு பக்கம், அளவில்லாமல் உணவு உட்கொள்கிறார்கள். இவை இரண்டும், எடை அபரிமிதமாக அதிகரிக்க முக்கியக் காரணங்கள்.\nகுழந்தைக்குப் பாலூட்டும் தாயை, ‘நல்லா சாப்பிடு... அப்போதான் பால் ஊறும்’ என்று சொல்லி, அவள் தேவைக்கும் அதிகமாக இரண்டு, மூன்று மடங்கு உணவை வைத்துத் திணிக்கும் குடும்பங்கள் இங்கு நிறைய. உண்மையில், அவளுக்குப் பாலூட்ட என்று எந்தச் சிறப்பு உணவும் தேவையில்லை. காரணம், பால் சுரப்பு என்பது உணவில் இல்லை. ப்ரொலாக்டின், ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள், பால் சுரப்பை அதிகரிக்கவல்லவை. இந்த ஹார்மோன்கள் தூண்டப்படுவதற்கு தேவை - உணவு அல்ல... தாயின் உணர்வு அவளுக்கும் குழந்தைக்குமான ஸ்பரிசம், கதகதப்பு, சந்தோஷம் போன்ற தாய்மை உணர்வுகள் அவளுக்குள் ஏற்படுத்தும் பூரிப்பே, இந்த ஹார்மோன்களை இயங்கச் செய்யும்.\nஉடல்நிலைக் காரணங்களால் மிகமிக அரிதான சில தாய்மார்களுக்கே தன் குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பு இருக்காது.\nநம்புங்கள்... சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் 45 நாட்களில் பெண்ணால் கர்ப்பகாலத்துக்கு முந்தைய அவள் எடைக்குத் திரும்ப முடியும். என்ன செய்ய வேண்டும்\n* சுகப்பிரசவம், சிசேரியன் எதுவாக இருந்தாலும், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தே வயிற்றுக்கான மிதமான பயிற்சிகளை (டம்மி எக்சர்சைஸ்) ஆரம்பித்துவிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\n* எப்போதும் சாப்பிடும் சரிவிகித உணவுடன், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கான மாத்திரைகள் மட்டும் எடுத்துக்கொண்டு பாலூட்டினால் போதுமானது. கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிரம்பிய சிறப்பு உணவுகள் தேவையில்லை.\n* குழந்தைக்கு வேறு எந்த புட்டிப்பால், ஃபார்முலாக்களும் கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவருவதோடு உடற்பயிற்சிகளையும் தொடரும்போது, பழைய எடையை நிச்சயமாக மீட்கலாம்.\nஎவ்வளவு நாள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறாளோ, அந்தளவுக்கு அவள் எடை குறையும். தாய்ப்பால் புகட்டுதலை மீறிய சிறப்பான எடை குறைப்பு நடவடிக்கை வேறில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரித்துவிடும் என்ற மூடநம்பிக்கையை விழிப்பு உணர்வால் வெல்வோம்\nஆம்... மம்மி ஆன பின்னும் ஸ்லிம்மியாக இருப்பது, அவள் கைகளில்தான் இருக்கிறது\nபிரசவத்துக்குப் பிறகு, ஹார்மோன்களின் மாற்றங்களா���் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் (Postpartum blues). அது, அவர்களை அதிகமாகச் சாப்பிடத் தூண்டும். அதனால் எடை அதிகரிக்கும்போது, உடம்பின் தேவைக்கும் அதிகமான கொழுப்பு... வயிறு, பின்பகுதி, தொடை என்று அவரவரின் உடலமைப்பைப் பொறுத்து உடலில் சேகரமாகும். பிரசவித்த தாய்க்கு மனஇறுக்கம் தராத சூழலை குடும்பத்தினர் உருவாக்கிக் கொடுப்பதும், அவள் தன் தேவைக்கு மட்டுமே உணவு உண்பதும் அதிக எடையையும், தொப்பையையும் தவிர்க்கச் செய்யும்.\nதொப்பையைக் குறைக்க பிரசவத்துக்குப் பிறகு அணியும் பெல்ட் (Maternity Belt), அணிந்திருக்கும்வரை தொப்பையை உள்தள்ளுமே தவிர, தொப்பையைக் குறைப்பதில் அதனால் பெரிய பலன் இருக்காது.\nஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண், கர்ப்பகாலத்தில் தன் எடையில் கட்டுப்பாடுகொள்ளத் தேவையில்லை. அதுவே, ஒபிஸிட்டி, `பிசிஓடி’ (Polycystic ovary disease), தைராய்டு போன்ற பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பகாலத்தில் மருத்துவப் பரிந்துரைக்குட்பட்ட எடை மட்டுமே அதிகரிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/223319-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:59:31Z", "digest": "sha1:RTHVEDAU7ZNBWE3FJMD3TEE6UFJ43Z6F", "length": 29359, "nlines": 202, "source_domain": "yarl.com", "title": "போலி ஆன்மீக அறிவியல் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது போலி எது என்று அடையாளம் காணுவதே ஆகும்.\nசிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும்.\nஇவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூடும்.\nமேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் ‘போலி அறிவியலுக்கு’ப் பலி ஆனவர்தான்.\nபூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப் பரப்பில் இருக்க முடியாது. வேப்பிலை ‘ஆண்டிபயாடிக்’ என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்’ வைரசினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்’ என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரசும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.\nபோலி அறிவியல் உருவாகக் காரணம் : நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான ‘சண்டை’ பல நூற்றாண்டுகால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் ‘குற்றவாளி’ என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரி தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர். ‘மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல்’ செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர். பாரதத்தை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம்.\nமதத்தில் உள்ள கட்டுக் கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை. அதன் கதைகளில் பூமியைக் கடத்திக் கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள். பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில் நமது மதவாதிகள் அறிவியலால் தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படைவாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை. மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்துவிடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மதநிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல் பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.\nஇந்தப் போலி அறிவியலின் அடிப்படை எளிமையானது. அது ��ீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும், நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கோர்த்துவிடுவதுதான். இதன்படி மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். உதாரணமாக \"இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அளவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம்\" இவ்வாறு வரலாறு உள்ள மனித கற்பிதங்களை இதுவரை தெரியாத அறிவியலுடன் முடிச்சுப்போடுவார்கள்.\nஇவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதை கிளப்பி விடப்படுகின்றது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, மந்திரம் ஓதுவது, ஓமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோயில் சுற்றுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல் பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது. அந்தக் கதைகளின் மூலம் மீண்டும் மதநிறுவனங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முனைகின்றன.\nஇந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகளின் மூலம் இதனைச் செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் ‘அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை’, ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்’ என்றவாறு இருக்கும்.\nஅமெரிக்காவில் உள்ள நாசாவும், நமது திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் நாசாவிலேயே சொல்லிவிட்டார்களாம் என்பார்கள். இல்லையென்றால் திருமூலர் அப்பவே இதைச் சொல்லி வைத்துவிட்டு போய்விட்டார் என்பார்கள்.\nஒன்றை இன்னொன்றோடு முடிச்சுப்போடுவார்கள். அணுவின் இயக்கத்திற்கும் நடராஜர் நடனத்திற்கும்கூட முடிச்சுப்போடுவார்கள். ‘காஸ்மிக் டான்ஸ்’ அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் ‘நடனம்’ ஆடுகின்றார் என்பார்கள். ஏன் நடராஜர் ஆடுவது டிஸ்கோ டான்சைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கலாம் என்று நாம்கூட கூறிவிட்டுபோகலாம். கேட்பவர் சுயமாக யோசிப்பதே இங்கு முக்கியம். ஆதாரமற்ற எவற்றையும் புறந்தள்ளுவதே புத்திசாலித்தனம்.\nஎதிர்காலத்தைக் கணிப்பதற்கு, சுகம��ன வாழ்வு வாழ, செல்வவளம் பெற கைரேகை, ஜாதகம், கம்ப்யூட்டர் ஜாதகம், நாடி ஜோதிடம், கிளி ஜோசியம், நியுமராலஜி, நேமாலஜி, மலையாள மாந்த்ரீகம், வாஸ்து சாஸ்திரம், பரிகார முறைகள், தனலட்சுமி எந்திரம், தாயத்து, பில்லி சூனியம், ஏவல் மற்றும் பல மரபு வழி முறைகள் நம்மைச்சுற்றி இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.\nமேற்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை வைத்துத் தொழில் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் தர்மத்தை வைத்திருக்கின்றனர். அது என்னவெனில், ஒருவர் மற்றவரைக் குறை சொல்லக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான்.\nஎடுத்துக்காட்டாக ஜாதகம் கணிப்பவர், நியுமராலஜி அல்லது நேமாலஜி தவறான முறை என்று கூறுவதில்லை. கிளி ஜோசியம் பார்ப்பவர் அருகில் கைரேகை பார்ப்பவர் முறை தவறெனக் கூறுவதில்லை.\nஅதேபோல தங்கள் முறைதான் சரியானது, அறிவியல் பூர்வமானது, மற்ற முறைகள் தவறானவை என்று ஒருவர் மற்றவரை தொலைக்காட்சியில் பேசும் போதோ விவாதங்களின் போதோ காட்டிக் கொடுப்பதில்லை. ஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் அறிவியலுக்கு, பகுத்தறிவுக்கு எதிரானவர்கள். மூடநம்பிக்கையை வைத்து மக்களை ஏமாற்றுபவர்கள். எனவே இவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.\nஒவ்வொருவரும் இந்த ஆன்மீக அறிவியலைவைத்து ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது.\nநன்றி முகநூல் ஆறாம் அறிவு\nஆனால் நாடி ஜோதிடத்திற்கும், கிளி ஜோதிடத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.\nநன்றி முகநூல் ஆறாம் அறிவு\nஆறாம் அறிவு ஏமாந்தது நாடி கிட்டக்கையா கிளி கிட்டக்கையானு தெரியல...\nகட்டுரை ரொம்ப லெங்த்தியா இருக்கு...\n--அடி ரொம்ப பலமா இருந்துருக்கும் போல...\nஅச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்\nதொடங்கப்பட்டது 20 minutes ago\nஅவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nசீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி\nதொடங்கப்பட்டது 18 hours ago\nதொடங்கப்பட்டது Yesterday at 03:55\nஅச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 20 minutes ago\nஅச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம் மறைந்த முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமின்றி வாழ கற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பா.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பயமில்லாமல் துணிவுடன் வாழ்ந்தார்கள். மரணத்தைக் காணும்போது கூட அவர்கள் கண்ணில் பயம் இல்லை. அவர்கள் இருவரும் பயமில்லாமல் வாழ்வது, பணி செய்வது எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். மோடி அரசு எப்படி எல்லாம் எங்களைத் துன்புறுத்தினாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்ள அதுவே உறுதுணையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/அச்சமின்றி-வாழ-இந்திரா-க/\nஅவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 24 minutes ago\nஅவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம் கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம் மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர். விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும். முந்தைய நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் கொவிட்-19 தொற்று பரவல் அச்சம் இருந்ததன் காரணமாக, புதிய கட��டுப்பாடுகள் புதன்கிழமை நள்ளிரவில் அமுல்படுத்தப்பட்டன. கொள்முதல் வரம்புகள் விதிக்கப்பட்டன. நியூசவுத் வேல்ஸில் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், எல்லைக் கடப்புகளின் விளைவாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆல்பரிக்கு வடக்கே இரண்டாவது எல்லையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார். https://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-ஐந்து-மி/\nசீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி\nநேபாளத்தில் தற்போது இருக்கும், சீனப் பெண் தூதுவர், முன்பு பாகிஸ்தானில்... தூதுவராக இருந்தவராம். இந்தியாவுக்கு... நேபாளத்தின் மூலம், அலுப்பு கொடுக்க... சில மாதங்களுக்கு முன்பு தான்... நேபாளத்திற்கு, அவரை சீனா அனுப்பி வைத்ததாம். இப்படியான விடயங்களில், இவர் திறமைசாலி என்று சொல்கிறார்கள்.\nதூங்கி விழுந்தால் இந்த பூமி நமக்கு படுக்கையாகிறது எழுந்து நடந்தாலோ அதுவே நமக்கு பாதையாகிறது நம் பாதங்கள் நடக்க தயாரானால் பாதைகள் மறுப்பு சொல்லப்போவதில்லை வழியில் தொன்படும் உன் ஏதிர்பாளர்களுக்கு வணக்கம் சொல்லு ஓடி வந்து கைகுலுக்க ஒருவருமில்லையா உன்னிடம் நீயே கை குலுக்கிகொள் அதற்காகதான் ஆண்டவன் கொடுத்திருப்பது இரண்டு கைகளை நட எழுந்து நட நாளை நமதேன்ற நம்பிகையுன் நட நாளையென்ன இன்றே வசந்தம் வரும் உன் வாசலைத்தேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Angelo", "date_download": "2020-07-10T03:44:48Z", "digest": "sha1:IUZVQAD6V4PGFWDF6BPWPOANVEVZ24HJ", "length": 3430, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Angelo", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: காதல் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - லத்தீன் அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அம��ரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Angelo\nஇது உங்கள் பெயர் Angelo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4366297&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-07-10T04:22:17Z", "digest": "sha1:C5N6T6HL5KOX25AVWLFAUTSFQTHIOF7H", "length": 15951, "nlines": 79, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nபொதுவாக நட்ஸ்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கும் மற்றும் அதில் சிறப்பான ஒன்று தான் வால்நட்ஸ். இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இப்போது வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று காண்போம்.\nவால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடும் போது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைய ஆரம்பிக்கும் மற்றும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு சீராக பராமரிக்கப்படும். இதன் விளைவாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.\nபல்வேறு ஆய்வுகளில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிடுவதனால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோய்க்கு இது மிகவும் நல்லது என தெரிய வந்துள்ளது.\nவால்நட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மட்டுமின்றி, இதர உட்பொருட்கள் உடலில் இருக்கும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், தினமும் ஒரு கையளவு ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nமன அழுத்தம் மற்றும் மன கவலையை எதிர்க்கும்\nவால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. ஆகவே இது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம், கவலை போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும் சிறப்பான பொருளாக விளங்குகிறது. ஒருவர் தினமும் ஒரு வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிட்டால், மன அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, மனநிலை எப்போதும் சிறப்பாக இருக்கும்.\nவால்நட்ஸில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், காப்பர், ஜிங்க் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதை தினமும் ஒருவர் உட்கொள்ளும் போது, உடலின் மெட்டபாலிசம் மேம்படும்.\nவால்நட்ஸில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புக்கள் அடங்கியுள்ளது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். ஆகவே இதனை ஒருவர் தினமும் உட்கொள்ளும் போது, அது உடல் எடை இழப்புக்கு உதவுவதோடு, உடல் பருமனடைவதையும் தடுக்கும்.\nவால்நட்ஸில் மெலடோனின் என்னும் உட்பொருள் உள்ளது. இது நல்ல நிம்மதியான தூக்கத்தைத் தூண்ட உதவும். எனவே நீங்கள் தினமும் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைத்தால், காலையில் மட்டுமின்றி, இரவு தூங்கும் முன் சில துண்டுகள் நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுங்கள்.\nவலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்\nவால்நட்ஸில் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்குத் தேவையான ஆல்பா லினோலினிக் அமிலம் என்னும் மிகவும் முக்கியமான உட்பொருள் உள்ளது. உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுங்கள்.\nவால்நட்ஸ் மூளை ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஏனெனில் வால்நட்ஸில் மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.\nநம்மில் பலருக்கும் வால்நட்ஸ் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் மட்டும் தான் உதவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வால்நட்ஸ் மூளை ஆரோக்கியத்திற்கு மட்டும் நல்லதல்ல. அதை சரியான வழியில் உட்கொண்டால், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.\nவால்நட்ஸின் முழு நன்மைகளையும் பெற விரும்பினால், அதற்கான சிறப்பான வழி ஊற வைத்து சாப்பிடுவது தான். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கையளவு வால்நட்ஸை ஒரு பௌலில் போட்டு நீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.\nMOST READ: சளி பிடிச்சாலே கொரோனாவா இருக்குமோ-ன்னு பயமா இருக்கா இந்த வைத்தியங்களை உடனே ட்ரை பண்ணுங்க...\nவால்நட்ஸின் தோலை ஏன் நீக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். வால்நட்ஸின் தோலில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால், அதை நீக்கி விட்டு உண்பதே சிறந்தது. வால்நட்ஸை ஊற வைத்து சாப்பிடுவதனால் பெறும் மற்றொரு நன்மை, எளிதில் செரிமானமாகும்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் ��ன்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/93162/", "date_download": "2020-07-10T04:02:17Z", "digest": "sha1:QQSXAZHZRSOOX6BWMFOYOX2RF2YTTJYJ", "length": 10971, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்: ஆய்வின் முடிவு | Tamil Page", "raw_content": "\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்: ஆய்வின் முடிவு\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஐந்து வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாக, ஆய்வை மேற்கொண்ட பார்சிலோனா உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:\n4 முதல் 7 வயது வரையிலான சிறுவர்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான மூல காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த ஆய்வுக்கு 1,480 சிறுவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். அவர்களது உடல் உழைப்பு, தூங்கும் நேரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம், இயற்கைப் பொருள்களால் ஆன உணவு உண்ணும் அளவு, பதப்படுத்தப்பட்ட உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்களை விசாரித்து தகவல்களைப் பதிவு செய்து கொண்ட ஆய்வாளர்கள், சிறுவர்களின் எடை, உயரம், இடுப்பளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ததில், குறைந்த அளவே இயங்கி, அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள��� மிக அதிகம் என்பது கண்டறியப்பட்டது.\nஎனினும், அதிக உடல் இயக்கம் இல்லாமல், உட்கார்ந்தபடியே படிப்பது, வரைவது, குறுக்கெழுத்து போன்ற போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, அந்தக் காரணங்களால் உடல் பருமன் குறைபாடு ஏற்படுவதில்லை.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள், ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கான விளம்பரங்களால் கவரப்படுகிறார்கள். இது, அவர்களை அதிக அளவில் ஆரோக்கியமற்ற பண்டங்களை சாப்பிடத் தூண்டுகிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு குளிர்பானங்கள், சர்க்கரைச் சத்து அதிகம் நிறைந்த வடிகட்டப்பட்ட மாவுப் பொருள்களால் ஆன பண்டங்களை அந்தச் சிறுவர்கள் அதிகம் உண்கின்றனர்.\nஇது அவர்களுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்பட வழிவகை செய்கிறது. மேலும், தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்களுக்கு தூக்கம் கெடுவதால், அவர்களது தூங்கும் நேரம் குறைகிறது. சரியான தூக்கம் இல்லாத 45 சதவீத சிறுவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nZoom, MS team ஐ தொடர்ந்து Google Meet இலும் புது வசதி\nகருணா ஆனையிறவு, கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றாரா\nமண்டூர் மகேந்திரன்: தமிழ் அரசு கட்சியின் கொடியும்…கைவிடப்படும் வரலாற்று துயரமும்\nகந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்; சீனாவின் 3 முக்கிய புள்ளிகளுக்கு தடை:...\nநேற்று 60 பேருக்கு தொற்று\nகணவர் வெளிநாட்டில்: மயக்க மருந்து கொடுத்து 13 வயது மகளை கள்ளக்காதலனிற்கு விருந்தாக்கிய தாய்\n42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-10T04:34:39Z", "digest": "sha1:5RZKXGOK7DVMVCGLHMDSRPD4FDU256XX", "length": 18468, "nlines": 285, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மருத்துவர் கு.சிவராமன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மருத்துவர் கு.சிவராமன்\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம் எதுவும் இல்லையா’ என்று தம்பதியைப் பார்த்துக் கேட்பது நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட கேள்வி. உயிராக்கல் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் கு. சிவராமன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉயிர் பிழை (புற்றுநோயை வென்றிட) - Uyir Pilai (Putrunoi Vendrida)\nபுகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. - மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் [மேலும் படிக்க]\n��கை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமருந்தென வேண்டாவாம் - Marunthena Vendaavaam\nதற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்பு [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு.சிவராமன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசி ஸ் லட்சுமி, பழுது, சைவ கதைகள், கமலம், உசேன், ஸ்ரீ ராமாநுஜர், மீட்டர், வளம் தரும் வாஸ், பெண் தொழில் வழிகாட்டி, colour, arichuvadi, சகுனம், வன்மீகநாதன், ஸ்ரீ ராகவேந்திர விஜயம், பெரியவரின்\nசல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன\nமூலிகை வணிகவியல் - பாகம் 2 -\nஒரு பட்டாப் போட்டி (லக்கி லூக் & ஜாலி ஜம்பரின்) -\nநாவலர்கோன் நம்பி ஆரூரன் (சுந்தரர்) -\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 2 -\nதுரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal\nஅறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal\nசுவாமி ஐயப்பன் வரலாறு (விரத முறைகளும் வழிபாட்டு பாடல்களும்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2019/09/16/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2020-07-10T02:55:43Z", "digest": "sha1:NC3BU6JAOLRGAAMSXAG2ZW6IDNPUI3OO", "length": 8509, "nlines": 116, "source_domain": "70mmstoryreel.com", "title": "அஜித்தின் “ஆரம்பம்” அதிரடி டிலெய்லர் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா காட்சிகள் சினிமா செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஅஜித்தின் “ஆரம்பம்” அதிரடி டிலெய்லர் – வீடியோ\n“தல” அஜித்தின் “ஆரம்பம்” திரைப்படத்தின் அதிரடி டிலெய்லரை பார்க்க கீழுள்ள வீடியோவில் காணுங்கள் (இதில் அஜித்துடன் ஆர்யா, நடிகைகள் நயன்தாரா, தபஸி ஆகியோர் இணைந்து நடித்துளனர்.)\n” – சிறப்பு டிரைய்லர் – வீடியோ\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ\nவிசாகப்பட்டினத்தில் ஸ்ரேயா,பிரியாமணி, ஜெனிலியா …\nஅஞ்சலி, பூனம் பஜ்வா இருவரும்…\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “���ாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81?id=5%205710", "date_download": "2020-07-10T02:34:55Z", "digest": "sha1:DZMIHIRFU2CQIJ45RHSDY2PCTIXMK5U2", "length": 4887, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "சுடும் நிலவு Sudum Nilavu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nஅக்ஷயா தீர்க்க சுமங்கலி-துளி காதல் கேட்டேன்\nஅக்ஷயா - காதல் கொண்டேனே\nஅக்ஷயா தீர்க்க சுமங்கலி - நேசிக்க உன் நினைவுகளை கொடு...\nஅக்ஷயா தீர்க்க சுமங்கலி (நலங்கிட வாரும் ராஜா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Datsun/Leh/cardealers", "date_download": "2020-07-10T04:07:01Z", "digest": "sha1:F6Y5CUMZFHPWMBS2APEO6EH4WP6ES4SO", "length": 4649, "nlines": 103, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேஹ் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் லேஹ் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை லேஹ் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து லேஹ் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் லேஹ் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:55:41Z", "digest": "sha1:4G7QFEA3KV5D744IYJGEZEP2CH3AYXU7", "length": 22699, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்மோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலால் துருத்தியை இயக்கக் கூடியவாறு அமைந்த மேல்நாட்டு ஆர்மோனியம்\nஆர்மோனியம் (Harmonium) என்பது விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது. இவ்வாறு ஒலி உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அமுக்கத் துருத்திவகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.\nதெற்காசியப் பாணியிலான இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஆர்மோனியம்\nபிரெஞ்சு நாட்டவரான அலெக்சாண்டர் தெபைன் என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.[1] 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்ட குழாய் ஆர்கன்களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் குடியேற்ற நாடுகளுக்கும் பரவியது.\nமேலை நாடுகளில் இக்கருவி புகழ் பெற்றிருந்த 1900 ஆண்டுக் காலப் பகுதியில், பல்வேறு பாணிகளில் ஆர்மோனியங்கள் உருவாக்கப்பட்டன. எளிமையான அலங்காரங்கள் அற்ற பெட்டிகளுடன் கூடிய ஆர்மோனியங்கள் முதல் பெரிய அளவிலான, அழகூட்டல்களுடன் கூடியவையுமான பெட்டிகளைக் கொண்ட ஆர்மோனியங்கள் வரை உருவாகின. விலை கூடிய ஆர்மோனியங்கள் குழாய் ஆர்கன்களைப் போல் தோன்றுமாறு செய்யப்பட்டன. இதற்காக குழாய் ஆர்கன்களில் உள்ளது போன்ற ஆனால் போலியான குழாய்கள் ஆர்மோனியத்துடன் பொருத்தப்பட்டன. சில வகை ஆர்மோனியங்கள் இரண்டு விசைப்பலகைகளுடன் அமைக்கப்பட்டதுடன், காலால் இயக்கும் விசைப்பலகைகளைக் கொண்ட ஆர்மோனியங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறான ஆர்மோனியங்களின் துருத்திகளை இயக்குவதற்கு ஒரு உதவியாளர் தேவை. சில பிற்கால ஆர்மோனியங்களில் இதற்காக மின் இயக்கிகள் பயன்பட்டன.\n1930 ஆம் ஆண்டில் ஆலந்தில் தயாரிக்கப்பட்ட ஒர் ஆர்மோனியம்\n1930 களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் ஆர்மோனியத்துக்கான வரவேற்புக் குறையத் தொடங்கியது. அம்மன்ட் ஆர்கன் (Hammond organ) எனப்படும் மின் ஆர்கன், குழாய் ஆர்கன்களின் ஒலிப் பண்பைக் கொடுக்கக்கூடியதாக இருந்ததுடன், விலை, அளவு ஆகியவற்றில் ஆர்மோனியத்துடன் ஒப்பிடக் கூடியனவாகவும் இருந்தன. பெருமளவில் ஆர்மோனியத்தைத் தயாரித்து வந்த கடைசி மேல் நாட்டு நிறுவனமான எசுட்டே கம்பனி தனது உற்பத்தியை 1950-களின் நடுப்பகுதியில் நிறுத்திக் கொண்டது. தற்காலத்தில் மேலை நாடுகளிலுள்ள ஆர்மோனியங்கள் பெரும்பாலும் ஆர்வலர்களிடமே உள்ளன. எனினும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது.\nமேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தெற்காசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் பெற்றன. தெற்காசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தெற்காசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புக்கள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.\nஆர்மோனியத்தில், பல உறுப்புகள் உள்ளன. அவற்றின் மீது காற்று உரசி���் செல்லும்போது ஒலி எழுப்பும் உலோக நாக்குகள், காற்றைச் செலுத்தும் அமைப்பு, சுருதிக் கட்டைகள், விசைப்பலகை என்பன இவற்றுள் முக்கியமானவை. ஆர்மோனியத்தில் துருத்தியை இயக்கும்போது காற்று நேரடியாக உலோக நாக்குகளின் மீது செலுத்தப்படுவதில்லை. வெளித் துருத்தி உள்ளே இருக்கும் உட் துருத்திக்குக் காற்றைச் செலுத்த அங்கிருந்து காற்று உலோக நாக்குகள் மீது ஒரே சீராகச் செலுத்தப்படுவதனால் தொடர்ச்சியான ஒலி உண்டாகின்றது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில வகை ஆர்மோனியங்களில் வெளித்துருத்தியில் இருந்து நேரடியாகவே நாக்குகள் மீது காற்றைச் செலுத்துவதற்கான வசதிகளும் இருந்தன. இதனால், அனுபவம் மிக்க கலைஞர்கள் காற்றின் ஓட்டத்தைத் தாமே கட்டுப்படுத்தி வேண்டிய விதத்தில் இசையை உருவாக்கக் கூடியதாக இருந்தது.\nஇந்திய ஆர்மோனியம் வாசிக்கும் ஒரு கலைஞர்.\n19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கிக் காற்றுச் செலுத்தக்கூடிய ஆர்மோனியங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதாகவும், நம்பத் தகுந்ததாகவும், கற்றுக்கொள்வதற்கு இலகுவாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு இசைக்கருவி ஆனது. இந்தியாவின் பல விதமான இசைகள் தொடர்பில், இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது.\n19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசை, பார்சி, மராட்டிய இசைகள் போன்ற பல்வேறு இந்திய இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, இந்துத்தானி இசைகளுக்கு இன்றியமையாத கமகங்களை ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ள��. கன ராகங்கள் எனப்படும் சங்கராபரணம், பைரவி, கல்யாணி போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.\nஇவ்வாறான பல காரணங்களால், அகில இந்திய வானொலி தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.[2]. கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவரான சுப்பிரமணிய பாரதியாரும் ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்.[3].\nஹார்மோனியம் - ஒரு இசைப் பார்வை\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Harmonium\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஆர்மோனியம் பற்றிய பாரதியார் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/214", "date_download": "2020-07-10T03:26:57Z", "digest": "sha1:7AWNYPRPFCJLDBWS26RM3DRBYIOVTQL4", "length": 7218, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/214 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/214\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20 I SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMMSSSS நான் முன்பு பார்த்ததில்லை கீழை நாட்டு ஆடம்பரப் பொருள்கள் அனைத்தும் அங்கு இருந்தன' என்று எழுதியுள்ளார். இவரையடுத்து பிரஷ்ய நாட்டில் இருந்து வந்த .எப்.சுவாட்ஸ் என்ற பாதிரியார் மறவர் சீமைக்கு வந்தார். பல இடங்களுக்கும் சென்று வந்த இவர் கி. பி. 1784இல் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் 'அறி யாமையில் உழன்று வருகிற இந்தப்பகுதி மக்களுக்கு கல்விக் கண்ணேத் திறந்து வைத்தாலொழிய அவர் களைத் திருத்தி முன்னேறச் செய்ய இயலாது' என வரைந்த��ள்ளர். இங்கிலாந்திலிருந்து கீழை நாடுகளில் சுற்றுப் பயண மாக இராமநாதபுரம் அரண்மனைக்கு கி. பி. 1802-இல் வந்த ஜார்ஜ் வாலண்டின பிரபு, ராணி மங்களேசுவரி நாச்சியர் ரைச் சந்தித்து விட்டு எழுதி யுள்ள பயணக்குறிப்பின் ஒரு பகுதி. ... ஒல்லியான உயரமான வடிவம், அண்மையில் அவர் கணவன் மரணமுற்று விட்டதால் இந்தியர்களது வழக்கப்படி அவர் எவ்வித அணிகலன்களும் அணிந்து இருக்க வில்லை. இடுப்பிற்கு மேலே கறையுள்ள சீனப்பட்டும் கீழே வெண்மையான மஸ்லின் துணியும் அணிந் திருந்தார் பொன்னலான தொங்கட்டான் புனைந்து மிக நீண்ட காதுகள் பளுவில்ை தோள் பட்டைகளுக் கும் கீழே தொங்கின. பெரிய இதழ்கள். சற்று கருமையான நிறம், கவர்ச்சிகரமான பெண் -5\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/176850?ref=news-feed", "date_download": "2020-07-10T02:11:57Z", "digest": "sha1:3IWH43FQWKCJW7VL4XK5ZMXPATNMR4U7", "length": 5965, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஷங்கருக்கு பிறகு அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை - Cineulagam", "raw_content": "\nமாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது, இதோ..\nயூடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பாடல்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\n400 படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் - திரையுலகம், ரசிகர்கள் சோகம்\nவிட்டுக்கொடுத்த ரஜினி, விட்டுக்கொடுக்காத விஜய்..என்ன தீர்வு\nலூசாடா நீங்க எல்லாம், கணவன் வேண்டாம் - ஓவியா நெத்தியடி பதில் - ட்வீட் இதோ\nதமிழ் சினிமாவில் கர்நாடகத்தில் மிகப்பெரும் மார்க்கெட் உள்ள நடிகர்கள், வசூல் விவரத்துடன் இதோ...\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nமூச்சிரைக்க ஓடி வந்த பெண்... பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கி���ூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஷங்கருக்கு பிறகு அட்லீ மட்டுமே செய்த பிரமாண்ட சாதனை\nஅட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த 4 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஅது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியுள்ளது, இந்நிலையில் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் ஷங்கருக்கு பிறகு அதிக 1 மில்லியன் டாலர் வசூல் கொடுத்தது அட்லீ தானாம்.\nஇவரின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் சிங்கப்பூரில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2", "date_download": "2020-07-10T03:09:58Z", "digest": "sha1:7VTIZSDYRDDGQTEHU55XNNZSLEFKW3GD", "length": 11811, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "SirappuKatturaigal | Tamil News | Tamil Newspaper - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.\nகொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் \nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய நடவடிக்கை; உலக சுகாதார நிறுவன குழு, சீனா செல்கிறது\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசோதனை முயற்சியில் உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள்.. எந்த நாட்டுக்கு முதலில் கிடைக்கும்...\nஉலக ��ுகாதார அமைப்பின் கூற்றுப்படி,தகவல்படி ஜூன் 28 நிலவரப்படி, உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நடந்து வருகின்றன.\nஊரடங்கால் ஓய்வு எடுக்கும் ரெயில்கள் படுக்கைகளாக மாறிய ரெயில்வே தண்டவாளங்கள்\nஊரடங்கு காரணமாக ரெயில்கள் ஓய்வு எடுப்பதால், ரெயில் தண்டவாளங்கள் படுக்கைகளாக மாறிவிட்டன. வீடுகள் இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றன.\nமன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா... பதறும் மனநல நிபுணர்கள்\nற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.\nகொரோனா வைரஸ் தொற்று பாதித்த இளம் அமெரிக்கர்களுக்கு எமனாக மாறுகிறது, உடல்பருமன்\nஅமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் ஆதிக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 நாளில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன\nஇந்தியாவில் 39 நாளில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்ந்ததின் பின்னணி என்ன என்பதை மருத்துவ நிபுணர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.\nலடாக் எல்லை விவகாரத்தில் : இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா எவ்வாறு திட்டமிட்டுள்ளது...\nசீனாவின் எதிர்ப்பதற்காக, ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை குறைத்து ஆசியாவில் அதன் படைகளை நிலைநிறுத்துவதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது.\nஅறிவியல் ஆதாரமற்ற கொரோனா மருந்துகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது\nதினந்தோறும் புதிய உச்சகங்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்திக்கொண்டே இருப்பது ஊடகங்களையெல்லாம் திகைப்பில் ஆழ்த்துகின்றன. மக்களையோ பதற்றத்தில் தள்ளுகிறது.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலை��்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/special_main.php?cat=69", "date_download": "2020-07-10T03:48:38Z", "digest": "sha1:FLSMHRFY5G2PSDXADOGAAI6RJGWPDQKB", "length": 5935, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - அக்கம் பக்கம் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'கொரோனாவை காரணம் காட்டி, நம் ஆடம்பர வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டாரே' என, ஒடிசா ...\nஅடக்கி வைக்க வேறு வழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/12/03/13", "date_download": "2020-07-10T04:16:52Z", "digest": "sha1:523IS3JDJVYZG4XDPPUXCPGK2WKLVSTV", "length": 9602, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:அமைச்சர் குடும்பத்தின் டெண்டர் ராஜ்ஜியம்: அன்புமணி", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020\nஅமைச்சர் குடும்பத்தின் டெண்டர் ராஜ்ஜியம்: அன்புமணி\nஉயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்ஜியம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று (டிசம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டத்தில் அரசுத் துறை கட்டடங்களைக் கட்டுதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், நீர்நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தையும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் கைப்பற்றி, அரசு நிதியைக் கொள்ளையடித்து வருவது குறித்தும் ஏற்கனவே பலமுறை புள்ளி விவரங்களுடன் குற்றம்சாட்டியிருக்கிறேன். அவை அனைத்தையும் விஞ்சுவதைப் போல இப்போது அமைச்சர்மீது புதிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.\nதர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி செலவில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திருச்சியில் உள்ள பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவுக்கான கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் கோரப்பட்டன. மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்புள்ள சிவில் பணிகளை ரூ.1.58 கோடியில் நிறைவேற்ற தர்மபுரியைச் சேர்ந்த கிருட்டிணன் என்ற ஒப்பந்தக்காரர் முன்வந்திருந்ததால் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்பின் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேளாண் பொறியியல் சார்ந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னையில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் கோரப்பட்டன. அதற்காக தர்மபுரி ஒப்பந்ததாரர் கிருட்டிணன், அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் ஏ.செந்தில்குமார், அமைச்சருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி ஒருவர் ஆகியோர் ஒப்பந்தப்புள்ளிகளைத் தாக்கல் செய்திருந்தனர். கிருட்டிணன் போட்டியிலிருந்து விலகிவிட்டால் அதிக தொகைக்கு ஒப்பந்தத்தை எடுத்து லாபம் பார��க்கலாம் என அமைச்சரின் மைத்துனர் திட்டமிட்டதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளியைத் திரும்பப் பெறும்படி தன்னை மிரட்டியதாக ஒப்பந்ததாரர் கிருட்டிணனே குற்றம்சாட்டியுள்ளார்.\nஅதற்குப் பிறகும் கிருட்டிணன் பின்வாங்காததால் இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்ட அமைச்சர் அன்பழகன், மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, கிருட்டிணன் ஏற்கனவே செய்து வந்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் அன்பழகனின் மைத்துனர் பங்கேற்கும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் மற்ற எவரும் பங்கேற்கக் கூடாது என மிரட்டுவதும், அதை ஏற்க மறுத்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் விதிகளின்படி ஒப்பந்தம் பெற்று மேற்கொண்டு வரும் மற்ற கட்டுமானப் பணிகளை மாவட்ட நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளின் துணையுடன் தடுப்பதும் எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, “இதற்கெல்லாம் மேலாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை ஒப்பந்தங்களும் அமைச்சரின் குடும்பம் மற்றும் பினாமிகளுக்குத் தான் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் மைத்துனர் செந்தில்குமார், தனி உதவியாளர் பொன்வேலு ஆகியோர்தான் அனைத்துப் பணிகளையும் பினாமி பெயர்களில் எடுத்துச் செய்கின்றனர்.\nபொன்வேலுவின் மனைவியை நிர்வாக இயக்குநராகக் கொண்டு சஞ்சனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப் பணிகள் வாரி வழங்கப்படுகின்றன. அவர்களால் செய்ய முடியாத பணிகள் மட்டும், அவற்றின் மொத்த மதிப்பில் 5 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டு மற்றவர்களுக்கு விற்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்றும், மாநில அரசு அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒப்பந்த ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nஞாயிறு, 2 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4477629&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=0&pi=6&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-07-10T03:52:32Z", "digest": "sha1:XFTTV6J2O2TRVMZJKF53AZG76DGYSRIL", "length": 10162, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "\"நான்தான் கடவுள்\".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\n\"நான்தான் கடவுள்\".. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்\nதிருச்சி: கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கியுள்ளார் கணவன்.. \"நான் தான் கடவுள்\" என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை நண்பனின் மனைவி பர்வீனுக்கு தந்து, அதன்பிறகு பலாத்காரமும் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nதிருச்சி கேகே நகர் அன்பில் தர்மலிங்க நகரை சேர்ந்தவர் முகமது அஸ்லம்.. இவரது மனைவி பர்வீன்.. 37 வயதாகிறது.. முகமது இஸ்லாம் முதலில் இந்துவாக இருந்தவர்.. பிறகு முஸ்லிமாக மதம் மாறியவர்.\nஇவரது நண்பர் முகமது ஃபாருக்... 2 பேரும் அளவு கடந்த நெருக்கம்.. இதைதவிர, 2 பேருமே மதுபோதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது.\nதினமும் போதையில் விழுந்து கிடப்பதையே வழக்கமாக வைத்திருந்த 2 பேரிடம் இப்போது காசில்லை.. லாக்டவுனால் அதிக சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இருந்தாலும் முகமது அஸ்லம் ஒரு ஐடியா செய்தார்.. தனது மனைவி பர்வீன் வைத்திருக்கும் தங்க நகையை திருடிவிடலாம் என்று முடிவு செய்து, அதை நண்பனிடம் சொன்னார்.\nஅதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். பிறகு, நண்பர் பர்வீனிடம் சென்று, \"நான் தான் கடவுள்\" என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅப்போதும் நேருவுடன்தான் நின்றோம்.. இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்.. சந்தேகம் வேண்டாம்.. சிபிஐ\nமயக்கம் தெளிந்து எழுந்த, பர்வீன் தனக்கு நேர்ந்த கொடுமை நினைத்து அதிர்ச்சி அடைந்தார்.. பிறகு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசுக்கு இதுகுறித்து புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனையும், அவரது நண்பரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இந்த விவகாரத்தில், பாத்திமா, எரம் ஆகிய 2 பேரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ளதால், போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/686-2016-08-03-19-14-02?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-10T04:05:47Z", "digest": "sha1:G2NHFKQXNQMMLRWBQMG7AKCTSLXU63CZ", "length": 1809, "nlines": 9, "source_domain": "www.4tamilmedia.com", "title": "\"வணக்கம்\" : இவங்க ஊருல எப்படி?", "raw_content": "\"வணக்கம்\" : இவங்க ஊருல எப்படி\n\"பொன்ஜோர், நமஸ்தே, சீயாவ், நீ ஹாவ், குவன்டேன் டாக்\" இவை எல்லாம் பல நாடுகளில் சொல்லப்படும் \"வணக்கம்\".\nமுதற்தடவையோ அல்லது ஒவ்வொரு முறையும் நபர்களை நாம் சந்திக்கும் போது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வது பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். அவை அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்ற விடயங்களை எடுத்துக்கூறுவதாகவும் அமைகிறது.\nஇதோ அவ்வாறன 15 நாடுகளில் எவ்வாறு மக்கள் சந்தித்துக்கொள்ளும் போது வாழ்த்துக்களை பறிமாறுகிறார்கள் என இந்த infographic படம் காட்டுகிறது. இது இவ் நாடுகளுக்கு சுற்றுலா செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்குமென இதை தயாரித்து இருக்கும் Two Little Fleas தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/2011/11/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-07-10T02:39:47Z", "digest": "sha1:QFGJKBZGC7QCJ2HHAZSFZX3RJKLIXEQU", "length": 18590, "nlines": 134, "source_domain": "70mmstoryreel.com", "title": "பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nகல்வெட்டு சினிமா செய்திகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை\nPosted By: v2v70mmsr 0 Comment , - My Stunts 01, -My Stunts, 01, 10, 100, 1911, and, Australia, Best \"Jackie Chan\" Stunts, Best \"Jackie Chan\" Stunts Video Ever, Chan, Charles, China, Cinemassacre's, Cinemassacre's Top 10 Jackie Chan Stunts, Ever, Everyday, Favorite, Fights, Hangkong, Jackie, Jackie Chan, Jackie Chan - My Stunts 01, Jackie Chan - My Stunts 07, Jackie Chan Fights, Jackie Chan Stunts, Jackie Chan Stunts and Fights, Jackie Chan's, Jackie Chan's Top 10 Favorite Stunts, Lea, seena, stunt, Stunts, Tamil script, Top, Top 10, Video, ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, ஆக்ரோபாடிக்ஸ், ஆஸ்திரேலியா, இயக்குநர், உடற்பயிற்சி, ஓபரா, கடந்து, கடந்து வந்த பாதை, கதாசிரியர், கராத்தே, கலை, காங், குங்ஃபூ, சமையல்காரர், சரித்திரம், சான், சான் காங் & காங், சார்லஸ், சார்லஸ் சான், சீனா, செய்பவர்., சைனா, ஜாக்கி, ஜாக்கி சான், ஜாக்கிசான், டிராமா, டிராமா ஸ்கூல்’, தயாரிப்பாளர், திரைக்கதையாளர், நடிகர், நடிப்பு, நாட்டிய, நாமகரணம், நிகழ்ச்சி, நூறாவது படம், பாடல், பிரபல, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கட��்து வந்த பாதை, மருத்துவர், மார்ஷியல், மார்ஷியல் கலை, முத்திரை, மேடை, மேடை நாட்டிய நிகழ்ச்சி, மேன், லீ, வந்த பாதை, வில்லி சான், வீட்டு வேலை, வீட்டு வேலைகளை செய்பவர்., ஸ்கூல், ஸ்டண்ட், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டண்ட் மேன், ஹாங்காங், ஹாங்காங்கில் பிறந்தவன், ஹாலிவுட்\n1954 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழ ந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்ப டியாவது அக்குழந்தை யை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந் தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார்.\nஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவி ல்லை. இத்தனைக்கும் சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். லீ & லீ, வீட்டு வேலைகளை செய்பவர்.\nபோதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் &\nகாங் என நாமகரணமும் சூட் டினார்கள். ஹாங்காங்கில் பிறந்தவன்’ என்பதுதான் அப் பெயரின் அர்த்தம்.\nசான் காங் & காங், பள்ளியில் சேர்ந்தான். ஆனால் படிப்பு ஏறவில்லை. இந்த நேரத்தில் சார்லஸ் கானுக்கும், லீ & லீக் கும் ஆஸ்திரேலியாவில் வே லை கிடைத்தது. அதே சமை யல் வீட்டு வேலைதான். என வே தங்கள் மகனை சைனா டிராமா ஸ்கூல்’ என்ற போர் டிங் பள்ளியில் சேர்த்து விட் டு ஆஸ்திரேலியா புறப்பட் டார்கள். அப்போது சான் காங் & காங்குக்கு வயது 7. இந்தப் பள்ளியில்தான் சான் காங் & காங், கராத்தே, குங்ஃபூவில் ஆரம்பித்து சகல மார்ஷியல் கலைகளையும் பயின்றான். ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளை மேற் கொண்டான்.\nசீனாவில் ஓபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள் மாறுபட் டவை. நடிப்பு, பாடல்களுடன் ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளும்\nஒன்று கலந்த ஒரு காக் டெயில் வடிவம். பீகிங் ஓபரா இதில் தலை சிற ந்து விளங்கியது. இக்குழு வுக்கு தேவையான நபர் களை பயிற்று வித்து தருவதுதான் சைனா டிரா மா ஸ்கூலின் பணி. கடு மைக்கும், கட்டுப்பாட்டுக் கும் பெயர் போன இப்ப ள்ளியில் சான் காங்& காங் ஒரு நாளைக்கு 18 மணி நேரங்கள் வரை பயி ற்சி எடுத்தான்.\nஅவனது ஆர்வத்தை பார் த்த பள்ளி 8 வயதில் பிக் அண்ட் லிட்டில் வாங் டின்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. அப்படத்தில் சான் காங் & காங் தன் திறமையை வெளிப்படுத்தினான்.தொடர்ந்து நடிக்க சா ன்ஸ் கிடைத்தது. பள்ளியில் பயிற்சி பெற்ற படியே நடித்தான். கூட வே ஸ்டண்ட் மாஸ்டராக, ஸ்டண்ட் மேன் ஆக வித்தை காட்டி னான்.\n19 வயதில் ப்ரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் சிறு வேட ம் கிடைத்தது. அதில் முத்திரை பதித்தான். ஆனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவனை ஆஸ்திரேலியா வுக்கு வரும்படி அவனது பெற்றோர் அழைத்தார்கள்.\nஅங்கு சென்ற சான் காங் & காங், கட்டிட வேலையில் நாள் கூலி அடிப்படையில் பணிபுரிந்தான். அவனது உருவத்தையும் துள்ள லையும் பார்த்த சக தொழிலாளர் அவனை ‘லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். அதுவே ஜாக்கி என சுருங்கியது.\nஒருநாள் வில்லி சான் என்ற தயாரிப்பு நிர்வாகியிடமிருந்து உடன டியாக ஹாங்காங் புறப்பட்டு வரும்படி தந்தி வந்தது.\nஜாக்கிசான் ஆக பெயர் மாறிய சான் காங் & காங் நம்பிக்கையுடன் சென்றான். ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத் தது. அப்போது சான் காங் & காங் என்கிற ஜாக்கி சானுக்கு வயது 21.\nஅதன்பிறகு நடந்தது அனைத்தும் சரித்திரம். ஸ்டண்ட் மேன், ஸ்ட ண்ட் மாஸ்டர், கதாசிரியர், திரைக்கதையாளர், இயக்குநர், தயாரிப் பாளர் என இடைப்பட்ட காலத்தில் பல முகங்களில் தன் திறமை யை வெளிப்படுத்தியிருக்கும் ஜாக்கி சானுக்கு வெளிவர இருக்கும் ‘1911’ படம் நூறாவது படம்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…\nவிஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,\nஎன்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். – நடிகை ஹன்சிகா மோத்வானி\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/mahabharatham/mahabharatham-episode-13-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-13/", "date_download": "2020-07-10T02:43:35Z", "digest": "sha1:2WBVU7GOG2Z4URI4R5IUERVC5NSB2HP7", "length": 16795, "nlines": 123, "source_domain": "divineinfoguru.com", "title": "Mahabharatham Episode 13 - மகாபாரதம் பகுதி 13 - DivineInfoGuru.com", "raw_content": "\nகுந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது மகளே தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய். தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார்.\nகுந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய் காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய் டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள்.\nபையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.\n அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே இன்று யாரையாவது பார்த்தால் என்ன இன்று யாரையாவது பார்த்தால் என்ன அப்படியெல்லாம் வரவா செய்வார்கள் இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.\nகண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்தி���த்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே திடீரென இங்கு வந்த தாங்கள் யார் திடீரென இங்கு வந்த தாங்கள் யார் என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம் என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம் பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ\nஅவன் கலகலவென சிரித்தான். அன்பே நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும் நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும் தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.\n இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய் இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடு��்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய் என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள்.\n என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான்.\nஅந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம் குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - Rahu Ketu Peyarchi 2019\nTags: mahabharata story, mahabharatham full movie in tamil download, mahabharatham full story in tamil vijay tv, mahabharatham movie, mahabharatham story in tamil, mahabharatham story in tamil pdf, Mahabharatham story videos, mahabharatham tamil episode, mahabharatham tamil story mp3, மகாபாரதம் vijay tv, மகாபாரதம் vijay tv videos, மகாபாரதம் அர்ஜுனன், மகாபாரதம் உண்மையா, மகாபாரதம் கதாபாத்திரங்கள், மகாபாரதம் கதை, மகாபாரதம் கதை pdf, மகாபாரதம் கதை தமிழில், மகாபாரதம் கதை தமிழ் pdf, மகாபாரதம் கிளை கதைகள் pdf, மகாபாரதம் கூறும் அறக்கருத்துக்கள், மகாபாரதம் சொற்பொழிவு mp3, மகாபாரதம் தத்துவம், மகாபாரதம் நாடகம், மகாபாரதம் முழு கதை, மகாபாரதம் முழு கதை தமிழில், ராஜாஜியின் மகாபாரதம் pdf\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/372081.html", "date_download": "2020-07-10T03:09:07Z", "digest": "sha1:LU5EHNADIIWIBJNSIHKZRXL7CCW6CYVX", "length": 7254, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை 10 - கட்டுரை", "raw_content": "\nநல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை 10\nநெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை\nநெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.\nஅதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய் யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.\nநூற்றுக்கு ஒருவன் நல்லவனாக இருந்தால் கூட அவனைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-19, 8:35 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590137/amp", "date_download": "2020-07-10T03:41:42Z", "digest": "sha1:WHJUO53OS5Z4GQWVVBEIW2CO3OGD3UNV", "length": 15526, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Coronal influx rises to 23,495 in Tamil Nadu | கொரோனா பாதிப்பு 23,495 ஆக உயர்வு தமிழகத்தில் 2ம் நாளாக ஆயிரத்தை தாண்டியது: சென்னையில் 964 பேர் பாதிப்பு, இறப்பு 9 | Dinakaran", "raw_content": "\nகொரோனா பாதிப்பு 23,495 ஆக உயர்வு தமிழகத்தில் 2ம் நாளாக ஆயிரத்தை தாண்டிய��ு: சென்னையில் 964 பேர் பாதிப்பு, இறப்பு 9\nசென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2ம் நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 11,377 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டத்தில் அதிகபட்சமாக சென்னை 964, செங்கல்பட்டு 48, திண்டுக்கல் 5, காஞ்சிபுரம் 9, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி தலா 2 பேருக்கும், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லை தலா 1 நபருக்கும், ராணிப்பேட்டை 5, சேலம் 10, தஞ்சாவூர் 4, திருவள்ளூர் 33, திருவண்ணாமலை 10, வேலூர் 3, விழுப்புரம் 8 என 1,112 பேருக்கும், அதைப்போன்று அரியானா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 1 நபருக்கும், டெல்லி 10, கர்நாடகாவில் இருந்து வந்த 3 பேர் என 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரே நாளில் தமிழகத்தில் 1,162 கொரோனா தொற்று உறுதியானது. அதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 413 பேர் குணமாகியதை தொடர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 13,170 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 10,138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதில் தனியார் மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த 72 வயது ஆண், 64 வயது ஆண், 45 வயது ஆண், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயது பெண், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது பெண், 57 வயது பெண், 64 வயது ஆண், 80 வயது ஆண், 75 வயது ஆண், 31 வயது பெண் என 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 685 ஆண்கள், 473 பெண்கள், 4 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 14,750 ஆண்கள், 8,732 ெபண்கள், 13 திருநங்கைகள் என 23,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 636 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.\nஇவ்வா��ு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகத்தான் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையிலும் இதுவரை 500, 600 என இருந்தது தற்போது நேற்று முன்தினம் 804 எனவும், நேற்று 964ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம், ரயிலில் வந்தவர்களுக்கும் தொற்று தமிழகத்திற்கு விமானம், பேருந்துகள், சாலை மார்க்கமாக வந்தவர்களில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் மூலம் அழைத்து வந்த தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nசென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழப்பு\nசென்னை விருகம்பாக்கம் நுண்ணறிவு காவலரின் தாயாருக்கு கொரோனா\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்\nசென்னை காவல்துறை எல்லை பகுதிகளில் 10% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு விவகாரம் மத்திய அரசு பணிகளில் தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா 11 மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய குழு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது\nஅனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் நிதியை மாவட்ட வாரியாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: தவறினால் திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nபொது இடங்களில் கொரோனா தொற்றை தடுக்க 60 விநாடிகளுக்கு மேல் சிக்னலில் வாகனங்களை நிறுத்த கூடாது: போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுரை\nசென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர் தமிழகத்தில் இருந்து இனி சிறப்பு ரயில்கள் கிடையாது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடைசி ரயில் நேற்று இயக்கப்பட்டது\nஒப்பந்தபடி ஜூலை 1ல் தவணைக்காலம் தொடங்கிய நிலையில் கண்டலேறு அணையிலிருந்து ��ீர் திறக்காமல் ஆந்திரா அடம்: தமிழக அரசு கடிதம்\nமருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉணவகங்கள், அழகு நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை அரசு நிபந்தனைகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவிவாகரத்து பெற்றவரை மிரட்டி மீண்டும் கட்டாய திருமணம் வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nபேசின்பிரிட்ஜ் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நள்ளிரவில் செயல்படும் மீன் மார்க்கெட்: சமூக இடைவெளியின்றி வியாபாரம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nநெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கூரியரில் வந்த ரூ.16 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்\nகுறைந்தபட்சம் 6 மாதமாவது சொத்துவரி வசூலை தள்ளிவைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஜெட் வேகம் தமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா: சென்னையில் 1,216 பேருக்கு தொற்று; மற்ற மாவட்டங்களில் 3,015 பேர் பாதிப்பு\nபள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகள் மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்\nஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு சாலை வரியில் விலக்கு: ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Baleno/Maruti_Baleno_DualJet_Zeta.htm", "date_download": "2020-07-10T04:17:51Z", "digest": "sha1:RS2JPSCL2E2R5UHSTLJXHA7IP2TROSNB", "length": 40271, "nlines": 656, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி பாலினோ DualJet ஸடா\nbased on 2865 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாருதி கார்கள்பாலினோபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா மேற்பார்வை\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Latest Updates\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Prices: The price of the மாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா in புது டெல்லி is Rs 7.89 லட்சம் (Ex-showroom).\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Colours: This variant is available in 6 colours: முத்து ஆர்க்டிக் வெள்ளை, உலோக பிரீமியம் வெள்ளி, பிரீமியம் இலையுதிர் ஆரஞ்சு, முத்து பீனிக்ஸ் சிவப்பு, உலோக மாக்மா கிரே and நெக்ஸா ப்ளூ.\nடொயோட்டா கிளன்ச வி, which is priced at Rs.7.64 லட்சம். டாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option, which is priced at Rs.7.69 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ், which is priced at Rs.7.58 லட்சம்.\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா விலை\nஇஎம்ஐ : Rs.17,046/ மாதம்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.87 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை vvt bs vi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2520\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆ���ரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் refreshed பிளாக் மற்றும் ப்ளூ interiors\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\n��யர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா நிறங்கள்\nமாருதி பாலினோ கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- முத்து ஆர்க்டிக் வெள்ளை, உலோக பிரீமியம் வெள்ளி, பிரீமியம் இலையுதிர் ஆரஞ்சு, முத்து பீனிக்ஸ் சிவப்பு, உலோக மாக்மா கிரே and நெக்ஸா ப்ளூ.\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டாCurrently Viewing\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டாCurrently Viewing\nபாலினோ டெல்டா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஸடா சிவிடிCurrently Viewing\nபாலினோ ஆல்பா சிவிடிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி பாலினோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019மாருதிBalenoஃபேஸ்லிஃப்ட்வகைகள்விவரிக்கப்பட்டது: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா\nநான்கு வகைகள், இரண்டு பரிமாற்ற விருப்பங்கள் ஆனால் உமக்கு எந்த அர்த்தம்\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா படங்கள்\nஎல்லா பாலினோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் option\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ் dual tone\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ\nஹோண்டா அமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அதன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி பாலினோ மேற்கொண்டு ஆய்வு\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.19 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.61 லக்ஹ\nசென்னை Rs. 9.37 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.52 லக்ஹ\nபுனே Rs. 9.53 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.7 லக்ஹ\nகொச்சி Rs. 9.55 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2020/02/blog-post_37.html", "date_download": "2020-07-10T02:41:13Z", "digest": "sha1:VU765ZDDPXIAFRNRGK4LHCS53G6DHQEZ", "length": 6955, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ரூம் போட்டு.. மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » abuse » world » ரூம் போட்டு.. மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்\nரூம் போட்டு.. மதுவை ஊற்றி.. பெண்ணை சீரழித்த இளைஞர்.. ஆக்ரா அக்கிரமம்\nகல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஆக்ராவை சேர்ந்தவர் தர்ஸ் கவுதம் என்பவர்.. 23 வயது மாணவர்.. ஆக்ரா விமான போக்குவரத்து காலேஜில் படித்து வருகிறார்.. அதே காலேஜில் படிக்கும் 19 வயது மாணவி இவருக்கு அறிமுகமானார்.. இன்ஸ்டாகிராம் மூலம் ஃபிரண்ட்ஸ் ஆகி இருக்கிறார்கள்.. பிறகு செல்போன் நம்பர்களை பரிமாறி கொள்ள.. அது மேலும் நெருக்கத்தை தந்துவிட்டது.\nகடந்த புதன்கிழமை அன்று 2 பேரும் ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர்.. 2 பேருமே தண்ணி அடித்துள்ளனர்.. ஓவராக குடித்ததில் அந்த பெண் போதையில் விழுந்துவிட்டார்.. மயங்கி கிடந்த பெண்ணை அந்த இளைஞர் மிக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..\nபொழுது விடிந்து போதை தெளிந்து பார்த்தால் இளைஞனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து, போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போதுதான், அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி கொடுமையான முறையில் இளைஞன் வன்கொடுமை செய்தது தெரியந்தது.\nஇதன்பிறகு போலீசார் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அதில் அந்த இளைஞன் முகம் நன்றாக பதிந்திருந்தது.. அதனால் அவரை போலீசார் ஈசியாக கைது செய்து விட்டனர்.. இப்போது விசாரணையும் நடந்து வருகிறது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fakrudeenbaqavi.in/category/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2019/", "date_download": "2020-07-10T02:30:09Z", "digest": "sha1:WKI7G33W43RVOS4WYQ5YZLP3RX5QZ7ZY", "length": 3322, "nlines": 82, "source_domain": "fakrudeenbaqavi.in", "title": "ரமளான் 2019 – Fakrudeen Baqavi", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு தளமல்ல.பொழுது போவதை எச்சரிக்கும் தளம்\nதராவீஹ்-11. உயர்வு தரும் கல்வி\nதராவீஹ்-9 பெருமையின் முடிவு வெறுமையே\nதராவீஹ்-5 காக்கும் ஆயுதம் துஆ\nபெருமை , பணிவு வெற்றி யாருக்கு❓\nபோராட்டமும் துஆவும் இரு கண்கள்\nகரை சேர்க்கும் ஃகாத்தமுன் நபி (ﷺ) அவர்கள்\nகுன்றா நபியின் குணம் குர்ஆனாக இருந்ததென்றால் \nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு, அவசியம் பெறவேண்டிய படிப்பினை\nநபி சாதாரண மனிதர் என்பவன் காஃபிர் (குர்ஆன்)\nS.SATHIKBASHA on முந்தியது ஹிஜிரியா கி.பி யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/Puthuyugam-TV-program-Red-Carpet", "date_download": "2020-07-10T03:21:22Z", "digest": "sha1:RP3HPMYLSKLYSDBNV6ZFVINF5LWHNP23", "length": 7180, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "“ரெட் கார்ப்பெட்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...\nதமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\n(சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 4:30 மணிக்கு)\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 4:30 மணிக்கு “ரெட் கார்ப்பெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.\nதமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி “ரெட் கார்ப்பெட்” திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, படபூஜை விழா, ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நட்சத்திரங்களின் நேர்காணல் என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் கனிமொழி.\nSRM பல்கலைக்கழகத்தின் \"Abhigyan 2018\"\nவடபழனியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ECE துறை ஒவ்வொரு வருடமும்...\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.ilavanji.com/2007/07/", "date_download": "2020-07-10T03:46:48Z", "digest": "sha1:BP2AKGLAG5ELZ3LSNJ7BFCLMHGTCI7PV", "length": 114456, "nlines": 807, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஜூலை 2007", "raw_content": "திங்கள், ஜூலை 30, 2007\nஸ்காட்ச்சுலாந்து \"பெர்த்\" ம் என் புகைப்படப் பொட்டியும்\nபோனவாரம் வீக்கெண்டுக்கு இங்க பக்கத்துல இருக்கற பெர்த் அப்படிங்கற ஊருக்கு சுற்றுப்பயணம்.\nசுற்றுப்பயணம்னு தோள்ல ஒரு மஞ்சப்பைய மாட்டிக்கிட்டு கெளம்பறம்னா அங்க போய்ச் சேர்ற எடத்துல ஆட்டையப் போட்டு அனுபவிக்க ஒரு ஆளு மாட்ட வேணாமா அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால் அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால் ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ராவுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம் ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ரா���ுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம் எனக்கு கேக்கவே இல்லை ), கடைசியா பஸ் ஏத்திவிடற வரைக்கும் கூடவே இருந்து விருந்தோம்பல் தான் தங்கத் தமிழனின் உயர்ந்த குணம்னு நிரூபிச்ச அன்புத்தம்பிக்கு என் வணக்கங்கள் ஆனால், என் பஸ் கெளம்புனது தெரிஞ்சதும் ஒரு துள்ளலா சந்தோசக் குதியலா அவரு வீட்டைப் பார்த்து ஓடுனதுதான் ஏன்னு புரியல...\n இங்கன தனியா பேசக்கூட ஆளில்லாம தனிமையின் அமைதியில் குண்டலினி யோகம் பயின்று கொண்டிருக்கும் எனக்கு (நம்பீட்டிங்களா ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் இமேஜை ஏத்தவேண்டியிருக்கு ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் இமேஜை ஏத்தவேண்டியிருக்கு ) ரெண்டு நாள் முழுசா தமிழ் பேச ஓராளு கெடைச்சதே சந்தோசமான மேட்டரு ) ரெண்டு நாள் முழுசா தமிழ் பேச ஓராளு கெடைச்சதே சந்தோசமான மேட்டரு அப்ப மத்த நாளெல்லாம் துரைமாருங்க கூட எப்படி சமாளிக்கறேன்னு கேக்கறீங்களா அப்ப மத்த நாளெல்லாம் துரைமாருங்க கூட எப்படி சமாளிக்கறேன்னு கேக்கறீங்களா எல்லாம் சைகை மொழிதான். சோதிகாவையே மிஞ்சிட்டம்ல எல்லாம் சைகை மொழிதான். சோதிகாவையே மிஞ்சிட்டம்ல :) (கவனிக்க இதிலிருந்து தெரியும் வரலாற்று உண்மை என்ன\nகாடு மலை மேடுன்னு இலக்கற்று திரிஞ்சதுல எடுத்த சில படங்கள் இங்கே.\nஇது என் 100வது பதிவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nஞாயிறு, ஜூலை 22, 2007\nஎங்க போனவாரம் சமையற்குறிப்பு வரலைன்னு ஆழந்த வருத்தத்துல இருந்திருப்பீங்களே\nஅந்த வருத்தத்துல எதையும் சமைக்கப் பிடிக்காம பட்டினி கெடந்திருப்பீங்களே\nஅந்த பசி கெளப்புன கோவத்துல \"இவன் சமைக்கறதே இல்லை பக்கத்து கடைல ஐட்டங்களை வாங்கிவந்து சும்மா பயாஸ்கோப்பு காட்டறான்\" புரளி/கிஸ்கிஸ் பேசியிருப்பீங்களே பக்கத்து கடைல ஐட்டங்களை வாங்கிவந்து சும்மா பயாஸ்கோப்பு காட்டறான்\" புரளி/கிஸ்கிஸ் பேசியிருப்பீங்களே (யேயய்யா\n உங்க கஷ்டம் புரிஞ்சனால தான் இன்னைக்கு ஒரு சூப்பர் ஐட்டத்தோட வந்திருக்கேன் முட்டை கொத்து பரோட்டா அதுக்கு ஏண்டா தலைப்பு இப்படி வைச்சிருக்கேன்னு சண்டைக்கு வரப்படாது இங்க இருக்கற தம்மாத்துண்டு ஃபிரையிங் ஃபேனுக்கு கொத்தவா முடியும் இங்க இருக்கற தம்மாத்துண்டு ஃபிரையிங் ஃபேனுக்கு கொத்தவா முடிய��ம் கையால சின்னச்சின்னதா பிச்சிப்பிச்சி போட்டு செஞ்சாத்தான் உண்டு கையால சின்னச்சின்னதா பிச்சிப்பிச்சி போட்டு செஞ்சாத்தான் உண்டு மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு \"My neighbour is secretly doing smithing to make his personal homemade Pistol மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு \"My neighbour is secretly doing smithing to make his personal homemade Pistol\"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும்\"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும் சாக்கிரதை ( ஏற்கனவே, நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லாம சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டு அப்பறம் பத்தவைச்சுக்கிட்ட தீயையும் லோக்கல் போலீஸு அணைச்சு உயிரைக் காப்பாத்தற நிலைமைல இருக்கு\nஇந்த முட்டை பரோட்டா இருக்கே நைட்டு சாப்படறதுக்கு (லைட்டா ஒரு பீருடனோ அல்லது பீருக்கு பின்னாடியோ ) ஒலகத்துலயே சுவையான உணவு எதுன்னா அது இதுதான்னு அடிச்சு சொல்லுவேன்\n\"எல்லா கொத்தும் கொத்தல்ல மணப்பாறை\nஅப்படின்னு திருவள்ளுவருக்கு முன்னாடி வாழ்ந்த கருஎள்ளுவரே பாடியிருக்காருன்னா பாருங்க சங்க காலத்துல மட்டுமல்ல சமகாலத்திலும் \"தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா.. தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா\" என்பன போன்ற தலவரலாற்று நளபாக தகவல்கள் அமைந்த பாடல்கள் மூலம் விஜய் இளயதளபதியாகவும் தேவா தேனிசைத்தென்றலாகவும் முன்னேறியதை நாடு மறக்காது\" என்பன போன்ற தலவரலாற்று நளபாக தகவல்கள் அமைந்த பாடல்கள் மூலம் விஜய் இளயதளபதியாகவும் தேவா தேனிசைத்தென்றலாகவும் முன்னேறியதை நாடு மறக்காது நாடு மறந்தால் வரலாறு மன்னிக்காது நாடு மறந்தால் வரலாறு மன்னிக்காது முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam ). ஆனா அழகிரிநாட்டுக்கு (அதாங்க... தெந்தமிழகம்) வந்துட்டீங்கன்னா கொத்துபரோட்டாவுக்கு தலவரலாறு ஊருக்கு ஊர் உண்டு\nஅய்ட்டம்தான் ஒன்னே தவிர ஊருக்கு ஊர் இதன் சுவை மாறும் அசத்தும் திடம் மணம் சுவைன்னு சும்மா கொத்தற ஏரியாவுக்குள்ள 100 மீட்டருக்கு வாசம் ஆளை அடிச்சு வீழ்த்தும் முழம் சைசுக்கு இருக்கற ஈர்க்குமாறை பக்கத்து பக்கெட்டுல இருக்க தண்ணில நனைச்சு \"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...\"ங்கற சத்தத்தோட அந்��� நாலுக்கு மூனு தோசைகல்லுல போட்டு கூட்டி எண்ணைய குப்பலா விட்டு அதுமேல வெங்கயம் தக்காளி கறிவேப்பிலை பச்சமொளகா போட்டு, லைட்டா பெறட்டி வேகவிட்டு மேல ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு மாஸ்டரு ரெண்டு கையிலயும் ரெண்டு இரும்பு தோசைக்கரண்டிகளை தலைகீழா பிடிச்சு \"டகடக டகடக...\"ன்னு கொத்தி இடையில ரெண்டு கரண்டி சாலனாவையை தெளிச்சு மீண்டும் \"டகடக டகடக...\"ன்னு கொத்த ஆரம்பிச்சா.... அடடா முழம் சைசுக்கு இருக்கற ஈர்க்குமாறை பக்கத்து பக்கெட்டுல இருக்க தண்ணில நனைச்சு \"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...\"ங்கற சத்தத்தோட அந்த நாலுக்கு மூனு தோசைகல்லுல போட்டு கூட்டி எண்ணைய குப்பலா விட்டு அதுமேல வெங்கயம் தக்காளி கறிவேப்பிலை பச்சமொளகா போட்டு, லைட்டா பெறட்டி வேகவிட்டு மேல ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு மாஸ்டரு ரெண்டு கையிலயும் ரெண்டு இரும்பு தோசைக்கரண்டிகளை தலைகீழா பிடிச்சு \"டகடக டகடக...\"ன்னு கொத்தி இடையில ரெண்டு கரண்டி சாலனாவையை தெளிச்சு மீண்டும் \"டகடக டகடக...\"ன்னு கொத்த ஆரம்பிச்சா.... அடடா இதை வேடிக்கை பார்க்கறதே ஒரு உன்னதமான அனுபவம் இதை வேடிக்கை பார்க்கறதே ஒரு உன்னதமான அனுபவம் பார்த்தால் பசி தீராது. எப்படா அது நம்ப தட்டுக்கு வரும்னு ஒரு வெறி கெளம்பும்ல பார்த்தால் பசி தீராது. எப்படா அது நம்ப தட்டுக்கு வரும்னு ஒரு வெறி கெளம்பும்ல நம்மனால அந்தளவுக்கு செய்யமுடியுமா அதனால நம்ப திறமைக்கு உட்பட்ட எல்லைக்குள்ளாக முட்டை பிச்சு பரோட்டா\nபெரிய சாலட் வெங்காயம் - 2\nபரோட்டா - 2 ( எப்படி செய்யனுங்கறதை இன்னைக்கும் சொல்லமாட்டேன் இப்போதைக்கு Sahana Frozen parotta வைச்சு சமாளிங்கப்பு இப்போதைக்கு Sahana Frozen parotta வைச்சு சமாளிங்கப்பு\nமிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nசிக்கன் கிரேவி - 2 கரண்டி ( என்னது இது எங்க விக்குதா கறி கொதிக்கறப்ப அதுல கொஞ்சமா எடுத்து வைச்சுக்கிடுங்க\nநல்லெண்ணை - 2 குழிக்கரண்டி\nஉப்பு - உங்க உடல் நலத்துக்கு ஏற்ற வகையில்\nமொதல்ல ரெண்டு பரோட்டாவை செஞ்சு கையால சைடுல அடிச்சு மெதுமெதுவாக்கி சின்னச்சின்னதா கையால பிச்சு ஓரமா வைச்சிருங்க\nவாணலிய அடுப்புல வைச்சி நல்லெண்ணை ரெண்டு கரண்டி ஊத்தி காய்ந்ததும் ரவுண்டு ரவுண்டா வெட்டிவைச்சிருக்கற பச்சைமிள்காயையும் கறி���ேப்பிலையும் போட்டு வதக்குங்க\nஅப்பறமா பொடிப்பொடியா வெட்டி வைச்சிருக்கற வெங்காயத்தை கொட்டி வதக்குங்க (வெங்காயம் வெட்டறப்ப வர்ற கண்ணீர் வீணாப் போகக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா, சைடுல லேப்டாப்புல \"அவள் பறந்து போனாலே\", \"பாடிப்பறந்த கிளி\", \"நான் ஒரு ராசியில்லா ராஜா\" இப்படி ஏதாவது பனானா சாங்ஸ் பாடவிடுங்க (வெங்காயம் வெட்டறப்ப வர்ற கண்ணீர் வீணாப் போகக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா, சைடுல லேப்டாப்புல \"அவள் பறந்து போனாலே\", \"பாடிப்பறந்த கிளி\", \"நான் ஒரு ராசியில்லா ராஜா\" இப்படி ஏதாவது பனானா சாங்ஸ் பாடவிடுங்க கவனம் இந்த குறிப்பு வீட்டம்மா இல்லாத நேரத்தில் வெங்காயம் வெட்டும்போது மட்டுமே\nபொன்னிறமா வந்ததும் சின்னச்சின்னத நறுக்கி வைச்சிருக்கற தக்காளிய போட்டு வதக்குங்க.\nநல்லா தக்காளி கரைஞ்சு வந்ததும் சிம்ல அடுப்பை வைங்க (சிம்ரன் இடுப்பா யோவ் சமைக்கும் போது கவனமா செதறக்கூடாது ஏற்கனவே நமக்கு உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாது.. ஆமா ஏற்கனவே நமக்கு உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாது.. ஆமா\nரெண்டு முட்டைய உடைச்சு ஊத்துங்க. அதுமேல வேண்டிய அளவு மிளகுப்பொடியையும் உப்பையும் போட்டு கலக்குங்க.\nஒரு மார்க்கமான கூழ்ம நிலைக்கு வந்ததும் சின்னச்சின்னதா பிச்சிவைச்சிருக்கற பரோட்டா துண்டுகளை உள்ள கொட்டி அடுப்பில் தீயை கூட்டிவைச்சு நல்லா கெளருங்க.\nஎடுத்துவைச்சிருக்கற சிக்கன் சால்னாவை (நியாயமா பார்த்தா மட்டன் சால்னா போடனும் அதோட டேஸ்டே தனிங்கப்பு\nமுட்டை கெட்டியாகி வந்ததும் இறக்கி கொஞ்சமா ஆறவைச்சு தட்டுல பரப்பி... அடடா இன்னும் சொல்லியே முடிக்கலை\nமுட்டை கொத்து பரோட்டாவுக்கு தொட்டுக்க ஐதீகப்படி மட்டன் சால்னா தான் No 1 ஆனால் என்னோட முதல் சாய்சு தேங்காய் சட்னி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூலை 17, 2007\n(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூலை 08, 2007\n சரி... அதென்ன கூட கமகம எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம் எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்\"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வே���ாமா\"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா சரி OK வெறும் புதினா சாதம் செய்யலாம் வாங்க\n ஆனா நல்லா கழுவி எடுத்துக்கங்க. கூடவே குக்கரும் வெயிட் வால்வும்\nபுதினா - ஒரு கட்டு\nகொத்தமல்லி தழை - ஒரு கட்டு\nபெரிய வெங்காயம் - 2\nபூண்டு - 5 பற்கள்\nஇஞ்சி - ஒரு துண்டு\nபச்சை மிளகாய் - 2 (அரைக்கனுமப்பேய் அதனால 2 போதும்\nநல்லெண்ணை - 2 குழிக்கரண்டி\nவெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி\nபாசுமதி அரிசி - 2 பேருக்கு போதுமான அளவு. (என்னாது நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா எதுக்கு வம்பு நாஞ்சொல்லறது 2 டம்ளரு அளவு\nஉப்பு - போதுமான அளவு\nமொதல்ல அரிசியை ஒரு முறைக்கு மூணுமுறை நல்லா அலசிக்கழுவி 10 நிமிடம் ஓரமா வைச்சிருங்க.\nசம அளவு ஆய்ந்து எடுத்த புதினா கொத்தமல்லி தழைகளுடன் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து மிச்சில கொஞ்சமா தண்ணி விட்டு மைய்ய அரைச்சுக்கங்க.\nஅடுப்பை பததவைச்சு குக்கரை மேல வையுங்க. (என்னது போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா\nகுக்கர்ல கொஞ்சம் நல்லெண்ணை விட்டு காய்ந்தவுடன் நசுக்கிய பட்டை, இலவங்கம், பிரியாணி இலை எல்லாம் சேர்த்து அதனுடம் சிறுதுண்டுகளாக நறுக்கிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை சேர்த்து பொன்னிறமாகற வரைக்கும் வதக்குங்க.\nஅரைச்சு வைச்சிருக்கற ஐட்டத்தை எடுத்து குக்கருல ஊத்தி கலக்கி பச்சை வாசம் போகும்வரை கிளருங்க. நல்லா கவனிங்க. பச்சை வாசம் கலரல்ல என்னதான் வதக்குனாலும் பொதினாவின் பச்சைகலரு போகாது\nஓரமாய் எடுத்து வைத்துள்ள அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு அரிசியை குக்கரில் இட்டு கிளருங்க.\nஅரிசி ஏற்கனவே ஊறியிருக்கறதுனால ஒன்ணரை மடங்கு தண்ணி விட்டா போதும். நான் வைத்த ரெண்டு டம்ளரு அரிசிக்கு மூணு டம்ளரு தண்ணி ஊத்துனேன் சாதம் கொஞ்சம் ரிச்சா வரணும்னா கொஞ்சம் முத்திரிப்பருப்பை சேர்த்துக்கங்க. கூடவே மறக்காம உப்பு சேர்த்துக்கங்க.\nஅரிசியை நல்லா கிளரிவிட்டு குக்கரை மூடி சரியா ஒரு விசிலு.. ஒரே ஒரு விசிலுக்கு மட்டும் விடுங்க. அப்பறமா அடுப்பை அணைச்சு குக்கரை எடுத்து ஓரமா வைச்சிருங்க.\n10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு குக்கரை திறந்து மேலாக்க ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு சாதம் ஒடையாம பக்குவமா வயசுப்புள்ளைக்கு வளையல் போட்டுவிடற லாவகத்தோட கிளருங்க\n பக்குவமா அடுக்கி எவிடெண்சுக்கு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு வெட்ட ஆரம்பிங்க. இதுக்கு தொட்டுக்க தயிர் வெங்காய பச்சடி அருமையா இருக்கும் என்பது ஐதீகம்\nதட்டுல உள்ளது எனக்கு. கண்ணாடி குண்டானில் உள்ளது அண்ணன் \"ஏழையில் சிரிப்பில்\" அவர்களுக்கு. தொட்டுக்க தயிர்வெங்காயம், பேக்டு சிப்ஸ். அப்பறம் ஆளுக்கு ஒரு ஓஞ்ச வாழைப்பழம். மேட்டர் ஓவர்\n(வாசம் புடிச்சு வழக்கம்போல லிண்டா வருவான்னு பார்த்து கதவை திறந்தா கிருஸ்துமஸ் தாத்தா நிக்கறாக வந்தவரு சும்மாவா வந்தாரு போன கிருஸ்துமஸ்சுக்கு விநியோகம் செஞ்ச ஸ்வீட்டு பாத்திரங்களையெல்லாம் முதுகுல மூட்டை கட்டிக்கிட்டு அதனையும் நாந்தேன் கழுவுனேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூலை 04, 2007\nவாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க வாழறப்பவே போய் வந்து அனுபவிக்கற சொர்க்கம். சிலருக்கு பென்ஸ் காராக இருக்கலாம். சிலருக்கு கான்கார்ட் பயணம் வாய்ச்சிருக்கலாம். நம்மூரு கோவை-பெங்களூர் KPN ஸ்லீப்பர் கோச்சாகக்கூட இருக்கலாம். என்னைக் கேட்டீங்கன்னா அதை நான் புல்லட் ஓட்டிய காலங்களாகத்தான் சொல்லுவேன்.\n சும்மா பின்னாடி உட்கார்ந்து போகயிலயே கூட அந்த சொகுசை உணரமுடியும். ஆமாங்க ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன் ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன் ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்���ுன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்கும் கம்பளத்தை ஒரு ஓரமா தூக்கி கடாசிட்டு பூதம் பார்த்து பொகைவிட புல்லட்டுல டபுள்ஸ் போகறதுக்காக கண்டுபுடிச்ச ஒரு வண்டிங்கறதாத்தான் மனசுல இருக்கு ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்கும் கம்பளத்தை ஒரு ஓரமா தூக்கி கடாசிட்டு பூதம் பார்த்து பொகைவிட புல்லட்டுல டபுள்ஸ் போகறதுக்காக கண்டுபுடிச்ச ஒரு வண்டிங்கறதாத்தான் மனசுல இருக்கு இல்லை ஒருவேளை புல்லட்டைத்தான் காலப்போக்குல அலாவுதீனின் ரத்தனக்கம்பளமாக ஏத்திவிட்டுட்டாங்களோ என்னவோ இல்லை ஒருவேளை புல்லட்டைத்தான் காலப்போக்குல அலாவுதீனின் ரத்தனக்கம்பளமாக ஏத்திவிட்டுட்டாங்களோ என்னவோ\nபுல்லட்டு பார்க்கத்தான் பெரிய வண்டியே தவிர ஓட்டறது அத்தனை சுலபங்க. ஒரு வகைல பார்க்கப்போனா யானைய பழக்கற மாதிரிதான். ரெண்டுக்குமே குழந்தை மனசு மொதல்ல பார்க்கறப்ப கொஞ்சம் மிரட்சியாத்தான் இருக்கும். கொஞ்சமா பழகிட்டு நாம என்ன சொன்னா வண்டி பதிலுக்கு என்ன செய்யும்னு நூல் புடிச்சிட்டா அப்பறம் நாமதான் ராசா. ஸ்டார்ட் செஞ்சமா... அம்பாரிமேல ஒரு கெத்தா ஒக்கார்ந்தமா... இடமும் வலமும் மாதம் மும்மாரி பொழியுதான்னு கித்தாப்பு லுக்கு விட்டமான்னு போய்க்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கலாம். ஸ்டார்ட் செய்யறதுக்குக்கூட முரட்டுத்தனமா எதுவும் சிரமப்பட வேண்டாம் மொதல்ல பார்க்கறப்ப கொஞ்சம் மிரட்சியாத்தான் இருக்கும். கொஞ்சமா பழகிட்டு நாம என்ன சொன்னா வண்டி பதிலுக்கு என்ன செய்யும்னு நூல் புடிச்சிட்டா அப்பறம் நாமதான் ராசா. ஸ்டார்ட் செஞ்சமா... அம்பாரிமேல ஒரு கெத்தா ஒக்கார்ந்தமா... இடமும் வலமும் மாதம் மும்மாரி பொழியுதான்னு கித்தாப்பு லுக்கு விட்டமான்னு போய்க்கிட்ட்ட்ட்ட்ட்டே இருக்கலாம். ஸ்டார்ட் செய்யறதுக்குக்கூட முரட்டுத்தனமா எதுவும் சிரமப்பட வே���்டாம் நீளமான மெட்டல் கீசெய்ன்ல ஒரு சாவியை பாட்டரிக்கும் இன்னொரு சாவியை பெட்ரோல் டாங்க்குக்கு அடியிலும் பொருத்தி, க்ளச்சுக்கு பக்கத்துல இருக்கற சின்ன ஆம்ஸ்மீட்டர் க்ளச்சை லைட்டா அழுத்தி கிக்கரை ஒருமுறை மிதிச்சா \"விசுக்\"குன்னு ஒரு சவுண்டு கேக்கும். ஆம்ஸ்மீட்டரு 0 காட்டும். அப்பறம் லைட்டா கிக்கரை உதை கூட இல்லை நீளமான மெட்டல் கீசெய்ன்ல ஒரு சாவியை பாட்டரிக்கும் இன்னொரு சாவியை பெட்ரோல் டாங்க்குக்கு அடியிலும் பொருத்தி, க்ளச்சுக்கு பக்கத்துல இருக்கற சின்ன ஆம்ஸ்மீட்டர் க்ளச்சை லைட்டா அழுத்தி கிக்கரை ஒருமுறை மிதிச்சா \"விசுக்\"குன்னு ஒரு சவுண்டு கேக்கும். ஆம்ஸ்மீட்டரு 0 காட்டும். அப்பறம் லைட்டா கிக்கரை உதை கூட இல்லை ஒரு செல்ல மிதி \"தட்தட்தட்..\"ங்கற அந்த இன்னிசை ஆரம்பிச்சிரும்.\nஇப்ப வர்ற புல்லட்டு வண்டிகளுக்கு கியரை லெப்ட் சைடுக்கு மாத்திட்டாங்க. பழைய வண்டிகளுக்கு ரைட் சைடுல இருக்கும். மேல முதல் கியரு. அப்பறம் கீழாக்க மூணு கியரு. மெயின் கியர் லிவருக்கு மேலாக்கயே சின்னதா ஒரு குட்டி கியர் லிவரும் இருக்கும். இரண்டாம் மூன்றாம் நான்காம் கியர் சேஞ்சுகளுக்கு மெயின் கியர் லிவரை கீழாக மிதிக்க மிதிக்க அந்த குட்டி லிவர் மேல் நோக்கி நகரும். கியரை குறைக்க க்ளச்சைப்பிடித்து அந்த குட்டி லிவரை மெதுவாக அழுத்தினால் போதும். \"க்ளக்\" என்ற சத்தத்துடன் மூன்றாம் கியருக்கு நகரும். ஒரு மாதிரியான சிக்கலான டிசைன் தான். ஆனால் பழகிவிட்டால் கியர் மாற்றும் நேரங்களில் எல்லாம் உங்கள் வலது காலின் அசைவுகளில் ஒரு வித பாலே நடன நளினத்தை உணர முடிய்ம். ஆனா இன்னொன்னையும் ஞாபகம் வைச்சுக்கிடுங்க. இதெல்லாம் ரெகுலரா வண்டியை கவனிச்சு சமத்தா வைச்சுக்கிட்டா பலகாலம் கண்டுக்காம நல்லா வேலை மட்டும் வாங்கிக்கிட்டு இருந்தா திடீர்னு யானை என்னா செய்யும் தெரியும்ல பலகாலம் கண்டுக்காம நல்லா வேலை மட்டும் வாங்கிக்கிட்டு இருந்தா திடீர்னு யானை என்னா செய்யும் தெரியும்ல\nபுல்லட்டுக்கு சரியாக அந்தக் காலத்தில் ஜாவா கோலோச்சிக்கொண்டு இருந்தது. புல்லட்டு என்பது மிலிட்டரிமேனுங்க, போலீஸ்காரருங்க,கிராமத்து பணக்கார விவசாயிங்க போன்ற ஆட்களுக்கான, ஒருவித பொறுப்பை உணர்த்தும் வண்டியாகவும், ஜாவா என்பது இளமையை பறைசாற்றும் வாகனமாகவும் இருந்திருக்கக்கூடும். நம்ப தருமிசார் கூட அவர் கல்லூரி முடித்த காலங்களில் ஜாவால தான் படம் போட்டிருக்காப்புல :) இந்த இரண்டு வண்டிகளுக்கான சத்தத்தில் இருந்தே இந்த குணாதிசியங்களை உணர முடியும். புல்லட்டின் \"தட்தட்தட்...\" என்பது ஒருவித ரிதத்துக்குள் கட்டுப்பட்ட, பொறுப்பை ஏற்றுக்கொண்ட கடமைக்கான மிடுக்கையும் உணர்த்துகிற விதமாகவும், ஜாவாவின் 'ட்டர்ட்டர்ட்டர்....\" என்பதான ஒரு கட்டுக்குள் அடங்காத, பீட்டுகள் தவறும், சரவெடி சத்தம் இளமைக்கான அலட்சியத்தையும், கவர்ச்சியையும் பறைசாற்றுவதாக இருக்கும்.\nஎங்கப்பாரு 80களின் ஆரம்பத்துல இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு வாங்குனப்ப ஆசை ஆசையா வாங்குன வண்டி அப்ப செவப்பு கலர்ல இருந்தது. பெட்ரோல் டாங்கு மேல என்ஃபீல்டின் ட்ரெடிஷனல் லேபில் இரும்புத் தகட்டுல பொருத்தியிருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்கப்பாவையும் புல்லட்டையும் பிரிச்சுப்பார்க்க முடிஞ்சதே இல்லை. காலைல நாங்க பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு கெளம்பிருவாரு. உடுப்பை மாட்டிக்கிட்டு ச்சும்மா பளபளாங்கற பெல்ட்டையும், துணில போட்ட பாலீஷ்ல டாலடிக்கற கருஞ்சிவப்பு நிற பூட்ஸையும் போட்டுக்கிட்டு தொப்பியை பெட்ரோல் டாங்க் கவருக்குள்ளாக வைச்சுக்கிட்டு செண்டர் ஸ்டாண்டு போட்டிருக்கற வண்டிக்கு ரெண்டு சாவியையும் மாட்டி ஆம்ஸ்மீட்டரை 0ல வைச்சு லைட்டா ஒரு மிதி. விசுக்குன்னு ஒரு சவுண்டு. இதை கேக்கும்போதே எங்க மூஞ்செல்லாம் ஒரு பூரிப்பு பரவும். எங்கப்பாரு எடுப்பா கம்பீரமா ஸ்டேசனுக்கு போறப்புலங்கறது ஒன்னு. அவரு கெளம்பிட்டாருன்னா நாங்க இஷ்டம்போல அடிச்சுக்கிட்டு ஆட்டம போடலாங்கறது இன்னொன்னு அப்ப செவப்பு கலர்ல இருந்தது. பெட்ரோல் டாங்கு மேல என்ஃபீல்டின் ட்ரெடிஷனல் லேபில் இரும்புத் தகட்டுல பொருத்தியிருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்கப்பாவையும் புல்லட்டையும் பிரிச்சுப்பார்க்க முடிஞ்சதே இல்லை. காலைல நாங்க பள்ளிக்கூடம் கெளம்பறதுக்கு முன்னாடியே ஸ்டேஷனுக்கு கெளம்பிருவாரு. உடுப்பை மாட்டிக்கிட்டு ச்சும்மா பளபளாங்கற பெல்ட்டையும், துணில போட்ட பாலீஷ்ல டாலடிக்கற கருஞ்சிவப்பு நிற பூட்ஸையும் போட்டுக்கிட்டு தொப்பியை பெட்ரோல் டாங்க் கவருக்குள்ளாக வைச்சுக்��ிட்டு செண்டர் ஸ்டாண்டு போட்டிருக்கற வண்டிக்கு ரெண்டு சாவியையும் மாட்டி ஆம்ஸ்மீட்டரை 0ல வைச்சு லைட்டா ஒரு மிதி. விசுக்குன்னு ஒரு சவுண்டு. இதை கேக்கும்போதே எங்க மூஞ்செல்லாம் ஒரு பூரிப்பு பரவும். எங்கப்பாரு எடுப்பா கம்பீரமா ஸ்டேசனுக்கு போறப்புலங்கறது ஒன்னு. அவரு கெளம்பிட்டாருன்னா நாங்க இஷ்டம்போல அடிச்சுக்கிட்டு ஆட்டம போடலாங்கறது இன்னொன்னு லைட்டா இன்னொரு மிதி. உடனே எங்க காது அந்த சத்தத்துக்கு ரெடியாகிரும். மூன்றாவதாக அந்த பூமிதிப்பதைப் போன்ற ஒரு கிக். அவ்வளவுதான் லைட்டா இன்னொரு மிதி. உடனே எங்க காது அந்த சத்தத்துக்கு ரெடியாகிரும். மூன்றாவதாக அந்த பூமிதிப்பதைப் போன்ற ஒரு கிக். அவ்வளவுதான் \"தட்தட்தட்...\" அப்பறம் லைட்டா ஒரு தள்ளு. வண்டி ஸ்டாண்டை விட்டு இறங்கி கரெட்டா ஒரு அரையடி முன்னால நிக்கும். ஏறி உட்கார்ந்து முதல் கியருக்கான \"க்ளக்\". அப்பறம் தெருமுக்குல திரும்பி நாலாவது கியருக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வரை அந்த சத்தம் ரிதமிக்காக அப்படியே தேயும் \"தட்தட்தட்...\" அப்பறம் லைட்டா ஒரு தள்ளு. வண்டி ஸ்டாண்டை விட்டு இறங்கி கரெட்டா ஒரு அரையடி முன்னால நிக்கும். ஏறி உட்கார்ந்து முதல் கியருக்கான \"க்ளக்\". அப்பறம் தெருமுக்குல திரும்பி நாலாவது கியருக்கு ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் வரை அந்த சத்தம் ரிதமிக்காக அப்படியே தேயும் அப்பறம் நாங்க ஹிப்... ஹிப்... ஹிர்ரே தான் அப்பறம் நாங்க ஹிப்... ஹிப்... ஹிர்ரே தான்\nஅந்தக் காலத்துல எங்க காலேஜில ரெண்டே பேருதான் புல்லட்டு வச்சிருந்தோம். அதுல ஒருத்தரு என்னைக்காவது ஒரு நாள் காலேஜ் பக்கமா போற வழில தெரியாத்தனமா வந்துட்டா பஸ்டாண்டு கடைல டீக்குடிக்க மட்டும் வண்டியை நிறுத்துவாப்புல. நான் படம் போடறதுக்குன்னு மட்டுமே காலேஜிக்கு ரெகுலரா போகறவன். கோவைல இருந்து 30 கிலோமீட்டரு காலேஜ். தெனமும் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு போகமுடியாதுன்னாலும் எப்பவெல்லாம் பெட்ரோலுக்கு காசுதேத்த முடியுதோ அப்பவெல்லாம் அவினாசி ரோட்டுல நான் மட்டும் தனிய சும்மா ஜிவ்வுன்னு ஓட்டிக்கிட்டு போவேன். சிட்டி லிமிட்டை தாண்டிட்டு ஒரே கியருல்ல சும்மா நூல் புடிச்சாப்புல 60வதுல போனம்னா அந்த \"தட்தட்தட்...\" சத்தம் கொஞ்சம் வேகமான சுதில சீரான தாளகதில தலைக்குமேல டால்பி சிஸ்டத்துல ஹெலிக்காப்ட���ு போகற எபெஃக்டைக் கொடுக்கும் 50 கிலோ உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு ( சொன்னா நம்புங்கப்பு... ஒரு காலத்துல நானும் சிகையலங்காரமெல்லாம் செஞ்சதுண்டு 50 கிலோ உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு ( சொன்னா நம்புங்கப்பு... ஒரு காலத்துல நானும் சிகையலங்காரமெல்லாம் செஞ்சதுண்டு ) பொடனில சிலுசிலுக்க அப்படியே மனசுல அர்னால்டு சிவனேசன்னு நினைச்சுக்கிட்டு போகறதுதான் ) பொடனில சிலுசிலுக்க அப்படியே மனசுல அர்னால்டு சிவனேசன்னு நினைச்சுக்கிட்டு போகறதுதான்\nஇந்த வண்டி என் கைக்கு வந்ததே பெரிய கதைங்க நான் காலேஜ் மூன்றாமாண்டு படிக்கையில் எங்கப்பாருக்கு மீண்டும் வேலை இடமாற்றமானது. கடலூர்ல இருந்து தூக்கி ஊட்டிக்கு போட்டாங்க. இதுக்கு பல வருஷம் முன்னாடியே நாங்க கோவைல செட்டிலாகிட்டோம். அப்பத்தான் வண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தது. அஞ்சாயிரம் ரூவா செலவு செஞ்சு புத்தம் புதுசா நான் காலேஜ் மூன்றாமாண்டு படிக்கையில் எங்கப்பாருக்கு மீண்டும் வேலை இடமாற்றமானது. கடலூர்ல இருந்து தூக்கி ஊட்டிக்கு போட்டாங்க. இதுக்கு பல வருஷம் முன்னாடியே நாங்க கோவைல செட்டிலாகிட்டோம். அப்பத்தான் வண்டி மீண்டும் வீட்டுக்கு வந்தது. அஞ்சாயிரம் ரூவா செலவு செஞ்சு புத்தம் புதுசா மெட்டாலிக் சிமெண்ட் கலர் பெயிண்ட்டிங்ல. அவருக்கு பலகாலமா ஜீப் இருந்ததாலும் வண்டிய அதிகமா எடுக்கறதில்லைங்கறதாலும் சாவிய எங்ககிட்ட கொடுத்தாரு. வண்டி கிடைச்சதும் நான் செஞ்ச மொதல் வேலை மெக்கானிக்குகிட்ட எடுத்துக்கிட்டு போய் சைடுல இருந்த அந்த ரெண்டு இரும்பு பீரோக்களையும் கழட்டி எடுத்துக்கிட்டு வந்ததுதான் மெட்டாலிக் சிமெண்ட் கலர் பெயிண்ட்டிங்ல. அவருக்கு பலகாலமா ஜீப் இருந்ததாலும் வண்டிய அதிகமா எடுக்கறதில்லைங்கறதாலும் சாவிய எங்ககிட்ட கொடுத்தாரு. வண்டி கிடைச்சதும் நான் செஞ்ச மொதல் வேலை மெக்கானிக்குகிட்ட எடுத்துக்கிட்டு போய் சைடுல இருந்த அந்த ரெண்டு இரும்பு பீரோக்களையும் கழட்டி எடுத்துக்கிட்��ு வந்ததுதான் அப்பவே அவருக்கு தெரிஞ்சிருக்கனும். இவனுங்க வண்டிய ஒரு வழி செய்யப் போறாங்கன்னு அப்பவே அவருக்கு தெரிஞ்சிருக்கனும். இவனுங்க வண்டிய ஒரு வழி செய்யப் போறாங்கன்னு இருந்தாலும் வயசுப்பசங்க. ஸ்டைலாத்தான் ஓட்டுவானுங்கன்னு விட்டுட்டாரு. மொத்தமா என் இஷ்டத்துக்கு வண்டிய மாத்த வசதி இல்லைன்னாலும் எனக்குன்னு பிடிச்ச அந்த டெர்மினேட்டர் 2 ஸ்டைல் ஹேண்டில் பார் மாத்தியும், சீட்டை கழட்டி இன்னும் கொஞ்சம் குழிவா வெட்டி வளைச்சு லெவல் இறக்கியும் ஒருவழியா ச்சாப்பர் ஸ்டைலுக்கு கொண்டுவந்தேன்.\nபுல்லட்டுனான எனது வாழ்வு மிக இனிமையானது. பட்டப்படிப்புக்கு அப்பறம் ஒருவருசம் நானும் மேல்படிப்பு படிக்கறேன்னு குப்பை கொட்டியபோது புல்லட்டு மேலான எனது ராஜபவனி தினத்துக்கும் என்றானது. என்னைப் பற்றியும் எனது திறமைகளைப் பற்றியுமான இல்லாத பொல்லாத இமேஜை எல்லாம் எனக்கு கொடுத்தது எனது புல்லட்டு தான். கேண்டீனிலும் டீக்கடைகளுக்கு முன்னாலும் வண்டியை விட்டு இறங்காமலேயே கால்நுனியில் சைடு ஸ்டேண்டு போட்டு அரை வட்டமிடித்து இறங்கி ஒரு டீயும் முட்டைபப்ஸும் சொல்லிட்டு அதை அரைமணி நேரமாக தின்னுக்கிட்டே யமாஹாக்களுக்கும் கேபிக்களுக்கும் நடுவில் தனித்துவமாக ஒயிலாக சாய்ந்து நிக்கும் என் வண்டியை ரசிப்பதில் எனக்கு ஒரு பெருமை. அதனை கடந்து வரும் பசங்களெல்லாம் வண்டியை ஆசையோடு பார்த்துவிட்டு பிறகு என்னை ஒரு பொகையோடு பார்ப்பார்கள் என்பதில் ஒரு கர்வம். வண்டியின் குழிவான சீட்டில் அமர்ந்து பெட்ரோல் டாங்கின் மீது கையை மடக்கி வாகாக சாய்ந்து கடந்து செல்லும் எவளையாவது பிடித்து வைத்து கடலை போடுவதில் பேரானந்தம் ( பிகர்கள்: \"எப்படிடா இந்த வண்டிய ஓட்டற ( பிகர்கள்: \"எப்படிடா இந்த வண்டிய ஓட்டற காத்தோட பறந்துட மாட்டியா\" தூர நின்னு சிங்கள் டீயும் தம்முமாய் பொகையும் கடுவன்ஸ்: \"அடடா என்னமா வறுக்கறான்\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டனும்னு ஒரு கலைக்கூத்தாடியாக வாழ்ந்த காலமது நண்பர்ளுடன் கூத்தடிப்பதே பிரதானம். மக்கா ரசிக்கனுங்கறதுக்கா எந்த நிலைக்கும் போவதுண்டு. ஓசில ஊத்திக் கொடுப்பாங்கங்கறதுக்காக பணக்கார மக்களுடன் சேர்த்து வாட்டர்கேம்ஸ்சுக்கு அப்பறம் அவனுங்க காரை எடுத்துக்கிட்டு ஊர்வலம் வந்து ரோட்டுல கிடைக்கற பெயர��ப் பலகைகளையெல்லாம் அள்ளிக்கிட்டு வர்றது( இன்றைய ஸ்பெசல், ஆட்கள் வேலை செய்கிறார்கள், நாய்கள் ஜாக்கிரதை, 2 - பேரூர் to சிட்ரா... ), தேமேன்னு தொங்கற போஸ்ட்பாக்சை கெளப்பறது, டாபால நிக்கற லாரிகள்ல கொத்தா சாவிய லவட்டறது, காலேஜுக்குள்ள நடுராத்திரில கிளீனருக்கு ஊத்திவிட்டு காலேஜ் பஸ்சை ஓட்டறது, ஒருதாரு வாழைப்பழம் வாங்கிக்கிட்டு லேடீஸ் ஹாஸ்டலுக்குப்போய் ரூம் ரூமா லைட்டடிச்சு \"எங்களுக்காடி பழம் கொடுத்தீங்க.. இந்தா வாங்கிக்குங்க...\" வாழைப்பழம் வீசறது (கோவைல பழம் கொடுக்கறதுன்ன லவ் பெயிலியரு..) இப்படி சின்னச்சின்ன சமுதாயக்குற்றங்களை குறும்பு செய்யறதா நினைச்சு செஞ்சுக்கிட்டு இருந்த காலமது.\nஅந்தக் கும்பல்ல தான் பாலாவும் இருந்தான். எங்கப்பாவும் அவனோட அப்பாவும் ஒரே ரேங்குல வேலை பார்க்கறவுங்க. ஒரு மாதிரி பேமிலி பிரெண்ட்ஸ். கடைசி வரைக்கும் எங்க கூத்தையெல்லாம் வீட்டுக்கு தெரியாமத்தான் காத்துவந்தோம். அப்பவே அவன் மாருதி 1000ல தான் வருவான். பண விசயத்துல அவனுங்களை அடிச்சிக்கமுடியாத குறையை அவனுங்களை விட ரவுசு விடறதுல ஈடுகட்டி என் ஈகோவை சமாளிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த ரவுசுகளுக்கு பின்னால் படிப்பு, குடும்பம், மரியாதை,சுயகவுரவ்ம் என எதனையும் அறியாத மனசு இருந்தது. இந்த மனசு இருந்தால் மட்டுமே பசங்க காசுல ஆடிவிட்டு அந்த குறையை நிவர்த்திக்க கூத்தடித்து வாழ முடியும் :) பெரும்பாலும் எங்க ஜமா CITய தாண்டி இருக்கற காலி கிரவுண்டுலதான் நடக்கும். தீர்த்தவாரிகளன்று ஏதாவது மெஸ்சுல முட்டை பரோட்டா, ரோஸ்ட்டு,சிப்சு, வாழைப்பழம்னு மொத்தமா கட்டிக்கிட்டு வீடெடுத்து படிக்கறதுக்கு ஹட்கோல தங்கியிருக்கற பசங்க வீட்டுல டெண்ட்டு போடறதுதான். மற்ற நாட்களில் வெட்டிக்கதைகளாக பேசி புகைகளாக ஊதி 10 மணிக்கா கெளம்பி வேற வழியில்லாம வீட்டுக்கு கெளம்புவோம். ஒருநாள் இப்படித்தான் மழைல சீக்கிரமா கெளம்பலான்னு எல்லாரும் வண்டிகளை எடுத்தானுங்க. பேட்டரில தண்ணி புகுந்து என் வண்டி கெளம்புவனாங்குது. \"நிம்மி.. ஸ்ட்டார்ட்டாயிடுன்னு\" படிக்காதவன் ரேஞ்சுல கெஞ்சிப்பாத்தும் வேலைக்காகலை :) பெரும்பாலும் எங்க ஜமா CITய தாண்டி இருக்கற காலி கிரவுண்டுலதான் நடக்கும். தீர்த்தவாரிகளன்று ஏதாவது மெஸ்சுல முட்டை பரோட்டா, ரோஸ்ட்டு,சிப்சு, வாழைப்பழம்னு ம���த்தமா கட்டிக்கிட்டு வீடெடுத்து படிக்கறதுக்கு ஹட்கோல தங்கியிருக்கற பசங்க வீட்டுல டெண்ட்டு போடறதுதான். மற்ற நாட்களில் வெட்டிக்கதைகளாக பேசி புகைகளாக ஊதி 10 மணிக்கா கெளம்பி வேற வழியில்லாம வீட்டுக்கு கெளம்புவோம். ஒருநாள் இப்படித்தான் மழைல சீக்கிரமா கெளம்பலான்னு எல்லாரும் வண்டிகளை எடுத்தானுங்க. பேட்டரில தண்ணி புகுந்து என் வண்டி கெளம்புவனாங்குது. \"நிம்மி.. ஸ்ட்டார்ட்டாயிடுன்னு\" படிக்காதவன் ரேஞ்சுல கெஞ்சிப்பாத்தும் வேலைக்காகலை காரை திருப்பிக்கிட்டு வந்த பாலா \"ஏண்டா, இந்த ஓட்ட வண்டிய தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கக்கூடாதா காரை திருப்பிக்கிட்டு வந்த பாலா \"ஏண்டா, இந்த ஓட்ட வண்டிய தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கக்கூடாதா\"ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு பட்டுச்சு. அதுவரைக்கும் என் வண்டியை ஓட்டைன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவன் வசதிக்கு நான் இல்லைங்கறதும், அந்த மழைல கிக்கரை மிதிச்ச கடுப்பும், புதுவண்டி வாங்கமுடியாத இயலாமைன்னும் எல்லாம் சேர்ந்து வாயில \"எங்கப்பனுக்கு இந்த ஓட்ட வண்டிய வாங்கிக் குடுக்க வக்கிருக்கறதே பெருசு\"ன்னு கேட்டான். எனக்கு சுருக்குன்னு பட்டுச்சு. அதுவரைக்கும் என் வண்டியை ஓட்டைன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. அவன் வசதிக்கு நான் இல்லைங்கறதும், அந்த மழைல கிக்கரை மிதிச்ச கடுப்பும், புதுவண்டி வாங்கமுடியாத இயலாமைன்னும் எல்லாம் சேர்ந்து வாயில \"எங்கப்பனுக்கு இந்த ஓட்ட வண்டிய வாங்கிக் குடுக்க வக்கிருக்கறதே பெருசு பேசாம போவியா\" ன்னுட்டேன். \"ம்.. பொழைக்கத் தெரியாத ஆளுடா உங்கப்பா..\"ன்னு சொல்லிட்டு சிரிச்சுக்கிட்டே கெளம்புனான். அதன்பிறகு வண்டிய மேடுவரைக்கும் தள்ளி பள்ளத்துல கியரைபோட்டு ஸ்டார்ட்டாகி ஒரு வழியா வீடுவந்தேன்.\nசம்பள நாளைக்கு முதல்வாரத்தின் ஒரு நாளிலும் என்றாவது நண்பர்களுடனான பிரிவுபசரணையிலுமாக ஆடிக்கு ஒரு நாளும் அம்மாவாசைக்கு ஒருநாளுமாக குடிக்கும் அப்பாக்களைப் பற்றி, எந்தக்கவலையும் இல்லாது முடிந்தால் அப்பனின் காசிலும் முடியாத நேரங்களில் நண்பர்களிடம் பீராய்வதிலுமாம் குடிக்கும் மகன்களது மனநிலையை நீங்கள் என்றைக்காவது ஆராய்ந்ததுண்டா இரண்டு பேருமே குடிகாரர்கள் இல்லை தான். அவர் அவரது மனநிறைவுக்கும் இவன் ரகளைக்கும் செய்யும் வேல���தான். இருந்தாலும் எனக்கென்னவோ அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. தீர்த்தவாரிகளின் பின்னான எனது ஆட்டங்களும் அலும்புகளும் தண்ணியடிப்பதென்பதை இளைஞர்களுக்கான விடலைத்தன வாழ்வை அனுபவிக்கும் காரணியாகவே பட்டதால் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஒரு பொறுப்பான அன்பான அப்பா குடிப்பது என்பதினை மிக அபத்தமாகவே பார்த்த காலமது. வருடத்தில் சில நாட்கள தான் இரண்டு பேருமே குடிகாரர்கள் இல்லை தான். அவர் அவரது மனநிறைவுக்கும் இவன் ரகளைக்கும் செய்யும் வேலைதான். இருந்தாலும் எனக்கென்னவோ அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை. தீர்த்தவாரிகளின் பின்னான எனது ஆட்டங்களும் அலும்புகளும் தண்ணியடிப்பதென்பதை இளைஞர்களுக்கான விடலைத்தன வாழ்வை அனுபவிக்கும் காரணியாகவே பட்டதால் சிறுவயதிலிருந்து பார்த்துவரும் ஒரு பொறுப்பான அன்பான அப்பா குடிப்பது என்பதினை மிக அபத்தமாகவே பார்த்த காலமது. வருடத்தில் சில நாட்கள தான் ஆனால் அந்த நாட்களில் தோளுக்குமீறி வளந்த பசங்களுக்கு தெரியக்கூடாதெனவும், பெத்த மக்களுக்கு முன்னான அவரது தந்தையெனும் தகுதியை இறக்கிகொள்ளுகிறோமோ என்கிற சுயபச்சாதாமும் சேர்த்து அவரை ஆட்டிப்படைக்கும். அப்பங்காசுல ஊத்திகொண்ட நானெல்லாம் வீட்டிற்கும் நெஞ்சுநிமிர்த்தி நடக்க தனது சுயசம்பாதியத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வரும் அவர் நிலைகொள்ளாமல் தவிப்பார். சில சமயங்களில் அவரைப்பார்த்தால் \"உலகம் தெரியாத அப்பா ஆனால் அந்த நாட்களில் தோளுக்குமீறி வளந்த பசங்களுக்கு தெரியக்கூடாதெனவும், பெத்த மக்களுக்கு முன்னான அவரது தந்தையெனும் தகுதியை இறக்கிகொள்ளுகிறோமோ என்கிற சுயபச்சாதாமும் சேர்த்து அவரை ஆட்டிப்படைக்கும். அப்பங்காசுல ஊத்திகொண்ட நானெல்லாம் வீட்டிற்கும் நெஞ்சுநிமிர்த்தி நடக்க தனது சுயசம்பாதியத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வரும் அவர் நிலைகொள்ளாமல் தவிப்பார். சில சமயங்களில் அவரைப்பார்த்தால் \"உலகம் தெரியாத அப்பா\"ன்னு பாவமாகவும் சில சமயங்களில் \"உலகம் தெரியாத பசங்களா நாங்க\"ன்னு பாவமாகவும் சில சமயங்களில் \"உலகம் தெரியாத பசங்களா நாங்க\nஅன்றைக்கு அப்பா ஒரு அலுவலக விழாவிற்கு பின்னாக வீட்டுக்கு வந்தார். இந்த நாட்களில் வழக்கமாக வாங்கி வரும் ராயப்பாஸ் சிக்கன் 65 பார்சல் கையில். முகத்தில் ஏனோ சுரத்தேயில்லை. என்றைக்குமில்லாத அதியசமாக 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து தோசை தின்னுக்கிட்டு இருந்தேன். அப்பா வீட்டிற்குள் நுழையுமுன்னான வழக்கமான அந்த இரண்டு கேள்விகள்...\n\"சாப்பிட்டியாடா ஜிம்மீ...\" - இது எங்கள் உடன்பிறவா பைரவருக்கு\n\"சாப்டீங்களாடா குட்டீ...\" - இது எங்களுக்கு\nமெதுவாக வந்து என்முன்னமர்ந்தவர் ஏதோ பேச வேண்டுமென விரும்புகிறார். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாமல் தவிக்கிறார். அன்றைக்கு எரிச்சலில் இருந்தேன். இந்த மாதிரியான நேரங்களில் நான் மும்முரமாக தலையைக் குத்திக்கொண்டு இருப்பேன். எரிச்சலை காட்டுவதற்கும் எதிராளியை மிக எளிதாக காயப்படுத்துவதற்குமான எளிய வழி நிராகரித்தல் தான். அவர் ஏதோ பேச விரும்புவது தெரிந்தும் கணமும்முரமாய் தீஞ்ச தோசையை நோண்டிக்கொண்டிருந்தேன்.\n\"பைக்கெல்லாம் நல்லா ஓடுதாடா குட்டீ\n\"இல்ல... பேட்டரி வேணா புதுசு மாத்திக்கறயா...\n என்னத்துக்கு தேவையில்லாம வண்டியப்பத்தி கொடயறாருன்னு எரிச்சல் கெளம்புது.\n\"அதெல்லாம் வேணாம். ஒழுங்காத்தான் ஓடுது...\"\n\"இல்ல... வண்டி ஓட்ட வண்டின்னு சொன்னியாம். பாலாவோட அப்பா சொன்னாரு. கேக்கறப்ப கஷ்டமாயிருச்சு... அதான் கேட்டேன்\" தயங்கித் தயங்கி அப்பா\nஎனக்கு முதலில் திக்கென்றது. அவன் நான் சொன்னதை அப்படியே கொண்டுபோய் அவங்கப்பனிடம் ஒப்பிக்க அவரு சபைல ஜோக்கு சொல்லறதா நினைச்சுட்டு எங்கப்பனை போட்டுப் பார்த்திருக்காருன்னு தெரிஞ்சதும் சுருக்குன்னது. அவன் மேல வந்த கோவம் வெளிப்படுத்தத் தெரியாம வார்த்தையா வெடிச்சது.\nஇந்த வார்த்தைகளில் எங்கப்பா ஆடிட்டாரு. முகமெல்லாம் கறுத்து வாடிருச்சு. பேச வார்த்தைகள் வராமல் கொஞ்ச நேரம் தத்தளிப்பில் ஓடுது. மெதுவாக வார்த்தைகளைத் தேடியபடி குரலில் நடுக்கத்துடன்\n\"உங்கப்பாவுக்கு பொழைக்கத் தெரியலைன்னு நீ சொல்லலாமா நான் இப்படி இருக்கறதுக்கு நீ பெருமைப்பட வேணாமா நான் இப்படி இருக்கறதுக்கு நீ பெருமைப்பட வேணாமா புல்லட்டுல இருக்கற ஒவ்வொரு பைசாவும் நான் உழைச்சு வாங்குனது. அந்த உழைப்புக்கான மரியாதை என்னன்னு உனக்கு புரியலையா புல்லட்டுல இருக்கற ஒவ்வொரு பைசாவும் நான் உழைச்சு வாங்குனது. அந்த உழைப்புக்கான மரியாதை என்னன்னு உனக்கு புரியலையா அந்த வண்டிய உனக்கு குடுக்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா அந்த வண்டிய உனக்கு குடுக்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா எம்பையன் உனக்கே என்னைப்பத்தி பெருமையா இல்லைனா வேற யாரு சொல்லிடா எனக்கு பெருமை வரப்போகுது எம்பையன் உனக்கே என்னைப்பத்தி பெருமையா இல்லைனா வேற யாரு சொல்லிடா எனக்கு பெருமை வரப்போகுது\"ன்னு ஒருமாதிரி திக்கித்திக்கி சொல்லி அமைதியாகிட்டாரு.\nஒரு நிமிடம் திங்கறதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அனைத்துத் தகுதிகளும் இருந்தும் பெருமை, சந்தோசம், கர்வம், சாதனை, உழைப்புக்கான மரியாதை எல்லாத்தையும் எனக்காக ஒதுக்கிவிட்டு பெற்ற மகனிடமிருந்தான அங்கீகாரத்தை மட்டுமே எதிர்நோக்கியபடி கண்களில் இறஞ்சுதலுன் கையறுநிலையில் என் தந்தை. எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு நெஞ்சு நிமிர்த்தி அமர்ந்து எச்சில்தட்டில் கைகளை அளந்தபடி கர்வமாக நான். எந்தவித புரிதலுமின்றி விளக்குதலுமின்றி இருவருக்குமிடையில் ஏதோ ஒன்று கரையத் தொடங்குகிறது. மெல்ல தலை குனிந்து தோள்கள் குளுங்க கண்களில் பொங்கிவரும் நீருடன் போட்டியிடும் சிறிய விசும்பல்களுடனுமாக அமைதியாக அழ ஆரம்பிக்கிறேன் நான். என்னிடம் எதிர்பார்த்தது கிடைக்கும் என்ற தன் வீண்போகாத நம்பிக்கையுடன் அமைதியாக ஆதூரத்துடன் பார்த்தபடி என் அப்பா\nஇப்போதைக்கு இரண்டு ஆசைகள். Enfield தொழிற்சாலையை இழுத்து மூடி பலவருடம் ஆனாலும், ஊருக்கு போவதற்கு முன் இங்கே இருக்கும் Enfield என்ற ஊருக்கு ஒரு முறை பஸ்ஸ்டாண்டு வரைக்குமாவது போய்வர வேண்டும். புல்லட்டுடனான எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இதனைச் சொல்லி பெருமையடித்துக் கொள்ள ஊருக்குப் போனபின் புதுசாய் ஒரு Bullet Machismo 350 வாங்க வேண்டும். இப்போது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி கொடுக்கும் என் அந்தக்கால அலம்பலகளை நினைவுப்படுத்த இல்லாவிடினும், அப்பாவுடனான எனது வாழ்க்கையின் நினைவுகளை அந்த \"தட்தட்தட்...\" சத்தத்தின் மூலமாக மீட்டெடுக்கவாவது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூலை 01, 2007\nஇது என் முதல் சமையல் குறிப்பு பதிவு \nஇந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா\nஅடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர்\nவாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல\nகொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு\nகோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது )\nபெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு )\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - 10 பற்கள்\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகொத்தமல்லி தழை - ஒரு கொத்து\nபச்சை மிளகாய் - 6\nகொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி\n1. அடுப்பை பற்றவைத்து அதன்மீது வாணலியை வைக்கவும் ( இந்த முக்கியமான குறிப்பை பலபேர் சொல்வதே இல்லை\n2. வாணலி ஈரம் காய்ந்தவுடன் நல்லெண்ணையை அதில் விடவும். ( \"நல்லெண்ணை சூரியகாந்தி எண்ணையெய் விட உடம்புக்கு மிக நல்லது. சுவையை கூட்டுவது. நம் முன்னோர் உபயோகித்தது\" - இதயம் நல்லெண்ணை சித்ரா. \"எனவேதான் இது \"நல்ல\" எண்ணெய் என அழைக்கப் பெறுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் திடவுருவமாக மாறாது என்பதன் மூலம் நல்லெண்ணெய்யில் கொழுப்பு கிடையாது என அறியலாம்\" - தோழி ஷீலா )\n3. எண்ணெய் காய்ந்தவுடன் ( காய்ந்ததா என்பதை கையால் தொட்டுப்பார்க்காமலேயே அறிய முயற்சிக்கவும் )அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, தோல் நீக்கி கையால் நசுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி மற்றும் இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கவனம் )அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, தோல் நீக்கி கையால் நசுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி மற்றும் இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கவனம்\n4. சிறிதாக வெட்டிவைத்துள்ள வெங்காயத்தில் பாதியை வாணலியில் போட்டு வதக்கவும்.\n5. வெங்காயம் வதங்கியவுடன், சிறிய துண்டுகளாக வெட்டி அதில் மஞ்சள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி அரைமணி நேரமாக ஓரத்தில் வைத்திருக்கும் கோழித்துண்டுகளை வாணாலியில் இட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். இது இறைச்சியில் உ���்ள ஈரத்தை உறிஞ்சி கறி சிறிது கெட்டியாகவும் கடித்துச்சாப்பிட ஏதுவாகவும் இருக்க உதவும். (இல்லையெனில், ப்ராய்லர் கறி தேங்காபன்னு திங்கற மாதிரிதான் இருக்கும்\n6. கறி வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி பொடி போட்டு கிளறி மூடிவைக்கவும். அடுப்பின் தழலை கூட்டிவைக்கவும்.\n7. பாதி வெந்தவுடன் மூடியை திறந்து வெட்டிவைத்துள்ள தக்காளியை சேர்த்து, பின்பு மிளகுத்தூள் சேர்த்து கிளறி சிறிதளவே திறந்திருக்கும்படி மீண்டும் மூடி வைக்கவும். கவனிக்கவும் இதயத்துக்கு எதிரி என்பதால நான் தேங்காயை உபயோகப்படுத்தவில்லை. \"உனக்கு கொழுப்புன்னா எங்களுக்கு என்னா கேடு இதயத்துக்கு எதிரி என்பதால நான் தேங்காயை உபயோகப்படுத்தவில்லை. \"உனக்கு கொழுப்புன்னா எங்களுக்கு என்னா கேடு\" மற்றும் \"தேங்காய் இல்லாமல் என்னத்தடா குருமா வைக்கற\" மற்றும் \"தேங்காய் இல்லாமல் என்னத்தடா குருமா வைக்கற\" என குமுறுகிறவர்கள் இந்த நிலையையிலே நன்கு துருவிய தேக்காயையோ அல்லது சிறிது தேங்காய்ப்பாலையோ சேர்க்கலாம்.\n8. இந்நேரத்தில் சுவையை சோதனை செய்வது புத்திசாலித்தனமான காரியம். காரம் போதவில்லையெனில் மேலும் மிளகுத்தூள் சேர்க்கவும். உப்பு போதவில்லையெனில் உப்பு சேர்க்கவும். கொதிக்க தண்ணீர் போதவில்லையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். (அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......\n9. 15 நிமிடங்கள் கழித்து கறி நன்கு வெந்தவுடன் மூடியை திறந்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு கிளறவும். இது வறுவலுக்கு ஒரு மொறுமொறு சுவையைக்கொடுக்கும். கொதிநிலையில் தண்ணீர் ஆவியாகி கெட்டியான குழம்பு பதம்வரும் வரைக்கும் கிளறி வதக்கவும்.\n10. அடுப்பை அணைத்து வாணலியை இறக்கிவைக்கும் முன்பாக சிறுதுண்டுகளாக ஆய்ந்துவைத்திருக்கும் கொத்தமல்லித் தழையைப் போட்டு பிரட்டவும்.\nஅவ்வளவுதான் மேட்டர். நீங்கள் இறக்கிவைக்கும் முன்பாகவே வாசனை ஒரு தூக்கு தூக்கி உங்க பக்கத்து வீட்டு வெள்ளைக்கார ஃபிகரு கதவைத் தட்டி \"May I join you for Lunch\"ன்னு கேக்கலைன்னா என்னை என்னான்னு கேளுங்க\"ன்னு கேக்கலைன்னா என்னை என்னான்னு கேளுங்க மேலும் இது சாதத்துடனோ அல்லது சாப்பாத்திகளுடனோ சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ( சமையல் குறிப்பை இப்படித்தான் முடிக்கனுமாம்ல மேலும் இது சாத���்துடனோ அல்லது சாப்பாத்திகளுடனோ சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ( சமையல் குறிப்பை இப்படித்தான் முடிக்கனுமாம்ல\nபடத்தில் இருக்கும் 3 பரோட்டாக்களும் தட்டிலிருக்கும் வறுவலும் இன்றைக்கு. கண்ணாடிப்பாத்திரத்தில் இருக்கும் மிச்ச வறுவல் நாளை மதியத்துக்கு :)\nஇதே செய்முறையை கையாண்டு நீங்கள் இருக்குமிடத்தைப் பொறுத்து டோரண்டோ, துபை, எல்லே, சிஙகை, டெல்லி, சென்னை கோழி வறுவல்களாகவும் செய்து சாப்பிடலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஸ்காட்ச்சுலாந்து \"பெர்த்\" ம் என் புகைப்படப் பொட்டி...\n(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nவேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\nAstrology: Quiz: புதிர்: அரசியல்வாதியின் ஜாதகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nலஷ்மி மணிவண்ணனின் தடாலடி வீழ்ச்சி\nதாம்பரத்தில் திடீர் மழை | Sudden rain at Tambaram\nGold (2016) - ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே'\nTHE LODGE (2019) –சினிமா விமர்சனம் ( ஹாலிவுட் - த்ரில்லர் மூவி)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு - எனது உரைப் பதிவு\nநகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june1-2015/3483-tok-jul2015/28761-2015-07-01-07-47-14?tmpl=component&print=1", "date_download": "2020-07-10T02:38:39Z", "digest": "sha1:QG6B3VDT6BIDKHOHNJUMLDD7AO3V5DPM", "length": 13013, "nlines": 19, "source_domain": "www.keetru.com", "title": "தொழிலாளி வர்க்கம் மற்றும் உழவர்களுடைய போராட்டங்களைத் தாக்கும் புதிய பாசிச சட்டம்", "raw_content": "\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜூலை 2015\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2015\nதொழிலாளி வர்க்கம் மற்றும் உழவர்களுடைய போராட்டங்களைத் தாக்கும் புதிய பாசிச சட்டம்\nபொதுச் சொத்துக்களுக்கு சேதத்தைத் தடுக்கும் சட்டத் திருத்தம் 2015-இன் முதல் வரைவை இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சரகம் மே 20, 2015 அன்று வெளியிட்டுள்ளது. முன்பிருந்த சட்டத்தில் திருத்தங்களை அறிவுறுத்துவதற்காக, உள்துறை அமைச்சரகம் நீதிபதி கே.டி.தாமஸ் குழுவை அமைத்திருந்தது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் அக் குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதிருத்தங்களின் மிகவும் முக்கிய கருத்தானது, அது எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்துவதற்காக அரசியல் கட்சி, தொழிற் சங்கம், மாணவர் அல்லது இளைஞர் அமைப்பு, உழவர் அல்லது மகளிர் அமைப்பு போன்ற ஒரு அமைப்பின் முழு தலைமையையே குற்றவாளிகளாக்கி, தண்டிக்க முற்படுகிறது என்பதாகும். \"எந்த அமைப்பும் நடத்தும் ஆர்பாட்டம், கடையடைப்பு அல்லது கண்டன வேலை நிறுத்தத்தின் விளைவாக, பொதுச் சொத்திற்கு பாதிப்பு ஏற்படுமானால், அதன் நிர்வாகிகள் குற்றம் அவர்களுக்குத் தெரியாமல் நிகழ்ந்ததெனவும் அல்லது குற்றம் நடக்காமல் தடுப்பதற்காக அவர் எல்லா தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாகவும் நிரூபித்தால் அன்றி, இச் சட்டத்தின் படி, அந்தக் குற்றம் நிகழ்வதற்கு தூண்டியதாக அந்த அமைப்பினுடைய நிர்வாகிகள் கருதப்படுவார்கள் என்றும் அதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்களென\" என இத் திருத்தம் கூறுகிறது.\nமுன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத்தின் படி, பொதுச் சொத்து சேதமடைந்த ஒரு ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எந்த ஒரு நபரையும் கைது செய்து அவருக்கு அபராதம் விதிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் அந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றார் என்று அரசு காட்டுவது மட்டுமே இதற்குப் போதுமானதாகும். கைது செய்யப்பட்டவர், தான் குற்றவாளியில்லையென நிரூபிக்க வேண்டும்.\nதங்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும், உரிமைகள் மீதும் அதிகரித்துவரும் தாக்குதல்களினால் கொதிப்படைந்து, அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது தங்களுக்குள்ள எதிர்ப்பை பெருகிவரும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வரும் தொழிலாளி வர்க்கமும், உழவர்களும் தான் இந்தச் சட்டத்தின் தெளிவான இலக்காகும். கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து செப்டெம்பரில் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்புத் துறை, நிலக்கரி, பிஎஸ்என்எல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி, போக்குவரத்து, நகராட்சி தொழிலாளர்கள் என பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், எதிர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நவம்பரில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஇவ்வாறு வளர்ந்து வருகின்ற தொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசும் அந்த அமைப்புக்களையும், அவற்றின் செயல்வீரர்களையும் குறிவைக்கின்றனர். இந்த புதிய பாசிச சட்டத்தின் முழு நோக்கமும் இதுவாகும்.\nதொழிலாளி வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் அமைதியான ஆர்பாட்டங்களை முறியடிப்பதற்காக, பேருந்துகள��, இரயில்கள், அரசு கட்டிடங்கள் போன்றவற்றிற்கு தீவைத்தல் போன்ற அராஜக செயல்களை நடத்துவதற்கு முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசும் இந்தியாவிலும், உலகெங்கிலும் காவல்துறை உளவாளிகளையும், எடுபிடிகளையும் பயன்படுத்துவது நன்கறிந்ததாகும். பின்னர் இப்படிப்பட்ட செயல்கள், மக்களுடையப் போராட்டங்களை மோசமானதாக சித்தரிக்கவும், காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா வகையான எதிர்ப்புக்களையும் குற்றமாக ஆக்குவதே இந்த புதிய சட்டத்தின் நோக்கமாகும். ஆளும் வர்க்கம் செய்ய வேண்டியதெல்லாம், தூண்டிவிட்டு, சில பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி பின்னர் செயல்வீரர்கள் மீதும் அவர்களுடைய தலைவர்கள் மீதும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகும்.\nகொடூரமான இந்தப் புதிய சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும் 6 மாதத்திலிருந்து 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கவும், சேதமடைந்த சொத்தின் \"சந்தை விலையை\" அபராதமாகப் போடவும் முடியும்.\nஇந்தச் சட்டம், தொழிலாளி வர்க்கம், உழைக்கும் மக்கள் மற்றும் அவர்களுடைய அமைப்புகளை தன்னுடைய இலக்காகக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. இது ஆளும் முதலாளி வர்க்கம் மற்றும் அதனுடைய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. 1984 மற்றும் 2002 படுகொலைகளை நடத்தியவர்களையும், 1992-இல் பாபரி மசூதியை இடித்தவர்களையும், மற்றும் பிற மக்களுக்கு எதிராக வெட்ட வெளிச்சத்தில் நடத்தப்பட்ட அரசு பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்களையும் அரசு தண்டிக்க மறுக்கிறது.\nஇந்த பாசிச சட்டத்திற்கு எதிராக தங்களுடைய சக்திவாய்ந்த குரலை கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடைய அமைப்புக்கள் எழுப்ப முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/91364/", "date_download": "2020-07-10T02:44:32Z", "digest": "sha1:ALK3UCNYGU76OBUPXN63QLCUWTXMIVLP", "length": 9237, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "மாநகரசபை பட்ஜெட்டை நிறைவேற்றுவதாக ஆர்னோல்ட் அறிவித்தது விதி மீறல்: மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது! | Tamil Page", "raw_content": "\nமாநகரசபை பட்ஜெட்டை நிறைவேற்றுவதாக ஆர்னோல்ட் அறிவித்தது விதி மீறல்: மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது\nயாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சில தினங்களின் முன்னர் தோற்கடிக்கப்பட்டிருந்தது. எனினும், தனக்குள்ள தற்துணிவின் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதாக யாழ மாநகரசபை முதல்வர் உடனடியாக சபையில் அறிவித்திருந்தார். எனினும், இது சபை ஒழுங்குமுறையை மீறிய நடவடிக்கை, சட்ட வலிமையற்றது.\nவரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் திருத்தங்களுடன் 14 நாட்களிற்குள் சபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதே உள்ளூராட்சி விதி. அப்போதும் தோற்கடிக்கப்பட்டால்கூட, இயல்பாகவே அது நிறைவேற்றப்பட்டதாக கொள்ளப்படும். சபை முதல்வர், தனது தற்துணிவின் அடிப்படையில் நிறைவேற்றுவதாக சபையில் அறிவிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.\nஎனினும், யாழ் மாநகரசபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில், பெரும்பாலான உறுப்பினர்களால் அது தோற்கடிக்கப்பட்டது. எனினும், உள்ளூராட்சி விதிகளை அறிந்திருக்காத முதல்வர் ஆர்னோல்ட், தனது தற்தணிவின் அடிப்படையில் நிறைவேற்றுவதாக அறிவித்தார். அது விதி மீறலானது. உள்ளூராட்சி சட்டவிதியின்படி, தற்போதும் யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த விவகாரத்தை விடயமறிந்தவர்கள், ஆர்னோல்ட்டிற்கு சொல்லிக் கொடுத்து, வழக்கம் போல அவசரக்குடுக்கைத்தனமாக நடக்க வேண்டாமென குட்டு வைத்துள்ளனர்.\nஎதிர்வரும் 5ம் திகதி மாநகரசபையின் அமர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, அந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து, அன்றைய தினத்தில் திருத்தம் செய்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இதன்படி, நிகழ்ச்சி நிரலில் திருத்தம் செய்த கடிதங்கள், சகல மாநகரசபை உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, ச���ோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nகள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி\nகாணாமல் போன தென்கொரிய நகர மேயர் சடலமாக மீட்பு\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/18090-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81?s=e7a709ab1ccd06a295e8b4a63df2d190", "date_download": "2020-07-10T03:12:27Z", "digest": "sha1:WN3OI5ISKFYG65W2LLE3UJC6ZGN5WKWJ", "length": 38513, "nlines": 538, "source_domain": "www.tamilmantram.com", "title": "பஸ் வேகமாக சென்றது", "raw_content": "\nThread: பஸ் வேகமாக சென்றது\nமு.கு : நம்முடைய நண்பர் திரு. மதி அவர்கள், கதை களன்களை பற்றி எனக்கு சில அறிவுரைகளை கூறினார். திடீர் மாற்றம், எதிர்ப்பார்க்காத டீவிஸ்டுகள் இல்லாமல், மென்மையான அதே சமயம் மனதை கணக்கவைக்கும் கதை வேண்டும் என்றார். நண்பனின் அறிவுரையை ஏற்று. இதோ அதற்க்கான முயற்சி\nபஸ் வேகமாக சென்றது, அதன் பின்னாடியே அந்த ஊனமுற்ற சிறுவன் ஓடி வந்துக் கொண்டு இருந்தான்\n\"ப்ளீஸ் பஸ்சை நிறுத்துங்க ........, என் கிட்ட வேறு காசு இல்லை, நிறுத்துங்க ப்ளீஸ்\"\nபஸ் வேகமாக மதிக்காமல் சென்றது. ஜகன் அவனை பாவமாக பார்த்தான்.\nசென்னை நகர லோக்கல் பஸ்கள், இப்படி நடப்பது சகஜம் தான்.பஸ்சில் கண்டக்டர் பயணிகளிடம் டிக்கெட்டை விற்றுக்கொண்டு இருந்தார். ஓரத்தில் பயந்தபடி ஜகன் உக்கார்ந்து இருந்தான், கண்டக்டர் அவனிடம் வந்து\n\"காசா பாஸா, சீக்கிரம் சொல்லுடா\n\"சரி காட்டு பாக்கலாம்,(அதற்க்குள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு இருக்கும் இளைஞர்களை பார்த்து) தம்பிங்களா, பரீட்சை எழுத கை வேணும் ஓழுங்கா மேல ஏறி வாங்க, சீக்கிரம் எடுடா\nஜகன் தன்னுடைய பையில் கைவிட்டு பாஸைத் தேடிக் கொண்டு இருந்தான், அதற்க்குள் கண்டக்டர்\n\"சரி விடுடா, இருக்குதானே\" என்று அடுத்த சீட்டுக்குச் சென்றார்.\nஜகன் மனதுக்குள் \"அப்பாடா, பிள்ளையாருக்கு இன்னிக்கு ஒரு தேங்காய் உடைக்கனும்\"\nபஸ் மெரினா பீச்சு ஸ்டாப்பில் பயணிகளை கக்கிவிட்டு, முக்கிக் கொண்டே புறப்பட்டது. கக்கப்பட்ட கூட்டத்தில் ஜகனும் இருந்தான். இறங்கியவுடன் ஜாலியாக கடலைப் பார்த்து ஓடினான். ஜகன் எக்ஸாமில் பாஸாகவில்லை, பெற்றவர்களின் திட்டுக்கு பயந்து வீட்டைவிட்டு ஒடிவந்துள்ளான், பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, வயது 12. பள்ளி சீருடையுடன் கடலுக்கு ஓடிவந்து விட்டான். காலை 9.00 மணி கடற்கரையே காலியாக இருந்தது, இவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை ஏன்னென்றால் இவன் கடலை இதுவரை காலியாக பார்த்ததே கிடையாது. சில ஞாயிறுகளில் அப்பா அம்மாவுடன் வரும் பொழுது கடல் மணல்களை விட மக்கள் அதிகமாக இருப்பார்கள் ஒருவர் கால் மீது இன்னொறுவர் நிக்க வேண்டும், அவ்வளவு கூட்டம். அதனால் கடலை காலியாக பார்த்தவுடன் அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, அவன் ஓடிச்சென்று ஒரு படகு அடியில் தன்னுடைய துணிகளை களைந்துவிட்டு, தன்னுடைய ஸ்கூல் பேகையும் வைத்து விட்டு, கடலில் போய் சந்தோஷத்துடன் விழுந்தான்.\nஜகன் மனதுக்குள் \"ச்ச என்ன ஜாலியா இருக்கு, இந்த மாதிரி நேரத்துல வந்தா எவ்வளவு காலியா இருக்கு, இனிமே ஜாலிதான்\" என்று நினைத்துக் கொண்டு கடலில் வரும் அலைகளில் குதித்து ரசித்தான்.\nகடற்கரையில் ஒரு ஈக்கூட இல்லை,ஆனால் சில காக்கைகள்\nஇருந்தது. அந்த மொத்த கடற்கரையும் அவனுக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணினான்.அடிக்கடி படகுக்கு அடியில் இருக்கும் பையை எழுந்து பார்த்துக் கொண்டான்\n\"இனிமே அது எதுக்கு, எங்கயாவது ஒரு வேலைக்கு சேர்ந்துடலாம், நிறைய சம்பளம் கிடைக்கும், இந்த பீச்சிலே தங்கிடலாம், அடிக்கடி\nதிமிங்கலம் எல்லாம் வரும் ஜாலியா பார்க்கலாம்,சாப்பாடு இங்கயெங்கையாவது, யாராவது விப்பாங்க. கடலும் பக்கத்துல அதனால தினமும் மீன் குழம்பு கிடைக்கும் ஜாலி தான்\" என்று மனதுக்குள் பல திட்டங்கள் போட்டான். நேரம் ஆக ஆக அவனுக்கு தனியாக விளையாட\nதூரத்தில் இரண்டு சிறுவர்கள் கடற்கறையை நோக்கி நடந்து வந்தார்கள். ஜகனுக்கு அவர்களை பார்த்தவுடன் சந்தோஷமாக ஆகிவிட்டது\nவிளையாட ஆள் கிடைத்துவிட்டார்கள் அதனால். அவர்��ள் இருவரும் பொறுமையாக நடந்து வந்தார்கள், மணி 11.00 ஆனது ஜகன் அவர்களையே பார்த்தான் கானல்நீரில் இவர்கள் வளைந்து வளைந்து வந்தார்கள். இவனுடைய சட்டை காற்றில் அடித்துக் கொண்டு சென்றது, ஜகனும் அதன் பின்னாடியே ஓடினான். அதை தூரத்தில் இருந்து வந்த கொண்டு இருந்த பையன் பிடித்தான். ஜகன் அவனிடம் போய்\n\"தாங்கஸ்டா, என் பேரு ஜகன்\"\n\"என் பேரு வருண், இவன் என் தம்பி, பேரு தயாளன்\". வருணுக்கு 12 வயது இருக்கும் சிகப்பாக இருந்தான், தயாவுக்கு 9 வயசு இருக்கும்\nஅவனுக்கு இரண்டு கால்களும் வளைந்து இருந்தது.\nஜகன் \"என் ஆச்சி தயா காலுக்கு\"\n\"அவனுக்கு சின்ன வயசுல போலியோ அட்டாக ஆச்சுனு எங்க அப்பா சொன்னார்\"\n\"யாரவது அட்டாக் அட்டாக் போட்டா இப்படி ஆயிடுமா\" புரியாமல் கேட்டான் ஜகன்.\n\"ஊசி போடலைனா இப்படி ஆயிடும்\" புரிய வைக்க முயற்சித்தான் தயா.\nமூவரும் பேசிக்கொண்டு படகுக்கு அடியில் போனார்கள். ஜகன் டிபன் பாக்ஸை எடுத்தான்\n\"காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை, நீங்க\"\n\"இல்ல நாங்க சாப்டோம்\" தயா\n\"இந்தாங்க கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொங்க\". வருணுக்கு தக்காளி சாதத்தை பார்த்தவுடன் நாக்கு ஊறியது. அவன் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு தன்னுடைய தம்பிக்கு ஒரு வாய் ஊட்டினான்.\n\"இன்னைக்கு உங்க ஸ்கூல் லீவா\" என்றான் ஜகன்\n\"ஆமா நாங்க லீவு போட்டோம், எங்க அப்பா பாரின்ல இருந்து வந்து இருக்கார் அதனால\"\n\"அப்புறம் எதுக்கு அவரை விட்டு நீங்க பீச்சுக்கு தனிய வந்தீங்க\" ஜகன்\n\"இல்ல எங்க சித்திதான் போக சொன்னாங்க, எங்க அப்பாவும் முதல்ல வேண்டாம்னு சொன்னாரு, அப்புறம் எங்க சித்தி எதோ உள்ள கூட்டுனு போய் பேசினாங்க. அவரும் எங்களை போக சொல்லிட்டாரு. எங்கல பீச்சுக்கு போய் விளையாட சொல்லிட்டாரு, வீட்டுல இருந்து பஸ்ல வந்தோம் மதியானத்துக்கு மேல வரச் சொன்னாங்க. சரி உங்க ஸ்கூல் லீவா\"\n\"இல்ல நான் வீட்டை விட்டு வந்துட்டேன், நான் இனிமே ஜாலியா பீச்சுல தான் இருக்க போறேன். இந்த போட்டு ஓனர் அங்கில் என் ஃப்ரன்டு தான் என்ன கடலுக்கு உள்ள கூட்டினு போறேன் சொல்லி இருக்காரே, நாளைக்கு\"\nவருணுக்கும், தயாவும் வாயை திறந்த படி கேட்டு கொண்டு இருந்தார்கள், ஜகனின் வார்த்தைகள் அவர்களுக்குள் ஆவலை ஏற்றியது.\n\"டேய் எங்களையும் கூட்டுனு போக சொல்றீயா, ப்ளிஸ்\" வருண்\n\"அவரு என் ஃப்ரன்டு என்னை மட்டும் தான் ��ூட்டினு போவாருன்னு நினைக்கிறேன், சரி வேணும்னா சொல்லி பார்குறேன். ஆனா நான் சொன்னபடி தான் நீங்க கேட்கனும்\"\nமூவரும் திரும்பவும் தண்ணியில் விளையாடினார்கள். மதியம் சாப்பாட்டுக்கு மீதி இருந்த சாப்பாடை பத்தாமல் மூவரும் சாப்பிட்டனர்.\n\"நான் கூட வீட்டைவிட்டு வந்துடலாம்னு பார்க்குறேன், என் சித்தி என்னையும் என் தம்பியையும் அடிச்சுக்குனே இருப்பாங்க, பிடிக்கவே இல்ல\"\n\"உன் அப்பா உன் சித்தியை அடிக்கமாட்டாரா\"\n\"அவரு நாலு வருஷத்துக்கு ஒரு தடவைதான் வருவாரு, அவரு எங்க சித்தியை அடிச்சு நான் பார்த்தது இல்லை\"\n\"எங்க அப்பா எங்க அம்மாவ செம அடி அடிப்பார், ரஜினி மாதிரி கையை முறிக்கினு அடிப்பார். அப்ப சரி இனிமேல் நாம மூணு பேரும் ஒண்ணா தங்கலாம்\"\n\"சரி நாங்களும் உன்கூடவே இருந்துடறோம், எப்படி நீ வேலைக்கு போவ\" தயா\n\"அதோ தெரியுது பாத்தியா கப்பல், அந்த கப்பல் ஓனரு என் அப்பாவுக்கு தெரிஞ்சவர் தான், அதுல ஓட்டல் இருக்கு அங்க தான் எனக்கு வேலைதர தா சொல்லி இருக்கார், ஜாலியா வேலை செஞ்சிக்கிட்டு, அங்க இருக்குற எதையும் சாப்பிடலாம்\"\n\"அப்ப ஜாலிதான், ஆனா என் தம்பிக்கு கால் சரியில்லையே அவனால வேலை செய்யமுடியாதே\"\n\"பரவாயில்லை நம்ம இரண்டு பேரும் வேலைக்கு போலாம். தம்பி நம் ரூம்-ல டீவி பாத்துனு இருக்கட்டும், அப்புறம் அந்த கப்பல்-ல ஆஸ்பிடல் எல்லாம் இருக்கு, அதனால தயா கால சரி பண்ணிடலாம்\"\n, அப்புறம் நானும் உங்ககூட வேலைக்கு வருவேன்\" தயா.\nமூவரும் திரும்பவும் தண்ணியில் விளையாடினார்கள். சுண்டல் விற்பவன் வந்தான் முவரும் இருந்த காசுக்கு சுண்டல் வாங்கினார்கள். ஆனால் சுண்டகாரன் தயாவிடம் மட்டும் காசை வாங்கவில்லை, சுண்டலை மட்டும் கொடுத்து விட்டு விந்தி விந்தி நடந்து சென்றார். திரும்பவும் ஆட்டம், மாலை இருள் சூழ ஆரம்பித்தது. முவருக்குள்ளும் பயம் தொத்திக் கொண்டது, பசி வயிற்றை கிள்ளியது\n\"டேய் எவ்வளவு காசுடா இருக்கு, என்கிட்ட பஸ்சுக்கு கூட காசு இல்லை\" ஜகன்\n\"எதுக்கு பஸ்க்கு நாம இங்க தானே இருக்க போறோம்\"\n\"இல்ல இல்ல, ஒரு டீ வாங்கி வந்தால் நாம மூணு பேரும் சாப்பிடலாம், அதான்\"\n\"என்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு\"\n\"சரி அது போதும், தயா நீ இங்கயே நம்ம படக பார்த்துக்கோ, நானும் அருணும் போய் டீ வாங்கிட்டு வரோம்\"\n\"இல்ல நான் இங்க இருக்கேன், தம்பிக்கு இரு��்டுனா பயம், நீயும் தம்பியும் போய்டு வாங்க\"\nஜகனும் தயாவும் பஸ் ஸ்டாப்பில் இருக்கு டீ கடைக்கு வந்தனர். டீயை ஆர்டர் செய்தனர். முதல் டீ வந்தது\n\"இந்த தயா நீ குடி, நீ தான் சின்னவன்\" தயா பசியில் வாங்கி சந்தோஷமாக குடித்தான். பஸ் சத்தத்துடன் வந்து நின்றது. பயணிகளை உதிர்த்து விட்டு புறப்பட்டது, கண் இமைகும் நேரத்தில் ஓடிய ஜகன் அதில் ஏறிக் கொண்டான்.\nகதையின் முடிவு தான், கதையின் ஆரம்பத்தில் இருக்கும் மூன்று வரிகள்.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nஅன்றாடம் மெரினாவில் வந்து நிற்கும் சிறுவர்களின் உரையாடல்களையும் அவரின் மனஓட்டங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நான் கேட்டுக் கொண்ட காரணத்திற்காக நீங்கள் முயற்சி செய்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.\nமிக இலகுவாக மிகக்கடினமான கருவை எழுதும் கலை உங்களுக்கு..\nசிறுவர்கள் உலகம் தனி.. அதன் பார்வையில் எண்ணங்கள்..உரையாடல்கள்..\nபெரியவர்கள் உலகை சன்னல் வழி பார்த்ததன் வெளிச்ச-இருட்டுக்க்கீற்றுகள்...\nபலவீனனும் தன்னைவிடப் பலவீனனைப் பயன்படுத்திக்கொள்வான்\nமுயற்சியில் வெற்றி கண்டமைக்கு மீண்டும் வாழ்த்துகள்..\nஎங்கெங்கோ அழைத்துச் சென்றாலும் எங்கும் அலுப்புத் தட்டவில்லை. எதையோ மிச்சம் வைச்சுட்டு சென்றது பஸ்.\nபடகோனர் என் ஃபிரண்டு, கப்பலோனர் அப்பா ஃபிரண்டு என்ற அளப்புகளில் சுற்றிய சிறுவர் உலகத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் எதுவென்று சொல்ல முடியாமல் செய்தது மெச்சத்தக்கது.\nஉண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாஇ இருந்த உணர்வு... மிக அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்\n உங்கள் கதைகளெல்லாம் நாளுக்கு நாள் மெருகேரிக்கொண்டே வருகின்றது...\nபத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை\nஉண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாக இருந்த உணர்வு...\nஇந்த வார்த்தைகள் வர வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினான், மிக்க நன்றி தலைவா\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nமு.கு : நம்முடைய நண்பர் திரு. மதி அவர்கள், கதை களன்களை பற்றி எனக்கு சில அறிவுரைகளை கூறினார். திடீர் மாற்றம், எதிர்ப்பார்க்காத டீவிஸ்டுகள் இல்லாமல், மென்மையான அதே சமயம் மனதை கணக்கவைக்கும் கதை வேண்டும் என்றார். நண்பனின் அறிவுரையை ஏற்று. இதோ அதற்க்கான முயற்சி\nநண்பர்கள் குறிப்பிட்டுள்ளது போல, இளம் பிராய காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள்.\nசிறுவர்கள் மட்டுமல்ல சில நேரங்களில் மனிதர்களின் மனநிலையும் இதுதான்\nபட்ட காலிலேயே படும்ங்கிறதை சரியா சொல்லியிருக்கீங்க மூர்த்தி..\nபிஞ்சு மனதில் நஞ்சு.. அந்த நஞ்சால் நஞ்சிப்போன பிஞ்சு..\nநீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நண்பரே...\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஎல்லாருக்கும் சில சென்டிமென்ட் இருக்கும்...... எனக்கும் இருக்கு, நான் எந்த சிறுகதை எழுதுவதற்கு முன்பு, இரண்டு விஷயங்களை செய்வேன்....... மழை வருமா, என்று ஜன்னல் வழியாக இருந்து வானத்தை பார்ப்பேன்.......(இரவாக இருந்தாலும் கூட)...... மற்றொன்று இரண்டு பேரின் பழைய பின்னூட்டங்களை தேடிச் சென்று படிப்பேன்......... அவர்கள் யார் தெரியுமா நம்ம இளசு அண்ணாவும், மனோஜி அண்ணாவும் தான்........ இருவரும் தற்போது மன்றத்திற்கு பழையபடி வருவதில்லை...... இருந்தாலும் அவர்கள் அளித்த பின்னூட்டங்கள் எனக்கு தரும் போதை இருக்கிறதே...... சான்ஸே இல்லை........ மன்றத்தில் நான் சேர்ந்த புதிதில் எனக்கு இவர்களின் பின்னூட்டம் தரும் போதை இருக்கிறதே...வார்த்தைகளால் சொல்லி மாளாது.. அந்த உற்சாகத்தில் தினமும் ஒரு கதை எழுதி இருக்கேன்......... மனது சோர்வாக இருந்தது, பின்னூட்டங்களை தேடி அலைந்த போது, இந்த கதை கண்ணில் பட்டது............மிக்க நன்றி உறவுகளே......நேரம் இருந்தால் படியுங்கள்........\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nமீண்டும் அந்தச் சிறுவன் கடற்கரைக்கு வந்தானா...\nஎது எப்படியோ...பரந்த கடற்கரைப் பரப்பு, எத்தனை பேர்களுக்குத் தங்கள் பிரச்சனைகளிலிருந்து சிலமணிநேர அடைக்கலம் தருகிறதோ அதற்காகவே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.\nபிறர் மனதை ஊடுறுவும் எக்ஸ்ரே கண்களோ உனக்கு....\nஅடிக்கடி ஜன்னலை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கட்டும் சுயநலம் தான்...எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும் \nந��திக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சூரியன்கள் உதயமானது (சிறுகதை-30) | வினை விதைத்தவன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/day/sep-30-2019-tamil-calendar/", "date_download": "2020-07-10T03:51:50Z", "digest": "sha1:KIEHX42SI3EME5BBSASUIAWDUND7N6HX", "length": 6151, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 13 | புரட்டாசி 13 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 13\nஆங்கில தேதி – செப்டம்பர் 30\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :இரவு 08:23 PM வரை துவிதியை. பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :இரவு 08:29 PM வரை சித்திரை. பின்னர் சுவாதி.\nசந்திராஷ்டமம் : பூரட்டாதி – உத்திரட்டாதி\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/356853.html", "date_download": "2020-07-10T02:14:37Z", "digest": "sha1:6YA3HZQGJQKH4R55ZZOIKBMG34V7FRCE", "length": 6823, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "மாலைப் பொழுதினிலே - காதல் கவிதை", "raw_content": "\nநிலம் தீண்ட வழி தேடி நின்றது\nவண்ண மயில் நீதான் என\nவானம் பார்த்து நின்றது ...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (23-Jun-18, 2:07 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://threadreaderapp.com/hashtag/valimaidiwali", "date_download": "2020-07-10T04:33:13Z", "digest": "sha1:2NQF6TIOBX6ZQENQFJEEJHZXCZ6NF26Z", "length": 4392, "nlines": 45, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #valimaidiwali", "raw_content": "\nவிஸ்வாசம் திரைப்படம் வெளியானது முதல் இன்று காலை வரை நம் #Thala #Ajith பற்றி செய்தித்தாள்கள் வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களில் வெளிவந்த செய்திகள் துணுக்குகளை நான் சேகரித்த தொகுப்பு இரண்டு நோட்டு புத்தகங்கள் நிறைவடைந்துள்ளது.. அந்த தொகுப்பு பற்றி ஒரு Thread..\nஅஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்\nஅஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு. எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள். #Thread #oldfbpost\nமுழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக... பதிவின் சாராம்சம் இதுதான்:\nமிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2057994", "date_download": "2020-07-10T04:09:10Z", "digest": "sha1:NKVYRIDJZ2KX5Q2D2ZWKW4ZI367TIWPZ", "length": 17733, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது| Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 15\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 3\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது\nடோக்கியோ : ஜப்பானின் மேற்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரி��ில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nமிக அதிகபட்சமாக ஹிரோஷிமாவில் 40 க்கும் அதிகமானோர் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜப்பான் கனமழை வெள்ளம்\nஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்(13)\nமாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க ஏற்பாடு(7)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர்கள் உழைப்பால் முன்னேற பார்க்கிறார்கள்... ஆனால் இயற்க்கை அவர்கள் காலை இழுத்து கொண்டே இருக்கிறது...\nஜப்பான் நமது நட்பு நாடு. மத்திய அரசு உடனே தனது உதவிகளை ஜப்பானுக்கு செய்ய வேண்டும்...\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஎந்த நாளில் எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது , இருக்கும் நாளில் நாலு பேருக்கு நல்லது செய்வோம், எதையும் யாரும் கொண்டு போவது இல்லை இது தான் நிஜம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்க���ம் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்\nமாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546005-7-more-under-scanner-for-corona-in-madurai-gh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-10T03:48:01Z", "digest": "sha1:EFVZGBPW7ZXTJ4LLCXR7IFELK2H7ZUHO", "length": 19288, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் கரோனா அறிகுறியுடன் அனுமதி: ஆட்சியர் தகவல் | 7 more under scanner for corona in Madurai GH - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nமதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் கரோனா அறிகுறியுடன் அனுமதி: ஆட்சியர் தகவல்\nமதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், வெளிநாடு செல்லாத நிலையில் மதுரையில் கரோனா பாதிக்கப்பட்டவருக்கு தொ��்று எப்படி வந்தது எனத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்று கூறினார்.\nஇது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:\nமதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்துள்ள 54 வயது நபர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். சுவாசக் கருவி இல்லாமலேயே சிகிச்சையில் உள்ளார்.\nநுரையீரல் தொற்று நோய் ஏற்கெனவே அவருக்கு உள்ளது. அவருடன் தொடர்பில் உள்ள மனைவி, மகன் உள்ளிட்டோருக்கு சிறப்பு வார்டில் கரோனா தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனை நடக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு கரோனா தொற்று எப்படி வந்தது என விசாரணை நடக்கிறது.\nகடந்த திங்கள்கிழமை அன்று இரவில் எதிர்வீட்டில் நடந்த விழாவில் பாதித்தவர் பங்கேற்றுள்ளார். அவ்விழாவில் பங்கேற்ற 60% பேர் விபரங்கள் கிடைத்துள்ளன.\nஅவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. வழக்கமாக தொழுகைக்கு செல்லும் இடங்களில் வெளிநாட்டவர் யாருடனும் தொடர்பில் இருந்தனரா என விசாரணை நடந்தது. அவர் கட்டுமானப் பணிக்குச் செல்லும் இடத்திலும் விசாரணை நடக்கிறது. சந்தேகப்படும் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளது.\nபாதிக்கப்பட்டுள்ளவர் சமீபத்தில் வெளிநாடு செல்லவில்லை. கடந்தாண்டு அவர் அடிக்கடி வெளிநாடு சென்றுள்ளார். அக்டோபர், ஜீன் மாதங்களில் சென்றுள்ளார். 28 நாட்களுக்குள் குறிப்பிட்ட நபர் வெளிநாடு செல்லவில்லை.\nஅவர் வசித்த பகுதியில் மாநகராட்சி உதவியுடன் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் தொழுகையில் ஈடுபட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட குறிப்பிட்ட நபர் சென்ற இடங்களில் எல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.\nஅவரது உறவினர்கள் இருக்கும் பகுதி, வசித்த தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nமதுரை அரசு மருத்துவமனையில் மேலும் 7 பேர் கரோனா அறிகுறியுடன் வந்துள்ளனர். இவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையா�� இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பிய 584 பேர் கண்காணிப்பு\nநெல்லையில் கரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: கூடங்குளம் 3,4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கரோனா இல்லை: ஆய்வில் தகவல்\nமதுரை அரசு மருத்துவமனைகரோனா அறிகுறிஆட்சியர் தகவல்One minute newsCorona tn\nவெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பிய 584 பேர் கண்காணிப்பு\nநெல்லையில் கரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: கூடங்குளம் 3,4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nகரோனா இல்லாத மாவட்டமாக மதுரை விரைவில் உருவாகும்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nஅலங்காநல்ல��ர் சர்க்கரை ஆலை இயங்காது என்ற பொய்ப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்: மேலாண்மை...\nஅரசியல் லாபத்துக்காக வீண்பழி சுமத்துகிறார்கள்: பாஜக பிரமுகரை மிரட்டியதாக எழுந்த சர்ச்சையில் எம்.எல்.ஏ....\nபொய்யின் மறுபெயர் ஸ்டாலின் என்று மக்களே பெயர் சூட்டுவார்கள்: அமைச்சர் உதயகுமார் சாடல்\nநள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு: அறிவிப்பை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்\nவெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பிய 584 பேர் கண்காணிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/547850-education-ministry-recommends-arogya-setu-app-for-students.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-10T04:03:08Z", "digest": "sha1:WEVB6EY5XOM4G56HOMJ3HCOPZRJYIE6Y", "length": 17300, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "மாணவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி: மத்திய அரசு பரிந்துரை | Education Ministry Recommends Arogya Setu App For Students - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nமாணவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி: மத்திய அரசு பரிந்துரை\nகோவிட்-19 அச்சுறுத்தலை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாணவர்களை ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து துறைச் செயலர் அமித் கரே அனைத்துக் கல்வி நிறுவனக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''யுஜிசி, என்சிடிஇ, என்ஐஓஎஸ், என்சிஆர்டி, கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆகிய கல்வி நிறுவனங்கள் கரோனாவுக்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஆரோக்கிய சேது செயலி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nகோவிட்-19 காய்ச்சலுக்கு எதிராக அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று மக்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்தச் செயல் தகவல்களை அளிக்கும். செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் அதைக் கணக்கிட முடியும். ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் துறை வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, பிரதமரின் வேண்டுகோள் படி, மாணவர்கள் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகளை ஏற்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, பால்கனியில் ஒன்றுகூடக் கூடாது'' என்று அமித் கரே தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசு சம்பளம் கொடுத்தும் பெற முடியாமல் 11,700 பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\nகரோனா எதிரொலி: மாணவர்கள் வீட்டிலிருந்தே TOEFL, GRE தேர்வுகளை எழுதலாம்\nகரோனா தடுப்புப் பணிக்கு தன்னார்வலர்களாக வரத் தயார்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nகதைகள், கலைகள், வீடியோ: சுட்டிகளின் ஊரடங்கை உற்சாகமாக்கும் ஆசிரியர் கோகிலா\nஆரோக்கிய சேதுமாணவர்கள்மத்திய அரசு பரிந்துரைEducation MinistryArogya Setu AppArogya SetuStudents\nஅரசு சம்பளம் கொடுத்தும் பெற முடியாமல் 11,700 பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு:...\nகரோனா எதிரொலி: மாணவர்கள் வீட்டிலிருந்தே TOEFL, GRE தேர்வுகளை எழுதலாம்\nகரோனா தடுப்புப் பணிக்கு தன்னார்வலர்களாக வரத் தயார்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கான 50% இட...\nஆன்லைன் வகுப்பில்லை; தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம���\nநீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n‘இந்து தமிழ் திசை’ - ‘ஸ்கை யோகா’ வழங்கும் ‘கிட்ஸ் யோகா’ பயிற்சி...\nபொறியியல் மாணவர் சேர்க்கை அக்.20 வரை அவகாசம் நீட்டிப்பு\nஆன்லைன் வகுப்பில்லை; தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nமின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nபாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள்: கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக ஜாக்கி சான் வேண்டுகோள்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள்: பிரதமர் மீது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:27:25Z", "digest": "sha1:E7XE25ZAUOW2GH6MMBSQOPW3ZJYPFXF6", "length": 7629, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹைட்ராக்சிகுளோரோகுயின்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் சிகிச்சையினால்தான் அதிக மரணங்களா\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/unp.html", "date_download": "2020-07-10T02:07:33Z", "digest": "sha1:DHCUZWWTB6732ZZZGFWKZ4CYM7I3TLLH", "length": 6209, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "UNP தனித்து முடிவெடுத்தால் கூட்டணி பிளவுறும்: சம்பிக்க எச்சரிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS UNP தனித்து முடிவெடுத்தால் கூட்டணி பிளவுறும்: சம்பிக்க எச்ச���ிக்கை\nUNP தனித்து முடிவெடுத்தால் கூட்டணி பிளவுறும்: சம்பிக்க எச்சரிக்கை\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என ஐக்கிய தேசியக் கட்சி தனித்து முடிவெடுத்தால் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என எச்சரித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இழுபறி நிலவுவதோடு சஜித் பிரேமதாச தரப்பு மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, நீண்ட காலமாக நாட்டின் தலைவராகும் திட்டத்துடன் இயங்கி வரும் சம்பிக்க ஐ.தே.கட்சியின் முக்கிய நபர்களுள் ஒருவராக தன்னை நிலை நிறத்திக் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், 5ம் திகதி மேலும் கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணியை அறிவிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருவதுடன் சஜித் தவிர இன்னும் பல தகுதியுள்ள வேட்பாளர்கள் இருப்பதாக அக்கட்சி சார்பில் கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.\nஇப்பின்னணியிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/07/11/vellore-30/", "date_download": "2020-07-10T02:50:01Z", "digest": "sha1:R2PFBFZCIID2VGNW3ETL56MILXXZZBWQ", "length": 10458, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "வேலூர் பாராளுமன்ற தேர்தல் : திருமண நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் : திருமண நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஆகஸ்ட்- 5ம் தேதி நடைபெற உள்ளது.அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 11-ம் தேதி துவங்கியது.\nஅதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஉடன் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பாமக முன்னாள் மைய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், தேமுதிக மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.திருமண நாளான இன்று 11-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏசி, சண்முகம்தம்பதிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வாழ்த்தினார்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் .\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்கு���ளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:49", "date_download": "2020-07-10T03:29:51Z", "digest": "sha1:H2PLG6VIZLB4QYQFRRIPOVGZ3GCTLTWG", "length": 22077, "nlines": 142, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:49 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n4803 ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன\n4804 அருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம் 2003 --\n4806 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும் கீத பொன்கலன் சந்தியாபிள்ளை\n4807 திருமுறைக் கதைகள் முத்தையா, நா.\n4811 பரீட்சை வழிகாட்டி: A/L தமிழ் ஆனந்தன், S. S.\n4813 அரசாங்க பாஷைகள் 1955 1955\n4814 ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் அரங்க முருகையன்\n4815 தொல்காப்பியர் காலம் தமிழோவியன்\n4816 ஈழத்தில் யாமனைவரும் இனத்தவரே தாவீதடிகளார்\n4820 இலகு தமிழ் --\n4822 கட்டுரை இயல் கந்தையா, வி. சீ.\n4823 தொல்காப்பியம் பொருளதிகாரம்: இரண்டாம் பாகம் --\n4824 கோணேசர் கல்வெட்டு வடிவேல், இ.\n4825 குறுகிய காலத்தில் தமிழை எப்படிக் கற்பிக்கலாம் விக்னாபாக்யநாதன்\n4826 ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும் மகாராசன் (தொகுப்பு)\n4827 ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் ஜெயரஞ்சினி இராசதுரை\n4828 மொழிப் பயிற்சி: முதற் புத்தகம் நல்லதம்பி, மு.\n4829 மொழிபெயர்ப்பு மரபு நடராசா, எவ். எக்ஸ். ஸி.\n4830 மொழியும் முஸ்லிம்களும் பீர்முகம்மது, T. M.\n4832 நம் மொழியுரிமைகள் தனிநாயக அடிகளார்\n4833 நன்னூல் உதாரண விளக்கம் முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.\n4834 பாடம் புகட்டும் பழமொழிகள் துரைசிங்கம், த.\n4835 பாலர் மலர் தமிழவேள்\n4836 பழமொழித்தீபிகை சிதம்பரப்பிள்ளை, வே. ஆ.\n4837 பஞ்சதந்திர லப்த ப்ரணாசம் தியாகராஜ ஐயர்\n4838 பிழை நீக்கி எழுதுமுறை --\n4839 வாழ்வும் வடுவும் இலங்கையன்\n4840 வளமான வாழ்வைத் தேடி அரசரெத்தினம், எஸ்.\n4841 வேலைக்காரிகளின் புத்தகம் ஷோபாசக்தி\n4842 சாசனமும் தமிழும் வேலுப்பிள்ளை, ஆ.\n4843 சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சிவத்தம்பி, கா.\n4845 சிங்களம் பேசுவதற்கான கைநூல் Balakrishnan, M.\n4847 இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை வேலுப்பிள்ளை, ஆ.\n4848 இலக்கணக் கொத்து --\n4849 நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்: வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் --\n4851 தமிழ் எழுத்து பேச்சுப் பயிற்சி யோகராசா, எஸ். ஜே.\n4852 தமிழ் எழுத்து வரிவடிவங்களின் எதிர்காலம் --\n4853 தமிழ் மாதிரி வினா விடை: உயர்தரம் காரை செல்வராசா\n4854 தமிழ் மலர்: ஆறாம் வகுப்பு --\n4855 தமிழ் மொழி உயர்தரம் --\n4856 தமிழ் மொழிப் பிரயோகம் கணக்கெடுப்பும் பிரச்சினைகளும் --\n4857 தமிழ் மொழியும் தமிழரசும் நாமக்கல் கவிஞர்\n4858 தமிழ் மூலம் சிங்களம் சிங்களம் மூலம் தமிழ் 1 --\n4859 எண்ணக் கோலங்கள் சந்திரபோஸ், எஸ்.\n4860 தமிழ் உணர்ச்சி இரத்தினம், கா. பொ.\n4861 தமிழில் சிங்கள மொழிப் பயிற்சி சிவகுருநாதன் சிறீ காந்த\n4862 தமிழிற் தரிப்புக் குறிகளின் பயன்பாடு சிவசேகரம், சி.\n4863 திராவிடப் பிரகாசிகை சபாபதி நாவலர்\n4864 தொடர்பாடல் மொழி நவீனத்துவம் --\n4865 சிங்கள மூலம் தமிழ் --\n4880 ஞானச்சுடர் 2010.09 புரட்டாதி, 2010\n4881 அழகியல் சபா. ஜெயராசா\n4884 இலக்கண விளக்கம் வீரகத்தி, க.\n4885 இலகு சிங்கள - தமிழ் அகராதி --\n4887 கலாசாரமும் பெண்வெளிப்பாடும் சண்முகலிங்கம், கந்தையா, மதுசூதனன், தெ.\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,185] இதழ்கள் [11,844] பத்திரிகைகள் [47,630] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [76,486] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [222] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூல��த்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 17 ஜனவரி 2017, 03:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/sports/badminton/sindhu-and-srikanth-advance-to-the-semifinals-of-malaysia/c77058-w2931-cid296909-su6257.htm", "date_download": "2020-07-10T02:59:48Z", "digest": "sha1:JNUNUUBKP7X67ROL64UWQWQHCDW4ERAY", "length": 2592, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மலேசியா ஓபன் அரையிறுதிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்", "raw_content": "\nமலேசியா ஓபன் அரையிறுதிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்\nமலேசியா ஓபன் பேட்மின்டன் அரையிறுதி சுற்றுக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேறினர்.\nமலேசியா ஓபன் பேட்மின்டன் அரையிறுதி சுற்றுக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேறினர்.\nகோலாலம்பூரில் நடந்து வரும் மலேசியா ஓபன் தொடரில் இன்று நடந்த மகளிர் அரையிறுதி ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரினுடன், பிவி சிந்து மோதினார். உலக தரவரிசையில் 3ம் இடம் வகிக்கும் சிந்து, 22-20, 21-19 என்ற கணக்கில் மரினை, 52 நிமிடங்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டார். அந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தைவானின் தாய் டீஸு யிங்கை எதிர்கோன்ல்ல இருக்கிறார்.\nஆடவருக்கான பிரிவில், 4ம் இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த் 21-18, 21-14 என்ற நேர்செட்களில், தரவரிசையில் 22ம் இடம் வகிக்கும் லெவெர்டேஸை 39 நிமிடங்களில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கெண்டோ மோமோடாவுடன் மோதுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-articles/263-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-10T02:47:03Z", "digest": "sha1:DLVB3URD4MFTOBWCSM4NLAG3OKQA3ETU", "length": 54631, "nlines": 306, "source_domain": "www.mooncalendar.in", "title": "விடையே இல்லாத வினாக்களா இவை?", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்க��் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:49\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........\nஹிஜ்ரி 1433 ஆண்டின் ரமழான் மாதம் நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டது.வழக்கம்போல மக்கள் தங்களின் அலுவல்களில் மூழ்கி விட்டார்கள். இனி பிறை குறித்துப் பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ நம் சமூகத்தில் நாதியிருக்காது. அடுத்த பெருநாள், அல்லது ஷஅபான் இறுதியில்தான் பிறை என்று ஒன்று உள்ளது என்பதே மக்களின் நினைவுக்கு வரும்.\nவழக்கம்போல கடந்த ஷவ்வால் 2 ஞாயிறு அன்றும் (19.08.2012), ஷவ்வால் 3 திங்கள் அன்றும் (20.08.2012) மக்ரிபு வேளையில் தென்பட்ட மறையும் பிறையை பார்த்துவிட்டு அடடே ரமழானில் நாம் இத்தனை நோன்பை விட்டுவிட்டோம், பெருநாளை தவறான தினத்தில் அல்லவா கொண்டாடிவிட்டோம் என்று மக்களில் பலர் இவ்வாண்டும் கைசேதப்பட்டதை நம்மால் காணமுடிந்தது.\nஹிஜ்ரி கமிட்டி மூலம் ரமழான் மற்றும் பெருநாள் அறிவிப்புகளை தமிழகத்தின் பல ஊர்களிலும் இவ்வாண்டும் நாம் செய்திருந்தோம். அல்லாஹ்வின் பெரும் கிருபையால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கடந்த சனிக்கிழமையன்று சரியான நாளில் (18.08.2012) ஈகைத்திருநாளை கொண்டாடி வல்ல அல்லாஹ்வின் பிறை சான்றுகளுக்கு சாட்சி பகர்ந்தனர்; அல்ஹம்துலில்லாஹ்.\nஇறைவன் நமக்களித்துள்ள மனிதகுலத்தின் காலண்டரான பிறைகளின் படித்தரங்களை துள்ளியமாகக் கணக்கிட்டு ஹிஜ்ரி கமிட்டியினரால் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியின் தேதிகள் மிகச்சரியானது என்பதை பிறைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் நன்கு அறிவர்.\nஹிஜ்ரி கமிட்டியின் பிறை அறிவிப்புகள் மிகத்துள்ளியமானது என்பதற்கும், கடந்த சனிக்கிழமை (18.08.2012) அன்றுதான் ஷவ்வால் 1 என்பதை நிரூபிக்கும் வகையிலும், வெள்ளிக்கிழமை (24.08.2012) அன்று சூரியன் மறையும் நேரம் பிறை அரைவட்ட வடிவமாகி இம்மாதத்தின் 7வது நாளை உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்கும்.\nமேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31.08.2012 அன்று ஷவ்வால் மாதத்தின் 14வது நாள் முழுநிலவு நாள் என்னும் பவுர்ணமி தினம் ஆகும். இவ்வருடத்தின் ��வ்வால் மாதத்திற்கு புறக்கண்ணால் பார்க்கவியலும் பிறைகளின் 29 படித்தரங்களோடு 30வது நாள் அம்மாவாசை சேர்த்து 30 நாட்களை வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.09.2012) அன்று ஷவ்வால் 30 தினங்களில் பூர்த்தியடைகிறது.\nசந்திரனின் படித்தரங்களில் ஒரு நாள் 100 சதவீதம் சந்திரனில் ஒளி ஏற்பட்டு, முழு நிலவு ஏற்படும். அந்த நாள் 13வது தினத்தில் ஏற்படுவது மிகவும் சொற்பமாகவே ஏற்படும் என்பதை அனைவரும் அறிவோம். பதிமூன்றாவது நாள் முழு நிலவு நாளாக வருவதே அபூர்வமாக இருக்கும் நிலையில், இதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், மணிக்கணக்கில் சந்திரனை கண்களால் பார்த்தபிறகு, கடந்த திங்கட்கிழமை (20.08.2012) பெருநாள் கொண்டாடியவர்களுக்கு இந்த முழுநிலவு நாள் என்னும் பவுர்ணமி தினம் அவர்களின் கணக்குபடி 12வது நாளில் வருகிறது.\nஉலக வரலாற்றில் முழுநிலவு நாள் என்னும் பவுர்ணமி தினம் யாருக்காவது 12-வது தினத்தில் ஏற்படுமா மக்களே பிறையை புறக்கண்ணால் மட்டும்தான் பார்ப்போம் என தொடர்ந்து பிடிவாதமாக உள்ள அன்பர்களிடம் நீங்கள் பிறைகளை சரியாகக் கணக்கிடுங்கள் பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் பார்த்து வாருங்கள் பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் பார்த்து வாருங்கள் சர்வதேசம் சவுதிதேசப்பிறை என மக்களை பிளவுபடுத்தி குழப்பாதீர்கள் என குர்ஆன் சுன்னா ஒளியில் நாம் அவர்களுக்கு உபதேசிக்கும் வேளையில் நம்மிடம் முகம் சுளிப்பதைத் தவிர வேறென்ன பதிலை அவர்கள் நமக்கு இதுவரை சொல்லியிருக்கிறார்கள்.\nஆண்டுகளின் எண்ணிக்கையை குர்ஆன் சுன்னா கூறுவதைப்போல கணக்கிட்டு, இஸ்லாமிய நாட்காட்டியை அல்லாஹ் நமக்கருளிய அறிவின் அடிப்படையில் முஸ்லிம்களால் தர இயலாதா அவ்வாறு குர்ஆன் கூறும் பிறையின் அஹில்லாக்களையும் மனாஜில்களையும் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஏதும் குற்றமா அவ்வாறு குர்ஆன் கூறும் பிறையின் அஹில்லாக்களையும் மனாஜில்களையும் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஏதும் குற்றமா அல்லது அந்நாட்காட்டியை பின்பற்றுவது ஹராமா அல்லது அந்நாட்காட்டியை பின்பற்றுவது ஹராமா மக்களே\nமேலும் சர்வதேசப்பிறை போர்வையில் சவுதிதேசப்பிறைக்குள் தஞ்சமடைந்து விட்ட தவ்ஹீது இயக்கத்தின் சறுக்கல்களை தமிழக மக்களுக்கு பிரசுரங்கள் மூலம் நாம் வெளிச்சம் போட்டு காண்பித்ததால் மேற்படி மதனிகளின் இயக்கமும் அவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி இயக்கம் நடத்தும் நிர்வாகிகளும், ரமழான் என்றும் பாராமல் ஹிஜ்ரி கமிட்டியினர் மீது கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களையும், வன்முறைகளையும் கனத்த மனதோடு நாம் நினைத்துப் பார்க்கிறோம்.\nஎந்த அளவிற்கு என்றால் சவுதிஅரேபியாவின் தாயிஃப் நகரில் பார்த்த பிறையை ஹிஜ்ரி கமிட்டி நிராகரிக்கிறது அதனால் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஈமானில் குறைபாடு என்றார் ஒருவர். எப்படிபட்ட அவதூறு இது தாயிஃப் நகரில் யார் பிறைபார்த்தார் தாயிஃப் நகரில் யார் பிறைபார்த்தார் அதை எப்போது இவர்கள் அறிவித்தார்கள் அதை எப்போது இவர்கள் அறிவித்தார்கள் அதை ஹிஜ்ரி கமிட்டியினர் எப்போது மறுத்தார்கள் அதை ஹிஜ்ரி கமிட்டியினர் எப்போது மறுத்தார்கள் இதற்கு ஏதாவது ஆதாரம் ஒன்றையாவது காட்ட முடியமா இதற்கு ஏதாவது ஆதாரம் ஒன்றையாவது காட்ட முடியமா ஹிஜ்ரி கமிட்டியினரின் நெஞ்சத்தை பிளந்து பார்த்துவிட்டுதான் ஈமானில் குறைபாடு என்ற அவதூறை இந்த மவ்லவிகள் அள்ளிவீசினார்களா ஹிஜ்ரி கமிட்டியினரின் நெஞ்சத்தை பிளந்து பார்த்துவிட்டுதான் ஈமானில் குறைபாடு என்ற அவதூறை இந்த மவ்லவிகள் அள்ளிவீசினார்களா\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே, அதுபோல நாங்கள் சர்வதேசப் பிறையினர் என முழங்கிக் கொண்டு சைனா பிறையை அங்கீகரிக்க மாட்டோம் என சீன தேசத்துப் பிறையை ஹராமாக்கிய கூத்துக்களெல்லாம் இந்த ரமழானின்தான் நடந்தேறியது.\nஇதற்கும் ஒருபடி மேலே போய் மேற்படி இயக்கத்தினர் ஹிஜ்ரிகமிட்டியினர் பதிவுசெய்த தொழுகைத் திடலில் அவர்களைத் தொழவிடாமல் மிரட்டி இடத்தை அபகரித்ததோடு மட்டுமின்றி ஹிஜ்ரி கமிட்டியினர் மீது அடியாட்களை ஏவிவிட்டு பதட்டத்தை ஏற்படுத்தி போலீஸ் வழக்கு என்றும் இழுத்துவிட்டனர். இதுதான் இஸ்லாமிய பிரச்சாரகர்களின் இலட்சமா இதுதான் தவ்ஹீது தந்த பாடமா இதுதான் தவ்ஹீது தந்த பாடமா அவர்கள் ஏன் சிந்திப்பதில்லையோ நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நன்மைதரும் நல்லவையாக இருக்கட்டும் என்றே ஹிஜ்ரி கமிட்டி விரும்புகிறது.\nஎங்கள் மீது குஃப்ர் ஃபத்வாக்களையும் அவதூறுருகளையும், சேற்றையும் வாரியிறைத்தவர்களை நாங்கள் மறக்கிறோம்; ���ன்னிக்கிறோம். சத்தியத்தை அறியமுற்படாமல் எங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கும் அவர்களுக்கு எங்கள் அன்பை பரிசாக்குகிறோம். அத்தகைய சகோதரர்களின் கண்ணியத்தையும் மானத்தையும் நாங்கள் புனிதமாகக் கருதுகிறோம். காரணம் இறைவன் வரையறுத்துவிட்ட நாள்களை முன்பின் ஆக்குவது இறைமறுப்பில் கொண்டு சேர்க்கும் என்ற இறைவனின் எச்சரிக்கையில் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம். எனவேதான் இவ்வுலகில் எந்தவித பிரதிபலனையும் பாராமல் பலசோதனைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஹிஜ்ரி கமிட்டியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அன்போடு நினைவுபடுத்துகிறோம்.\nஸூமூ லி ருஃயத்திஹி - பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள், அல்லது பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் அமல் செய்ய வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களுக்கு போதிப்பவர்களை நோக்கி கீழ்க்கானும் கேள்விகளை கண்ணியத்தோடு வைக்கிறோம். இவற்றிற்கு வளைக்காமல் திரிக்காமல் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தயவுசெய்து பதில் தாருங்கள் என அன்போடு கேட்கிறோம்.\nஇறைத்தூதர்(ஸல்) தம்முடைய வாழ்நாளில் என்றாவது ரமழான் அல்லது பெருநாள் பிறையை தம் புறக்கண்ணால் பார்த்து அறிவித்தார்களா யாரேனும் பிறையை பார்த்தால் அதை என்னிடம் வந்து அறிவித்தே ஆகவேண்டும் என என்றாவது கூறினார்களா யாரேனும் பிறையை பார்த்தால் அதை என்னிடம் வந்து அறிவித்தே ஆகவேண்டும் என என்றாவது கூறினார்களா இதற்காக டவுண்காஜிகளையோ, பிறைக் கமிட்டியினரையோ நியமித்தார்களா\nஎந்தத் திசையில், எந்த வேளையில், எந்தெந்த நாள்களில் பிறையை பார்க்க நபி(ஸல்) நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள் பிறைகளின் படித்தரங்கள் குறித்து (10:5, 36:39) அல்லாஹ்வின் அறிவுப்புகளை, கட்டளைகளை அவர்கள் எப்படி புரிந்து நடைமுறைப் படுத்தினார்கள்\nவளர்பிறை, தேய்பிறை, முழுநிலவு, சந்திரன் மறைக்கபடும் நாள் என அனைத்தையும் நபி(ஸல்) புறக்கண்ணால் பார்த்து வந்தார்களா அவர்கள் தினமும் பிறையை அவதானித்தார்களா அல்லது மாதத்தின் 29வது நாள் மட்டும்தான் பிறையைப் பார்த்தார்களா அவர்கள் தினமும் பிறையை அவதானித்தார்களா அல்லது மாதத்தின் 29வது நாள் மட்டும்தான் பிறையைப் பார்த்தார்களா\nஷஅபான் 29 மற்றும் ரமழான் 29 தினங்கள் என்று நினைத்துக் கொண்டு அன்று மக்ரிபு வேளையில் மேற்கு திசையை நோக்கி நின்று கொண்டு பிறையைப் பார்ப்பதை கற்றுக் கொடுத்தது யார் அன்று 29வது நாள்தான் என்ற முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் அன்று 29வது நாள்தான் என்ற முடிவிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் மாதத்தின் 28, 27, 26 போன்ற நாள்களிலும் பிறை மேற்கு திசையில் மக்ரிபு வேளையில்தான் தெரிகிறதா\nஸூமூ லி ருஃயத்திஹி பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என மேடையில் முழங்கும் எந்த ஆலிமும் பிறையை தம் புறக்கண்ணால் பார்த்துவருவதில்லை என்பதை எங்களால் அடித்துக் கூறமுடியும். இத்தகையோரின் தவறான பிரச்சாரத்தினால்தான் மூன்று வெவ்வேறான நாள்களில் பெருநாள் உட்பட முஸ்லிம்களுக்கு ஒரு கிழமைக்கு 3 தேதிகள் மற்றும் மூன்று கிழமைக்கு ஒரு தேதியும் வருகிறது. இவ்வாறுதான் குர்ஆன் சுன்னா போதிக்கிறதா மூன்று தேதிகள் ஒரு கிழமைக்கு என நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த முறைக்கு ஆதாரம்தான் என்ன மூன்று தேதிகள் ஒரு கிழமைக்கு என நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் இந்த முறைக்கு ஆதாரம்தான் என்ன தலைப்பிறையை சரியாக கணக்கிடாமல் அல்லது பிறையைப் பார்க்காமல் நீங்கள் இருந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அந்த மாதம் துவங்காமல் போய்விடுமா என்ன தலைப்பிறையை சரியாக கணக்கிடாமல் அல்லது பிறையைப் பார்க்காமல் நீங்கள் இருந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அந்த மாதம் துவங்காமல் போய்விடுமா என்ன\nஉங்கள் கருத்துப்படியே பிறையை புறக்கண்ணால் பார்த்துதான் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் அவ்வாறுதான் பெருநாள் தொழுகை தொழவேண்டும் என்றால், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும் துருவப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலைதான் என்ன ஆறு மாத பகல்காலங்களில் ரமழான் மாதம் வரும் பட்சத்தில் அவர்கள் அந்த ஆறு மாதங்களும் பட்டினி கிடக்கவேண்டுமா ஆறு மாத பகல்காலங்களில் ரமழான் மாதம் வரும் பட்சத்தில் அவர்கள் அந்த ஆறு மாதங்களும் பட்டினி கிடக்கவேண்டுமா அல்லது அந்த ரமழான் முழுவதும் பிறை கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அம்மக்களுக்கு நோன்பே கடமையில்லையா அல்லது அந்த ரமழான் முழுவதும் பிறை கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அம்மக்களுக்கு நோன்பே கடமையில்லையா பக்கத்து நாடுகளை வைத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்; இதற்கு தஜ்ஜால் வரும் காலத்தில் நிகழும் நாள்களைப் போல கணக்கிட்டுக் கொள்ளலாம்; இதற்கு ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது என நழுவாமல் பிறையை புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்ற உங்கள் சட்டவிதியின் அடிப்படையில் பதில் தாருங்கள்\nஒரு வருடத்தின் 12 மாதங்களில் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் மாதங்களில் மட்டுமே பிறையை தேடி அலையும் படலத்தை நடத்துகிறீர்களே; ஏனைய 9 மாதங்களிலும் பிறையை ஒருபொருட்டாகவே நீங்கள் கருதுவதில்லை அல்லது கலண்டரைத்தான் பின்பற்றுகிறீர்கள்; இவ்வாறுதான் நபி(ஸல்) ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே பார்த்தார்களா அல்லது ஒவ்வொரு மாதமும் பிறையை புறக்கண்ணால் பார்த்தார்களா அல்லது ஒவ்வொரு மாதமும் பிறையை புறக்கண்ணால் பார்த்தார்களா இதில் மார்க்கம் நமக்கு கற்றுத் தருவது என்ன\nவிஞ்ஞானத்தின் துணைகொண்டு துள்ளிய கணக்கீட்டின் அடிப்படையில் பிறை தெரியாத கும்மா உடைய நாள், தலைப்பிறை போன்றவற்றை அறிவிக்கும்போது நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதைக்கூட விளங்க முற்படாமல், நபி(ஸல்) பிறையை கண்ணால்தான் பார்க்க சொன்னார்கள் என்று தவறாக கூறி அறிவியலை அலட்சியப் படுத்துகிறீர்களே, தலைப்பிறையை ஒருவர் இரவு 10 மணிக்கு பார்த்ததாகவோ, நன்பகல் வேளையிலேயே பார்த்ததாகவோ அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா அல்லது அதை மறுப்பீர்களா விஞ்ஞானத்தின் துணையின்றி அப்பிறை அறிவிப்பை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்\nதலைப்பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதாக வரும் தகவலை மாநில, தேசிய அல்லது சர்வதேச எல்லைக் கோட்டை வைத்து வரையறுக்க ஆதாரம் என்ன அத்தகைய எல்லை கோட்டிற்கு மார்க்கம் தரும் முக்கியத்துவம்தான் என்ன அத்தகைய எல்லை கோட்டிற்கு மார்க்கம் தரும் முக்கியத்துவம்தான் என்ன அவ்வாறு மாநில, தேசிய அல்லது சர்வதேசத் தகவலை வைத்து ரமழான் அல்லது பெருநாள் என்று அறிவிப்பு வெளியிடுபவர்கள் சாட்சி விஷயத்தில் நபி(ஸல்) நடைமுறைபடுத்திய இறை நம்பிக்கையாளர்களின் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்திதான் அறிவிக்கிறீர்களா அவ்வாறு மாநில, தேசிய அல்லது சர்வதேசத் தகவலை வைத்து ரமழான் அல்லது பெருநாள் என்று அறிவிப்பு வெளியிடுபவர்கள் சாட்சி விஷயத்தில் நபி(ஸல்) நடைமுறைபடுத்திய இறை நம்பிக்கையாளர்களின் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்திதான் அறிவிக்கிறீர்களா ��ல்லது இனம்காணாத நபர்களின் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டு அறிவிக்கிறீர்களா அல்லது இனம்காணாத நபர்களின் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டு அறிவிக்கிறீர்களா அப்பிறை அறிவிப்புக்கு சாட்சியளித்தவர்கள் குறித்து முறையாக அறிவிப்பு ஏன் செய்யப்படுவதில்லை அப்பிறை அறிவிப்புக்கு சாட்சியளித்தவர்கள் குறித்து முறையாக அறிவிப்பு ஏன் செய்யப்படுவதில்லை அவர்களின் சாட்சியத்தை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையிலேயே அக்கரை எடுக்கிறார்களா\nபிறையை புறக்கண்ணால் பார்த்துதான் ரமழான் மாதத்தைத் துவங்குவோம் என்று மார்தட்டுபவர்களே உங்கள் இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொரு மாதத்திற்கும் முன்கூட்டியே காலண்டர் அச்சிட்டு வினியோகம் செய்வது ஏன் உங்கள் இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொரு மாதத்திற்கும் முன்கூட்டியே காலண்டர் அச்சிட்டு வினியோகம் செய்வது ஏன் இதுமட்டும் நபி வழிக்கு முரணாக இல்லையா\nஇப்படி பல்வேறு கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இக்கேள்விகளை நாம் கேட்பது சம்பந்தப்பட்டவர்களின் அறியாமையை வெளிக்கொண்டுவருவதற்கு அல்ல மாறாக அவர்கள் சிந்திப்பதற்காக இன்னும் நம்மில் பலர் ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் என்று அறிவிப்பதை ஏற்றுக் கொள்கின்றனர் அதை சரிகாண்கின்றனர்.\nஅதேவேளையில் சில அறிஞர்களின் நிர்பந்தத்தினாலும், தவறான வழிகாட்டுதலினாலும் அன்று நோன்பு நோற்காமல் இருந்துவிட்டு பெருநாளும் கொண்டாடாமல் இருந்துவிட்டு ஊர் தலைவர்களுக்கோ, இயக்க தலைவர்களுக்கோ பயந்து பெருநாள் தொழுவதற்கு விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் தாம் சார்ந்த இயக்கம், அமைப்பு அல்லது ஜமாஅத் என்றைக்கு பெருநாள் தொழுகை நடத்துகின்றனரோ அன்றைய தேதியில் தொழுகையில் கலந்து கொள்கின்றனர். என்ன நியாயம் இது\nஅல்லாஹ்வை திருப்படுத்த சரியான நாளில் பெருநாளை கொண்டாடுவதில் தவறிவிடுவார்களாம், ஆனால் தான் சார்ந்திருக்கும் இயக்கங்கள், ஜமாஅத்துகள் மற்றும் அமைப்புகளை திருப்தி படுத்த பெருநாளையே மாற்றிக் கொள்வார்களாம். எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடரவேண்டாம் (17:36) போன்ற இறைவசனங்கள் குறித்து இன்று யார்தான் கவலை படுகிறார்கள் இதை சுட்டிக்காட்டுவது அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல.\nமாறாக ���ம் சமுதாயத்தில் அறிஞர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் பிறை விஷயத்தில் சரியான அக்கரை எடுத்துக் கொள்ளாததும், தன் சுய கருத்தை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பிறை விஷயத்தை ஆய்வு செய்யாததன் விளைவுதான் என்பதை அறியத்தருகிறோம்.\nஇத்தகையவர்கள் பிறைவிஷயத்தில் தங்கள் தற்பெருமையும், சுயகருத்துக்களை திணிப்பதையும் விட்டுவிட்டு, அல்லாஹ்விற்காக திறந்த உள்ளத்தோடு அக்கரை எடுத்து உளத்தூய்மையான முறையில் ஆய்வுசெய்து சிந்திப்பதே நம் சமுதாயத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். அத்தகைய நல்ல சூழலை வல்ல அல்லாஹ் விரைவில் ஏற்படுத்துவானாக\n160/101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி - 627103, தமிழ்நாடு.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nMore in this category: « ரமழான் 1433 ஈகைப்பெருநாள்\tஹஜ்பெருநாள் தொழுகை 1433 »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம��� கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF&si=2", "date_download": "2020-07-10T03:04:18Z", "digest": "sha1:NXNWILF6L6VPEQCOJIAE6WVC5GGXRP42", "length": 12601, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மல்லிகா ரவி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மல்லிகா ரவி\nஎழுத்தாளர் : மல்லிகா ரவி\nபதிப்பகம் : அறிவு நிலையம் (ARIVU NILAYAM)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nமல்லிகா & கிருஷ்ணசாமி - - (1)\nமல்லிகா தமிழ் இனியன் - - (1)\nமல்லிகா மணிவண்ணன் - - (18)\nமல்லிகா ரவி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பா���்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாரதியார் வரலாறு, vikra, அ. பழநிசாமி, கற்பித்தல், நினைவாற்றல், cheri, கிரகம், பொன்னியின் செல்வன் கதை கல்கி, எழுத்தாளர்களுக்கு, சாகித்ய அகாதமி, ஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாம, Sur, அமர்த்திய, history of people, boys\nநல்ல நாள் நேரம் பார்க்க வழிகாட்டி தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி -\nநாவலர்கோன் நம்பி ஆரூரன் (சுந்தரர்) -\nஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal\nவிடுதலை வீரர் டாக்டர் செண்பகராமன் - Vidudhalai Veerar Dr. Senbagaraman\nதமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு -\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam\nசிறுவர்களுக்குப் பயன்தரும் பன்னாட்டு நீதிக்கதைக் களஞ்சியம் -\nகீரைகளும் பயன்களும் பலன்களும் -\nபார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி -\nவாழ்க்கைக்கு பயன் தரும் ஹோரை - Vaazhkkaikku Bayantharum Horai\nரத்தன் டாடா - Ratan Tata\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/92166/", "date_download": "2020-07-10T03:29:41Z", "digest": "sha1:275GUUUZKCMNOWK3LAA65GNH7WBBVZ6H", "length": 7889, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு | Tamil Page", "raw_content": "\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு\nவவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்கள் 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.\nவவுனியாவில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் அவர் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக 253 குடும்பங்களைச் சேர்ந்த 769 அங்கத்தினவர்கள் இது வரை 5க்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினுடாக பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்றது.\nமேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களில் 95வீதமான குளங்கள் தற்போது வான்பாய்கின்றன. அத்துடன் வவுனியாவில் ஒரேஒரு குளம் மாத்திரம் (உடையார்கட்டுகுளம்) மாத்திரம் உடைந்துள்ளது.\nஅந்த குளம் கமநல சேவைகள் திணைக்களத்தின் நிதி ஏற்பாட்டுடன் குளம் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அத்துடன் குளங்களின் மேலதிக நீரை போக்குவதற்காக கமக்கார அமைப்பும் கமநல திணைக்களமும் இணைந்து சில முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.\n42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது\nசாவகச்சேரியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களிற்கு நேர்ந்த கதி\nயாழ் ரௌடிகளிடமிருந்து மீட்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள்\nகணவர் வெளிநாட்டில்: மயக்க மருந்து கொடுத்து 13 வயது மகளை கள்ளக்காதலனிற்கு விருந்தாக்கிய தாய்\n42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nகள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/1000000001925_/", "date_download": "2020-07-10T04:23:19Z", "digest": "sha1:53WX55DVP25YMYTTVHUQ3LCWWBJDUOHM", "length": 4783, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "தாயார் சன்னதி – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / தாயார் சன்னதி\nசுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், நமட்டு ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் என் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.- பாலுமகேந்திராஇந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ, நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்\nமினி மேக்ஸ் ₹ 40.00\nஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி\nமினி மேக்ஸ் ₹ 40.00\nபுத்தகப் பூங்கொத்து – 100 Books Set\nப்ராடிஜி தமிழ் ₹ 2,000.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-10T04:03:17Z", "digest": "sha1:Q7VSH2TPLWYO2IV64W5HEH4WTETBRZVB", "length": 13162, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "கரோனா வைரஸ் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n“தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா” : மு.க.ஸ்டாலின் கண்டனம்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு : சுகாதாரத்துறை..\nICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு…\nவங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளியுங்கள்: மாநில அரசுகளுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்…\nஉ.பி பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது…\nசிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்ற பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை..\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,22,350-ஆக உயர்வு..\n“இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” : மோடி அரசுக்கு வைகோ கண்டனம்..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி …\nTag: கரோனா வைரஸ், தொழிலாளர்கள்\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nகரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இவர்கள்...\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nகரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும்...\nஇந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: மத்திய சுகாதாரத் துறை\nஇந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்���ட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்....\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்க���… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:10:32Z", "digest": "sha1:D73RU3WCWS7LFQAXHV4FTAJDVVJ326XX", "length": 5914, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "எதிர்வினைக் கண்ணீர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: எதிர்வினைக் கண்ணீர் r\nஅனுபவம், அறிவியல், கண் பாதுகாப்பு, சினிமா, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nஜனவரி 29, 2014 ஜனவரி 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல்நாடி - 32 ரஞ்சனி நாராயணன் ‘கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு’ அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் அழுதார்கள். உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல. நமது கண்களை கழுவுவதற்கும், ஈரத்தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத்… Continue reading நாம் ஏன் அழுகிறோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், உணர்வுசார் கண்ணீர், உளவியல் அறிஞர்கள், எதிர்வினைக் கண்ணீர், எஸ். ஜானகி, சினிமா, சீர்காழி கோவிந்தராஜன், நோய்நாடி நோய்முதல் நாடி, போலீஸ்காரன் மகள்’, மருத்துவம், மின்னசோட்டா பல்கலைக்கழகம், Basal tears, emotional tears, Reflex tears9 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:29:00Z", "digest": "sha1:6EDNLIQDMXRPJJX6LGK2EKNANF7MGC5C", "length": 8426, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் பூதுக���் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதவா III தந்தங்களா (430–469)\nமுதலாம் பிருதிவிபதி (மறைவு 880)\nஇரண்டாம் பிருதிவிபதி (மறைவு 940)\nமாறசிம்மன் II சத்யவாக்கியன் (963–975)\nஇராசமல்லன் IV சத்யவாக்கியன் (975–986)\nஇராசமல்லன் V (ரக்கசகங்கன்) (986–999)\nஇரண்டாம் பூதுகன் (938-961 ) என்பவன் மேற்கு கங்க மரபைச்சேர்ந்த மன்னன் ஆவான். இவனுக்கு முன்னிருந்த மன்னனான மூன்றாம் இராசமல்லன் இவனது அண்ணன் ஆவான். இவனைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சியைக் இரண்டாம் பூதுகன் கைப்பற்றினான்.\nஇரண்டாம் பூதுகன் தன் அண்ணனிடமிருந்து சிம்மாசனத்தைக் கைப்பற்ற இராஷ்டிரகூடர் மன்னனான மூன்றாம் அமோகவர்சன் உதவியைநாடி அவன் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றினான். இதனால் இராஷ்டிரகூடர்களுடன் நல் உறவு உண்டானது.\nமேலும் இரண்டாம் பூதுகன் தனது மகள் ரேவகண்ணிமதியை மூன்றாம் அமோகவர்சனுக்கு திருமணம் செய்வித்து உறவைப் பலமாக்கிக்கொண்டான்.\nகி.பி.949-இல் நடந்த தக்கோலப் போரில் இராஷ்டிரக்கூடர்களுக்கும் சோழர்களுக்கும் நடந்த போரில் இராஷ்டிரகூடர்களுக்கு ஆதரவாக இரண்டாம் பூதுகனும் தன்படைகளுடன் போருக்குச் சென்று நஞ்சு தோய்ந்த அம்பினால் சோழ இளவரசன் இராஜதித்யனைக் கொன்றான். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2020, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Datsun/Allahabad/cardealers", "date_download": "2020-07-10T04:24:28Z", "digest": "sha1:NEYQDYLYQSNENIWLDHU5YJNQNT5HBU7J", "length": 4859, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "அலகாபாத் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் அலகாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை அலகாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ���ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அலகாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் அலகாபாத் இங்கே கிளிக் செய்\ndee டட்சன் 4, sardar படேல் மார்க், சிவில் கோடுகள், near indira bhawan, அலகாபாத், 211001\n4, Sardar படேல் மார்க், சிவில் கோடுகள், Near Indira Bhawan, அலகாபாத், உத்தரபிரதேசம் 211001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Bikaner/cardealers", "date_download": "2020-07-10T04:42:48Z", "digest": "sha1:PMZ6LG4E2OWBD5VBRG6D5IWMDONZDX3M", "length": 5749, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிகனர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பிகனர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பிகனர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பிகனர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பிகனர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x4-and-honda-city.htm", "date_download": "2020-07-10T04:56:43Z", "digest": "sha1:2AIPDOFUCTKE6YQBM6FX3Z44BNULBRMV", "length": 31970, "nlines": 725, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்4 விஎஸ் ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்சிட்டி போட்டியாக எக்ஸ்4\nஹோண்டா சிட்டி ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30ஐ\nஹோண்டா சிட்டி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில��யூ எக்ஸ்4 அல்லது ஹோண்டா சிட்டி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்4 ஹோண்டா சிட்டி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 62.4 லட்சம் லட்சத்திற்கு எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி (டீசல்) மற்றும் ரூபாய் 9.91 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி எம்டி (பெட்ரோல்). எக்ஸ்4 வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் சிட்டி ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்4 வின் மைலேஜ் 16.78 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த சிட்டி ன் மைலேஜ் 17.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30ஐ\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைபைட்டோனிக் ப்ளூஃபிளமெங்கோ சிவப்பு சிவப்பு சிவப்பு உலோகம்வெள்ளை ஆர்க்கிட் முத்துநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்சந்திர வெள்ளி\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பே��் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nmaps மற்றும் audio files க்கு பிஎன்டபில்யூ apps\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் க��்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்4 மற்றும் ஹோண்டா சிட்டி\nஒத்த கார்களுடன் எக்ஸ்4 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்சி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nபோர்டு மாஸ்டங் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா அமெஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்4 மற்றும் சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x4-and-hyundai-elantra.htm", "date_download": "2020-07-10T04:35:31Z", "digest": "sha1:5YVLYGOR6NYCX2IJ4VDKYTQFA5CS2UZK", "length": 31279, "nlines": 672, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்4 விஎஸ் ஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எலென்ட்ரா போட்டியாக எக்ஸ்4\nஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30டி\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்4 அல்லது ஹூண்டாய் எலென்ட்ரா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்4 ஹூண்டாய் எலென்ட்ரா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 62.4 லட்சம் லட்சத்திற்கு எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி (டீசல்) மற்றும் ரூபாய் 17.59 லட்சம் லட்சத்திற்கு விடிவிடி எஸ்.எக்ஸ் (பெட்ரோல்). எக்ஸ்4 வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் எலென்ட்ரா ல் 1999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்4 வின் மைலேஜ் 16.78 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த எலென்ட்ரா ன் மைலேஜ் 14.62 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30டி\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைபைட்டோனிக் ப்ளூஃபிளமெங்கோ சிவப்பு உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்மரைன் ப்ளூமரியானா ப்ளூதுருவ வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோம���ட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nmaps மற்றும் audio files க்கு பிஎன்டபில்யூ apps\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\ncar கி with எக்ஸ்க்ளுசிவ் எம் designation\nm specific தரை விரிப்பான்கள் in velour\nபிரீமியம் பிளாக் interiors with வெள்ளி detailing\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\n1.5 சிஆர்டிஐ பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்4 மற்றும் ஹூண்டாய் எலென்ட்���ா\nஒத்த கார்களுடன் எக்ஸ்4 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்சி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nபோர்டு மாஸ்டங் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஒத்த கார்களுடன் எலென்ட்ரா ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஸ்கோடா ஆக்டிவா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்4 மற்றும் எலென்ட்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-10T04:32:19Z", "digest": "sha1:SG3KHTK5PQNFLIHLHVI2OIB4NX3QAV25", "length": 13483, "nlines": 258, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பி.ஆர். பரமேஸ்வரன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பி.ஆர். பரமேஸ்வரன்\nஇந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்\nஎழுத்தாளர் : பி.ஆர். பரமேஸ்வரன்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகோ. பரமேஸ்வரன் - - (4)\nடாக்டர் பி.ஆர். அம்பேத்கர் - - (1)\nடாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் - - (1)\nடி.பி.ஆர். ஜோசப் - - (1)\nந. பரமேஸ்வரன் ஜெ. அரவிந்த்குமார் - - (1)\nபரமேஸ்வரன் - - (1)\nபி.ஆர். அப்பாய் செட்டியார் - - (1)\nபி.ஆர். கிருஷ்ணன் - - (1)\nபி.ஆர். சந்திரன் - - (1)\nபி.ஆர். சிவக்குமார் - - (1)\nபி.ஆர். தாமஸ் - - (6)\nபி.ஆர். பரமேஸ்வரன் - - (1)\nபி.ஆர். பரமேஸ்வரன், நிரஞ்சனா - - (1)\nபி.ஆர். பாலசுப்பிரமணியன் - - (1)\nபி.ஆர். முத்துக்கிருஷ்ணன், அப்பணசாமி - - (1)\nபி.ஆர். ராஜமய்யர் - - (2)\nபி.ஆர். ராஜாராம் - - (1)\nபி.ஆர். ராஜ்மோகன் - - (1)\nபி.ஆர்.பரமேஸ்வரன் - - (2)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே ���ொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகுண்டலினி யோகம், மென் ஆர், ஜே.பி. சாணக்யா, கே எஸ் சுப்பிரமணி, mudal, கலைத்திட்ட வளர்ச்சி, கவிஞர் வாலி, கோகம், ரா.கி ., Hindu law, செக்ஸ் யோகா, எழுதுவது, புதிய சமுதாயம், லக்கினங்களில் கிரகங்கள், தடவ\nரசாயனத்துறை வளர்ச்சி - Rasaayanathurai Valarchi\nவிருப்பத்தின் சக்தி - Viruppathin Sakthi\nஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் -\nகம்பன் எண்பது - Kamban Enbathu\nதெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள் -\nஆரண்ய காண்டத்து அருந்ததிகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum\nநுரையீரல் நோய் நீக்கும் ஆசனப் பயிற்சி -\nஅப்பாவின் கோபம் - Appavin Kopam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4198", "date_download": "2020-07-10T02:56:43Z", "digest": "sha1:P4PGQ7GJPWE54NHZKT4SF7DLEYUM4SDZ", "length": 8081, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Vazhkai Enum Saalaiyilae - வாழ்க்கை எனும் சாலையிலே » Buy tamil book Vazhkai Enum Saalaiyilae online", "raw_content": "\nவாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகுறிச்சொற்கள்: கல்கி நூல்கள், கல்கி கதைகள், புதினங்கள்\nதோட்டத்துப் பூக்கள் விளக்கின் கீழே விதை பாகம் 1\nகல்கி பத்திரிகையில் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல்.\nபல்வேறு கோணங்களில் இருந்து மனித வாழ்க்கையை விமர்சிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.\nஇந்த நூல் வாழ்க்கை எனும் சாலையிலே, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai\nகவிஞர் கண்ணதாசன் பாடிக்கொடுத்த மங்கலங்கள்\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஉழைப்பை ருசித்துப் பார் - Uzhaippai Rusiththu Paar\nபடைப்பும் பார்வையும் - Padaippum Paarvaiyum\nநினைவுகளின் சுவட்டில் - Ninivughalin suvattil\nபெரியாரும் கல்வியும் - Periyaarum Kalviyum\nபதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க\nஇலக்கிய விமர்சனங்களும் இதர கட்டு��ைகளும் - Ilakkiya Vimarsanangalum Idhara Katturaigalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்\nவிஞ்ஞான விளையாட்டுகள் - Vingnana Vilaiyattugal\nமூலிகை வணிகவியல் - பாகம் 1\nவிஞ்ஞானப் பரிசோதனைகள் - Vingnana Parisothanaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1731/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-10T03:40:27Z", "digest": "sha1:DD4UKYG7YYIWHFR2AMKQHYFSOESX64XI", "length": 8012, "nlines": 71, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nநிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்\nநம்மில் பலர் விண்வெளியில் எதிர்காலம் என்பது மிதந்து செல்லும் விண்கலங்களும், நிலவில் குவிமாட வடிவில் கட்டப்பட்ட பச்சை வீடுகளும் என்று மனதில் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் பூமிக்கு அப்பால் ஒரு எதிர்கால வாழ்கையை நீங்கள் எதிர்பார்த்தால், உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும். நிலவில் இருக்கும் நிலத்தடிக் குகைகள் எதிர்கால பணக்காரர்களின் சொகுசு வில்லாக்களாக மாறலாம்.\nநிலவு எமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு உலகு. பூமியில் இருந்து வெறும் மூன்று நாட்கள் பயணத்தில் அடைந்துவிடக்கூடிய நிலவே மனித குலத்தின் அடுத்த வீடாக இருக்கும்.\nஇந்தக் கனவை நனவாக்க விஞ்ஞானிகள் நிலவில் இருக்ககூடிய நிலத்தடிக் குகைகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநிலவின் மேற்பரப்பில் சங்கிலித் தொடராக காணப்படும் இடிந்த குழிகள், நிலவின் மேற்பரப்பின் கீழே பாரிய குகைகளும் சுரங்கங்களும் மறைந்து காணப்படலாம் எனக் கருதத் தூண்டுகிறது. இந்தச் சுரங்கங்கள் பாரிய நிலத்தடி வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தச் சுரங்கத்தில் வீதிகளையோ, அல்லது முழு நகரங்களையோ எதிர்கால சந்ததியினர் அமைக்கக்கூடியதாக இருக்கும்.\nஎமக்கு அருகில் இருந்தாலும் பூமியை விட நிலவு மிகவும் ஆபத்தான ஒரு சூழலைக் கொண்டுள்ளது. நிலவின் வெப்பநிலை, பூமியின் தென்துருவத்தைவிட இருமடங்கு குறைவாகவும், அல்லது 100 பாகை செல்சியஸ் அளவு அதிகமாகவ���ம் காணப்படும் இதற்குக் காரணம் நிலவில் பூமியைப் போல ஒரு வளிமண்டலம் இல்லை.\nஆகவே, நிலத்திற்கு கீழ் வாழ்வதனால் இப்படியான ஆபத்தான வெப்பநிலையில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், மேலும் நிலவில் விழும் விண்கற்களில் இருந்து எம்மை பாதுகாப்பதுடன் சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சில் இருந்தும் எம்மைப் பாதுகாக்கும். இதைத் தவிர்த்து, இப்படியான நிலத்தடி சொர்க்கங்கள் நிலவிலோ செவ்வாயிலோ உயிர்கள் வாழத் தகுந்த இடமாக இருக்கும்.\nநிலவில் இருக்கும் குகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் பூமியில் அதுபோன்ற குகைகளைத் தேடி ஆய்வுகளை நடத்துகின்றனர். நிலவில் உள்ள குகைகளைப் போலவே இங்கிருக்கும் குகைகளும் சுரங்கங்களும் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் எரிமலைக் குழம்பு பொங்கி வழிந்ததால் உருவானவை.\nஇன்று விண்வெளி வீரர்கள் இந்தக் குகைகளில் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். எதிர்காலத்தில் நிலவிலோ, செவ்வாயிலோ இப்படியான சூழலில் எப்படி செயற்பட வேண்டும் என்று இவர்கள் இன்று பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.\nநிலவில் இருக்கும் சுரங்கப்பாதைகளை தெளிவாக அவதானிக்க விண்கல் ஒன்று இந்த குகையின் மேலோட்டில் மோதி உடைக்க வேண்டும். அப்படி உடைத்தால், அதன் அடியில் இருக்கும் சுரங்கப்பாதைகளை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.\nகோள் ஒன்றை மறைப்பது எப்படி\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/naan-ready-neenga-readya", "date_download": "2020-07-10T03:57:43Z", "digest": "sha1:V4QZA7ZTPLBSYS237JXJ37R27TKYVUC7", "length": 9148, "nlines": 317, "source_domain": "deeplyrics.in", "title": "Naan Ready Neenga Readya Song Lyrics From Varushamellam Vasantham | நான் ரெடி நீங்க ரெடியா பாடல் வரிகள்", "raw_content": "\nநான் ரெடி நீங்க ரெடியா பாடல் வரிகள்\nல ல ல ல ல\nகி கி கி கி கி\nஅதுல சிம் கார்டா மாறிவிட\nஅதுல சிம் கார்டா மாறிவிட\nஎன்ன குளு குளுணு உடுத்திகொள்ள\nஎன்ன குளு குளுணு உடுத்திகொள்ள\nஹே ஹே நீங்க ரெடியா\nல ல ல ல ல\nபோடு கி கி கி கி கி\nஇப்போ ஹே நான் ரெடி\nஅட நான் எப்பவோ ரெடி\nஎங்கே அந்த வெண்ணிலா - பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-07-10T02:26:07Z", "digest": "sha1:ZZYXSI4SJBQ5MLGCUA57BJHKAHXGYAKY", "length": 13524, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொவிட் 19 வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கும்: பேராசிரியர் சாரா கில்பேர்ட் | ilakkiyainfo", "raw_content": "\nகொவிட் 19 வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கும்: பேராசிரியர் சாரா கில்பேர்ட்\nபுதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) எச்சரித்துள்ளார்.\nஎனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இவ்வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் கூறியுள்ள அவர் , கொரோனா வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் தான் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.\nபிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nபெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள் 0\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nபெண்களை அதிகம் பாதிக்கும் ஹெர்னியா\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இட��்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T04:45:58Z", "digest": "sha1:5M5ZS36TLSHBIC7JXXGHY3JE266MQTDG", "length": 6551, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூடு பனி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூடு பனி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மூடு பனி (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூடு பனி (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாலு மகேந்திரா (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் பிறை (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nராமன் அப்துல்லா (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1980 (← இணைப்புக்கள் | தொகு)\nஅது ஒரு கனாக்காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅழியாத கோலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nநீங்கள் கேட்டவை (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கை அமரன் (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலி கணபதி (← இணைப்புக்கள் | தொகு)\nவீடு (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மூடு பனி (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஷோபா (← இணைப்புக்கள் | தொகு)\nசதி லீலாவதி (1995 திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தியா ராகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பாலு மகேந்திரா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:14:19Z", "digest": "sha1:CGQRY62E5TXMKBSDKHGBUPTGTZEDGRUE", "length": 5489, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தினேஷா தேவ்நாராயண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதினேஷா தேவ்நாராயண் (Dinesha Devnarain, பிறப்பு: நவம்பர் 12 1988), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், மூன்று இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008/09 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Chhindwara/cardealers", "date_download": "2020-07-10T04:22:52Z", "digest": "sha1:SSUZCBZJGSKG34ZBEHR7BH455UXCNLQL", "length": 5665, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "சிஹிந்த்வாரா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு சிஹிந்த்வாரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை சிஹிந்த்வாரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சிஹிந்த்வாரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் சிஹிந்த்வாரா இங்கே கிளிக் செய்\nபடோடி ஃபோர்டு நாக்பூர் சாலை, vivekanand colony, சோனி ஷோரூம் அருகில், சிஹிந்த்வாரா, 480001\nநாக்பூர் சாலை, Vivekanand Colony, சோனி ஷோரூம் அருகில், சிஹிந்த்வாரா, மத்தியப் பிரதேசம் 480001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-3-series-and-force-gurkha.htm", "date_download": "2020-07-10T04:17:05Z", "digest": "sha1:HUXBLZZ53X4WGZTZVHIUS5HTUS4NYAQC", "length": 27157, "nlines": 615, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் குர்கா விஎஸ் பிஎன்டபில்யூ 3 series ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்குர்கா போட்டியாக 3 சீரிஸ்\nஃபோர்ஸ் குர்கா ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஃபோர்ஸ் குர்கா போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 3 series அல்லது ஃபோர்ஸ் குர்கா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 3 series ஃபோர்ஸ் குர்கா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 41.7 லட்சம் லட்சத்திற்கு 330ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.75 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்பிடிஷன் (டீசல்). 3 சீரிஸ் வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் குர்கா ல் 2596 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 3 சீரிஸ் வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த குர்கா ன் மைலேஜ் 17.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைபொட்டாமிக் நீலம்போர்ட்பினோ ப்ளூகனிம சாம்பல்மத்திய தரைக்கடல் நீலம்கருப்பு சபையர்+1 More மூண்டஸ்ட் வெள்ளிகாப்பர் சிவப்புமாட் பிளாக்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes No\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes No\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes No\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes No\nபயணி ஏர்பேக் Yes No\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes No\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes No\nதொடு திரை Yes No\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ர��ப்மீட்டர் Yes No\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes No\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nexclusive design பிட்டுறேஸ் in க்ரோம் ஏடி the front மற்றும் rear\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஒத்த கார்களுடன் குர்கா ஒப்பீடு\nமஹிந்திரா தார் போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nமஹிந்திரா போலிரோ போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nக்யா Seltos போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nரெசெர்ச் மோர் ஒன 3 series மற்றும் குர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-a-collections-of-the-photos-of-actor-satheesh-marriage-event-233943.html", "date_download": "2020-07-10T03:02:51Z", "digest": "sha1:YVDKVHSBFHBFCPMATPYGPOYLXE4NFQBD", "length": 7151, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "பிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷ் திருமண விழா போட்டோஸ்\nநடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.\nசதீஷ் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி.\nசதீஷ் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின்.\nசதீஷ் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்திகேயன்.\nசதீஷ் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா.\nசதீஷ் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்திகேயன் மற்றும் அவரது மனைவி.\nசதீஷ் மற்றும் சிந்து திருமண நிகழ்வு\nசதீஷ் மற்றும் சிந்து திருமண நிகழ்வு\nசதீஷ் மற்றும் சிந்து திருமண நிகழ்வு\nவிற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர்: 100 மில்லிகிராம் விலை 4000 ரூபாயாக நிர்ணயம்...\nபிரபல ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..\nதூர்தர்ஷனைத் தவிர அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை..\nபிரபல ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nசமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nசுயாதீனக் குழுவை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்..\nமனைவியை பழிதீர்க்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nரிலையன்ஸ் - பிபி இணைந்து அறிமுகப்படுத்தும் ‘ஜியோ - பிபி’ பிராண்ட்\nவிற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர்: 100 மில்லிகிராம் விலை 4000 ரூபாயாக நிர்ணயம்...\nபிரபல ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..\nதூர்தர்ஷனைத் தவிர அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/05/27/artistearnmoney/?replytocom=1005", "date_download": "2020-07-10T04:24:58Z", "digest": "sha1:XQYIHHT2IBSVLHLDARDVV7DDUNDZMMOI", "length": 15623, "nlines": 178, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம் | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்\nமே 27, 2010 at 9:42 பிப 4 பின்னூட்டங்கள்\nஒவியர்கள் தங்கள் படைப்ப உலகறியச் செய்யவும் , வரைந்த\nஅல்லது செதுக்கியிய அழகான ஒவியத்தை எப்படி ஆன்லைன்\nமூலம் விற்கலாம் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nகாலத்தால் அழியாத ஒவியம் பலவற்றை இப்போது மக்கள்\nஉருவாக்கி வருகின்றனர். ஆனால் இப்படி வரையும் ஒவியத்தை\nஉலகறியச்செய்வது எப்படி மற்றும் இந்த ஒவியங்களை விற்பனை\nசெய்வது எப்படி என்ற கேள்வியும் கூடவே இருந்து வருகிறது\nஉங்களுக்கு உங்கள் ஒவியத்திறமைகளை வெளி உலகத்திற்க்கு\nகொண்டு செல்லவும் இதன் மூலம் பணம் சம்பாதிக்க\nஉதவுவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு என்று ஒரு இலவச\nகணக்கு உருவாக்கிக்கொள்ளவும். அதன் பின் நம்மிடம் இருக்கும்\nஒவியத்தை புகைப்படம் எடுத்து அதன் அளவு , ஒவியத்தின்\nபொருள் மற்றும் பல விபரங்களை கொடுத்து இலவசமாக\nபதிவேற்றலாம் நம் ஒவியம் பல பேருக்கு சென்றடைவதுடன்\nசில பேர் புகைப்படத்துடன் அதன் விலையையும் நிர்ணயம்\nசெய்து வைக்கலாம் பிடித்தவர்கள் உடனடியாக ஆன்லைன்\nமூலம் நம் புகைப்படங்களை வாங்கலாம். பல இணையதளங்கள்\nநம் புகைப்படத்தை பதிவேற்ற காசு வசூலிக்கின்றனர் ஆனால்\nஇவர்கள் நாம் விற்கும் புகைப்படத்தில் சிறிய தொகையை\nகமிஷனாக எடுக்கின்றனர் கண்டிப்பாக இந்த தளம் ஒவியத்\nதுறையில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமக்கள் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்கும்\nஅரசியல்வாதி பெரும் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வெனீஸ் பட விழாவில் ஏழு பரிசுகளை வென்றப்படம் எது \n2.முசோலினி எந்த நாட்டின் சர்வதிகாரியா இருந்தார் \n3.வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம் தமிழகத்தில்\n4.லாட்டரியை அறிமுகப்படுத்திய நாடு எது \n5.இந்தியாவின் இயற்கை அரண் எது \n6.அமீபா எத்தனை செல் உயிரினம் \n7.பழனிக்கு பண்டைய கால பெயர் எது \n8.குடிக்கும் சோடாவில் கலந்துள்ள வாயு எது \n9.உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெண் முதல்வர் யார் \n10.முதலை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் \n1.செவன் சாமுராய், 2.இத்தாலி, 3.குன்னூர்,\nபெயர் : ஜவஹர்லால் நேரு ,\nமறைந்த தேதி : மே 27, 1964\nபிரதம மந்திரியாக சேவை செய்தவர்.\nஇந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான\nநேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு\nபின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்\nகாங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின்\nமுதல் பிரதமராக பதவி ஏற்றார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.\nபாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்\tவிண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7-ல் ஏற்படும் 50 பிரச்சினைகளுக்கு தீர்வு\n4 பின்னூட்டங்கள் Add your own\n1. செந்தழல் ரவி | 6:01 முப இல் மே 28, 2010\nபரவாயில்லையே. ஓவியங்களிலும் விண்மனி டாட்டு வேர்டு பிரஸ்ஸு டாட் காம் என்று எழுதியே வரைகிறார்களே \n@ நண்பருக்கு அது பதிவுத் திருடர்களுக்காக போட்டோஷாப் மூலம்\n3. ஜெகதீஸ்வரன் | 3:39 பிப இல் மே 28, 2010\nஓவியர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற ஓவிய ஆர்வளர்களுக்கும், ரசனையுள்ளவர்களும் பயனுள்ள தளம் இது.\nwinmani க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அன��த்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/03/24133645/Bible-says--History-The-First-Book-of-John.vpf", "date_download": "2020-07-10T02:53:52Z", "digest": "sha1:PCBZY2NUC2ZRAADSCIEQBLS6627QIXHN", "length": 16691, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bible says History: The First Book of John || பைபிள் கூறும் வரலாறு : யோவான் எழுதிய முதல் நூல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபைபிள் கூறும் வரலாறு : யோவான் எழுதிய முதல் நூல்\nயோவான் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவர். இயேசுவோடு இணைந்து பயணித்தவர். விவிலியத்தின் மிக முக்கியமான புத்தகமான யோவான் நற்செய்தியை எழுதியவர் இவர் தான்.\nபிற்காலத்தில் அவர் எழுதிய திருமுகங்களில் ஒன்று இது. இதன் ஆசிரியர் யோவான் என்பதை ஆதித்திருச்சபை தந்தை இரேனியுஸ் போன்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி. 90களில் இதை எழுதினார் என நம்பப்படுகிறது. யோவான் நற்செய்திக்கும் இதற்கும் நிறைய ஒப்புமைகளும், சில வேற்றுமைகளும் உள்ளன.\nதிருச்சபையில் எழுந்த தவறான சிந்தனைகளுக்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுதப்பட்ட கடிதமாக இது இருக்கலாம். குறிப்பாக அந்தக் காலத்தில் எழுந்த அறிவுத்திறன் கொள்கைக்கு எதி ராகவும், அதைப் பரப்பிய செரிந்துஸ் என்பவருக்கு எதிராகவும் இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம் என சில விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசெரிந்துஸ் என்பவர் இயேசுவின் மனிதம் கலந்த இறை தன்மையை மறுதலித்தவர். உலகம் என்பது கடவுளால் படைக்கப்படவில்லை. அது இன்னொரு சக்தியால் படைக்கப்பட்டது. இய���சு இறை தன்மையோடோ, இறைவனாலேயோ படைக்கப்படவில்லை. அவர் சாதாரண மனிதனாகப் பிறந்தார். அவரது ஞானம், வாழ்க்கை, தூய்மை இவற்றின் காரணமாக திருமுழுக்கின் போது இறைவன் இவர் மீது இறங்கினார். அதனால் அவர் புதுமைகள் செய்து திரிந்தார். கடைசியில் சிலுவை மரணத்திற்கு முன்பு கடவுள் இவரை விட்டுப் பிரிந்து போனார் என்பதே செரிந்துஸ் சொன்ன தத்துவமாகும்.\nஇதை மறுத்து, இறைவன் மனிதனாகவும், இறைவனாகவும் இருந்தார் என்பதை யோவான் வலி யுறுத்துகிறார். அதுவே விசுவாச வாழ்வுக்கு முக்கியம் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இயேசுவே கிறிஸ்து எனும் விசுவாசம் வேண்டும் என அறிவுறுத்துகிறார். சக மனித அன்பு இந்த நூலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அன்பைப் பற்றி அழகாகப் பேசுவதால் இதை அன்புக் கடிதம் என்றும் அழைப்பதுண்டு.\nஅந்தி கிறிஸ்து பற்றி மிகத் தெளிவாக எழுதி வைத்தவர் யோவான் தான்.\n“ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்” என்கிறார் அவர்.\nமுதல் நூற்றாண்டிலேயே ‘எதிர்கிறிஸ்து’ உலகில் எழுந்திருப்பதாக யோவான் குறிப்பிடுகிறார். ‘இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்’ எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களை யோவான் ‘எதிர்கிறிஸ்து’ எனக் குறிப்பிடுகிறார். கவனிக்க, ஒருவரல்ல ஒரு விசுவாசத்தை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கிறிஸ்துகள் என்பதே அவரது போதனை.\n‘இயேசுவை பிரதிபலிக்கிறேன்’ என சொல்லிக்கொண்டு, உண்மையான இயேசுவைப் பிரதிபலிக்காமல் இருக்கின்றவர்களையும் இந்த அந்தி கிறிஸ்து எனும் அடையாளம் குறிப்பிடுகிறது.\n“இதுவே இறுதிக்காலம். எதிர்க்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக்காலம் இதுவேயென அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல” என 1 யோவான் 2:18 குறிப்பிடுகிறது.\nஎதிர் கிறிஸ்து ஒற்றை நபர் அல்ல, இறைவனை மறுதலிக்கும் யாரும் எதிர்கிறிஸ்துவே என்பதை யோவான் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆதித் திருச் சபையையும், அவர்களது சிந்தனைகளையும், அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து போன அனைவரையும் அவர் எதிர் கிறிஸ்து என அழைக்கிறார்.\nஇயேசுவோடு பயணப்பட்ட யோவான் ஐந்து முறை அந்தி கிறிஸ்து, எதிர்க்கிறிஸ்து எனும் பதத்தை பயன்படுத்துகிறார். ஐந்துமே இறைமகனின் இறைத்தன்மையை மறுதலிக்கும் மக்களைக் குறிக்கிறதே தவிர ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ குறிக்கவில்லை என்பதே யோவான் திருமுகம் சொல்லும் உண்மையாகும்.\nஇயேசுவின் சீடர்களில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்ந்தவர் இவர் தான். அன்னை மரியாளை கடைசிவரை கவனித்துக் கொண்டவரும் இவர் தான். அன்னை மரியாள் எபேசுவில் இறந்தார் எனவும், அப்போது யோவான் உடனிருந்தார் எனவும் கூறுகிறது கிறிஸ்தவ வரலாறு.\nஇந்தக் கடிதங்களை எழுதும் போது யோவான் வயது முதிர்ந்தவராக இருந்தார். இயேசுவின் சீடர்களில் மிச்சமிருந்தவரும் இவர் தான். எனவே மிக முக்கியமான சில போதனைகளை எழுதுவது தேவை என கருதி இதை எழுதியிருக்கலாம்.\nமிகத் தெளிவாக வாழ்வு-சாவு, இருள்-ஒளி, உண்மை-பொய், கடவுளோடான அன்பு-உலகோடான அன்பு, அன்பு-வெறுப்பு, கிறிஸ்து- அந்தி கிறிஸ்து, சொர்க்கம்- நரகம் என எழுது கிறார்.\nகொஞ்சம் இருள், கொஞ்சம் ஒளி என இரண்டும் கலந்த வாழ்க்கை என்பது கிறிஸ்தவத்தில் சாத்தியமில்லை என்பதே அவர் நிலைநிறுத்தும் போதனையாகும்.\n‘கடவுளே அன்பு’ எனும் வார்த்தைப் பிரயோகம் இந்த நூலின் சிறப்பம்சம். ஆன்மிக நிலையில் எப்படியெல்லாம் நாம் வளரவேண்டும், எதையெல்லாம் மனதில் கொள்ளவேண்டும் என்பதை மிகத் தெளிவாக இந்த நூல் நமக்கு விளக்குகிறது.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/forum/view.php?id=7842", "date_download": "2020-07-10T04:29:44Z", "digest": "sha1:LZAEDOD7M33NNPRDGLQESJULGGZVA43B", "length": 2773, "nlines": 40, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "News forum", "raw_content": "\nJump to... Jump to... ஆசிரியர் வழிகாட்டி துரித மீட்டல் கையேடு- வெளியீடு-வடமாகாண கல்வித் திணைக்களம்-2016 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-2017 3ம் தவணை புள்ளித்திட்டம் (வடமாகாணம்)-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)/page17&s=745cccd92193072c797ab14ff9f3dfbf", "date_download": "2020-07-10T02:11:33Z", "digest": "sha1:JO4Z7DX2ZKFLKXX3ROZ4F5LSWHCXLF64", "length": 9097, "nlines": 356, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 17", "raw_content": "\nஉன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரமெப்போ\nஉன் வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்பொ...\nகதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்\nஅவை ஆண் பெண் பழுகும் ஆனந்த கலைகள்\nஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்\nஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா...\nஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே\nஆரம்பம் ஆனது மனித இனம்\nஅன்பு பாசம் சொந்தம் எல்லாம்\nஆரம்பக் காலத்தில் அது இருக்கும்\nஅம்மம்மா அதிலே எது இருக்கும்\nஉனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்\nஅம்மம்மா அதிலே சுகம் இருக்கும்...\nகாலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க\nகங்கையும் பாடும் கண்ணனின் கீதம்\nகண்ணனின் கீதம் காதல் வேதம்\nநான் சரணம் சரணம் சரணம்\nஉன் காவல் தெய்வம் வந்தேன்\nபக்கம் வரணும் வரணும் வரணும்...\nகாவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஎங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத் த��்கமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T02:11:44Z", "digest": "sha1:DEMG6I7KJDFZYBAS3MYCJSXU3KVAP4EY", "length": 6641, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழ் மக்களை நோக்கி புதிய அறிவிப்பு! – இந்து குருமார் ஒன்றியம் | vanakkamlondon", "raw_content": "\nதமிழ் மக்களை நோக்கி புதிய அறிவிப்பு – இந்து குருமார் ஒன்றியம்\nதமிழ் மக்களை நோக்கி புதிய அறிவிப்பு – இந்து குருமார் ஒன்றியம்\nநாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலைக்குறித்து இந்து குருமார் ஒன்றியம்தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும் என இந்து குருமார் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.\nஇது தொடர்பான இந்து குருமார் ஒன்றியம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கையில், “அன்பார்ந்த தமிழ் மக்களே, எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.எனக்கூறியுள்ளது.\nமேலும் எமது வாக்குரிமையை செல்லுபடியானதாக மாற்றவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளது.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்\nவாகன விபத்து; வேட்பாளர்கள் இருவர்……..\nகிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்\nதமிழருக்கு வாழும் உரிமை போதும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை: சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு.\nபிரான்சில் திடீர் அனர்த்தம் பாதிப்படைந்த மக்கள்.\nவிநாயக விரதங்களுள் சிறப்பு வாய்ந்த விரதம் …\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.erodethangadurai.com/2010/10/4_27.html", "date_download": "2020-07-10T02:27:16Z", "digest": "sha1:G3NNLPVYR4HMYAIUYNTHINFVJKG7ZKD2", "length": 6522, "nlines": 80, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: உலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது....!", "raw_content": "உலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்துவிட்டது....\nஇன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது , அதிலும் புது புது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.\nஇன்று உலகெங்கும் இரண்டு சிம்கார்டு போடும் செல்போன்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த வகையான செல்போன்கள் கணிசமாக பெருகி வருகின்றன . நோக்கியா , சாம்சங் , எல்.ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட இந்த வகையான செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.\nஇதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் OTECH என்ற கம்பெனி புதிதாக 4 ( நான்கு ) சிம்கார்டுகளை போட்டு பயன்படுத்திகொள்ளும் வகையில் ஒரு செல்போனை வடிவமைத்துள்ளனர்.\n உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 ( நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் \" Quad SIM Mobile Phone \" ஆகும்.\nஇந்த வகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று நெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல் கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம் இந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... \n\" கிளைமாக்ஸ் சீன் \"\nஇதுதான் என்னோட கேமரா மொபைல் .. \niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்கள...\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 .\nபுதிய பதிவர் செய்த துரோகம்.. \nதயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... \nபதிவர்களை வம்புக்கு இழுக்கும் சக பதிவர் - சும்மா க...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nசெல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்...\nஈரோடு - ல் \" மக்கள் அரங்கம் \"\nபழைய போட்டோ - Must See ..\nஇந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் -...\nஎந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T03:27:46Z", "digest": "sha1:MR7OOXEPQPZHJXKFWKAO3X5FZ23HK6RY", "length": 9497, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | காரணங்கள்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nதுல்கர் சல்மான் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல; காட்சியை நீக்க வேண்டும்: சீமான் எச்சரிக்கை\nகரோனா தடுப்பு: விளக்கு ஏற்றச் சொல்வதற்கு என்ன அறிவியல் காரணங்கள் இருக்கின்றன\n'ஆதித்ய வர்மா' வரவேற்புக்கு விக்ரம் கூறிய 5 காரணங்கள்\nடுலெட் படத்தை ஏன் பார்க்க வேண்டும் படக்குழுவினர் கூறும் 10 காரணங்கள்\nஉலகக் கோப்பைக்கு இந்திய அணியில் ரிஷப் பந்த் ஏன் தேவை\nகாவல் நிலையத்தில் விநாயகர் கோயில்: கிராமத்தினர் சொல்லும் காரணங்கள்\nஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தும் ஆளுநர் தாமதிப்பது முறையல்ல:...\nவீட்டுக்கடன் நிராகரிக்கப்பட 5 காரணங்கள்\nதென் கொரியாவிடம் தோற்கும் அளவுக்கு ஜெர்மனி மோசமான அணியா\n“காளி படத்தைப் பார்க்க நிறைய காரணங்கள் வேண்டாம்; இந்த ஒண்ணு மட்டும் போதும்...”...\nஎன்டவுன்மெண்ட் திட்டத்தை உடனே தேர்ந்தெடுக்க 5 காரணங்கள்\n- இதோ சில காரணங்கள்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2019/02/blog-post_942.html", "date_download": "2020-07-10T03:45:28Z", "digest": "sha1:GFCQXPQO7VAVIHPVLOZEETJC4XHL57TJ", "length": 10416, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "சாக்லெட் திருடிய பெண்ணுடன் உல்லாசம் பொலிஸாரின் மோசமான செயல் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS சாக்லெட் திருடிய பெண்ணுடன் உல்லாசம் பொலிஸாரின் மோசமான செயல்\nசாக்லெட் திருடிய பெண்ணுடன் உல்லாசம் பொலிஸாரின் மோசமான செயல்\nசாக்லெட் திருடிய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே ரேப் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள போவெய் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் மதுக்கூர் ஆவத். இவர், கட���்த பெப்ரவரி 6ம் திகதியன்று பணியில் இருந்தபோது, அப்பகுதியில் உள்ள டி-மார்ட் என்ற கடையில், 20 வயதான இளம்பெண் ஒருவர் சாக்லெட் திருடுவதாகப் புகார் வந்தது.\nஇதன்பேரில், சம்பந்தப்பட்ட பெண்ணை, கடை ஊழியர்களே சுற்றி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணை விசாரித்த கான்ஸ்டபிள் ஆவத், ஒரு நோட்டில், இனிமேல் திருடமாட்டேன் என எழுதி கையெழுத்து போட்டு தரும்படி கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணின் ஆதார் அட்டை, போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு, அவரை கண்டிப்புடன் விடுவித்திருக்கிறார். அடுத்த நாள், அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்ட ஆவத், ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி அங்கு வந்து ஆதார் அட்டையையும் வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளார்.\nஇதை நம்பி, அந்த இளம்பெண் அங்கே வந்திருக்கிறார். அவரை ஹோட்டல் அறைக்குள் அழைத்துச் சென்ற ஆவத், வலுக்கட்டாயமாக, அவரை மிரட்டி ரேப் செய்துள்ளார். இந்த காட்சியை, அந்த பெண்ணின் செல்போனில் செல்பியாகவும் எடுத்துள்ளார். ஆனால், ஆதார் கார்டை தர மறுத்த ஆவத், திரும்பவும் தன்னை சந்திக்கும்படி மிரட்டியுள்ளார். இந்நிலையில்,சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் இந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பேரில், தற்போது ஆவத் மீது அவர் பணிபுரியும் போவெய் பொலிஸ் நிலையத்திலேயே கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.\nசாக்லெட் திருடிய பெண்ணுடன் உல்லாசம் பொலிஸாரின் மோசமான செயல் Reviewed by CineBM on 06:21 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் ���னது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thicinemas.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-10T02:39:29Z", "digest": "sha1:RYBKZOFS6ZOUVRV7ZJZKAGP3FWYVOWDW", "length": 7712, "nlines": 42, "source_domain": "thicinemas.com", "title": "மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) ! | Thi Cinemas", "raw_content": "\nமீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nஉலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.\nஉலகமெ��்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது.\nஉலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.\nடிரெய்லர் வெளியிட்டு அவர் பேசியதாவது …\nரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம் போனது இப்பத்தான் உதவிருக்கு. அர்னால்ட் பட டிரெய்லர் லான்ஞ் பண்ண என்ன கூப்பிட்டிருக்காங்க. ஜிம் போற எல்லாருக்கும் அர்னால்ட் பத்தி தெரிஞ்சிருக்கும். அவரோட டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர் நான் வெளியிடறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.\nஒவ்வொரு முறை டிரெய்லர் பார்க்கும் போதும் நிறைய டீடெயில் தெரியுது. அந்தளவு பிரமாண்டமா உழைச்சிருக்காங்க. அவரோட பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.\nஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட ஃபேமஸ்ஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கிடார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். அவரோட பிஸிக் யாருக்கும் இல்லாதது. அவர் ஆக்ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும். திரும்பவும் அவரோட ஆக்ஷன் பாக்கப்போறோங்கிறதே பெரிய மகிழ்ச்சி தான்.\nஅவர் 7 முறை ஆணழகன் பட்டம் ஜெயிச்சிருக்கார். 5 வருஷம் கழிச்சி ஒரு முறை ஜெயிச்சிருக்கார். ஜிம் போறதால எனக்கு தெரியும் கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு திரும்ப பண்றது ரொம்ப கஷ்டம். எப்படி அவரால முடிஞ்சதுனு கேட்கனும். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.\nநவம்பர் 1 படம் வருது இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு எல்லொரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க என்றார்.\nஎன் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்\nகாலேஜ் குமார் – திரைவிமர்சனம்\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nசூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nஅள்ளிக் கொடுத்த ஆக்ஷன் இயக்குநர் – சினிமா நிருபர்கள் மனதில் ஹீரோவானார்\nசினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த ‘ஆச்சி மசாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rahu-12-house/", "date_download": "2020-07-10T02:17:25Z", "digest": "sha1:PPYB4O4NHWDLH57LHAESAE72LNBNQGZJ", "length": 13461, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "12ல் ராகு இருந்தால் என்ன பலன், பரிகாரம் | Rahu 12th house in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி 12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஒருவருக்கு ஜாதகத்தில் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.\nஒருவருடைய ஜாதகத்தில் பன்னிரெண்டாம் வீடு என்பது மோட்சஸ்தானம் என்று கூறப்படுகிறது. உங்களது வாழ்வில் ஏற்படக்கூடிய விரயத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். உங்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பம், பாவம், வறுமை, துரதிஷ்டம், இவையெல்லாம் இந்த வீட்டில் அடங்கும். உங்களின் மறைமுக எதிரிகளை கூட இந்த வீட்டை வைத்து சொல்ல முடியும்.\n12ல் ராகு உள்ளவர்களுக்கு வாழ்க்கை போர்க்களமாக தான் இருக்கும். உங்களின் வாழ்க்கையில் அதிகமான ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். ஒருசிலசமயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல முன்னேற்றப் பாதையில் செல்வது போல காணப்பட்டாலும், திடீரென்று அதலபாதாளத்தில் விழுந்து விடுவீர்கள். உங்களின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்தவர்களாக இருப்பீர்கள். உங்களின் வருமானமானது அதிகப்படியாக வந்து கொண்டே இருந்தாலும், அதற்கான செலவுகள் இருமடங்காக முன்கூட்டியே வந்துவிடும்.\nஉங்கள் உடல்நலத���திற்கு ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். அதிக அளவு பணமானது மருத்துவத்திற்கு செலவாகும். கண் தொடர்பான பிரச்சனைகள் வந்து கண்ணாடி அணியும் நிலைமை வரும். அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவதிப்பட்டு வருவீர்கள். உடல்நிலை பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவருக்கும் வந்து கொண்டேதான் இருக்கும். இதனால் அதிகமான மன அழுத்தம், மன கஷ்டம் அடிக்கடி ஏற்படும். 12ல் ராகு உள்ளவர்களுக்கு நீரில் கண்டம் உள்ளது. நீர்நிலைகளில் சென்று குளிக்கும் போது அதிக கவனம் கொள்வது அவசியம்.\nஉங்களது நண்பர்களை நீங்கள் அதிகமாக நம்ப வேண்டாம். நீங்கள் விலகி சென்றாலும் உங்களின் நண்பர்களின் மூலம் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். நட்பு வட்டாரத்தை குறைப்பது நன்மையை தரும்.\nசில சமயங்களில் உங்களுக்கு செலவுகள் கைமீறி செல்லும்போது அதை சமாளிப்பதற்கு குறுக்கு வழியை நாடி விடுவீர்கள். இதன் மூலம் சிறைக்கு செல்வதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது. இதனால் கஷ்டத்தை எதிர்கொள்ளும் சமயங்களில் உங்கள் மனதினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்.\nநீங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர்கராக இருக்க வாய்ப்பு உண்டு. செவிலியர், மருத்துவர், அல்லது உளவியல், ஆன்மீகம் இவற்றின் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு முழுமையான திருப்தி என்பது இருக்காது. நிலையற்ற தன்மையும், அதிருப்தி நிலையும் ஏற்படும்.\nபன்னிரெண்டில் ராகுவினால் ஏற்படும் நன்மைகள்\nநீங்கள் நல்ல மனிதர் என்ற பெயரை மற்றவர்களிடத்தில் வாங்கியிருப்பீர்கள். கஷ்டம் என்று உங்களை நாடி வருபவர்களுக்கு நீங்கள் பேசும் பேச்சானது நல்ல ஆறுதலாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை அறிந்து பக்குவப் பட்டவர்களாக இருப்பீர்கள்.\nஉங்களுக்கு வருமானம் அதிகமாகும் சமயங்களில் ஆதரவற்றவர்களுக்கு ஒரு சிறு தொகையை உதவியாக கொடுக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம். இப்படி உதவி செய்யும் புண்ணியம் உங்களை பிரச்சினைகளிலிருந்து காக்கும். மன அமைதிக்காக சிவன் கோவிலுக்கு சென்று தியானம் மேற்கொள்ளலாம்.\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் ���ன்ன\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n9ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/somnath-temple-pillar/", "date_download": "2020-07-10T02:32:11Z", "digest": "sha1:LTXY72C7HIUCO35NIEUQFT72I2CZFDG7", "length": 11337, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "சோம்நாத் கோவில் கல்வெட்டு அதிசயங்கள் | Somnath Kovil", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை 2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு\n2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு\nஉலகின் மிகப்பழமையான மதங்களில், பலவிதமான சோதனைக் காலகட்டங்களைத் தாண்டி, இன்று வரை நிலைத்து நிற்கும், நம் நாட்டின் பாரம்பரிய மதம் “சனாதன தர்மமாகிய” இந்து மதம். மனிதனின் உயர்ந்த லட்சியம் ஆன்மிகம் தான் என்றாலும், அம்மனிதன் இப்பூமியில் வாழ்வதற்கு உதவும் மருத்துவம், கணிதம், வானியல் சாத்திரம், விஞ்ஞானம் போன்றவற்றையும் போற்றி வளர்த்தது இம்மதம். உலகின் மற்றப் பகுதிகளில் மதத் தலைவர்களால் அறிவியல் வளர்ச்சி நசுக்கப்பட்ட போது, ஆன்மிகத்தோடு சேர்த்து அறிவியல் விஞ்ஞானத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட மதம் இந்து மதம்.\nகுஜராத் மாநிலத்தில், வேராவல் மாவட்டத்தில் கடற்கரையோரம் இருக்கும் கோவில் தான் ‘சோம்நாத் கோவில்”. வரலாற்று நெடுக பல்வேறு காலகட்டத்தில், பல அந்நியப் படையெடுப்பாளர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு உருக்குலைந்த இக்கோவில் இறுதியாக 1950 ஆம் ஆண்டு இன்றைய நிலையில் அப்போதைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும் அவர் தலையில் சூடியிருக்கும் சந்திரனுக்கும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாலய இறைவன் “சோமநாதர்” என்றழைக்கப்படுகிறார். இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில் ஒன்றான இக்கோவில் இந்தியாவின் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஜோதிர்லிங்க கோவிலாகும்.\nஇக்கோயிலிலுள்ள ஒரு ஆச்சர்யமான அம்சம் என்னவென்றால், இக்கோவிலின் கடற்கரையை ஒட்டிய சுற்றுச் சுவர் அருகில் “பானஸ்தம்பம்” எனப்படும் ஒரு தூண் நிறுவப்பட்டுள்ளது. அத்தூணில் “இத்தூணிற்கு தெற்காக நேர்கோட்டில் மனிதன் வாழும் எந்த ஒரு நிலப்பரப்பும் இல்லை” என்பதாக ஒரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாசகத்தின் உண்மைத்தன்மையை புவியியல் வரைபடம் துணைக்கொண்டு ஆராய்ந்தோமேயானால் உண்மையில் இத்தூணுக்கு தெற்கே நேர்கோட்டில் இருப்பது தென்துருவப் பகுதியான “அண்டார்டிகா” பகுதி மட்டுமே. அண்டார்டிகாவில் சிறய அளவில் நிலப்பகுதி இருந்தாலும் அதன் பெரும்பாலானப் பகுதிகள் உறைந்த பனிக்கட்டிகளால் ஆனது. மேற்குலக நாடுகள் நவீன விஞ்ஞானத்தின் துணைகொண்டு இந்த அண்டார்டிகா பகுதியை கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்பது வியப்பே. இத்தகைய பல அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்களும், ஞானிகளும் நிகழ்த்தியிருந்தாலும், அவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு நம்மிடம் இருப்பது வேதனையான விஷயம் தான்.\nஇறைவனால் உருவாக்கப்பட்ட அதிசய அருவி – இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா \nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉண்மையில் சாகாவரம் பெற்றாரா போகர் சித்தர் நடந்தது என்ன\nநாஸ்ட்ரோடாமஸ் கூறியது போல் 2020 நிலவரப்படி அப்படி என்னதான் நடக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kinniyan.com/ta/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/special-release-ta", "date_download": "2020-07-10T02:43:35Z", "digest": "sha1:SRIUQL24N3LM4T44HXETUTHZGYAYIEEF", "length": 5956, "nlines": 153, "source_domain": "kinniyan.com", "title": "இலவச விளம்பரங்கள் சிறப்பு வெளியீடு, கல்வி, இலங்கை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் கைபேசிகள் கணினிகள் வணிகம் தொழில்நுட்ப வணிகம் கடைகள் சேவைகள் வேலைகள் வாகனங்கள் கல்வி சொத்துக்கள் கிண்ணியாவின் சிறப்புக்கள் அவசர தேவைகள்\nஎல்லா விளம்பரங்களும் in சிறப்பு வெளியீடு\nதனியார் வகுப்புகள் - உயர்தரம்\nதனியார் வகுப்புகள் - சாதாரண தரம்\nதனியார் வகுப்புகள் - தரம் 05\nதனியார் வகுப்புகள் - உயர்தரம் (1)\nதனியார் வகுப்புகள் - சாதாரண தரம் (0)\nதனியார் வகுப்புகள் - தரம் 05 (0)\nஎல்லா விளம்பரங்களும் in சிறப்பு வெளியீடு in கல்வி\nபொதுச் சாதாரண பரீட்சை வழிகாட்டி - உயர் தரம்\nP 1 மாத���் முன் கல்வி Kinniya\nஉங்களிடம் விற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக விற்கலாம்.. நீங்கள் நினைப்பதை விட இது மிக எளிதானது\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mythondi.com/2019/10/12/gold-seized-in-chennai/", "date_download": "2020-07-10T02:54:46Z", "digest": "sha1:4ECZIOYTECT4VCQ3V6GRNJO5NPGYGW3O", "length": 7441, "nlines": 106, "source_domain": "mythondi.com", "title": "சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – My Thondi", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nசென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் இன்று (11.10.2019) இரண்டு பயணிகளிடமிருந்து, 973 கிராம் எடையுள்ள ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nகொழும்பிலிருந்து வந்த விமானம் ஒன்றில் பயணம் செய்த சிவக்குமார் பழனியாண்டி என்பவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து 525 கிராம் எடையுள்ள ரூ.19.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇலங்கையிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சகாயமேரி என்பவரிடம் மேற்கொண்ட சோதனையின்போது, 128 கிராம் எடையுள்ள ரூ. 4.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே நபர், தனது ஆசனவாய் மூலம் மறைத்து வைத்திருந்த 320 கிராம் எடையுள்ள ரூ.12.6 லட்சம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.\nசென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் துறை ஆணையாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதனைத் தெரிவிக்கிறது.\nPosted in செய்திகள், தமிழகச் செய்திகள்Tagged தங்கம் பறிமுதல், நகை\nPublished by மக்கள் ரிப்போர்ட்டர்\nView all posts by மக்கள் ரிப்போர்ட்டர்\nPrevious Post வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.\nNext Post அண்ணலாரை அறிவோம் – கேள்வி பதில் பரிசுப் போட்டி முடிவுகள்.\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nநம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.\nஅண்ணலாரை அறிவோம் – கேள்வி பதில் பரிசுப் போட்டி முடிவுகள்.\nசென்னை விமான ��ிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.\n\"இந்திய விடுதலை வரலாறு\". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 11\nஇராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/hyundai-elantra", "date_download": "2020-07-10T03:24:10Z", "digest": "sha1:O6CTZXKM2WUTO2XGHRXE4NR7QJRZK5EV", "length": 17641, "nlines": 512, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Elantra Reviews - (MUST READ) 27 Elantra User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் எலென்ட்ரா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் எலென்ட்ராமதிப்பீடுகள்\nஹூண்டாய் எலென்ட்ரா பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி ஹூண்டாய் எலென்ட்ரா\nஅடிப்படையிலான 21 பயனர் மதிப்புரைகள்\nஹூண்டாய் எலென்ட்ரா பயனர் மதிப்புரைகள்\nQ. எலென்ட்ரா has ஆட்டோமெட்டிக் parking system or not\nQ. ஐஎஸ் புதிய ஹூண்டாய் எலென்ட்ரா BS6 compatible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ஹூண்டாய் எலென்ட்ரா\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎல்லா எலென்ட்ரா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 15 க்கு 20 லட்சம்\nஎலென்ட்ரா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 61 பயனர் மதிப்பீடுகள்\nbased on 341 பயனர் மதிப்பீடுகள்\nbased on 906 பயனர் மதிப்பீடுகள்\nbased on 50 பயனர் மதிப்பீடுகள்\nbased on 62 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:53:16Z", "digest": "sha1:XYMC6FMLIHFZJVCMFK7E3AUCCZWPJE3X", "length": 9105, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூம்லா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n��ேபாளத்தில் நேபாள மாநில எண் 6-இல் சூம்லா மாவட்டத்தின் அமைவிடம்\nசூம்லா மாவட்டம் (Jumla District) (நேபாளி: जुम्ला जिल्ला Listen (உதவி·தகவல்), நேபாள நாட்டின் நேபாள மாநில எண் 6-இல் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்திய மேற்கு பிராந்தியத்தின் கர்னாலி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா நகரம் ஆகும்.\nஇதன் பரப்பளவு 2,531 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சூம்லா மாவட்ட மக்கள் தொகை 1,08,921 ஆகும்.[1]\n1 நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்\nநிலவியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nSnow line 5,000 மீட்டர்களுக்கு மேல் 7.3%\nடிரான்ஸ்-இமாலயன் 3,000 - 6,400 மீட்டர்கள்\nசூம்லா மாவட்டத்தின் கிராம வளர்ச்சிக் குழுக்களை காட்டும் வரைபடம்\nசூம்லா மாவட்டத்தில் சந்தன்நாத் எனும் ஒரு நகராட்சியும், 27 கிராம வளர்ச்சிக் குழுக்களும் உள்ளது.\nநேபாள மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் காலத்தில் 1404-இல், கோர்க்கா இராச்சியத்துடன் சூம்லா இராச்சியம் இணைந்தது.\nநேபாள மாநில எண் 6\nwww.ddcjumla.gov.np சூம்லா மாவட்ட இணையதளம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:27:54Z", "digest": "sha1:C6YZKWKJGSOSJJXIMZKVEM2ODGWDIKVN", "length": 13970, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரியல் கலைச்சொற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் போரியல் சார்ந்த தமிழ் கலைச்சொற்களைப் பட்டியலிடுகிறது.\nபோர்களத் தாக்குதல்கள் குறித்தான சில சொற்கள்\nஅதிர்ச்சிப்படை - shock force\nஇடம்பெயராப்படை - stationary force\nஇயங்கு போரிடும் குழுக்கள் - mobile combat groups\nஇயந்திர காலாற்படை - Mechanized Infantry\nகூட்டுப்படைத் தளம் - Military Complex\nஇருமுனைத் தாக்குதல் - two pronged assualt\nஇருப்புப் படை - Reserve force\nஈரூடகச்செயல் திறன் - Amphibious Capability\nஉடைத்து உள்நுழைதல் - Break through\nஊடுருவித் தாக்குதல் - en:Inflitration\nஎதிர்த்தாக்குதல் - counter attack\nஎதிர்ப்புப் போர�� - resistance (war)\nஎதிர்பாராத் தாக்குதல் - suprise attack\nகளமுனைப் பொறியியல் பட்டாளம் - Combat Engineering Corps\nகாவலர் (படை) - guards\nகுறிசுடுனர் - ஸ்னைப்பர் - sniper\nகரந்தடி தாக்குதல்- guerrilla warefare\nசிறப்புப் படை - special forces\nதிடீர்த் தாக்குதல் - en:Raiding\nகாப்புச் சூடு - cover fire\nதற்கொடைத் தாக்குதல் - sucide attack\nதகர்த்து முன்னேறல் - Break through\nதந்திரோபாயத் தாக்குதல் - tactical attack\nதந்திரோபய நடவடிக்கை தலைமையகம் - Tactical Operational HQ\nதந்திரோபயக் கோட்பாடு - Tactical theory\nதிடீர்த் தாக்குதல் - raid\nநேரடி எதிர்த்தாக்குதல் - counter assault\nபயங்கரவாத எதிர்ப்பு - counter terriosm\nபடைய வழங்கல்(விநியோகம்) - logistics\nபக்கவாட்டுத் தாக்குதல் - Flank attack\nபின்னகர்வுத் தாக்குதல் - withdrawl attack\nபடைநிலை - line -ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இராணுவக்காவல் நிலையங்கள், பதுங்குகுழுகள் முதலியவற்றின் தொடர்\nமரபுவழித் தாக்குதல் - Conventional Warfare\nமண்மூட்டை - sand bags\nமின்னலடித் தாக்குதல் - Blitzkrieg\nமுன்னணி நடவடிக்கைத் தலைமையகம் - Forward Operational HQ\nமுள்ளுக்கம்பி - en:Barbed wire\nமெய்க்காப்பாளர் - body guard\nவழங்கல் பிரிவு - supply division\nபோர்களத் தாக்குதல்கள் குறித்தான சில சொற்கள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_20", "date_download": "2020-07-10T03:24:27Z", "digest": "sha1:GRHPIVSNA53I7NE7UV4W7LSMTCTVCW35", "length": 7392, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 20: உலக அகதிகள் நாள்\n1837 – விக்டோரியா பிரித்தானியாவின் பேரரசியாக முடிசூடினார்.\n1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (படம்) குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.\n1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறை தொலைபேசி சேவையை கனடாவில் ஆரம்பித்தார்.\n1921 – சென்னையில் பக்கிங்காம், கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளர்கள் நான்கு-மாதப் பணி நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.\n1944 – சோதனை ஏவுகணை எம்.டபிள்யூ 18014 வி-2 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனை படைத்தது.\n1990 – இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nது. உருத்திரமூர்த்தி (இ. 1971) · சுரதா (இ. 2006) · ஆர். பிச்சுமணி ஐயர் (இ. 2015)\nஅண்மைய நாட்கள்: சூன் 19 – சூன் 21 – சூன் 22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2020, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2011/01/06/google-chrome-speed-increase/", "date_download": "2020-07-10T04:30:12Z", "digest": "sha1:DKG6QN3KLPEVLPGTL4KUSR2TVZJGRLH5", "length": 16319, "nlines": 203, "source_domain": "winmani.wordpress.com", "title": "கூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை. | வின்மணி - Winmani", "raw_content": "\nகூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை.\nஜனவரி 6, 2011 at 2:54 முப 12 பின்னூட்டங்கள்\nகூகுள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியின்\nஎளிமையான உலாவி , வேகமான உலாவி என்றெல்லாம் பெயர்\nவாங்கிய கூகுள் குரோம் உலாவியில் வேகத்தை அதன் Settings -ல்\nசில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம். நாம் குரோம்\nஉலாவியில் இணையதள முகவரி கொடுத்து சில நொடிகள் ஆனபின்\nதான் செயல்பட ஆரம்பிக்கும் அதே போல் பல இணையதளங்கள்\nதெரிவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்தப்பிரச்சினையை\nஎந்த மென்பொருள் மற்றும் Addons உதவியும் இல்லாம் எளிதாக\nநாமே குரோம் உலாவியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.\nமுதலில் குரோம் உலாவியை திறந்து கொண்டு படம் 1-ல் காட்டியபடி\nஅதன் வலது பக்கம் இருக்கும் Customize and Control என்ற ஐகானை\nசொடுக்கவும் வரும் திரையில் படம் 2-ல் உள்ளது போல் Options\nஎன்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரை படம் 3-ல்\nகாட்டப்பட்டுள்ளது. இதில் Under the Hood என்ற Tab -ல் இருக்கும்\nடிக் செய்யப்படு இருக்கும். இதில் இருக்கும் டிக் மார்க்கை நீக்கிவிட்டு\nClose என்ற பொத்தானை அழுத்தியபின் உலாவியை Close செய்துவிட்டு\nமீண்டும் Open செய்யவும். இப்போது உங்கள் குரோம் உலாவியின்\nவேகம் முன் இருந்ததை விட அதிகமாகி இருப்பதை நா���் கண்கூடாக\nஉணரலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு குரோம் உலாவி பயன்படுத்தும்\nஅனுபவத்தின் மூலம் கற்கும் பாடம் தான் ஒருவரை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உயிர்முடிச்சு என்று அழைக்கப்படுவதன் பெயர் என்ன \n2.ஆங்கில எழுத்துக்களில் அதிகமாக பயன்படும் எழுத்து எது \n3.ஆறுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n5.ஜைன மதத்தை நிறுவியவர் யார் \n6.புகையிலையில் உள்ள நச்சு சத்து எது \n7.வைரத்தில் அடங்கியுள்ள தாது பொருள் எது \n8.பருத்தி பயிரிட சிறந்த மண் எது \n9.நிலையான வெப்பம் கொண்ட உயிரினம் எது \n10.பூனைக்கு மொத்தம் எத்தனை பற்கள் உள்ளது \n7.கரி,8.கரிசல் மண்.9.காகம், 10.30 பற்கள்.\nபெயர் : ஏ. ஆர். ரகுமான் ,\nபிறந்த தேதி : ஜனவரி 6, 1966\nபுகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர்.\nமணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா\nமற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர்\nஇசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்\nவிருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது\nபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை..\nபொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள்\tஇசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.\n12 பின்னூட்டங்கள் Add your own\n4. எஸ்.கே | 12:48 பிப இல் ஜனவரி 15, 2011\nநல்ல ட்ரிக் மிக்க நன்றி\nஅதிகம் பேர் உபயோகப்படுத்தும் உலாவியின் வேகத்தை அதிகப்படுத்தும் வழிமுறையை தந்ததற்கு நன்றி..\nபயனுள்ள பல தகவல்களுக்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்ற�� முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325427", "date_download": "2020-07-10T04:17:20Z", "digest": "sha1:SVDEGGYP52ZZ4F3TURURKWX7KPUFNYAE", "length": 17397, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| கரூர் வைசியா வங்கியில் டிஜிட்டல் லோன் திருவிழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nகரூர் வைசியா வங்கியில் டிஜிட்டல் லோன் திருவிழா\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள் ஜூலை 10,2020\nவிருத்தாசலம்: ருத்தாசலம் கரூர் வைசியா வங்கியில் லோன் திருவிழா நடந்தது.விருத்தாசலம், கடலுார் சாலையிலுள்ள கரூர் வைசியா வங்கி கிளையில் நேற்று நடந்த டிஜிட்டல் லோன் திருவிழாவிற்கு மண்டல மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். விருத்தாசலம் கிளை மேலாளர் கோபிநாத் வரவேற்றார்.கல்லுார் கிளை மேலாளர் சுரேஷ், எறையூர் கிளை மேலாளர் பிரபு மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கடன்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் உடனடி அப்ரூவல் வழங்கப்பட்டது. புதிதாக வீடு கட்ட மற்றும் வாங்க குறைந்த வட்டியில் மற்ற வங்கியிலிருந்து கடனை மாற்றிக்கொள்ளவும், வீடு புனரமைக்கவும், வீட்டுக் கடன் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n கடலூர் துறைமுகம் விரிவாக்கப் பணிகள்...பரவனாற்றை ஆழப்படுத்த 'டிரஜ்ஜர்' வருகை\n1. நீர் மேலாண்மை திட்டத்தில் சேரவிவசாயிகளுக்கு ஆலோசனை\n3. பயணிகள் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்\n4. சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை தேவை\n5. தனியார் மருத்துவமனைகளில் சப் கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு\n1. கடலுாரில் தொற்று 1,488 ஆக உயர்வு\n2. வீட்டில் வங்கி கிளை துவக்கம்\n3. தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் மரணம்\n4. பொது கழிவுநீர் உறிஞ்சு தொட்டி அமைக்க மக்கள் எதிர்ப்பு\n5. கனமழைக்கு வைக்கோல் சேதம் கிராம விவசாயிகள் கவலை\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணி���்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2326318", "date_download": "2020-07-10T03:09:40Z", "digest": "sha1:W7CZREFUIODKZFAY355FKUZSMMEAMU75", "length": 19006, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிட்டி க்ரைம் செய்திகள்... Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா ஜூலை 10,2020\n'பான்மசாலா' விற்றவர்கள் கைதுஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, உக்கடம், சரவணம்பட்டி, சிங்காநல்லுார், குனியமுத்துார், ராமநாதபுரம் போலீசார் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். இதில், தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த, 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 'ஹான்ஸ்' உள்ளிட்ட 'பான்மசாலா' பாக்கெட்டுகள், பறிமுதல் செய்யப்ப��்டன.மது விற்றவர்கள் கைதுமாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மொபைல்போன் பறிப்புரத்தினபுரி, ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அச்சமயம் வீட்டினுள் நுழைந்த, 14 வயது சிறுவன், வாலிபரின் மொபைல்போனை திருடி தப்ப முயன்றான். சுதாரித்த மணிகண்டன், சிறுவனை பிடித்து ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n பவுண்டரிக்கு தொழிலாளர்கள் 'பம்ப்' உற்பத்தி 40 சதவீதம் வீழ்ச்சி\n1. சிறுவாணியில் நீர் வெளியேற்றமா அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு\n2. பீகார் ஊழியர்களுடன் உடன் பயணித்தோர் கதி\n3. மனிதாபிமானத்துடன் நடக்க போலீசுக்கு டி.ஐ.ஜி.,புத்திமதி\n4. முகக்கவசம் அணிவதே பாதுகாப்பு :மக்களுக்கு போலீஸ் விழிப்புணர்வு\n5. மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் மாற்றம்\n1. தொடரும் குழாய் உடைப்பு குடிநீர் வீணாவதால் அதிருப்தி\n2. அடிப்படை வசதி இல்லை\n3. கிருஷ்ணா குளத்து நீர்: திசை திருப்ப எதிர்ப்பு\n4. மின்விளக்கு ஒளிராததால் பஸ் ஸ்டாப்பில் அச்சம்\n1. இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்\n2. 2 குடிநீர் இணைப்பு 'கட்' மின் மோட்டார் பறிமுதல்\n3. சாப்பிட அம்மா உணவகம்... தலைசாய்க்க மருத்துவமனை\n4. 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n5. நோயாளியின் உறவினர்களை தங்க வைக்க மக்கள் எதிர்ப்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.erodethangadurai.com/2010/10/instant-messenger_7.html", "date_download": "2020-07-10T03:03:46Z", "digest": "sha1:FAZEASA6V4DWZY572LSJKXDYGOGQDLIY", "length": 9478, "nlines": 75, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: ஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '", "raw_content": "ஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nநண்பர்களே, இன்று நம் வாழ்வில் இணையம் ஒரு முக்கிய அங்கம��� ஆகிவிட்டது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் , நண்பர்கள் உறவினர்களோடு இணையம் வழியே உரையாட ஒன்றுக்கு மேற்பட்ட Instant Messenger மென்பொருள்களைப் பயன் படுத்துகிறீர்களா அப்படியானால் உங்களுக்கு உதவ முன் வருகிறது \" Pidgin \" எனும் உடனடி Instant Messenger மென்பொருள்.\nமுன்னர் Gaim எனப் பெயரிடப் பட்டிருந்த இது இப்போது இலவச மென்பொருளாக கிடைகிறது. . இந்த Application ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடனடி Instant Messenger சேவைகளுடன் இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வசதியைத் தருகிறது.\nஅதாவது இந்த Instant Messenger மூலம் யாகூ சேவையில் ஒரு நண்பரோடும், கூகிலில் வேறொரு நண்பரோடும், எம்.எஸ்.என் சேவையில் மற்றுமொரு நண்பர் என ஒரே நேரத்தில் பல பேருடன் பல வலையமைபுக்களில் சாட் (Chat) செய்திட முடியும்.\nபிட்ஜின் மென்பொருளை உடனடி மெஸ்ஸென்ஜர் சேவைகளை வழங்கும் பிரபலமான AOL, MSN, Yahoo மற்றும் அதிகம் பிரபலம் இல்லாத Jabber and Gadu-Gadu போன்ற மெஸ்ஸென்ஜர் சேவைகள் உட்பட மொத்தம் 17 வலையமைப்புக்களுடன் பயன்படுத்த முடியும்.\nஅத்தோடு இணையம் வழி தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தி வரும் Skype மற்றும் பிரபலமான சமூக வலைத்தளமான Facebook என்பன தரும் உரையாடல் வசதியையும் பிட்ஜினில் பயன் படுத்தலாம். எனினும் இதற்கு நீங்கள் புதிதாக ஒரு Plug in ஐ நிறுவிக் கொள்ள வேண்டும்.\nபிட்ஜின் நிறுவியதும் நீங்கள் பயன் படுத்த விரும்பும் \" Instant Messenger \" சேவையை தெர்வு செய்து அந்த சேவைக்கென உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் வழங்கி' Login ' செய்து விடுங்கள். அந்த சேவையைப் பெறும் உங்கள் நண்பரோ உறவினரோ அப்போது இணைப்பில் இருப்பின் அது பற்றி திரையில் காண்பிக்கும்.. அதன் மூலம் அவர்களுடன் உரையாடலை ஆரம்பிக்கலாம்.\nAOL, MSN, Yahoo என ஒன்றுக்கு மேற்பட்ட வலையமைப்புக்களில் உங்கள் நண்பர்கள் வந்து செல்வார்களாயின் இனி அதற்கென பல Application - களை மாற்றிக் கொள்ள வெண்டிய தேவையை இல்லாமல் செய்கிறது பிட்ஜின்.பிட்ஜின் மூலம் சாட்டிங் (Chatting) செய்வது மட்டுமன்றி பைல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியும் பெறலாம்.\nஆனால் தற்போது TEXT சாட்டிங் வசதி மட்டும் தான் இதில் உள்ளது.பிட்ஜின் மூலம் வீடியோ மற்றும் குரல் வழி (video & Voice chatting) உரையாடலில் ஈடுபட முடியாது என்பது ஒரு குறையாகும். எனினு���் இந்தக் குறைபாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்கலாம்.\nஇந்தப் பிட்ஜின் மென்‘புறா’வை நீங்களும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரையிரக்கிக் உங்கள் வீட்டு கம்ப்யூட்டர் கூண்டில் அடைத்துகொள்ளுங்கள்.\n\" கிளைமாக்ஸ் சீன் \"\nநாங்களும் V V S . லட்சுமண் மாதிரிதான் , எத்தனை பேர் சாட்டிங் வந்தாலும் சமாளிப்போம்.\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nஉலகின் முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு மொபைல் - வந்...\nஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote...\nமொபைல் நம்பர் போர்டபிலிட்டி - தேதிகளை அறிவித்துள்ள...\nபுதிய செல்போன் அல்லது சிம்கார்டு வாங்கப்போகிறீர்கள...\nநீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை - Must See .. \n3 G - வசதி டாட்டா டோகோமோ அறிமுகப்படுத்துகிறது ..\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது... நோக்கியா - N 8 .\nபுதிய பதிவர் செய்த துரோகம்.. \nதயவு செய்து வெளியில சொல்லிடாதீங்க... ப்ளீஸ்.... \nபதிவர்களை வம்புக்கு இழுக்கும் சக பதிவர் - சும்மா க...\nஒரு புதிய அசத்தலான ' Instant Messenger '\nசெல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்...\nஈரோடு - ல் \" மக்கள் அரங்கம் \"\nபழைய போட்டோ - Must See ..\nஇந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் -...\nஎந்திரன் - கொஞ்சம் ஓவரா தான் போறாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/557269-history-in-making-2-nasa-astronauts-enter-iss-after-19-hour-journey.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-10T04:17:52Z", "digest": "sha1:223U64KKAC6QIKOESCUS65WHAHMN6W4Y", "length": 20817, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் 19 மணி நேர வரலாற்றுப் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்த நாசா வீரர்கள் | History in making: 2 NASA astronauts enter ISS after 19-hour journey - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் 19 மணி நேர வரலாற்றுப் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்த நாசா வீரர்கள்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த நாசா வீரர்களை வரவேற்ற சக வீரர்கள்: படம் உதவி | ட்விட்டர்.\nஎலான் மஸ்க்கின் \"ஸ்பேஸ்எக்ஸ்\" தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் ஃபால்கான் ராக்கெட் சனிக்கிழமை 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், 19 மணி நேரப் பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று அடைந்தது.\nஇரு அமெரிக்க விண்வெளி வீரர்களான பாப் பெக்கென் (49), டாக் ஹர்லி (53)இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாசா விண்வெளி நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.22 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் ஃபால்கான் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.\nஇதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா அரசுகள் மட்டுமே அனுப்பி இருந்தன. முதல் முறையாக தனியார் நிறுவனம் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது.\nகடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து எந்த ராக்கெட்டையும் அனுப்பவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல் முறையாக ஸ்பேக்எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nவிண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலான் மஸ்க்கிற்கு சொந்தமான \" ஸ்பேஸ்எக்ஸ்\"நிறுவனம் பெற்றது.\nஃபால்கான் ராக்கெட் ஏறக்குறைய 19 மணி நேரப் பயணத்துக்குப் பின் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று அடைந்தது. அந்த ராக்கெட்டில் பயணித்த இரு அமெரிக்க விண்வெளி வீரர்களான பெக்கென், ஹர்லி இருவரும் விண்வெளி நிலையத்துக்குள் தங்கள் வருகையைப் பதிவு செய்தனர்.\nஇதுகுறித்து நாசா விண்வெளி நிலையம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மனித வரலாற்றில் முதல் முறையாக நாசா விண்வெளி வீரர்கள் தனியார் நிறுவனம் வர்த்தக ரீதியாக தயாரித்த ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்கள். பெக்கென், ஹார்லி இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் ராக்கெட் மூலம் எங்களை அடைந்துள்ளார்கள். அவர்களை நாங்கள் வ���வேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.\nஎலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் தாங்கள் அனுப்பிய டிராகன் ராக்கெட் மூலம் சென்ற இரு விண்வெளி வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசமோசா, மாம்பழ சட்னியை தயாரித்த ஆஸ்திரேலிய பிரதமர்- மோடியுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்\nஇறந்த கரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்கும் போது மருத்துவர்களுக்கு அடி உதை: பாகிஸ்தானில் பரபரப்பு சம்பவம்\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு\nஅமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது\n19-hour journeyHistory in making:2 NASA astronautsSpaceX’s Dragon spacecraftInternational Space StationOmmercial space travelஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்2 நாசா விண்வெளி வீரர்கள்ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்நாசா விண்வெளிநிலையம்சர்வதேச விண்வெளி நிலையம்19 மணிநேரப் பயணம்\nசமோசா, மாம்பழ சட்னியை தயாரித்த ஆஸ்திரேலிய பிரதமர்- மோடியுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்\nஇறந்த கரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்கும் போது மருத்துவர்களுக்கு அடி உதை: பாகிஸ்தானில்...\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஅமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ்...\n���ிண்வெளியில் அதிக நாட்கள் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை\nநிகழ்வு: நவ. 20 விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம்\nரஷ்ய, அமெரிக்க வீரர்கள் பூமிக்கு திரும்பினர்: 6 மாத விண்வெளிப் பயணம் முடிந்தது\nஇந்திய செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்புவது நிறுத்தம்: தூர்தர்ஷனுக்கு மட்டுமே அனுமதி\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nபிரபல சர்வதேச நிறுவனங்களை ஆளும் 58 இந்திய நிர்வாகிகள்\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின்...\nஇந்திய செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்புவது நிறுத்தம்: தூர்தர்ஷனுக்கு மட்டுமே அனுமதி\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின்...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nபிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் உடல்நலக் குறைவால் காலமானார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/05/21/corona-relief-fund-for-auto-rickshaw-workers-trichy-makkal-adhikaram/", "date_download": "2020-07-10T02:34:32Z", "digest": "sha1:KPFDMF62FAOKUEB6H2FICGRYDFQ6MLKN", "length": 29639, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனந��யகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு \nஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு \nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு பாதிப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.15,000/- நிவாரணம் வழங்கு ஆட்டோக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்\nமீண்டும் ஆட்டோக்களை பழுது பார்த்து இயக்க ரூ.10,000/- வழங்கு\nஉள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர், உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை, காவல்துறையினர் மெயின் ரோட்டிலேயே மறித்து “4 பேர் மட்டும் செல்லுங்கள் மற்றவர்கள் ஓரமாக நில்லுங்கள் \nஆட்சியரக வாயிலிலேயே கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகளுடன் என அமர்ந்து போராட்டம் நடத்தவே… காவல்துறை உள்ளே செல்ல அனுதித்து, “10 தோழர்கள் மட்டும் ஆட்சியரிடம் பேச வாருங்கள்…” என அழைத்து சென்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nநிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\n“அரசின் உத்தரவை பெற்று விரைவில் தீர்வு காண்பதாகவும், மாவட்ட நிதியிலிருந்து நிவாரணம் தர ஏற்பாடு செய்வதாகவும்,” மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.\nமக்கள் அதிகாரம், ம.க.இ.க., புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு ஆதரவளித்தனர்.\nஇறுதியாக சங்கத் தோழர்களுக்கு செயலர் மணலிதாஸ் நன்றி கூறினார்.\nஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்\nஇணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nதிருச்சி. தொடர்புக்கு : 97916 92512.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \n1.5 கிலோமீட்டருக்கு 40 ரூபாய் வாஙுகும் அடாவடி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு\n கொள்ளையடித்த காசில் சாப்பிட்டஃடும். இவர்கள் கொள்ளையடித்த்து யாரை நடுத்தர கீழ்தட்டு மனிதர்களை. கோயம்பேட்டிலிருந்து\nஆலந்தூர் வர 350 ரூ கேட்கும் இவர்களுக்கு ஈவிரக்கம் காட்டுவது பாம்புக்குப்\nபால் ஊற்றி வளர்ப்பது போல. கார்ப்பரேட் கிரிமினல்கள் கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் இவர்களும் கொள்ளையடிக்கலாமென்பது\nவிதண்டாவாதம். மற்ற மாநிலங்களில் ஆட்டோக்கள் சும்மா நிற்பதில்லை.\nஷார் ஆட்டோபோல் பட்பட் என்ற பேரில் ஓட்டிக்கொண்டே யிருப்பார்கள்.\nமற்ற மாநிலங்களில் பஸ் கட்டணத்துக்கும் ஆட்டோ கட்டணத்துக்கும் 1;1.8 விகிதாசாரமிருக்கும். தமிழ்நாட்டில் 1;500 விகிதாசாரம். வடநாட்டிலும் பெட்ரோல் ஏறக்குறைய அதே விலைதான் விற்கிறது. இவர்களுக்கு மட்டும்\n ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஈவிரக்கமே காட்டக்கூடாது. ஓலா ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஓரளவு நியாயமான கட்டணத்தில் ஓட்டுகிறார்கள்\nநண்பர் சத்யநாத்தின் கூற்று கசப்பான உண்மைதான். குறிப்பாக சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகாலையில் நகருக்கு புதிதாக மாநிலத்தின் கடைக்கோடி ஊர்களில் இருந்து வரும் மக்களிடம் நடந்துகொள்ளும் முறை ஈவு இரக்கமற்ற வழிப்பறி கொள்ளைக்காரர்களின் நடவடிக்கை போலிருக்கும். இதுமட்டுமின்றி கான்ட்ராக்ட் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் நிரந்தர தொழிலாளர்கள், மக்களை புழுக்களாக நடத்தும் அரசு பேருந்து ஊழியர்கள், அரசு பணியாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். (காவல்துறையை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் எப்போதும் ஸ்பெஷல்தான்). நடுத்தரவர்க்க மக்களை கம்யூனிசம் என்றால் முகம் சுழிக்க வைப்பது இவர்கள்தான். இந்த பண்பாட்டு இழிநிலையை மாற்றுவதற்கான (குறிப்பான) செயல்திட்டத்தை தோழர்கள் விளக்கினால் நன்று..\nமக்களிடம் சிறப்பாக நடந்துகொள்ளும் கேரளா, பெங்களூர் மற்றும் மும்பை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் செயல்பாடுகளில் கூட சமீபகாலங்களில் மாற்றம் நடைபெற்று வருகிறது.\nஇந்த இரண்டு பதிவுகளையும் படித்தபின் தங்களது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nபிள்ளைக்கறி தின்னும் அரசு – மகஇக புதிய பாடல்\nதுரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி ��டன் மோசடி\nபோடா அந்த பக்கம் – வருவது தொழிலாளி வர்க்கம் \nதிருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Hellery", "date_download": "2020-07-10T03:10:49Z", "digest": "sha1:AIXVNFE32MCCXHUDJTPYG2W3UPG2XCIE", "length": 2747, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Hellery", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Hellery\nஇது உங்கள் பெயர் Hellery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/09/vs-daughter-in-law-vs-father-in-law.html", "date_download": "2020-07-10T04:12:00Z", "digest": "sha1:AO5OZGPQXDOFB7VN5GPMYSQKHIIWVKPU", "length": 88635, "nlines": 717, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: மருமகள் Vs மாமனார் (சிறு கதை) மதுரை கங்காதரன் DAUGHTER IN-LAW Vs FATHER IN-LAW (A SHORT STORY)", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (237)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (133)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nமருமகள் Vs மாமனார் (சிறு கதை)\n இப்போ வந்து இடி போல அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை சொல்றீங்க அப்போ... இதுநாள் வரைக்கும் நீங்க என்கிட்டே பேசினது அப்போ... இதுநாள் வரைக்கும் நீங்க என்கிட்டே பேசினது .. என��னோட பழகினது எல்லாமே ரொம்ப பேரு காதலிச்சு ஏமாத்துறாங்களே அந்த ரகம் தானா நீங்களும் நீங்க இந்த மாதிரி அற்ப குணமுள்ளவருன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒருபோதும் இந்த காதலுக்கு ஒத்திருக்கவே மாட்டேன்.இவ்வளவு கீழ்தரமான எண்ணமுடையவர் தான் என்னுடைய காதலனா நீங்க இந்த மாதிரி அற்ப குணமுள்ளவருன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒருபோதும் இந்த காதலுக்கு ஒத்திருக்கவே மாட்டேன்.இவ்வளவு கீழ்தரமான எண்ணமுடையவர் தான் என்னுடைய காதலனா நான் கட்டிக்க போற புருஷனா நான் கட்டிக்க போற புருஷனா நினைச்சு பார்க்கவே என்னோட கல்யாண வாழ்க்கை ரொம்ப பயமா இருக்குதே நினைச்சு பார்க்கவே என்னோட கல்யாண வாழ்க்கை ரொம்ப பயமா இருக்குதே இப்ப என்ன பண்ணுவேன்\" என்று புலம்பினாள் மாலா.\nஎதிரில் இருந்த சங்கரோ இதற்கு உடனே பதில் சொல்லாமல் சற்று அமைதி காத்து பிறகு அழுத்தமாகவே, \" என்ன செய்யுறது மாலா அப்பாகிட்டே எதிர்த்து பேச முடியல்லே அப்பாகிட்டே எதிர்த்து பேச முடியல்லே சின்ன வயசு பழக்கம் இப்பவும் மாறாம அப்படியே இருக்கு. அவரு ஒரே வார்த்தையிலே என்கிட்டே சொல்லிட்டாரு. 'நீ மாலாவை கட்டிக்கணும்னா, கட்டாயம் அவங்க 20 பவுன் நகையும் 50,000 ரூபாய் ரொக்கமும் வரதட்சனையாய் எனக்கு வேண்டுமென்று. அப்பத்தான் இந்த கல்யாணத்தை நடக்கவிடுவேன். இல்லாட்டி உங்க காதல் கல்யாணத்திலே முடியாதுன்னு சின்ன வயசு பழக்கம் இப்பவும் மாறாம அப்படியே இருக்கு. அவரு ஒரே வார்த்தையிலே என்கிட்டே சொல்லிட்டாரு. 'நீ மாலாவை கட்டிக்கணும்னா, கட்டாயம் அவங்க 20 பவுன் நகையும் 50,000 ரூபாய் ரொக்கமும் வரதட்சனையாய் எனக்கு வேண்டுமென்று. அப்பத்தான் இந்த கல்யாணத்தை நடக்கவிடுவேன். இல்லாட்டி உங்க காதல் கல்யாணத்திலே முடியாதுன்னு' கறாரா சொல்லிட்டாரு. அப்பா பேச்சை என்னாலே தட்ட முடியல்லே' கறாரா சொல்லிட்டாரு. அப்பா பேச்சை என்னாலே தட்ட முடியல்லே அப்படியிருந்தும் நான் தைரியத்தை வரவழைத்து \"அப்பா அப்படியிருந்தும் நான் தைரியத்தை வரவழைத்து \"அப்பா நிச்சயதார்த்தம் நடக்கிறப்போ கூட இதை பத்தி பேசலையேப்பா. அப்போ என்ன பேசுனீங்க. கொஞ்சம் நினைச்சு பாருங்க.' பையனுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறப்போ கூட இதை பத்தி பேசலையேப்பா. அப்போ என்ன பேசுனீங்க. கொஞ்சம் நினைச்சு பாருங்க.' பையனுக்கு பொண்ணு பிடி��்சிருக்கு பொண்ணுக்கு பையனை பிடிச்சிருக்கு ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க. என்மகன் சங்கர் இஷ்டப்படி தான் இந்த கல்யாணம் நடக்கும். பையன் விருப்பபடி கட்டுன புடவையோட மாலா எங்களுக்கு மருமகளாக வந்தாப்போதும் ' என்று இதுவரை யாரும் சொல்லாததை நீங்க சபையிலே எல்லோருக்குமுன்னாடி பகீரங்கமாக சொல்லி எல்லோரையும் ஆச்சரியபடுத்தினீ ங்களே இப்போ திடீரென்று பல்டி அடிக்குறீங்களே. நகை விக்கிற விலையிலே பவுனும், ரொக்கமும் எப்படி அவங்க உடனே புரட்டுவாங்க இப்போ திடீரென்று பல்டி அடிக்குறீங்களே. நகை விக்கிற விலையிலே பவுனும், ரொக்கமும் எப்படி அவங்க உடனே புரட்டுவாங்கன்னு கெஞ்சினேன். உங்க கஷ்டத்தையும் வீட்டு சூழ்நிலையும் சொன்ன பிறகுகூட என்னப்பா தன்னோட முடிவை மாத்திக்கவேயில்லைன்னு கெஞ்சினேன். உங்க கஷ்டத்தையும் வீட்டு சூழ்நிலையும் சொன்ன பிறகுகூட என்னப்பா தன்னோட முடிவை மாத்திக்கவேயில்லை அதுக்கு அவரு என்ன பதில் கொடுத்தாரு தெரியுமா அதுக்கு அவரு என்ன பதில் கொடுத்தாரு தெரியுமா 'நான் என்ன ஏமாந்தவனா மூக்கும் முழியுமாய், லட்சனமா, அழகா கைநிறைய சம்பாதிக்கும் பையனை ஒரு பைசா கூட வாங்காம அவளுக்கு கட்டி கொடுக்குறதுக்கு நான் ஒன்னும் இளிச்ச வாயன் கிடையாது' என்று கடுமையாகவே பேசிட்டாரு. இப்போ என்ன பன்றதுன்னு எனக்கு தெரியல்லே மாலா டியர், தயவுசெய்து எனக்காக எப்படியாச்சும் உங்க வீட்டிலே சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திட சொல்லிடு. நீ தான் என்னோட உயிர். நீயில்லாம எனக்கு வாழ்கையே இல்லை. ப்ளீஸ் மாலா டியர், தயவுசெய்து எனக்காக எப்படியாச்சும் உங்க வீட்டிலே சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திட சொல்லிடு. நீ தான் என்னோட உயிர். நீயில்லாம எனக்கு வாழ்கையே இல்லை. ப்ளீஸ் \" என்று கெஞ்சினான் சங்கர்.\nசட்டென்று ஆத்திரம் பொங்க கோபத்துடன், \" எப்படிங்க கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. உடனே பவுனும் நகையும் எப்படி புரட்டமுடியும் ஜீ ..பூம் ..பா வா ஜீ ..பூம் ..பா வா அப்படி சொன்னவுடன் நாம் நினைச்ச பவுனும், நகையும் வந்துறதுக்கு அப்படி சொன்னவுடன் நாம் நினைச்ச பவுனும், நகையும் வந்துறதுக்கு உங்களை நம்பினேனே, எல்லாம் என்னோட தலைவிதி உங்களை நம்பினேனே, எல்லாம் என்னோட தலைவிதி உங்களைப்போய் நல்லவர்ன்னு நினைச்சு காதலிச்சேனே அது தான் நான் வாழ்கையிலே செஞ்ச பெரிய தப்பு உங்களைப்போய் நல்லவர்ன்னு நினைச்சு காதலிச்சேனே அது தான் நான் வாழ்கையிலே செஞ்ச பெரிய தப்பு இது போதாதுன்னு உங்க ப்ரண்ட்ஸ்க 'மாலா இது போதாதுன்னு உங்க ப்ரண்ட்ஸ்க 'மாலா , நீ புடிச்சாலும் புடிச்சே புளியம்கொம்பா புடிச்சுட்டே . சங்கர் போல பையன் கிடைக்கிறதுக்கு நீ நிறைய கொடுத்துவச்சிருக்கணுமாம் , நீ புடிச்சாலும் புடிச்சே புளியம்கொம்பா புடிச்சுட்டே . சங்கர் போல பையன் கிடைக்கிறதுக்கு நீ நிறைய கொடுத்துவச்சிருக்கணுமாம் கொடுத்து வச்சது என்னன்னு இப்போல்லே தெரியுது கொடுத்து வச்சது என்னன்னு இப்போல்லே தெரியுது இதுல்லாமே 'தங்கமான பையனாம்' தங்கமில்லே தகரமான பையன்னு இப்போல்லே புரியுது என்ன என்ன 'வைரமான குணமா என்ன என்ன 'வைரமான குணமா 'வெறும் பாலிஷ் செய்த கூலாங்கல்லுன்னு உண்மை விளங்கிடுச்சி \" பட படவென்று மனதில் பட்டதை ஆதங்கத்தோடு பேசிவிட்டு அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று தன் வீட்டை நோக்கி நடந்தாள் மாலா.\nசங்கரும் வேறுவழி தெரியாமல் அமைதியாக அவள் சொன்ன வார்த்தைகளையெல்லாம் அசை போட்டவாறே அந்த இடத்தைவிட்டு நகன்றான்.\n\"ஆமாப்பா , மனசுலே ஒன்னு வச்சிட்டு, செய்றது வேறயா இருக்கிறவர்கிட்டே எப்படி காலம்பூரா குடும்பத்தை நடத்துறது நீங்களே சொல்லுங்கப்பா\n\"உன்னோட மனசு படும் கஷ்டம் புரியுதம்மா. ஒரு வகையிலே நானும் பேராசைக்காரன் கட்டின புடைவையோட கல்யாணம் செஞ்சு கொடுத்திட்டா போதும்ன்னு அதிகமாகவே ஆசைபட்டுட்டேன். அதுவும் எல்லாவிதத்திலேயும் தரமுள்ள பையனை கட்டி கொடுக்க கட்டின புடைவையோட கல்யாணம் செஞ்சு கொடுத்திட்டா போதும்ன்னு அதிகமாகவே ஆசைபட்டுட்டேன். அதுவும் எல்லாவிதத்திலேயும் தரமுள்ள பையனை கட்டி கொடுக்க இதோ பாரு மாலா இந்த கல்யாணம் நடக்கலேன்னா நமக்கு தான் அசிங்கம். சும்மா சொல்லக்கூடாது. பையன்... அவங்கப்பா மேல ரொம்பவே மரியாதை வச்சிருக்கான் போலிருக்கு அப்பா பேச்சை தட்டாம ஒன்னுவிடாம் உன்கிட்டே சொன்னானே அதுக்கு பாராட்டியே தீரனும். எப்பாடுபட்டாவது என் தலையை அடமானம் வச்சாவது அவங்களோட எண்ணத்தை பூர்த்தி செய்து இந்த கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்திக்காட்டுறேன். நீ நடந்ததை நினைச்சு கவலைபடாம சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு செய்யுற பெரிய உதவி அப்பா பேச்சை ��ட்டாம ஒன்னுவிடாம் உன்கிட்டே சொன்னானே அதுக்கு பாராட்டியே தீரனும். எப்பாடுபட்டாவது என் தலையை அடமானம் வச்சாவது அவங்களோட எண்ணத்தை பூர்த்தி செய்து இந்த கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்திக்காட்டுறேன். நீ நடந்ததை நினைச்சு கவலைபடாம சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு செய்யுற பெரிய உதவி \" என்று மாலாவிடம் சமாதானம் சொன்னாலும் சங்கரின் வீட்டு கடைசி நேர மிரட்டலும் , திடீர் கோரிக்கையும் மாலாவிற்கு வேதனையுண்டாக்கியது.\nசங்கரும் மாலாவும் இருவரும் 'கண்டதும் காதல்' என்று கம்ப்யூட்டர் காதலை போல் சட்டென்று அவர்கள் இருவரும் பார்த்ததும் பழகிவிடவில்லை. பார்த்தது தான் அதிக நாட்கள். பேசியது மிகவும் கொஞ்சம் தான். அப்படி புரிந்து கொண்டதில் தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை அவர்களின் காதல் பயணம் காதல் விமானத்தில் ஏறி வானத்தில் உல்லாசமாய் பறக்க நினைக்கும்போது ஆரம்பத்தில் விமானம் எப்படி ஓடுதளம் விட்டு மேலே எழும்பும் போது இருக்கும் பிரச்சினை போல அவர்களது காதலிலும் இருந்தது. முதலில் கஷ்டப்பட்டர்ர்கள். சிரமபட்டார்கள். பிறகு தான் வானத்தில் காதல் பறவைகள் போல் சந்தோஷமாக பறந்துவந்தனர். ஆனால் மறுபடியும் கல்யாணம் என்கிற ஓடு தரையில் பாதுகாப்பாக இறங்குவதற்குள் திடீரென்று அவனது அப்பா செய்த பவுனும் நகையும் கட்டாயம் வேண்டுமென்ற 'ப்ளாக் மெயில் 'க்கு பணிந்து அவர்களது காதல் விமானம் ஒருவழியாக தரையிலிறங்கியது. இனி இந்த காதல் விமானம் கல்யாண விமானமாக மாறவேண்டியது தான் பாக்கி. அதுவும் சில நாட்களிலே\nஒருவழியாக மாலாவின் அப்பா கல்யாணத்திற்கு வேண்டிய பவுனும் ரொக்கமுடன் கல்யாண செலவுக்கான பணத்தையும் புரட்டிவிட்டார். இதற்காக பலரிடத்தில் இவரது சுயமரியாதை கூட இழந்தார். அவமானமும் பட்டார். பணம் கொடுத்தவர்கள், 'கல்யாண வயசுலே பொண்ணு ஒன்னு இருக்குன்னு தெரியுமில்லே கொஞ்சம் கூட சேர்த்து வைக்காம இப்போ பாரு, பணம் பணம்ன்னு நம்மளை போட்டு உயிரெடுக்கின்றீர்களே கொஞ்சம் கூட சேர்த்து வைக்காம இப்போ பாரு, பணம் பணம்ன்னு நம்மளை போட்டு உயிரெடுக்கின்றீர்களே' இது போல ஆயிரம் வசவுகள். இதுவெல்லாம் சங்கரின் நல்ல குணத்தில் புதைந்துபோனது.\nமாலா தன்னுடைய திருமணப் பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் கூட எல்லோரும் சங்கரை பற்றி புகழ்ந்து பேசாதவ��ே இல்லையெனலாம். 'இந்த உலகத்தில் அவனைப்போல் ஒரு பையன் யாரும் இருக்கவே மாட்டார்கள். இனிமேலும் பொறக்கவும் மாட்டார்கள் பையன்னா அவனைப்போல இருக்கணும்' இப்படியான பேச்சுகள் கேட்க கேட்க மாலாவுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது. அவளுடைய மனதிலோ 'இவரா நல்லவர் அவ்வளவும் நடிப்பு எல்லோரையும் நம்ப வச்சு கடைசியில் கழுத்தை அறுத்தவர் ம் .. நடந்ததை நான் எப்படி யாரிடம் சொல்வது ம் .. நடந்ததை நான் எப்படி யாரிடம் சொல்வது எப்படியோ அசிங்க படாம இந்த கல்யாணம் நடந்தா சரிதான் எப்படியோ அசிங்க படாம இந்த கல்யாணம் நடந்தா சரிதான் ' இனிமேல் சங்கரை எக்காரணம் கொண்டும் ஏறெடுத்து பார்க்ககூடாது. அவனிடத்தில் ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருந்தாள்.\nஆனால் அவளுக்குள் 'அவங்களுக்கு மட்டும் தான் பேசத்தெரியுமோ கல்யாணம் முடியட்டும். அவனான்னு பார்த்துடுறேன். அவனை உண்டு இலைன்னு ஆக்கிடுறேன். இந்த மாலா கதாநாயகியாக உனது பெண்டாட்டியாக இருக்க மாட்டாள். உங்க குடும்பத்துக்கு ஒரு வில்லியாக மாறிவிட்டாள் ன்னு அனைவருக்கும் தெரிய வைக்கிறேன். என் பூ போல மனசு தாலி கட்டிய பிறகு புயலாக மாறப்போவதை எல்லோரும் முன்னாடி காட்டுகிறேன். தாலி கட்டின மணமேடையிலே அனைவருக்கும் மத்தியிலே இந்த சங்கர் யாரு அவங்க குடும்பம் எப்படி பட்டதுன்னு காமிக்கிறேன். கல்யாண நாள்லே தாலி கட்டின மறு நிமிஷமே 'டைவர்ஸ்' செய்து புது சரித்திரம் படைக்கும் பெண்ணாக பலருக்கும் தெரியவைக்கிறேன். அவள் மனதில் இந்த மாதிரியான எண்ணங்களின் வார்த்தைகள் தவறு செய்தவரின் நெற்றியில் அடிக்கும் சுத்தியலாய், 360 டிகிரியில் சுழற்றி அடிக்கும் சாட்டையாய் எழுந்தன.\nதனது அனைத்துவிதமான குமுறல்களையும், எண்ணங்களையும் அடக்கி கொண்டிருப்பவளென்று அவளுடைய முகத்தில் லேசாக பிரதிபலித்தது. பக்கத்தில் இருந்த சங்கரைப் பார்க்கவே கூச்சப் பட்டாள் . இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். அதுவும் அவனை 'பழிக்குப் பழி' தீர்த்துவிட்டு.இப்படி செய்வது தன் வீட்டிலுள்ளவர்களுக்கும், கல்யாணத்திற்கு வந்திருப்பவர்களுக்கும் அதிர்ச்சியை, அவமானத்தை கொடுத்தாலும் 'என்னை பொருத்தமட்டில் எனக்கு மகிழ்ச்சி தான். இவர் போன்ற ஏமாற்றுகாரர்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கட்டும்' என்ற பலத்த சிந்தனைகளோடு தன்னை தயார் படுத்திக்கொண்டு கல்யாண மேடையில் இருப்பு மனிதன் போல அமர்திருந்தாள்.\n\"கெட்டி மேளம் ,,,,, கெட்டி மேளம் ...\" நாதஸ்வர மேள தாள மங்கள ஒலி முழக்க அனைவரும் பூக்களை தூவி மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். அனைவரும் எதிர்பார்த்த சுப காரியமான தாலி கட்டுதல் நிகழ்ச்சி முடியும்விதமாக அவள் கழுத்தில் தாலி ஏறியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் பேசும் நேரம் வரப்போகிறது. இந்த மண்டபமே அலறப்போகிறது. யார் யாருக்கு அவமானம் வரப்போகிறதோ\n\"மாப்பிள்ளையும் பொண்ணும் பெத்தவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கங்க\" இந்த வார்த்தைகளை கேட்டவுடன் கடுகடுத்த முகத்துடன் வேண்டா வெறுப்பாக சங்கரின் கைகளை பிடித்துக் கொண்டு எழுந்தாள்.\n'இப்போ தான் எங்களுக்கு நிம்மதி ஒரு நல்ல பையனை கட்டி கொடுத்துட்டோம். இனி நமக்கு காலமெல்லாம் கவலையில்லை. இனி அவங்க வாழ்கை சந்தோஷமாக தொடங்கப் போகுது ஒரு நல்ல பையனை கட்டி கொடுத்துட்டோம். இனி நமக்கு காலமெல்லாம் கவலையில்லை. இனி அவங்க வாழ்கை சந்தோஷமாக தொடங்கப் போகுது ' தங்களை நோக்கி வந்த மணமக்களைப் பார்த்து தங்களுக்குள் நினைத்துக்கொண்டனர்.\nஅதேவேளையில் சங்கரின் அப்பா தன் மனைவியினிடத்தில் மெல்லிய குரலில் \" பார்த்தாயடி பங்கஜம் என்னோட கடைசி நேர அஸ்திரம் என்னோட கடைசி நேர அஸ்திரம் 20 பவுனும் 50,000 ரூபாய் ரொக்கமும் 20 பவுனும் 50,000 ரூபாய் ரொக்கமும் அப்படி மிரட்டியிருக்காவிட்டா நமக்கு கிடைச்சிருக்குமா அப்படி மிரட்டியிருக்காவிட்டா நமக்கு கிடைச்சிருக்குமாஎல்லாம் நமக்குத்தான். கடைசி காலத்திலே அது நமக்கு நல்லா உதவும்எல்லாம் நமக்குத்தான். கடைசி காலத்திலே அது நமக்கு நல்லா உதவும் \" ஏதோ பெரிதாக சாதித்தவர் போல தோரணையாக பேசினார்.\nஅதற்கு அவளுடைய மனைவியோ,\" என்னவோ போங்க . நீங்க செய்றது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கலே எனக்கு மனசே சரியில்லை ஆசை ஆசையாய் காதலிச்சதுக்காக அவங்ககிட்டே கடைசி நேரத்திலே கொடுத்த வாக்குறுதிக்கு எதிரா பவுனும் நகையும் நீங்க கேட்டது எனக்கு இஷ்டமேயில்லை. இது நீங்க உங்க மகனுக்கு செய்யுற பச்சை துரோகம் உங்களைப் பத்தி உங்க மகன் எப்படி நினைச்சிருப்பான் 'இந்த மாதிரியான ஒருஅப்பா கிடைக்க நான் நல்லாவே கொடுத்து வச்சிருகேன்னு. கடைசியில் இப்படி அற்ப மனுஷனாக மாறிட்டீங்களே ' ஆதங்கப்படாள். வயதா�� காலத்தில் இந்த மனுஷனை நம்பித்தான் வாழனும்மென்று வேறுவழியில்லாமல் பொறுமை காத்தாள்.\nமணமேடையை விட்டு மாலா மூன்றடி கூட எடுத்து வைக்கவில்லை. மண்டபமே அலறும்போல் சங்கர் \" மாலா கொஞ்சம் நில்லு \" சற்று கடுமையான முகத்தோடு கத்தினான். மாலாவும் இதற்கு முன் சங்கருடைய முகத்தில் இத்தகைய கோபம் கண்டிருக்க மாட்டாள். அந்த காட்சியை கண்டு கொஞ்சம் பயந்து நடுங்கினாள் மாலா என்ன நடக்க போகிறதோ என்று எண்ணிக்கொண்டிருந்த மாலா அவனைப்ப் பார்த்தாள். அவளது பார்வை 'நான் என்ன செய்ய வேண்டும்' என்பது போல் இருந்தது.\n'இதென்னடா புது குழப்பம். நான் நினைச்சதை விட புதுகதையாய் இருக்கு ஒரு வேளை இந்த நகையும் பணமும் அவரோட அப்பா முகத்திலே தூக்கி வீசி எறிந்துவிட்டு வா..மாலா நாம தனிக்குடித்தனம் போய்விடலாம். இனிமேல் இவர்களோட வாழவேண்டாம் ன்னு பேசப் போகிறாரோ ஒரு வேளை இந்த நகையும் பணமும் அவரோட அப்பா முகத்திலே தூக்கி வீசி எறிந்துவிட்டு வா..மாலா நாம தனிக்குடித்தனம் போய்விடலாம். இனிமேல் இவர்களோட வாழவேண்டாம் ன்னு பேசப் போகிறாரோ ஒரு வழியில் அதுவும் நல்லது தான் ' என்று மனதில் உதிர்ந்த எண்ணங்களோடு சற்றென்று நகைகளை கழற்றினாள். சங்கரின் இந்த அதிரடியில் அவளுடைய திட்டம் என்னவோ மங்கியது.\nஇதை எதிர்பார்த்த சங்கரின் அப்பா, \"பார்த்தியாடி பங்கஜம் நம்ம ப்ளான் படி அந்த பவுனும் நகையும் நம்ம கிட்டே தூக்கி கொடுத்திட்டு 'எங்களை விட்டுடுங்க. உங்களுக்கு தேவை இந்த நகையும் பணமும் தானே. இந்தாங்க. நாங்க வர்றோம்'ன்னு பேசிட்டு போகப் போறாங்க. நீ பார்துட்டேயிரு. எப்படியும் ஒருநாளைக்கு அப்பா மகன் பிரிஞ்சு தான் போகப்போறாங்க நம்ம ப்ளான் படி அந்த பவுனும் நகையும் நம்ம கிட்டே தூக்கி கொடுத்திட்டு 'எங்களை விட்டுடுங்க. உங்களுக்கு தேவை இந்த நகையும் பணமும் தானே. இந்தாங்க. நாங்க வர்றோம்'ன்னு பேசிட்டு போகப் போறாங்க. நீ பார்துட்டேயிரு. எப்படியும் ஒருநாளைக்கு அப்பா மகன் பிரிஞ்சு தான் போகப்போறாங்க. அது கொஞ்சம் முன்னாடியே நடக்கப் போகுது. அப்போ பிரிஞ்சு போகும்போது இந்த மாதிரி நகை,பணம் கிடைக்குமா. அது கொஞ்சம் முன்னாடியே நடக்கப் போகுது. அப்போ பிரிஞ்சு போகும்போது இந்த மாதிரி நகை,பணம் கிடைக்குமா நமக்கு வந்த வரைக்கும் லாபம் நமக்கு வந்த வரைக்கும் லாபம் \" ஆசையுடன் காத்திருந்தார் சங்கரின் அப்பா..\nசங்கரின் அம்மாவுக்கு என்ன நடக்கப் போகிறதோ\nநகையும் பணமும் கையிலெடுத்தவுடன் சங்கரின் முகம் சிறிதளவு சாந்தமாக மாறியது.\nநேராக தன்னுடைய மாமனார், மாமியார்ரிடம் சென்றான்.\nமிகவும் பணிவான மெல்லிய குரலில் \" மாமா என்னை மன்னிச்சுடுங்க. அத்தை நீங்களும் தான். நான் உங்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செஞ்சுட்டேன். மாலா மீது நான் வச்சிருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் என்னோட அப்பாவின் சுய நலத்திற்காக எனது அறிவை அடகு வச்சுட்டேன். நீங்க இந்த நகையும் பணத்தையும் சேர்க்குறதுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீ ங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன். மாலா நீயும் தான் என்னை மன்னிக்கணும் என்னை மன்னிச்சுடுங்க. அத்தை நீங்களும் தான். நான் உங்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செஞ்சுட்டேன். மாலா மீது நான் வச்சிருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் என்னோட அப்பாவின் சுய நலத்திற்காக எனது அறிவை அடகு வச்சுட்டேன். நீங்க இந்த நகையும் பணத்தையும் சேர்க்குறதுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீ ங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன். மாலா நீயும் தான் என்னை மன்னிக்கணும் இந்த பணம் , நகை யார் யார்கிட்டே கடனா வாங்குனீங்களோ அவங்ககிட்டே திருப்பிகொடுத்து கடன அடைச்சிடுங்க. என்னோட அப்பாவின் வறட்டு பிடிவாதத்திற்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். சபையிலே சொன்ன சொல்லை காப்பாற்றாத பெரியவங்களுக்கு இது ஒரு சரித்திரமா விளங்கட்டும். மாமா இந்த பணம் , நகை யார் யார்கிட்டே கடனா வாங்குனீங்களோ அவங்ககிட்டே திருப்பிகொடுத்து கடன அடைச்சிடுங்க. என்னோட அப்பாவின் வறட்டு பிடிவாதத்திற்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். சபையிலே சொன்ன சொல்லை காப்பாற்றாத பெரியவங்களுக்கு இது ஒரு சரித்திரமா விளங்கட்டும். மாமா உங்ககிட்டே நான் வாக்கு கொடுத்தது போல் உங்க பொண்ணை கட்டின புடவையோட அழைச்சுட்டு போய் காலம் பூராவும் ராணி போல அவளை பார்த்துக்குவேன். அவளோட பற்றி இனி யாருக்கும் கவலை வேண்டாம். சுந்தந்திர பறவைகள் போல நாங்க வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழுவோம்.\" என்று நீண்டு பேச ..\n உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுடுச்சா\n நகை , பணம் மேல் பைத்தியம் இத���தனை நாட்கள் நான் எதுக்காக பொறுத்தேன்னா நீங்க என்னை பெத்த கடனுக்காக இத்தனை நாட்கள் நான் எதுக்காக பொறுத்தேன்னா நீங்க என்னை பெத்த கடனுக்காக உங்கள் சொல்லை மதிக்கிற மகனாக இருக்கணும்கிற ஒரே காராணத்திற்காக உங்கள் சொல்லை மதிக்கிற மகனாக இருக்கணும்கிற ஒரே காராணத்திற்காக உங்களுக்கும் ஊருக்கும் நல்ல பையனா நடந்துக்கனும்ன்னு உங்க பேச்சை தட்டாம உங்க போக்குப்படி ஆடினேன். இப்போ உங்க மகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனி எனக்கும் தனியாக பொறுப்பு வந்திருச்சு. என்னை நம்பி, என்னோடு கைபிடுச்சு வரும் மாலாவுக்கு நல்ல புருஷனா, சொன்ன சொல்லுபடி நடந்துகொள்ளும் ஒரு யோக்கியனா இருக்கனும்ன்னு ஆசைபடுறேன். அப்போ தான் எங்க வாழ்கையிலே எப்போது வசந்த காற்று வீசிட்டே இருக்கும்.உங்களோட நான் இருந்தா உங்களோட புத்தி எனக்கு வந்தாலும் வந்துவிடும். மாலாவோ அல்லது அவளை பெத்தவங்க உங்களை மன்னிச்சாலும் என்னாலே உங்களை மன்னிக்கவே முடியாது உங்களுக்கும் ஊருக்கும் நல்ல பையனா நடந்துக்கனும்ன்னு உங்க பேச்சை தட்டாம உங்க போக்குப்படி ஆடினேன். இப்போ உங்க மகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனி எனக்கும் தனியாக பொறுப்பு வந்திருச்சு. என்னை நம்பி, என்னோடு கைபிடுச்சு வரும் மாலாவுக்கு நல்ல புருஷனா, சொன்ன சொல்லுபடி நடந்துகொள்ளும் ஒரு யோக்கியனா இருக்கனும்ன்னு ஆசைபடுறேன். அப்போ தான் எங்க வாழ்கையிலே எப்போது வசந்த காற்று வீசிட்டே இருக்கும்.உங்களோட நான் இருந்தா உங்களோட புத்தி எனக்கு வந்தாலும் வந்துவிடும். மாலாவோ அல்லது அவளை பெத்தவங்க உங்களை மன்னிச்சாலும் என்னாலே உங்களை மன்னிக்கவே முடியாது\" நீண்ட எழுச்சிமிக்க வார்த்தைகள் பேச பேச மாலாவின் புயலாக இருந்த எண்ணங்கள் பூப் போல மலர ஆரம்பித்தது.அவள் மனம் 'இவன் தங்க மகனல்ல. தெய்வ மகன்' என்று சொன்னது.\nஇதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்\nகீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்\nஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..\nபத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும���\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த ���ாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் ��லகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஉள்விதி மனிதன் பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கு...\nஉங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்- WHO CAN ASSI...\nஉள்விதி ம���ிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்ட...\nவெற்றிக்கும் , ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா- DO...\nஉள்விதி மனிதன் பாகம்: 5 கோடிகளில் கரையாது உனது தீய...\nவாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம். LIFE IS A 'MA...\nஉள்விதி மனிதன் பாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக...\nஉள்விதி மனிதன் பாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் ...\nஉள்விதி மனிதன் பாகம் 2 - நான் நன்மை தருகிறேன் - நன...\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா- ARE YOU ...\nநீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா - ARE YOU ABLE ...\nதிரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா- ARE YOU ...\nகொசு விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் - GET A LESSO...\nஉங்களது ஆசையின் அளவு எவ்வளவு- THE LIMIT OF YOUR DE...\nவாழ்க்கை என்பது ஒருவழி பாதை. வெற்றிப் பாதையின் வழ...\n'ஈகோ' வை விரட்டினால் நன்மைகள் ஆயிரம் ம் வரும் - ...\nவாய்ப்பு மேகம் வெற்றி மழையாகப் பொழியும் வழி A WAY ...\n'வெற்றி ' ஒரு கால்பந்தாட்ட 'கோல் கீப்பர் ' 'SUCCES...\nபலவீனத்தை எண்ணுங்கள் , பலத்தை செயல்படுத்துங்கள். T...\nஅர்த்தமுள்ள பொறுமை உலகையாளும் - YOU CAN RULE THE ...\nஉறவுகளின் பலமும் புரிதலின் அளவும் STRENGTH OF YOU...\nவிமர்சனங்களைக் கண்டு கோபப்படுபவர்களா - ARE YOU ANG...\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக - FO...\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போக...\nஆம்புலன்ஸ் ஒலி - பிரார்த்தனை செய்யுங்கள் - PRAY WH...\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் ...\nஎதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா\nவாழ்கையில் உங்களுக்கு திருப்ப கிடைக்காதது.- THINGS...\nகோபம் ஸ்பெஷல் - ANGER SPECIAL - அனுபவ பொன்வரிகள்...\nஅறிவும் அறிவின் வகைகளும் - WHAT IS AND TYPES OF K...\nஎனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்த...\nமருமகள் Vs மாமனார் (சிறு கதை) மதுரை கங்காதரன் D...\n - புதுக்கவிதை - ...\nபிறந்தநாள் தூது - புதுக்கவிதை - BIRTH DAY LETTER -...\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவித...\nகறையான நக ( ர ) ங்கள் - புதுக்கவிதை - BLACK MARK I...\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம் - புதுக...\nபுது முயற்சியும் வெற்றியும் - புதுக்கவிதை - SUCC...\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும் - புதுக்கவிதை...\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும் - புதுக்கவிதை - ...\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா - புதுக்கவ...\nகிழமைகளின் எழில் ராணி - புதுக்கவிதை - DAYS ...\nகுவ்வா..... குவா ....சப்தம் - புதுக்கவிதை -CRYING ...\nஇருட்டின் வயது - புதுக்கவிதை - AGE OF TH...\nநிலவின் முகக் கண���ணாடி - புதுக்கவிதை - MO...\nஏழை - பணக்காரன் - புதுக் கவிதை - POOR VS RICH ...\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - HA...\nகனவுகள் - நிழல்கள் புது கவிதை - DREAM - SHADOW A...\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம் - புது கவிதை - ...\nகடலும் ஆசையும் - புது கவிதை - SEA AND DESIRE -...\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி - ISO ELIGIBILITY - அக தர ஆய்வ...\nபாகம் - 9 - ஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்ப...\nகையும் , சுடுநீர் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் - H...\nநீங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக கையாள்பவரா \nநீங்கள் பிரச்சனை இல்லாத மனிதன் ஆகலாம் - YOU CAN A...\nயாருக்கு வெற்றி கிடைக்கும் - WHO WILL WIN (வெற்றி...\nதவறே செய்யாதவன் முயற்சி செய்யாதவரே - NO MISTAKES...\nவெற்றியாளர் என்பவர் யார் - WHO IS A SUCCESSFUL PE...\n'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH\nஉங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா - IS YOUR INC...\nஉன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை - NEED A SELF...\nஉங்களின் 'முன்மாதிரி அல்லது முன் உதாரணம் ' யார். W...\nவாழ்கையில் தொடர் வெற்றி பெற மூன்று வரிகளை ஞாபகம் க...\nஅப்பா Vs மகன் - (அப்பா மகன் போட்டி) சிறு கதை FATH...\nவீண் பயம் - விரையமாகும் வீரம் (தைரியம்) FEAR IS M...\nஇலக்கை அடைய தேவையான வலிமைகள் - STRENGTHS NEED TO A...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/battle-against-novel-coronavirus/index.html", "date_download": "2020-07-10T04:32:40Z", "digest": "sha1:FTHZWE7ZBCOWQ723PBJC4MFYLYQBK2FO", "length": 3928, "nlines": 27, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவில் கரோனா வைரஸ் தடுப்பு!", "raw_content": "கரோனாவை எதிர்த்துப் போராட முன்னணியில் நின்று பணிகளைச் செய்து வரும் சீனத் தலைவர்\nவூஹானில் பொது மக்களையும் பணியாளர்களையும் சந்தித்த ஷிச்சின்பிங்\nகாணொளி:ஹுவோசென்ஷான் மருத்துவமனையில் ஷிச்சின்பிங் கள ஆய்வு\nகரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதில் உறுதியாக வெற்றி வெறுவோம்\nகரோனா வைரஸ் ஆய்வுப் பணி குறித்து ஷிச்சின்பிங் கள ஆய்வு\nகரோன வைரஸ் தடுப்பூசி ஆய்வில் சீனா முன்னேற்றம்\nசீனாவின் வூ ஹான் நகரில் சுமார் 1 கோடி நியூக்ளிக் அமில சோதனை\nஉலகளவில் கரோனா வைரஸால் 50 இலட்சத்துக்கும் மேலானோர் பாதிப்பு\nகரோனா வைரஸ் பரவல் நிலைமை பற்றிய உலகச் சுகாதார அமைப்பின் கருத்து\nஅமெரிக்காவில் இ-சிகெரட் நோய் பரவலின் காரணம் என்ன?\nகரோனா வைரஸ் பரவல் தடுப்பு - இந்தியா நடவடிக்கை\nகொவிைட்-19 தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ள சீனா\nவுஹான் நகரில் கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பு மருத்துவமனையை கட்டியமைக்கிறது\nகர���னா தொற்று நோய்க்கு எதிரான போராட்ட வீரர்கள் - பொது மக்கள்\nஉலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்\nசீனா மீது பழி கூறி, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்\nகொவைட்-19 நோயைச் சமாளிக்க ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே 2ஆவது வாய்ப்பு\nபெய்ஜிங்கில் மருத்துவமனைக் கட்டுமானப் பணிக் காட்சி\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் வைரஸ் தடுப்பு பணி\nமருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு:ஷி ச்சின்பிங்\nமருத்துவமனை, 10 நாட்களில் எப்படி கட்டி முடிக்கப்பட்டது?\nஜனவரி-31ஆம் நாள்:வெளிநாடுகளில் சீனப் பயணியர்கள் தாய்நாட்டுக்கு அழைக்க வரத் திட்டம்\nஜனவரி-30ஆம் நாள்:133 பேர் குணமடைந்துள்ளனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kollywoodtoday.net/news/traffic-ramasamy-movie-audio-launch-news/", "date_download": "2020-07-10T02:17:47Z", "digest": "sha1:7B3M47EP3QOKGBVRYZFZBOJDOX7F7ERE", "length": 27580, "nlines": 159, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Traffic Ramasamy Movie Audio Launch News", "raw_content": "\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\n“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.\nஉலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி.\nஇந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.\nஇயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.\nஎனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்றார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது ,\n****இவர் அக்கிரகாரத்து ராமசாமி : ‘டிராஃபிக் ராமசாமி ‘விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு \n****போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\n***அரசு போராட்டங்களை ஒடுக்கக்கூடாது : காரணங்களை ஆராய வேண்டும் : வைரமுத்து பேச்சு\nமக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என்று ‘ டிராஃபிக் ராமசாமி ‘ விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\n” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று ��லரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப் பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டாதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டாதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா , சூரியனுக்கு வயதுண்டா நெருப்பில் இளையது மூத்தது என்று உண்டா \nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nஎரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ் சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார்.. தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார். போராளிக��ுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள் எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.\nஎல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை . வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார் எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார் இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும்.\nஅரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது உளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும். பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா ஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு விட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். . இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன். “இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nவிழாவில் நடிகை அம்பிகா பேசும் போது “எஸ்.ஏ.சி. சாருடன் நான் சிகப்பு மனிதனில் வக்கீலாக நடித்தேன் . இதில் பதவி உயர்வு பெற்று , நீதிபதியாக நடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப் பட்டேன், இதில் அது நிறைவேறி இருக்கிறது. ” என்றார்.\nநடிகை ரோகினி பேசும் போது , ” டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு கேரக்டர் . நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங��கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானும் இருப்பது பெருமை. ” என்றார்.\nநடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது , ” இதில் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும் . டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர், அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது. ” என்றார்.\nவிழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,\n“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை , தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா ” என்றார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன் , திருமதி ஷோபா சந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி , இயக்குநர்கள் ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள் அம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் , மோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன் ,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , ஒளிப்பதிவாளர் குகன் , இசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர் பிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .\nவிழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள் . இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும் கொடுத்தது.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ்...\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=13078", "date_download": "2020-07-10T03:59:40Z", "digest": "sha1:R3Y3HCRKRVOIXF4Y2NWPYJLJRYH5BH7V", "length": 7753, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Ratha Thanam Udal Uruppu Thanam Kodupathum Peruvathum Eppadi - இரத்த தானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி » Buy tamil book Ratha Thanam Udal Uruppu Thanam Kodupathum Peruvathum Eppadi online", "raw_content": "\nஇரத்த தானம் உடல் ���றுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி - Ratha Thanam Udal Uruppu Thanam Kodupathum Peruvathum Eppadi\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் சு. நரேந்திரன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவீட்டு வைத்தியம் உச்சி முதல் பாதம் வரை தாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இரத்த தானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் பெறுவதும் எப்படி, டாக்டர் சு. நரேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் சு. நரேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிறித்தவமும் அறிவியலும் - Chrithuvamum Ariviyalum\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nசித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் (அற்புத சிந்தாமணி)\nசூரிய ஒளி மற்றும் தண்ணீர்ச் சிகிச்சை\nமூலிகை வணிகவியல் - பாகம் 2\nஇறைவழி மருத்துவம் - Eraivazhi Maruthuvam\nசிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எப்படி\nபிரசஷர் ஒரு வியாதியே அல்ல - Presure Oru Viyathiyea Alla\nதமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகூகுள் தெரிந்து கொள்வோம் - Google Therinthu Kolvom\nதாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள் - Damuvin Samaipoam Rusipoam Kodhumai Ravai Unavu Vagaigal\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nசுவையான சாதங்கள் சத்துணவுக் கஞ்சிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:12:15Z", "digest": "sha1:2VRKQD7XBDI4QPF7ZCRRJGW7UPWSHNZU", "length": 7673, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (ஆங்கில மொழி: Unnidathil Ennai Koduthen) 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விக்ரமன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக்கும், கதாநாயகியாக ரோஜாவும் நடித்துள்ளனர். இத்திரைப் படத்தில் கெளரவ தோற்றத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.\nஇணையதள த���ரைப்பட தரவுத் தளத்தில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\nநான் பேச நினைப்பதெல்லாம் (1992)\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)\nசெப்பவெ சிருகலி (தெலுங்கு) (2004)\nஅஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:33:37Z", "digest": "sha1:7YFPHV6NILCMO2AA67XLOUOQYVIZ7EW2", "length": 10275, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூனிக் நாட்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவீடனின் லுண்ட் நகர அருங்காட்சியகத்தில் உள்ள ரூன் கோல்.\nரூனிக் நாட்காட்டி சந்திரனின் 19 ஆண்டு சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட எக்காலத்திற்குமான நாட்காட்டியாகும்.\nரூன் என்பது இலத்தீன் எழுத்துக்களை அங்கீகரிப்பதற்கு முன்னர் செருமானிய சார்பு மொழிக்குடும்பங்களில் இருந்துவந்த எழுத்துக்களாகும்.இவ்வெழுத்துக்களை பாவித்து மரச்சட்டங்களில் பண்டைய சுவீடன் மக்கள் பாவித்த இந்நாட்காட்டி அவ்வெழுத்துக்களை காரணமாகக் கொண்டு ரூன் கோல் அல்லது ரூன் பஞ்சாங்கம் என வழங்கப்பட்டது.கிடைத்துள்ள மிகப் பழமையான மரச்சட்டம் 13வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப் படுகிறது.\nஓர் ரூனிக் நாட்காட்டியில் சின்னங்கள் கொண்ட பல வரிகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுதப்பட்டிருக்கும்.சிறப்பு நாட்களான கதிர்த்திருப்பங்கள்,சம இரவு நாட்கள் மற்றும் கிறித்தவ விடுமுறைகள் போன்றவை கூடுதல் வரிகளாக குறிக்கப்பட்டிருக்கும்.\nநாட்காட்டியில் காலநிலை ஆண்டு மற்றும் நெட்டாண்டுகளைக் குறித்த செயல்பாடு இல்லை.ஒவ்வொரு ஆண்டின் கூதிர்கால கதிர்திருப்பத்திற்கு பிறகு ஏற்படும் முதல் முழுநிலவு அன்று ஆண்டு துவங்குகிறது.இந்நாள் பழஞ்சமய விருந்து மற்றும் சந்தை நாளாகும்.\nதுவக்கநிலை செருமானிய (ரூனிக்)மொழியில் 16 எழுத்துக்கள் (ரூன்கள்) இருந்தன.சந்திரனின் 19 ஆண்டுக்கால சுழற்சியை நாட்காட்டியில் குறித்திட மேலும் மூன்று எழுத்துக்கள் தேவைப்பட்டன. இதனை தீர்க்குமாறு மூன்று கூடுதல் எழுத்துக்கள் அர்லாக் (17),த்விமதுர் (18) மற்றும் பெல்க்டார் (19)உருவாக்கப்பட்டன.\nArlaug, ரூனிக் நாட்காட்டியில் எண் 17 எழுத்துரு.\nTvimadur, ரூனிக் நாட்காட்டியில் எண் 18 எழுத்துரு.\nBelgthor, ரூனிக் நாட்காட்டியில் எண் 19 எழுத்துரு.\nநார்வே நாட்டு முதன்மை கோல்(primstav), மரச்சட்டத்தில் செதுக்கப்பட்டது.\nபிரைம்ஸடாவ் (மொழிபெயர்ப்பு: முதன்மை கோல்) நார்வே நாட்டு பழமையான நாட்காட்டி கோலாகும்.இவற்றில் ரூன்களுக்குப் பதிலாக படிமங்கள் செதுக்கப்பட்டன.மிகப் பழமையான நாட்காட்டி கோல் 1457 ஆண்டிற்குரியது;அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நாட்காட்டிகள் தற்போதைய பாவனையில் இல்லாதிருப்பினும் எஸ்தோனிய நாட்டு பழமைவிரும்பிகள் 1978ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூனிக் நாட்காட்டிகளை பதிப்பித்து வருகிறார்கள்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2014, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/189", "date_download": "2020-07-10T04:43:27Z", "digest": "sha1:SDILRDY5M6GK3B57P46SKBSSU2ARO7PK", "length": 7136, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/189 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிங்க ளேசரீமுறை நேரினில் முறைசெயத் திறலோன் தங்கு மண் ட்ட்ப் மமைத்தன னொன்றது தனியா எங்கு மேகுறை யின்மையோ டிகலுமாங் சிலையால் அங்கு வந்தோரு குடிகளும் கால்மிதித் தறியார். 9. ஆண்டி னுக்கொரு முறை தமி ழகவர செல்லாம் ஆண்டு வந்தா சியனடை முறைகளை யாய்ந்து வேண்டி யாவையும் வகுத்துமே வகுத்ததை மேனாள் ஆண்டு மேகுடி காத்துவந் தானம் தண்ணல். 10. அன்ன பேரவை தன்னிலே யருந்தமிழ் புரக்கும் மன்ன ராகிய புலவரும் வந்தினி கிருந்து தன்ரி கர்தமிழ் மொழிவளர் தகவினை யாய்ந்து மன்னர் மன்னவன் மனக்கொளச் செய்வது வழக்கம். 11. அந்த நாள்வர வமைச்சரு மவரவர் களுக்குச் செந்த மிழ்த்திரு முடங்கலாற் றெரிவுறச் செய்ய வந்தி யாவரும் வான்ருெடு மணிமதி லிலங்கை எந்தை வாழ்திருக் கோயிலைக் குறுகின ரிருந்தார். 12. வினை வ லார்களு மமைச்சரும் வேண்டுவ செய்ய இனிய தாமரை மலர்ந்தெதிர் பார்த்தவ ரிருப்ப அனைய மண்டப மணுகிமா மேடை.யி லமைந்த புனையி ருக்கையிற் பொன்னொடும் பொலிந்தனன் புகழோன் 13. அவையி ருந்தவ ரெழுந்துமே வணங்கிட வண்ணல் 'நவையி லீரம் ருகநல மோவெனை நயந்தே | இவைய நல்வரவாகுக' வெனவுயர் முக்மன் சுவையகூறியே தொடங்கினன் றுலங்குதொல்லவையே, 14. செல்வ மில்லவர்க் கிவ்வும்' கினிற்சிறப் பிலையச் செல்வ மோசிறப் புறுவது கல்வியாற் றெளிவாம்; கல்வி யில்லவர் செல்வத்தாற் கணிப்புற விலையால் கல்வி யேசிறப் பாகுமற் றதனிலுங் காண்பீர். 8. மேனான் -பின்னர், ஆண்டு-கையாண்டு. 13. இளைய-இல்கேவந்தது, சுலைம்-இனிமையாக,\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/vasthu_in_well/", "date_download": "2020-07-10T02:32:40Z", "digest": "sha1:IMRGEPA24SFW5XY6NKW6F7G6QKNW3LZL", "length": 5365, "nlines": 128, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வாஸ்து அமைப்பில் தவறான கிணறு", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து அமைப்பில் தவறான கிணறு அதற்கு என்ன தீர்வு\nHome » Videos » வாஸ்து அமைப்பில் தவறான கிணறு அதற்கு என்ன தீர்வு\nதிருவிளக்கு வழிபாடு மூலம் பணத்தில் செல்வத்தில் உயர்வு நிலை\nகண்ணாடி ரகசியம் வசிய சக்தி, mirror vastu therapy\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வ��ியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/the-comeback-of-the-70s-look-1976.html", "date_download": "2020-07-10T03:35:59Z", "digest": "sha1:KPFSDLNIWGE6O4PKRBDXTEGNQZSQUIAC", "length": 10278, "nlines": 166, "source_domain": "www.femina.in", "title": "மீண்டும் 70களின் மேக்அப் - The comeback of the 70s look | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமீண்டும் ரெட்ரோ ஸ்டைலை பின்பற்றுங்கள் என்கிறார் சம்ரீன் சமத்\nஉங்கள் சருமத்தை சுத்தம் செய்து டோனர் மற்றும் மாய்ஸ்சுரைசரை பூசவும். காலை லுக் என்றால் சன் ஸ்கிரீனை பூச மறக்காதீர்கள். உங்கள் சருமம் மாசுமறுவின்றி இருந்தால் சிசி கிரீமை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். இல்லையென்றால், நீங்கள் ஃபவுண்டேஷனையும் கூட முயற்சிக்கலாம்.\nகண்களுக்கு கீழே கரெக்டரை தடவிய பிறகு கன்சீலரை பூசவும். பீய்ஜ், -பிரவுன் போன்ற நிற ஐஷாடோவை கண் இமையின் மீது பூசவும். கறுப்பு நிற ஜெல் லைனரைக் கொண்டு விங்க்ட் லைனைப் பெறவும். மஸ்காராவைக் கொண்டு முடிக்கவும்.\nபெரிய ரவுண்ட் பிரஷைக் கொண்டு பிங்க் நிற பவுடர் பிளஷ்ஷை உங்கள் கன்ன எலும்புகளில் பூசவும்.\nஉங்கள் உதட்டில் இருந்து இறந்த செல்களை முதலில் நீக்கவும். லிப் பிரஷைக் கொண்டு கிரீமி லிப்ஸ்டிக்கை பூசவும்.\nபிரைட்டான ஆரஞ்சு அல்லது டாஞ்சரைன் நிற உதடு கச்சிதமாக இருக்கும்.\nகிளாசிக் சிவப்பு நிற உதடுகள் மற்றும் ஸ்மோக்கி ஐஸ் நன்றாக இருக்கும்.\nஉங்கள் ஐ லைனரை மெல்லிய கோடாக வரையவும். பிரைட் நிற லிப் ஸ்டிக்கை தேர்வுசெய்யலாம்.\nஅடுத்த கட்டுரை : சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தல���ம்\n பரவாயில்லை. குவிக் மேக் ஓவர் டிப்ஸ்\nபெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\nபெண்களை அழகாக தோன்றச் செய்யும் அழகுப் பொருட்கள்\nகற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/02/19-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2020-07-10T03:37:15Z", "digest": "sha1:NQ5RC2ISQ65FVLM35U2A4N7JZP7XYMWT", "length": 8187, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் பரிசீலனை - Newsfirst", "raw_content": "\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் பரிசீலனை\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் பரிசீலனை\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.\nபிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், சந்திரா ஏகநாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவின் கீழ் நிறைவேற்ற முடியும் என இந்த மனு தாக்கல் செய்துள்ள, ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என மனு தாக்கல் செய்துள்ள மற்றுமொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.\nஇது தொடர்பில் இன்றும் பல தரப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nதிங்கட் கிழமை மீண்டும் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளவுள்ளதுடன் , இதன் போது சட்டமாதிபருக்கு ஒரு மணித்தியாலம் விளக்கமளிக்கப்படவுள்ளது.\nஆட்சேபனை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை\nCOVID-19 தொற்றால் உயிரிழப்போர் தொடர்பான வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nபொதுத்தேர்தலை ஆட்சேபித்து மனுத்தாக்கல்: நாளையும் பரிசீலனை\nஉயர் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன\nபொதுத்தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்க உயர் நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு\nஉயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நியமனம்: அரசியலமைப்பு பேரவை அனுமதி\nஆட்சேபனை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை\nCOVID-19: வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nதேர்தலை ஆட்சேபித்து மனுத்தாக்கல்:நாளையும் பரிசீலனை\nஉயர் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன\nதிகதியை தீர்மானிக்க நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை\nஉயர்,மேன்முறையீட்டு நீதிமன்ற நியமனங்களுக்கு அனுமதி\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:17:30Z", "digest": "sha1:FIYC5GLPSPZUEFXZPPPY5YSQWUEFPG3Y", "length": 12792, "nlines": 128, "source_domain": "www.pannaiyar.com", "title": "அத்திப்பழம் பயன்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஅத்திப்பழம் called fig fruit in english . இது உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது\n1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்ச��� அடைந்து பருமனடையும்,\n2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,\n3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\n4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.\n5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.\nவிஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்\nTags:அத்திப்பழம், ஆரோக்கியம், உடல்நலம், விவசாயம்\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்\nதிப்பிலி பெயர்களும் ,மருத்துவ பயன்கள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nலெமன் க்ராஸ் ( Lemon Grass)\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை ���ரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-10T04:02:26Z", "digest": "sha1:FGGUHT5XJJ6EWVJEVTG7NOP2CDUIRTCW", "length": 12962, "nlines": 125, "source_domain": "www.pannaiyar.com", "title": "பெண் குழந்தை அன்பு | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதிருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான்.\nசிறிது நேரத்திற்கு பிறகு கணவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொண்ணுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார்.\nமறுபடியும் சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம். இந்த முறை மனைவி எழுந்து கணவனை போல் ஜன்னலில் எட்டிப் பார்த்தால். தன் மகளை பார்க்க கையில் திண்பண்டத்துடன் காத்திருக்கிறார் அவளின் தந்தை. ஆனால் இவளோ கதவு அருகே நின்று அழுதுக் கொண்டிருக்கிறாள்.\nபெண்கள் அழுவது எந்த ஒரு நல்ல ஆண்களுக்கும் பிடிக்காது. ஏன் எதற்காக அழுகிறாய் என்று கணவன் அதட்டி கேட்க அப்பா என்று கை நீட்டி அவன் தோளில் சாய்ந்து இன்னும் சத்தமாக அழுகிறாள்.\nமெதுவாக சிரித்த கணவன் சரி கதவை திற என்கிறான். அவனை பிடித்து இழுத்து அவன் முகத்தில் ஆசையாக முத்த மழை பொழிந்து கதவை திறக்கிறாள் மனைவி. மாதங்கள் பல ஓடின.\nமுதல் குழந்தை ஆண் குழந்தையாகவும் 2வது குழந்தை பெண் குழந்தையாகவும் பிறந்தது. பெண் குழந்தை பிறந்த அன்று நன்பர்களையும் ஊர் மக்களையும் உறவினர்களையும் அழைத்து பெரும் செ���வில் விருந்து வைத்தான். இதை பார்த்த மனைவி ஏன் ஆண் குழந்தைக்கு மட்டும் விருந்து வைக்கவில்லை என்றாள். அவள் கையை பிடித்துக் கொண்ட கணவன். நான் வீட்டிற்கு வந்தால் முதலில் பெண் குழந்தைதான் கதவை திறக்கும் என்று கண் கசிகிறான்.\nஅன்று அவள் செய்த தவறை நினைத்து என்னை மன்னிக்கவும் கணவன்க சொல்ல அவள் வேக வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு நான் அழமாட்டேன்டா செல்லம் என்று கணவனை கொஞ்சுகிறாள். இவர்கள் கொஞ்சி காதல் செய்வதை பார்த்த நண்பர்கள் அத்தனை பேரும் கைத் தட்டி விசிலடித்தனர்.\nபெண்கள் பிறவிலேயே இரக்கமும் தாய்மையும் கொண்டவர்கள் ஆனால் ஆண்கள் எப்போதுமே பெண்களை நேசிப்பவர்களாய் தான் இருக்கின்றனர். இதை பெண்கள் புரிந்துக் கொண்டாள் இங்கேயே நமக்கு சொர்கம் தான் நண்பர்களே\nTags:இயற்கை, பொது, பொது அறிவு\nஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..\nகுமிழித்தூம்பு என்ற எரி மதகு\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்\nஇந்தியாவின் முக்கியமான அறிவியல் சார்ந்த விவசாய புரட்சிகள்\nஉலகில் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்.\nகிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம்\nமகிழ்ச்சியென்பது அவர் அவர் எண்னெங்களில்தான் உள்ளது\nமின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/16284", "date_download": "2020-07-10T03:45:48Z", "digest": "sha1:62JHS5U27PZFK3EBJSBDR6POOZEVTTMP", "length": 20314, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "இறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரி��் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்\nஅனந்தபுரத்து வீடு படத்தில் இறந்துபோன நாயகனின் அம்மா,அப்பா ஆவியாய் வருவதாய் காட்டியிருப்பாங்க. பேரக் குழந்தையுடன் அவர்கள் விளையாடுவதும், மகன் மருமகளை அடித்துவிட்டான் என்று அப்பா தடியால் மகனை அடிப்பதும், அதை அம்மா தடுத்து, இரவில் அடிபட்ட மகனுக்கு பத்து போடுவதும் என்று நெகிழ வைத்திருப்பார்கள். நம் வாழ்க்கையில் இப்படி நடக்க ஒரு சான்ஸ் கிடைச்சா யார் ஆவியா வரணும்னு நினைப்பீங்க. என்ன கேப்பீங்க, என்ன சொல்லுவீங்க...\nஇறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்\nஎங்க அப்பா வரனும்னு அடிக்கடி நெனப்பேன். சில நேரங்களில் அழ கூட செய்வேன். அப்படி வந்தா அன்னைக்கு முழுவதும் அப்பாவை அருகில் உக்கார வைத்து இடைபட்ட காலத்தில் என் வாழ்க்கையில் நான் கண்ட கஷ்ட்டங்களும், மீண்ட அனுபவத்தையும் சொல்லுவேன். என் மகனுடன் அவர் விளையாடுவதை ரசிப்பேன்.இன்னும் எவ்வளவோ இருக்கு.\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஜெயலெக்ஷ்மி இப்படீல்லாம் கேள்வி கேட்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ :). இல்ல யாராச்சும் ஆவியா வந்து சொன்னாங்களா :)\nஎன்னோட லிஸ்ட் பெருசாச்சே... :)\nமுதலில் எனக்கு என் அம்மாவின் அப்பாவை பார்க்க வேண்டும். நான் பார்த்ததே இல்லை. சின்ன வயதில் அனுபவிக்காத தாத்தா செல்லத்தை எல்லாம் அனுபவிக்கணும் :)\nஅடுத்து என் அப்பாவின் அம்மாவை பார்க்க வேண்டும். அவங்களையும் நான் பார்த்தது இல்லை. அவங்க மடி சாய்ந்து கதை கேட்கணும். அவங்க முகவாய்க் கட்டையை புடிச்சு கொஞ்சணும்.\nஅடுத்து சில வருடங்களுக்கு முன் மறைந்த என் ஆச்சியை (அம்மாவின் அம்மா) பார்க்க வேண்டும். இப்போ மேல் உலகத்தில் தாத்தா கூட எப்படி இருக்காங்கன்னு கதை கேட்கணும். முன்பிருந்த அதே அன்பும் பாசத்தோட முந்திரி பருப்பு வாங்கி ரெண்டுபேரும் சாப்பிடறாங்களான்னு கேட்கணும் :)\nஅடுத்து சில வருடங்களுக்கு முன் எங்களை விட்டுப் பிரிந்த என் மாமனாரை பார்க்க வேண்டும். எங்களோடு இங்கே அழைத்து வச்சு பார்த்துக்கணும். என்னவரை உரிமையா கண்டிக்கறதை பார்க்கணும் :). 'மக்கா...' ன்னு என்னை ஆசைய�� கூப்பிடறதை கேட்கணும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎனக்கு என் பாட்டிய பார்க்கணும், என்னை சாகும் போகும் போது அவங்க பார்க்காமலே போயிட்டாங்க, எல்லரும் பக்கத்துல இருக்க, என்னை மட்டும் பார்க்காம் ஏன் போன பாட்டின்னு கேட்டு பாட்டி கூட சண்டை போடணும்.\nஅப்புறம், எங்க மாமாவை பாத்து சாரி கேட்கணும், அவ்வளவுதான்.\nஎனக்கு என் அம்மாவின் அப்பாவைப் பார்க்கனும்,எனக்கு ரோல் மாடல் அவர்தான்.படங்களில் வருவது போல் 38 கிராமங்களில் எந்தப் பிரச்சனைனாலும் எந்தாத்தாவிடம் தான் வருவார்கள்,அவரின் சொல்லை யாரும் மீரமாட்டார்கள்.சிறியவர்கள் முதல் அனைவருக்கும் மரியாதை கொடுப்பார்.அவரிடம் என் பிள்ளையின் கூட இருந்து கவனித்து நல்லதை கற்றித்தந்து கெட்டதைஅறிவுருத்தச் சொல்வேன்...\nநான் என் பாட்டி வரனும்னு ஆசை படுவேன் ...ஏன் தெரியுமா அவ்லோ அருமையா பார்த்துபாங்க ....நிரைய கதை , வகை வகையான சாபாடு ...இயற்கை மருத்துவம்....இன்னும் நிறைய இருக்கு ...அழுகை வருடு ...நினைக்கும் போது.....\nநட்பு என்பது நடிப்பு அல்ல,\nஹாய் நான் எங்க அப்பா வர வேன்டும் என்று ஆசைப்படுவேன். என் அப்பாவிடம் ஒன்றெ ஒன்று கேட்பேன். ஏன் எங்களை விட்டு சீக்கிரம் போய் விட்டீங்கபா\nஇந்தப் பதிவு ஏன் போட்டேனு ரொம்ப வருத்தமாயிருக்கு.\nஎல்லாரோட பதிவும் படிச்சு ஜெயா ரொம்ப அழுதுட்டா.\nஆமி உங்க பதிவு பாத்தவுடனேயே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு, பதிவு போட்ட அனைவருக்கும் நன்றி, நம்மைவிட்டு பிரிந்தவர்களின் நினைவுகள் என்றுமே நம்முடன் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்....\nநானும் சில பேர்கிட்ட கேள்விகேட்கனும்னு நினைப்பேன்..\n1. 8 வயசுல தன் மேல் தவறில்லைனு எவ்வளவோ டீச்சர்கிட்ட மன்றாடியும் கேக்காம பனிஷ்பண்ணினதுனால அடுத்தநாள் வகுப்பறையில் பூச்செடிக்கு வைத்திருந்த மருந்தை கொண்டுபோய் குடித்து இறந்த குட்டி பூவிடம் இப்ப நீ தப்பு பண்ணிட்டியே உன் அம்மா, அப்பாவை நினைக்காம இப்படி விட்டுட்டு போனது தப்பில்லையானு கேப்பேன்.\n2 17 வயசுல தன்னோடு இன்னொரு பெண்ணை இணைத்து பேசினாங்கனு நண்பர்களிடம் வாக்குவாதம் பண்ணி மனசொடிஞ்சு தண்டவாளத்தில் மரித்துப்போன என் உடன்பிறவா சகோதரனிடம் இப்படி தூயவன்னு நிருபிச்சு இப்ப என்ன பயன் உன்னை நம்பியிருந்த உன் குடும்பத்தை இப்படி பாதியிலேயே விட்டுட்டு போனது தப்பில்லையானு கேப்பேன்...\n3. திருப்பதி போய் வரும்வழியில் தூக்கம் வந்தா தூங்கிக்கோங்க, காலைல புறப்பட்டு போகலாம்னு சொன்ன பயணிகளிடம் காலைல பொண்ணுக்கு ஸ்கூல் திறக்குது பேக் வாங்கித்தரணும், எதிர்பார்ப்பானு சொல்லி பயணத்தை அன்றே முடித்துக்கொண்ட டிரைவரிடம் 3 1/2 வயது குழந்தைக்கு பேக் விட நீங்கதான் முக்கியம்னு உங்களுக்கு தெரியலையான்னு கேப்பேன்....\nஜெயா ஆவிகள் பற்றி ஆராய்ச்சி பண்ணுபவர் பேரு ராஜேந்திரன் விஜய் டிவியில் வாங்க பேசலாம் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சி நீங்கள் பார்ப்பது உண்டா. ஆவிகள் பற்றியும் சில விஷயங்கள் சொன்னார்.\nஆவிகள் இருப்பதாக நம்புகிறீர்களா. சும்மா ஆவிகள் பற்றிய த்ரெட் ஆரம்பிச்சிங்களே ஆவிப்பத்தி பேசலாமேதான்:-)\nஆவி இருக்குப்பா. நம்புங்க இல்லேன்னா எப்படி இட்லி புட்டு எல்லாம் வேகும் நாமளும் எப்படி சாப்பிடுவோம்.\nஹி ஹி ஜோக் அரத பழசா இருக்கோ ஹி ஹி கஷ்டப் பட்டு டைப் பண்ணியிருக்கேன். கஷ்டப்பட்டாவது சிரிச்சுட்டு போங்க :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவாங்க குட்டித்தலை கடி தாங்கமுடியல. என்ன ஒரு ஞானம். கஷ்டப்பட்டு சிரிச்சேன். நிஜாம்தான் கவி கேக்குறேன். இறந்த போன ஆவியை கூட பேசுறதுக்கு\nஒரு கட்டம் போட்டு A,B,C, D,& நம்பர்ஸ் எழுத்தி யெஸ், நோ இரண்டு கேள்வி எழுதி, மெழுகுவர்த்தி ஏத்திவச்சி கூப்பிடுவாங்களே. டிவி சீரியல், படத்துல பார்த்து இருக்கலாம்.\nமதுரை தோழி அனிதா சுஜி\nகோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா\nfacebook,orkut பற்றி உங்கள் கருத்து...\nகணவனின் பிறந்தநாளை எப்படி கொண்டடி அசத்தலாம்\nபல்லி தொல்லை..போக்க வழி என்ன\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2011/07/blog-post_10.html", "date_download": "2020-07-10T04:07:05Z", "digest": "sha1:ROOTGFJO7AW3ZDK6AGMNPCHEEAIQM7BF", "length": 14401, "nlines": 264, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கார்த்திகேசு சிவத்தம்பி", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபேராசிரியர்,முனைவர் திரு கார்த்திகேசு சிவ��்தம்பி அவர்கள் ஈழத் தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.\nகலாநிதி கைலாசபதிஅவர்களும்,சிவத்தம்பி அவர்களும் முன் வைத்த விமரிசன, திறனாய்வு அணுகுமுறைகளை மார்க்ஸியப் பார்வையுடன் இணைந்தவை என்று மட்டும் வகைப்படுத்தி விட முடியாது.\nதமிழ்த் திறனாய்வுத் தளத்தில் மிகப் புதிதான மாற்றங்களும் , வேறுபட்ட நோக்குநிலைகளும் ஏற்படவும்,தமிழாய்வுகளுக்குப் புது இரத்தம் செலுத்தவும்\nதோன்றாத் துணையாக அமைந்து,தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னகர்ந்து செல்ல அவை அடித்தளம் அமைத்துக் கொடுத்தன என்பது,மறுக்க இயலாத உண்மை.\nபழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி,நவீன இலக்கியம் வரை திரு சிவத்தம்பி கொண்டிருந்த புலமைக்கு அவரது நூல்கள் என்றென்றும் அழியாத ஆவணங்கள்....\n’தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் அவரது திறனாய்வு நூல் , எனது பேராசிரியப் பணிக் காலத்தில் ஒரு வேதப்புத்தகம் போலவே எனக்குப் பயன்பட்டிருக்கிறது.\nதமிழ் இலக்கிய வரலாற்றை- முற்றிலும் வேறானதொரு கண்ணோட்டத்தில் அணுகிய அவரது\n’தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும்’\n’தற்காலத் தமிழ் இலக்கியத்தில் வறுமையும் சாதியமும்’\nஆகிய அவரது பல ஆய்வுப்படைப்புக்கள் ,காலத்தால் அழிக்க முடியாத அவரது புலமைக்கும்,ஆராய்ச்சித் திறனுக்கும் என்றென்றும் கட்டியம் கூறியபடி தமிழ் இலக்கிய உலகில் அவரது பெயரை என்றும் நிலைபெறச் செய்து கொண்டிருக்கும்.\nதிரு சிவத்தம்பி அவர்களின் நினைவாக என் எளிய அஞ்சலி\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமரணத்தில் தான் சிலரைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். உங்களுடன் நானும் அஞ்சலியில் கலந்து கொள்கிறேன். 'தமிழில் சிறுகதையின் தோற்றம்..' படிக்க வேண்டும் போலிருக்கிறது.\n14 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 6:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் த��ற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்(தேவந்தி நூலின...\nவடக்கு வாசல் இசை விழா,நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/7031-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF?s=72ef6ce5d4dde4c041bbcf28a405bbe0", "date_download": "2020-07-10T03:14:32Z", "digest": "sha1:EBZNI4HE47P62D4TGHIHG2HC6ZFXI2QR", "length": 35719, "nlines": 561, "source_domain": "www.tamilmantram.com", "title": "வலி", "raw_content": "\nகாலை எட்டேகால் மணி இருக்கும்.\nவேகமாக ஓடி வந்த சத்யா \"அப்பா... பஸ்ஸு போயிருச்சுப்பா... ஸ்கூல்ல கொண்டு போயி விடுப்பா...\" என்றான்.\n\"நேரத்துக்கு போகாம என்னடா பண்ணிகிட்டு இருந்த... ஒரு பத்து நிமிசம் முன்னாடி போனாத்தான் என்ன.. ஒரு பத்து நிமிசம் முன்னாடி போனாத்தான் என்ன..\n\"எப்பயும் போற நேரந்தாப்பா... பஸ்ஸு இன்னைக்கு சீக்கிரம் போயிருச்சு.... ப்ளீஸ்ப்பா...\"\n\"பெட்ரோல் விக்கிற வெலைல... நானே பஸ்ஸுலதான் போறேன். உன்ன ஸ்கூல்ல விடணும்னா தண்டத்துக்கு பெட்ரோலுக்கு அழணும்\" சலிப்பில் அவனிடம் கத்தினேன்.\nகண்களில் நீர் திரண்டு அழப்போகும் நிலையிலிருந்த அவனைக் கண்டதும் \"சரி சரி - அழுது தொலக்காத. கொண்டு போயி விடுறேன்\" என்றேன்.\nஇன்றைக்கு என்னடா வென்றால் ... பேருந்து நிறுத்தத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது...\n\"சை\" என்றிருந்தது. சீக்கிரமாக பேருந்து வந்தால் தேவலாம் போலிருந்தது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாதுதான் போலும்.\nஎத்தனை பேருந்துகள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன.. நாம் போக வேண்டிய பேருந்து மட்டும் எப்போதும் ஏன் தாமதமாக வருகிறது என்பது மட்டும் புரியாத புதிர்தான்.\nஒரு வழியாக பேருந்தை கண்டதும் வந்த மகிழ்ச்சி, கூட்டத்தை பார்த்ததும் காணாமல் போனது. அடித்துப் பிடித்து, பேருந்தில் ஏறி பயணச்சீட்டை வாங்குவதற்குள் 'போதும் போதும்' என்றாகிவிட்டது.\nஇன்றைக்கு எத்தனை வேலைகள் இருக்கிறதோ என்று மனம் அலுத்துக்கொள்ளும் நேரத்தில் ' சுரீர்' என்ற வலி.. வலது கால் சுண்டுவிரலை ஒரு செருப்புக் கால் நசுக்கிக்கொண்டிருந்தது.\nவலியும் கோபமும் தாங்க முடியாமல் \" கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.... இப்படி மாடு மாதிரி மிதிச்சுகிட்டிருக்கியே.. கால எடுய்யா..\" என்று கத்தினேன்.\nகாலை மிதித்தவர் \"அடடா... சாரிங்க... தெரியாம மிதிச்சுட்டேன்\" என்றார்.\n\"ஆமாய்யா... சாரி... சொன்னா போதுமா... விரல்ல வலி உயிர் போற மாதிரி இருக்கு... ஒனக்கென்ன தெரியப்போகுது... விரல்ல வலி உயிர் போற மாதிரி இருக்கு... ஒனக்கென்ன தெரியப்போகுது...\n\"கூட்ட நெரிசல்ல தெரியாம செஞ்சுட்டேங்க... மன்னிச்சுக்கோங்க...\"\n\"ஆமா.... படிச்சவர் மாதிரி இருங்க... ஆனா கூட்டத்துல எப்படி நடந்துக்கணும்னு மாத்திரம் தெரியாது....ஹும்... என்ன ஆளுங்களோ\" முனகிய படியே விரலைப் பார்த்தேன். நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை என்று மனதிற்குள் சற்றே மகிழ்ச்சி.\nஆனால் என் முணுமுணுப்பை கேட்ட அந்த நபரின் முகம் மட்டும் கருத்துப்போனது. \"எல்லாம் நடிக்கிறானுங்க\" என்று எண்ணிக்கொண்டேன்.\nநினைத்த படியே அலுவலகத்திற்குள் நுழையும் போது பதினைந்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது. மேலாளர் என்ன சொல்வாரோ என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். உடனே மேசையில் இருந்த தொலைபேசி அலறியது.\n\"கொஞ்சம் ரூமுக்கு வந்துட்டுப்போங்க...\" - மேலாளர்தான்.\n'இன்னைக்கு என்ன சொல்லப் போறானோ' என்று நினைத்துக்கொண்டே மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.\n\"என்ன சார்.. இப்படி நீங்க லேட்டா வந்தா எப்படி... கஸ்டமர்களுக்கு நேரமாகாதா...\n\"இல்ல சார்... பஸ்ஸு வர்றதுக்கு லேட்டாயிருச்சு...\"\n\"நீங்களும் படிச்சவர்தானே சார்... இதுதான் மொத தடவன்னா சரி... இந்த மாசத்துல இப்படி நடக்குறது எத்தனையாவது தடவன்னு நான் சொல்ல வேண்டியதில்ல..\"\n\"நான் நேரத்துக்குதான் சார் வந்தேன். பஸ்ஸுதான்....\"\n\"ச்சு... சும்மா கத விடாதீங்க சார். உங்களுக்கு மாத்திரம் எப்பவும் பஸ்ஸு லேட்டு. ஆனா நீங்க மாத்திரம் கரெக்ட்டு. அப்படித்தான..\nகொஞ்சம் முன்னாடி வந்தா கொறஞ்சு போயிருவீங்களோ.. இதுதான் லாஸ்ட் டைம். இனிமே லேட்டா வந்தா 'ஆக்சன்' எடுக்க வேண்டி வரும். நீங்க போகலாம்...\"\nமுகத்தி���் அறைந்தது போல இருந்தது.\n'பொடிப்பய... என்ன பேச்சு பேசறான்..' - எரிச்சலாக வந்தது.\nபேருந்தில் அடிபட்ட விரல் வலிப்பது போல இருந்தது. பேசாம 'மெடிக்கல் லீவு' போட்டுருக்கலாமோ என்று யோசித்தேன்.\nமாலையில் வீட்டுக்குள் போகும் போது, \"அப்பா...\" சந்தோசமாக சொல்லிக் கொண்டே காலைக்கட்டிக்கொள்ள ஓடி வந்தான் சத்யா.\n\"ஆமா... அது ஒண்ணுதான் கொறச்சல்.. ஏண்டா ஓடிவர்ற.. எங்கயாவது விழுந்து வைக்கப்போற..\" - திட்டிக்கொண்டே அவனுடைய முகத்தைப்பார்த்தேன்.\nமலர்ந்திருந்த அவன் முகம் கூம்பிப்போனது...\nலேசாக நெற்றியில் வீங்கியிருப்பது போல தோன்றியது.\nஅவன் தாத்தாவும் \"அப்படியெல்லாம் ஒண்ணும் தெரியலயே..\" என்றார்.\n\"பஸ்ஸூல ஒரு வெளங்காதவன் வெரல நல்லா மிதிச்சுட்டான்.\nஇன்னும் வலிக்குது. வெந்நி ஒத்தடம் கொடுக்கணும். ஏதாச்சும் ஆயிண்மெண்ட் இருந்தா கொண்டா...\" என்றபடியே விரலைத் தடவிக்கொடுத்தேன்.\nமருந்து பூசியதும் ஏற்பட்ட சூட்டில்... வலி குறைந்தாற் போல இருந்தது.\n\"அப்பா... நீங்க காலைல ஸ்கூல்ல கொண்டு வந்து விட்டதப்பாத்து, என்னோட ஃபிரெண்ட்ஸு எல்லாரும் நீங்கதான் என்னோட அப்பாவான்னு கேட்டாங்க...\"\n\"ஆமா.. ன்னு சொன்னேன் - ஏம்ப்பா... இனிமே பஸ் லேட்டானா நீங்க ஸ்கூல்ல கொண்டு வந்து விடுவீங்கதான..\"\n\"ஓஹோ... தொரைக்கு அப்படி வேற ஆச இருக்கா... சர்தான்.... இனிமே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக முடியாதுன்னு சொன்னா ...\nஉடனே அவன் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.\nமுகம் சிவந்து, மூக்கு விடைக்க கோபத்தில் எதிர் பக்கமாக புரண்டு படுத்தான்.\nஅப்போதுதான் கவனித்தேன்.... முழங்கைக்கு மேலே இடது கையில் இரண்டு இஞ்சு அளவிற்கு ஒரு வெட்டுக்காயம். இரத்தம் வந்து காய்ந்து போயிருந்தது. வீட்டுக்கு வரும் போது சீருடை மறைத்திருந்ததால் யாருமே கவனிக்கவில்லை போல - இப்போது தெளிவாக தெரிந்தது..\n கைல எப்படி இவ்ளோ பெரிய காயம்..\n\"வரிசைல வரும் போது பின்னாடி இருந்தவன் தள்ளி விட்டுட்டான். கீழ\n\"ஏண்டா வீட்டுக்கு வந்ததும் சொல்லல.. மருந்து போட்டிருக்கலாம்ல..\nசூடு வைத்தாற் போல எனக்கு வலித்தது.\nமுதலில் பாரதியின் பதிவை பார்த்ததும் மற்ற பதிவுகளையும் தான்டி வாசிக்கும் ஒரு உந்துதல்....\nவாழ்க்கையில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதில் கண்டும் காணாமலும் விட்டு செல்லும் தீவிர விஷயங்கள், மனதின் அடியில் எங்கோ ஒளிந்து இருக்கும் உணர்வுகளை ஒரு சிறு(கதை) தீண்டுதலால் தீண்டி விட்டு அலைக்க வைக்கும் எழுத்துகள்... நீங்கள் நீண்ட நாளுக்கு பின் கொடுக்கு இந்த முத்து ... விலை மதிப்பேற்றது... சம்பவங்களை இணைத்திருக்கும் விதம், அதன் வடிவு, தேவைக்கு வார்த்தைகள், கடைசியில் அந்த சூடு.... பாரதியின் வழக்கமான பதிவுகளை போலவே, இருப்பினும் இன்னும் புதுமையாய்...\nதன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக நாம் அடுத்தவர்களை காயப்படுத்துவதில் கவலைப்படுவதில்லை, தினம் தினம்... எல்லோர் வாழ்க்கையிலும் தான், தெரியாமல் செய்யும் தவறுக்கோ, அல்லது அடுத்தவர் இயலாமைக்கோ மன்னிப்போ அல்லது மரியாதை கொடுக்காததுதான் இந்த சாடலில் ஆணி வேரோ\nவலி உடல் சம்பந்தபட்டது அல்ல.. மனம் சம்பந்தபட்டது....\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nதன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்க்காக நாம் அடுத்தவர்களை காயப்படுத்துவதில் கவலைப்படுவதில்லை, தினம் தினம்... எல்லோர் வாழ்க்கையிலும் தான், தெரியாமல் செய்யும் தவறுக்கோ, அல்லது அடுத்தவர் இயலாமைக்கோ மன்னிப்போ அல்லது மரியாதை கொடுக்காததுதான் இந்த சாடலில் ஆணி வேரோ\nவலி உடல் சம்பந்தபட்டது அல்ல.. மனம் சம்பந்தபட்டது....\nபாரதியின் கதையும், பென்ஸின் பிண்ணூட்டலும் மனதை கவர்ந்தது..\nவாழ்வில் நடக்கும் சம்பவங்களை அழகாக கோர்த்து கதையாக வடித்தது அருமை. உடம்பில் ஏற்படும் காயங்கள் மட்டும் வலி அல்ல. மனதில் ஏற்படும் வலிகளைப்பற்றியும் தத்ரூபமாக சொல்லியிருக்கிறீர்கள்.\nகதையில் உரையாடும் இடங்களில் பஸ் என்று குறிப்பிட்டு மற்றைய இடங்களில் பேருந்து என்ற சொல்லை பாவித்தமுறை அருமை.\nஎப்படி பாரதி நலமாக இருக்கிறீர்களா...\nஉங்களை நீண்ட நாட்களின் பின் கண்டதில் மகிழ்ச்சி\nமிகவும் யதார்தமான நடைமுறையில் கதை அருமையாய் அமைந்துள்ளது,\nயரோ ஒருவருக்கு இது சரித்திரமாக கூட இருக்கலாம் அவ்வலவு உண்மைகள்......\nஎன்னை போல் புதிய வரவுகள் படித்து, கற்று, களிப்புர மீண்டும் தொடருங்கள் உங்கள் எழுத்துக் கணைகளை. ....நன்றி\nவலி உடல் சம்பந்தபட்டது அல்ல.. மனம் சம்பந்தபட்டது....\nபெஞ்சுவின் பின்னுட்டம் கதைக்கு வலிமை கொடுக்கின்றன...\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்��ு ஒரே வழி. - தாமரை செல்வன்\nநான் சொல்ல நினைத்ததை யாராவது சொல்ல மாட்டார்களா என்று பார்க்க விரும்பினேன். அந்த வார்த்தைகள் \"வலி உடல் சம்பந்தப்பட்டதல்ல; மனம் சம்பந்தப்பட்டது\". உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் நான் சொல்ல வந்தது தெளிவாக போய் சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும் நன்றி.\nஅன்பு மன்மதன், மிக்க நன்றி.\nஅன்பு ஷண்முகி, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நான் நலமே. நான் பெரும்பாலும் மன்றத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். படைப்பது குறைந்து விட்டதே தவிர படிப்பது குறையவில்லைதான்.\nநினைவு கூர்ந்து நலம் விசாரித்தமைக்கு நன்றி.\nஇக்கதையில் சிறிதளவுதான் வாழ்வில் நடந்த உண்மை. மற்றவை கற்பனையே. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.\nரொம்ப நாள் கழிச்சு எழுதினாலும் அருமையான இன்னொரு கதை எழுதியமைக்கு வாழ்த்துகள்.\nதலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nபாரதி அண்ணாவின் தேதியில்லா குறிப்புகள் படித்த பின்பாக அவரது படைப்புகளைத் தேடித்தேடி போய் படிக்கும் வழக்கம் எனக்கு.\nதூக்கமில்லா இரவுகளில் தனிமையில் ஒரு பக்கத்தில் திரு கேவி மகாதேவன் அவர்களின் இசைத்தொகுப்பை கேட்டுக் கொண்டே மன்றத்தில் இத்தகைய படைப்புகளை வாசிப்பது ஒரு இனிய அனுபவத்தைக் கொடுத்தது.\nமீண்டும் காலத்தால் மூழ்கிய ஒரு முத்தை எடுத்து பார்வைக்கு வைக்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு நன்றி பாரதியண்ணா...\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nஇக்கதையை பாரதியுடன் உரையாடலாய் அலசிய நினைவு..\nபின் ஏன் நான் அப்போது விமர்சனம் தரவில்லை எனப் புரியவில்லை\nமனவலி உடல்வலி அளவுக்கு வீரியமானது.\nஎனவே சொல்லால் செயலால் பிறர்க்கு தேவையற்ற வலி தருவதை முடிந்தவரை தவிர்க்கப் பார்க்கிறேன்.\nநுண்ணிய உணர்வுகளைப் பின்னிச் சொல்லும் பாரதிக்கும்\nஉய்த்துணர்ந்து விமர்சனம் அளிக்கும் இனிய பென்ஸூக்கும்\nமுத்தகழ்ந்த செல்லத்தம்பி செல்வாவுக்கும் - பாராட்டுகள்\nஇப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை வெளிக்கொண்டுவந்து வாசிக்கத் தரும் செல்வாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.\nசம்பவங்களை மிகக் கோர்வையாகச் சொல்லி,அதன் ஒவ்வொரு பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களை நேர்த்தியான சொற்களால் நிரப்பி...கதையின் கருவுக்குள் அனைவருக்கும் வலிக்கும் விதமாய் செய்தி வைத்து...இப்படி அத்தனை அம்சங்களையும் நிறைவாக அளித்த கதை.\nபாரதியின் எழுத்து வன்மைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.\nமிக அருமை வாழ்த்துகள் பாரதி.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nபாரதியின் ஒவ்வொரு பதிவுகளைப் படிக்கும் போதும் ஏதோ ஒன்று உள்ளே உதிர்ந்து போவதான உணர்வு. எத்தனை வலிகளை பெரிது படுத்தி இருப்போம் என்று யோசிக்கத் தோன்றுகிறது. வளர வளர சுயம் சார்ந்து அதிகம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். இந்தப் பதிவு படித்தவுடன் வலிக்கிறது.சாதாரண வரிகளில் வலி சொல்லிப் போகும் எழுத்து வன்மை. வாழ்த்துக்கள் பாரதி அண்ணா.\nசாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்\nசாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://genericcialisonline.site/novinhas/tag/friend/", "date_download": "2020-07-10T02:38:13Z", "digest": "sha1:P4SSSW565MLFIC2RFHWPCNGKMAW4Y6TX", "length": 9339, "nlines": 38, "source_domain": "genericcialisonline.site", "title": "friend | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nஎனது பெயர் அருண், வயது 24 என்னுடைய கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு வீட்டில் வேலை இல்லாமல் தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய நண்பர்களை தினமும் மாலை சாந்திபென், மொத்தம் நாங்கள் 8 பேர் இருக்கிறோம். நிறைய கதைகளை பகிர்ந்துகொள்வோம் காமத்தை பற்றியும் தான். என்னுடைய சிறிய வயதில் இருந்து நிறைய காம கதைகள், படங்கள் பார்ப்பேன். எந்த பெண்ணையும் காமம் செய்வதற்காக முயற்சி செய்ததில்லை, ஆனால் ஒரு பெண்ணை ஓக்கணும்னு ஆசையா இருந்துச்சு. என் நண்பர்களிடம் இருந்து நிறைய …\nஅம்மு என் நண்பன் அம்மா\nJanuary 20, 2019இன்பமான இளம் பெண்கள்\nஎன்னுடைய பெயர் ரவி வயது 24 ஆகிறது, நான் தமிழ்நாட்டை செத்தவன். என்னுடைய தாய் தந்தையர் அவர்களின் சொந்த ஊரில் இருந்து ட்ரான்ஸ்பர் வாங்கி கொண்டு புனே சென்றனர். இது என் முதற் கதை எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று கூச்சமாக உள்ளது. இது ஒரு பெரிய கதை நான் என்னுடைய ஆசைகளை என்னுடைய சீக்ரட் டைரி மூலம் எனது நண்பனின் அம்மாவை ஒத்தகதை நான் பாருகிர்கிறான். இந்த அனுபவம் உங���களை சந்தோஷ படுத்தும் காம உலகத்தில் …\nகணவன் தூங்கியபின் நண்பனுடன் ஹோட்டலில் ஓத்தோம்\nநாணும் என் கணவன் குணா ஒரு ஹொட்டேல் பார்ட்டி செல்வதாக முடிவு பண்ணினோம். எங்களுக்கு குழந்தை இருந்தது, நாங்கள் அவர்களை எனது மாமியார் வீட்டில் விட்டேன். பிறகு மாமியார் பசங்களை பார்த்துகேளுங்கள் நங்கள் நாளைதான் வருவோம் என்று சொல்லிட்டு கிளம்பினோம். அது கூடவேளை பார்ப்பவரின் பிறந்தநாள் விழா, எனது பெயர் சரண்யா நான் ஹொட்டேலில் ரூம் புக் செய்ய சொன்னேன். பிறகு என்கணவனின் நண்பன் கோபால் வந்தார் அவருடைய மனைவி வரவில்லை சரி நீங்கள் எங்களுடன் ஓட்டலில் …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Fatehpur/cardealers", "date_download": "2020-07-10T03:44:29Z", "digest": "sha1:KOQX6QEBZSMQFNW3YTFNBDSJV3PK6R32", "length": 5707, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபேட்டபூர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபேட்டபூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை ஃபேட்டபூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஃபேட்டபூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் ஃபேட்டபூர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/12/01/", "date_download": "2020-07-10T04:26:41Z", "digest": "sha1:663CYBY3DFES7QUZ3CODQPNB6I4F7Z4E", "length": 7053, "nlines": 77, "source_domain": "winmani.wordpress.com", "title": "01 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஇலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல��� வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nவேர்டுபிரஸ் ( Wordpress) -ன் அடுத்த மிகப்பெரும் முயற்சியாக\nவெளிவந்திருக்கும் ஃபுட்பிரஸ் (Foodpress)-ல் சமையல் வகைகள்\nபற்றிய பலவகையான அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது\nவேர்டுபிரஸ்-ல் அதிகமாக சமையல் பற்றி தினமும் ஒன்றுக்கும்\nமேற்பட்ட தளங்கள் வெளிவந்து கொண்டிருக்க, இதற்காக\nவேர்பிரஸ் -ல் இருந்து முழுமையாக உணவு பற்றிய அனைத்து\nதகவல்களையும் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த Foodprees -ல்\nநாம் பல நாட்டு சமையல் வகைகள் பற்றியும் எளிதாக தெரிந்து\nContinue Reading திசெம்பர் 1, 2010 at 1:53 பிப 3 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிற��்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2011/02/15/online-credit-ii/", "date_download": "2020-07-10T03:02:16Z", "digest": "sha1:Q4HKWLB6E4UTN6KZRBYOPPKLOYJRVZEI", "length": 19550, "nlines": 215, "source_domain": "winmani.wordpress.com", "title": "அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2 | வின்மணி - Winmani", "raw_content": "\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2\nபிப்ரவரி 15, 2011 at 12:46 பிப 10 பின்னூட்டங்கள்\nஆன்லைன் மூலம் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தி கொள்ளை\nஅடிக்கின்றனர் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம் இன்றும்\nஅதன் தொடர்ச்சியாக இதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி\n’ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி\nபற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது\nஎன்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை\n* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி\nகணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.\n* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி\nகணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்\nமற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.\n* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்\nஇதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்\n* பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று\nஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.\n* கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்\nவந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்\nஅழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே\n* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது\nRestart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்\nஇருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்\nInstall செய்து கொள்ளுங்கள் ).\n* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.\nஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.\n* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை\nதவிர்க்க பாருங்கள், பயன்படு��்தியே ஆகவேண்டும் என்றால் Firefox\nஉலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.\n* லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்\nஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள்.\nயூடியுப்-ஐ தாக்கி சைக்கிள் ஒட்டிய கணினி கொள்ளையர்கள்\nசீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்\nடிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்\nஇந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா \nசிரிப்பவரை எப்போதும் அருகில் வைத்திருங்கள் நம் மனம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இரு எண்களின் கூடுதல் 60 அவற்றின் வித்தியாசம் 8 எனில்\n2.வரதட்சணை தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு \n3.கடலோறங்களில் உடைந்து சிதறுகிற அலை எவ்வாறு\n4.ஆபரேஷன் ஃபிளட் என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது\n5.ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம் எது \n6.தலா வருமானத்தின் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது \n7.இயேசு காவியத்தின் நிகழ்வுகள் நடந்த இடம் எது \n8.வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு என்ன \n9.Y=4 என்பதைத் தீர்வாக கொண்ட சமன்பாடு \n10.ரெளட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது\nசெய்யப்பட்ட இரு தலைவர்கள் யார் \n1.34,26, 2.1961,3.வெள்ளை தோப்பிகள்,4.பால் உற்பத்தி\nபெயர் : கலீலியோ கலிலி,\nபிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564\nஇவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான\nதொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்\n\"இயற்பியலின் தந்தை\" என்ற வகையிலும்,\nஅறிவியலின் தந்தை என்ற வகையிலும் \"நவீன வானியலின்\nதந்தை\" என இவர் அழைக்கப்படுகின்றார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமு�.\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்.\tநம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.\n10 பின்னூட்டங்கள் Add your own\nஇரண்டும் பாதுகாப்பான உலாவி தான் , பயர்பாக்ஸ் மிகவும் பாதுகாப்பான உலாவி.\nமிக்க நன்றி வின்மணி. பல பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளீர்கள். online-இல் வங்கி கணக்கில் Transaction ���ெய்கிறார்களே அது ஆபத்தானதா சிறப்பான பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் உள்ளதா\nவங்கியின் தளத்தின் மூலம் Transaction செய்யலாம், மற்ற தளங்களில் செய்வது ஆபத்துதான்.\n7. ♠புதுவை சிவா♠ | 4:06 பிப இல் மார்ச் 1, 2011\n“ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.”\nvirtual keyboard இருந்தால் அதை பயன்படுத்துங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.farmerjunction.com/desi-cow-rearing-experience/", "date_download": "2020-07-10T02:55:49Z", "digest": "sha1:EXN33UCNGUJYGQYRTOGKFF6H44RTWS63", "length": 15023, "nlines": 67, "source_domain": "www.farmerjunction.com", "title": "26 மாடுகள்... ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்! - Farmer Junction", "raw_content": "\n26 மாடுகள்… ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்\n26 மாடுகள்… ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்\nநல்ல பால் தரும் நாட்டு மாடுகள்… – காங்கிரேஜ், கிர்…\nரசாயனங்களால் விளைந்த கேடுகளை மக்கள் உணரத் தொடங்கியதால் இயற்கை விளைபொருட்கள், பாரம்பர்ய அரிசி, காய்கறிகள் போன்றவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும், சுவையையும் கொண்ட நாட்டுப் பசுக்களின் பால் குறித்த விழிப்பு உணர்வும் அதிகரித்து வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தேவையான அளவு உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. நாட்டு மாடு வளர்ப்பவர்கள், இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்வதற்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்களே ஒழிய, பாலுக்காக வளர்ப்பதில்லை. உற்பத்திக்கும் தேவைக்குமான இந்த இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகள் பலரும், தற்போது பாலுக்காக நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த மார்த்தாண்டன் என்கிற ராஜமார்த்தாண்டன். இவரது பண்ணை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமத்தில் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.வி. சுவாமிநாதனின் பேரன் இவர்.\nமேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் கொட்டகைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிற்பகல் வேளையில் மார்த்தாண்டனின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், மார்த்தாண்டன்.\n“எனக்குப் பூர்விகம் சிவகங்கை மாவட்டம்னாலும், படிச்சது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயசிலிருந்தே நாட்டு மாடுகள்னா ரொம்பப் பிரியம். பன்னிரண்டாம் வகுப்புல நான் 93 சதவிகித மார்க் எடுத்தேன். அந்தச் சமயத்துல எங்கப்பா ‘உனக்கு என்ன வேணும்’னு கேட்டாரு. அந்த வயசுல பசங்க பைக் வேணும், செல்போன் வேணும்னுதான் கேப்பாங்க. ஆனா நான், ‘நாட்டு மாடுகள் வேணும்’னு கேட்டேன். அந்தளவுக்கு நாட்டு மாடுகள் மேல ரொம்பப் பிரியம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடக்குறப்போ அதைப் பார்க்கப் போயிடுவேன். இப்போ, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள்லயும் தொடர்ந்து கலந்துகிட்டிருக்கேன். அதனாலதான், சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியில ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படுற புலிகுளம் மாடுகளையும் நான் தனியா பராமரிச்சுட்டு இருக்கேன்.\nபால் உற்பத்திக்காகக் குஜராத் நாட்டுப் பசு மாடுகளையும் இங்கே வளர்த்துட்டு இருக்கேன்” என்ற மார்த்தாண்டன், நறுக்கி வைக்கப்பட்டிருந்த பசுந்தீவனங்களை மாடுகளுக்குக் கொடுத்தவாறே தொடர்ந்தார்.\nபடித்தது மேலாண்மை… வைத்தது மாட்டுப்பண்ணை\n“பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் ஜாம்ஷெட்பூர்ல இருக்கிற எக்ஸ்.எல்.ஆர்.ஐ. மேலாண்மை கல்வி நிறுவனத்துல 2012-ம் வருஷம் எம்.பி.ஏ படிச்சேன். ஆனா, எங்கயும் வேலைக்குப் போகத் தோணல. விவசாயம், நாட்டு மாடு வளர்ப்புனுதான் ஆசை இருந்துச்சு. இதைச் சொன்னப்போ, வீட்டுல ஒரு மாதிரி பார்த்தாலும், என் விருப்பத்துக்குத் தடை போடலை. நண்பர்கள் சிலரும் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றதுல ஆர்வமா இருந்தாங்க. அவங்களோட பேசி கீரைச் சாகுபடி செஞ்சு எல்லோரோட கீரையையும் சென்னைக்குக் கொண்டு போய் விற்பனை செய்யலாம்னு திட்டம் போட்டோம்.\nஎனக்கான நிலத்தைத் தேடினப்போ, இந்த 7 ஏக்கர் நிலம் கிடைச்சது. இது, அப்பாவோட நண்பர் நிலம். எனக்கு நாட்டு மாடுகள் குறித்துத் தெரியுங்கிறதால, 2013-ம் வருஷம் கீரைச் சாகுபடியோடு, மாட்டு வளர்ப்பையும் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல தார்பார்க்கர், சாஹிவால், காங்கிரேஜ்னு கறவைக்குப் பேர் போன வடமாநில மாடுகள வாங்கிட்டு வந்து வளர்த்தேன். இதுல காங்கிரேஜ் இன மாடுகள்தான் எனக்கு ஏத்ததா இருந்துச்சு. அடுத்து கிர் மாடுகளை வாங்கினேன். அதுவும் எனக்கு ‘செட்’ ஆச்சு. இப்போ, 18 காங்கிரேஜ் மாடுகள், 8 கிர் மாடுகள் இருக்கு. இதோடு 12 கன்னுக்குட்டிகள் இருக்கு. ரெண்டு குதிரைகளும் வெச்சிருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ குதிரை வண்டியில் சவாரி கிளம்பிடுவேன்” என்ற மார்த்தாண்டன் தொடர்ந்தார்.\n“நாட்டு மாடுகளுக்குப் பராமரிப்பு ரொம்பக் குறைவுதான். ஆனா, கறவைக்குனு வளர்க்கற நாட்டு மாடுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கணும். எந்தளவுக்குப் பசுந்தீவனமும், அடர்தீவனமும் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு அதிகமான பாலும், வளமான கன்னுக்குட்டிகளும் கிடைக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் பால் கொடுக்கும் திறன் வித்தியாசப்படும். செறிவான தீவனம், அதிகப்படியான பராமரிப்புனு கவனிச்சா காங்கிரேஜ் மாடு ஒரு நாளைக்கு அதிகபட்சமா 15 லிட்டர் வரை பால் கொடுக்கும். கிர் மாட்டுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமா 18 லிட்டர் வரை பால் கொடுக்குற திறன் உண்டு.\nஇப்போ எங்கிட்ட இருக்கிற காங்கிரேஜ் மாடு ஒருநாளைக்கு 10 லிட்டர் வரைக்கும், கிர் மாடு 12 லிட்டர் வரைக்கும் பால் கொடுத்திட்டு இருக்கு. இந்த அளவு, மாட்டுக்கு மாடு வித்தியாசப்படும். நான் வாங்கிட்டு வர்ற மாடுகள் சரியா பால் கொடுக்கலைனா அதை மாத்திடுவேன். அப்படி ஒவ்வொரு மாடா மாத்தி… நல்லா பால் கொடுக்கிற மாடுகளை மட்டும்தான் பண்ணையில வெச்சிருக்கேன். அப்படித் தேர்வு செஞ்சு நிப்பாட்டுனதுதான் இந்த 26 மாடுகள்.\nதொடர்புக்கு, மார்த்தாண்டன், செல்போன்: 98414 11170.\nMoringa Cultivation Videos- Tamil, முருங்கை விவசாயம் செய்வது எப்படி\nMoringa Cultivation Videos- Tamil, முருங்கை விவசாயம் செய்வது எப்படி\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/thumka-video-pagalpanti-yo-yo-honey-singh-anil-john-ileana/", "date_download": "2020-07-10T03:15:52Z", "digest": "sha1:FNVAEKSFYUWHE4ENNQQG26XKNI3QLNBS", "length": 6598, "nlines": 191, "source_domain": "www.galatta.com", "title": "Thumka Video Pagalpanti YO YO Honey Singh Anil John Ileana", "raw_content": "\nபிதா திரைப்படம் தொடர்பாக பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை \nமாஸ்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கூறிய ருசிகர தகவல் \nதல அஜித்தின் சம்பளம் குறித்து விளக்கிய அஜித் தரப்பினர் \nதயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மருத்துவமனையில் திடீர் அனுமதி \nஇணையத்தை கலக்கும் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படங்கள் \nதில் பேச்சரா படத்தின் டைட்டில் சாங் குறித்த ருசி���ர அப்டேட் \nவெறித்தனம் பாடலுக்கு காரிலேயே மூவ்மண்ட் போடும் மாஸ்டர் நடிகை \nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம் \nஇணையத்தை ஈர்க்கும் கோமாளி ஹீரோயினின் நடன வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் VJ ரம்யா-வின் ஒர்க்கவுட் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் நடிகை சாக்ஷியின் ஒர்க்கவுட் வீடியோ \nTRP-யில் சாதனை படைத்த ராகவா லாரன்ஸின் படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/avav-12.11622/", "date_download": "2020-07-10T04:01:27Z", "digest": "sha1:FSF7WFR4AVJFVSSEXHAVMDLWKRXF2NJM", "length": 17293, "nlines": 224, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "AVAV 12 | SM Tamil Novels", "raw_content": "\nஅரிவை விளங்க.. அறிவை விலக்கு..\n\"மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா;\nஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே \" ,\nகணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல... த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து, அவள் ஆரம்பிக்கப் போகும் மழலையர் விடுதிக்கான வீட்டில், கணபதி ஹோமத்தினை ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால், அவள் வேலைக்கு சேர்த்திருந்தோரையும், நெருங்கிய உறவினர் வட்டம் மற்றும் நட்புக்களை அழைத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வளர்த்து, முறையாய் அவளது தொழிலை, இதோ துவங்கியே விட்டனர்.\nஊரில் இருந்து வந்திருந்த வைதேகி மற்றும் ஸ்ரீராமுலு, விடுமுறை இல்லாததால் அன்று இரவே கிளம்ப, \"போனதறவ வந்தபோது டூர் முடிச்சிட்டு இங்க வரேன்னு சொன்னிங்க, நேரே சென்னைக்கு போயிட்டீங்க, இப்ப என்னடான்னா காலையில வந்துட்டு சாயங்காலம் கிளம்புறீங்க\", என வைதேகியிடம் சண்டையிட்டாள். \" லீவ் இல்லம்மா, என்ன பண்ண சொல்ற\", என வைதேகியிடம் சண்டையிட்டாள். \" லீவ் இல்லம்மா, என்ன பண்ண சொல்ற\", என்று எப்பொழுதும் பாடும் பாட்டை பாட, \"முதல்ல வீஆர்எஸ் வாங்கிட்டு வேலையை விடுங்க, வயசான காலத்துல பசங்க,பேரப்பசங்க கூட இல்லாம, எப்ப பாரு ஓடிட்டு இருக்கீங்க. போதும் நீங்க சம்பாதிச்சது\", உரிமையாய் சிறிது கோபத்துடனும் கேட்டாள். எப்போதும் அவரிடம் இவள் இலகுவாய் பேசுவாள் தானே\n\"நீ மொதல்ல பேரப் பசங்களை ரெடி பண்ணு, அடுத்த நாள் இங்க வந்துடறோம்\", பாயிண்டோடு மெல்லிய சிரிப்புடன் பதிலளித்தார், சிறிது தாமதமாக புரிந்துகொண்ட வைதேகி. \"ம்ஹும் .... அத்த...\", செல்லமாய் சிணுங்கினாள் மருமகள்..\nசற்��ு தொலைவில் மோகனசுந்தரத்துடனும், மைத்துனனுடனும் பேசிக்கொண்டிருந்த திரிவிக்ரமனின் பார்வையென்னவோ அன்னையிடத்துக்கும், நங்கையிடத்துமே. அன்று விசேஷ நாள் என்பதற்காக பட்டுடுத்தி மிக நேர்த்தியாய் தயாராகி இருந்தாள் நங்கை. த்ரிவிக் -கின் பேச்சைக் கேட்டு அவன் மனம் கட்டுப்பாடோடு இருந்தாலும், கண்கள் அவள் வசம் செல்வதை தடுக்க இயலவில்லை அவனால்.\nஇப்போது அவனது அம்மாவிடம் சிணுங்கி செல்லம் கொஞ்சும் மனைவியைக் கண்டு, \"ஹய்யோ கொல்றாளே, ராட்சஸி\", என மனதுக்குள் நினைத்து நீளமாக பெருமூச்சு விட்டான்.\nநங்கையின் குடும்பமும் மறுநாள் காலை கிளம்புவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். நங்கை நல்லாள் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு நாள் அவர்களது பிரயாணத்தை தள்ளி வைத்தனர். நங்கையின் வீட்டு நிர்வாகத்தில், அவள் அன்னையின் சாயலை கண்டு மகிழ்ந்தார் மோகனசுந்தரம்.\nஇதைத்தவிர, நங்கையே, மழலையர் விடுதியின் துவக்க முன்னேற்பாடுகள் மற்றும் அதில் பணிபுரியும் வேலையாட்கள் நிர்வாகம் என அனைத்தையும் செய்வதைப் பார்த்தவர், \"ஏம்மா, மாப்பிள்ளைதானே செய்யப் போறார் இதுல [நிர்வாகத்தில்] கொஞ்சம்கூட கலந்துக்கவே இல்லையே இதுல [நிர்வாகத்தில்] கொஞ்சம்கூட கலந்துக்கவே இல்லையே\nநங்கை பதிலளிக்கும் முன், அடுத்த அறையில் இருந்து வந்த த்ரிவிக், \"நாந்தான் மாமா அவளே பாத்துக்கட்டும்-ன்னு விட்டுட்டேன். எனக்கும் பிசினெஸ் இருக்கில்லாயா நங்கை வீட்ல சும்மாத்தானே இருக்கா நங்கை வீட்ல சும்மாத்தானே இருக்கா, இந்த லைன் பழகிகட்டும், எங்க கணக்குப்படி, எப்படியும் ஆறு மாசத்துல நம்ம இன்வெஸ்ட்மென்ட் திரும்ப வந்திடும். நங்கைக்கு பிடிச்சா இன்னும் பெரிசா பண்ணலாம், இல்லன்னா, அவளுக்கு ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கூடவே, வீட்ல தனியா இருக்கிறத விட குழந்தைகளோட இருக்கிறது அவளுக்கு நல்ல டைம் பாஸ்\", என நீளமாக பேசி அவரை சரிக்கட்டினான். நங்கை நல்லாளும், அதை ஆமோதிப்பது போல தந்தையைப் பார்த்து தலையசைத்து சிரித்தாள்.\nதிருமனம் செய்து மறுவீடு சென்ற மகள், அவ்வீட்டில் மலர்ந்த முகத்துடன், மதிப்புடன் சிறப்பாய் இருப்பதை காண்பதை விட, வேறு எதுவும் பெற்றோருக்கு மன நிம்மதியை தந்து விடுமா என்ன மிகுந்த மனநிறைவுடன் நங்கையின் பிறந்த வீட்டினரும் சென்னை செல்ல... தம்பதிகளின் வழமையான இல்லறம் தொ��ர்ந்தது.\nமுதல் நாள் மூன்று பிள்ளைகள் எனத் துவங்கிய இவளது விடுதி, ஒரே வாரத்தில் இருபத்தி ஏழானது. அவர்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தது ... தவிர, இருபாலரும் வேலைக்குச் செல்வதென்பது, இக்காலத்தின் பொருளாதார நிர்பந்தமாய் இருக்க... இவளது விடுதிக் கோட்பாடுகளான \"தரமான.. சத்தான உணவு, பிள்ளைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட வெளியரங்க/ உள்ளரங்க விளையாட்டுகள், யோகா, மருத்துவ ஆலோசனை மற்றும் பாதுகாப்பு \", போன்ற அம்சங்கள் பெற்றோரை காந்தமாய் ஈர்க்க...., இரு மாதத்திலேயே இவளது விடுதி மிகப் பிரபலமானது. தரமான சேவைக்கு வாடிக்கையாளரே மிக நல்ல விளம்பரதாரர்.\nவிளைவு , franchise எனப்படும் ஏஜென்சி உரிமைக்காக, ஒரு சில .. ஏற்கனவே இயங்கும் மழலையர் விடுதியினரும், புதிதாய் துவங்கத் திட்டம் வைத்திருப்போரும் நங்கையை அணுகினர். அவள் த்ரிவிக்ரமனிடம் ஆலோசனை கேட்க, அவனோ பிரஜனிடம் கேட்டு சொல்வதாகக் கூறினான். ஏனெனில், ப்ரஜன் அதில் கரை கண்டவன். ப்ரஜன், இவளது விடுதியின் செயல்பாட்டை இரண்டு, மூன்று நாட்கள் வந்து மேற்பார்வையிட்டான். பிறகே அவன், ஆரம்பித்து சில மாதமே ஆன நிலையில், தற்போதே உரிமையை தர அவசரப்பட வேண்டாம் எனவும், தேவைப்பட்டால், கிளைகளை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது பிற்பாடு ஏஜென்சி குறித்து ஆலோசனை செய்யலாம், எனவும் த்ரிவிக்-கிடம் தெரிவித்தான்.\nஆனால், இந்த கொள்கை முடிவால், நங்கை... சில விடுதி நிர்வாகிகளின் மறைமுக எதிரியானாள், அவளுக்குத் தெரியாமலேயே. ஏனெனில் அங்கிருந்த பிள்ளைகள் இவளது கரீச்சிற்கு மாறினர். அது அவர்களின் வருமானத்தை நேரடியாய் பாதித்தது.\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 5\nLatest Episode அன்பின் மொ(வி)ழியில் - 23.\nஈடில்லா இஷ்டங்கள் - 25[Final]\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 09\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nஎன்றும் என் துணை நீயேதான்\nLatest Episode அன்பின் மொ(வி)ழியில் - 23.\nLatest Episode அலைகடல் உன்னிடம் அடங்குமடி - 24\nகாதல் அடைமழை காலம் - 33\nசரியா யோசி - 13\nஅரிவை விளங்க.. அறிவை விலக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2019/09/blog-post_24.html", "date_download": "2020-07-10T02:52:41Z", "digest": "sha1:WKUESJVZTTQ5BGORZ6C4SZRTSVK3WYAD", "length": 25206, "nlines": 250, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: பிரான்சிஸ் கிருபாவின் நட்சத்திர வெள்���ாமை", "raw_content": "\nபிரான்சிஸ் கிருபாவின் நட்சத்திர வெள்ளாமை\nகவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் நாணை விரைப்பாக ஏற்றி குறிக்கோளைச் சரியாகவே நிறைவேற்றியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. மொழி என்னும் குதிரையை நவீனக் கவிதையில் சமத்காரத்தால் சொடுக்கி கவிதைக்கும் தமிழுக்கும் உத்வேகத்தை அளித்த பிரமிள், யூமா வாசுகியின் மரபில் வரும் பிரான்சிஸ் கிருபா சிதைந்த கற்பனை உருவங்கள், பின்னங்கள், நோய்மைகள் வாழும் ஒரு இரவுக் குடியரசின் வழியாக ஒரு புதிய வேகத்தை ஊட்டியுள்ளார். தொடர்ந்த விழிப்பின் கனத்த களைப்புணர்வையும், உடல்-மனத்தில் ஏற்படுத்தும் அதீதத்தின் கனவுநிலைக் கோலங்களையும் பிரான்சிஸ் கிருபாவின் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதைத் தொகுப்பில் காண முடிகிறது.\nஇனம், மொழி, விடுதலை, தேசம், காதல் என்ற பெரிய லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கற்பனாவாதப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழியாக வாசகர்களிடம் தொற்றவைப்பது - அந்த லட்சியங்கள் காலாவதியான பின்னும் - உத்வேகமே என்று தோன்றுகிறது. அப்படியெனில், கற்பனாவாதக் கவிஞர்களின் உள்ளடக்கத்தில் அவர்கள் கனவு காணும் இனம், தேசம், பெண் எல்லோரும் எல்லாமும் அந்தக் கனவு நனவான வெளியில் அப்படியே பிறப்பார்களா அவனது படைப்புயிர்களுக்கு அப்படிப் பிறந்தவர்களை ஒப்புமைகொள்ள முடியுமா அவனது படைப்புயிர்களுக்கு அப்படிப் பிறந்தவர்களை ஒப்புமைகொள்ள முடியுமா முடியாது. ஏனெனில், அவர்கள் கவிஞனின் பிரத்யேகக் குடியரசில், பிரபஞ்சத்தில் தோன்றி வாழ்பவர்கள்.\n‘கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’ என்று பாரதிதாசன் கூறிய காலகட்டத்தில், கொலைவாள் வாசகனது பார்வைப் பரப்பில் தோன்றி மினுமினுக்கிறது. அறுக்க வேண்டியது யாருடையதென்பதற்கான தெளிவும் க்ஷணத்தில் தோன்றிவிடுகிறது. ஆனால், கொலைவாளும் கொடியோரும் தற்காலிகமாகக் கவிதை எழுதப்படும் காலச் சூழ்நிலை சார்ந்து தேவைப்படுபவராக இருந்தாலும் அந்தக் காலத்தைத் தாண்டி அவற்றுக்கான தேவை வெளியே இல்லாமல் போகிறது. அப்போது கவிதை எங்கே மிஞ்சுகிறது ‘மிகு கொடியோர் செயல் அறவே’ என்று கவிஞன் மொழிக்குள் கொடுக்கும் விசையின் ஆற்றலால் மிஞ்சுகிறது.\n‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ புதிய மொழி, புதிய வெளிப்பாட்டைக் கொண்டு புதிய உணர்வுத் தளத்தை உருவாக்கும் முயற்சியிலெல்லாம் கவிஞன் ஈடுபடவேயில்லை. தெருக்களில், வீட்டில், நண்பர்களின் உரையாடல்களில், மதுச்சாலைகளில் புழங்கும் உரையாடல் மொழி, பாடலாசிரியர் தெரிந்துகொண்டே இருக்கும் எதுகை மோனைகள், பாடல் தன்மை, அடுக்குமொழி, வக்கணை, தேய்ந்த உவமைகள் என நவீனக் கவிதை எதையெல்லாம் கண்டு முகஞ்சுளித்ததோ அதுவெல்லாம் இக்கவிதையில் உண்டு. நவீனக் கவிதை, கவிதைக்கு நோய்க்குறிகள் என்று பொதுவாக அடையாளம் காணும் சுயபச்சாதாபம், கவிஞன் என்ற ஆளுமையின் பெருமிதம், கழிவிரக்கம், புகார், குற்றஞ்சாட்டல், விலகாத்தன்மை, கூர்ந்த தேர்வின்மை என எல்லாப் பண்புகளும் உண்டு. அதேவேளையில், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுக்கவிதையும் நவீனக் கவிதையும் குப்பைகளென்று ஒதுக்கிய எல்லாமும் ஜீவனுடன் மின்னுகிறது பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில். தமிழ் நனவிலியில் உள்ள ஓசைகளை, படிமங்களைத் தொட்டு வாசகரிடம் ஏற்படுத்தும் அதிர்வு எந்தவிதமான நவீன ஒப்பனைகளும் இன்றி இக்கவிதைகளில் சாதிக்கப்பட்டுள்ளது.\nஇலக்கிய மொழி, பேச்சு மொழி இரண்டையும் இணைக்கும் சிவதனுசைத் தூக்கும் வித்தையை இதற்கு முன்பே தமிழ் புதுக்கவிதையில் முயன்று பாதிவழியில் துவண்டவர் கவிஞர் விக்ரமாதித்யன். கற்பனையே அற்று யதார்த்தத்தின் செக்குமாடுகளைப் பூட்டி அவர் முயன்ற வெள்ளாமை அது. அதே நிலத்தில், கற்பனையின் சிறகுகொண்ட குதிரையைப் பூட்டி நட்சத்திரங்களைக் கொண்டு உழவுசெய்துள்ளார் பிரான்சிஸ் கிருபா.\nகவிதைகளின் லட்சியம் ஒரு பெண்ணின் உறவாகத் தெரிகிறது, ஒரு முத்தமாகத் தெரிகிறது; அது நடந்ததாக, திரும்பத் திரும்ப நினைவுக்கு வருவதாக உள்ளது; குழந்தைகளாக உள்ளது; அந்த அனுபவங்கள், குடிமக்கள் அனைவருமே ஒரு உச்சமான அசாத்தியத் தருணமாக இவரது கவிதைகளில் உள்ளனர். அந்த அனுபவம் நமக்குத் தெரிந்த ஞாயிறில் தொடங்கி சனியில் முடியும் கிழமைகளில் இல்லை. விடிவதற்கு ஒரு கணத்துக்கு முன்னால் ஒரு அகாலத்தில் ஒரு வௌவால் கிழமையில் நிகழ்கிறது எல்லாம். அந்தத் தருணத்தை மீண்டும் உயிர்ப்ப���ப்பதற்குத் தான் கவிஞன் விழித்திருக்கிறான். அதனால், அவனுக்கு விடியாமலேயே எல்லாம் துலங்கிக்கொண்டிருக்கிறது. இவர் கவிதையில் முத்த நிறத்தில் ஒரு பெண் வருகிறாள். முத்த நிறத்தைப் பார்க்கத் தொடங்கி பார்க்க முடியாமல்போகிறது. முத்தங்கள் நட்சத்திரங்களாகத் தொடங்குகின்றன.\n‘மணி சூத்திரம்’ கவிதையில் வேறொரு காலமும் வேறொரு கடிகாரமும் அறிமுகமாகிறது. ‘புல்வெளியில் கண்ணுருட்டிக்கொண்டிருக்கும் வெண்பனி மணித் துகள்களை மணக்க மணக்க மாலையெனக் கோத்து உன் ஆண்டாளின் மென் தோள்களில் மார்கழியாய் சூடிப்பார்’ என்கிறார். இந்தக் கவிதையில் வருவது கவிதைக்கு வெளியே உள்ள பொது மார்கழி அல்ல; பொது ஆண்டாளும் அல்ல.\nஆண்டாள் என்ற மணிக்கூண்டுக்கும் அவனுக்கும் நடுவே அத்தனை அனுபவ நிலைகளும் உயிர்களும் ஒச்சமாகவும் பின்னமாகவும் அவனுக்காகி விடுகின்றன.\nதொலைந்த காதல், உறவுக்கான விழைவு, அது தொடர்பான நினைவுகளைப் பேசும் கவிதைகள் பாடல் தன்மை கொண்டு ஒரு ஈரநிலத்தில் நிகழ்கின்றன.\nஇன்னொரு உலகமோ பகல், யதார்த்தம், அறிவு அனைத்தையும் கைவிட்ட, அனைத்தாலும் கைவிடப்பட்ட இடமாக உள்ளது. அவனது பிரபஞ்சத்தில் பல்லிகள் பள்ளிக்குச் செல்லும் வேறு எதார்த்தம் உருக்கொள்கிறது. வடபழனி சிக்னலாக இருக்கலாம்; அமரர் ஊர்தியில் மயானத்துக்குப் போகும் ஒருவர் எழுந்து அமர்ந்து கவிஞனைப் பார்த்துப் புன்னகைக்கிறார். அமங்கலம், பின்னம், கோரம், நோய்மை, மரணம், துயரம், வன்முறை ஆகியவை சுவற்றிலும் தரையிலும் ஊர்ந்து படரும் விடியாத இரவுகளில் கவிஞன் விழித்தபடியே காணும் தீங்கனவுகளாக இன்னொருவகைக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவை இசைமையும் ஓசையும் சம்பிரதாய நேர்த்தியும் துறந்தவை. இங்கேதான் பிரான்சிஸ் புதிய உலகமொன்றைக் கிழித்துத் திறந்திருக்கிறார்.\nபிரான்சிஸின் கவிதைகளில் வரும் பெண்கள், முத்தம், குழந்தைகள் எல்லோரும் இங்குள்ளவர்கள்போலத் தோன்றுகிறார்கள்; ஆனால், இங்குள்ளவர்கள் இல்லை. கவிஞனது ஜீவிதமும் இங்கிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால், கவிஞனும் கவிதையும் உருவாக்கும் உத்வேகம் நிச்சயமாக நம்முடையது; நம் மொழியினுடையது. பிரான்சிஸ் அதைத் தனது கற்பனை உச்சம் கொண்ட புனைவால், வெளியீட்டால் சாதித்துள்ளார்.\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபிரான்சிஸ் கிருபாவின் நட்சத்திர வெள்ளாமை\nஇப்பாலில் அப்பால் இல்லையா யவனிகா\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=58618", "date_download": "2020-07-10T02:54:53Z", "digest": "sha1:HSZPEEY7L6CLNMZOB2DRL3LU6MJCNHMQ", "length": 25295, "nlines": 429, "source_domain": "www.vallamai.com", "title": "ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 8 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்��ர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 8\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 8\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nமூலம் : கலில் கிப்ரான்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஎந்தப் பூத வேந்தன் பரிதிக்கு\nபுதிய யுகம் ஒன்று காலையில்\nலெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா \n– கலில் கிப்ரான் (The Giants)\nஇராப் பகலாகச் சிந்திக் காதவர்\nஒரு பொழு தேனும் எண்ணாமல் \nஉன்னத பீடத்துக் குயரும் என்று\nஇந்தப் புது ஆதி வாசிகளால்\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோ���ாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nRelated tags : சி.ஜெயபாரதன்\nபொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி\nகண்தோன்றிய காலத்திலேயே கற்பனையின் கதைக்களமாக வீறுகொண்டு காதலித்தவளே... குறிஞ்சியில் குளித்து, முல்லையில் முகிழ்ந்து, மருதத்தில் ஊடல் கொண்டாய்.... வேப்பங்காயாய் வெந்\nபவளசங்கரி திருநாவுக்கரசு தொலைந்த தோழமை துன்பக் கடலில் மூழ்கித் துடிக்கும் எனைக் காக்க வருவாயா நீ துன்பக் கடலில் மூழ்கித் துடிக்கும் எனைக் காக்க வருவாயா நீ எங்கே இருக்கிறாய் நீ தொலைந்த என் நிம்மதியும் நீ. எங்கே இருக்கிறாய் நீ\nசந்தர் சுப்பிரமணியன் கல்லுள் உறைந்த கனத்த இருளில் சொல்லே நுழையாச் சூன்ய அடர்த்தி; இமைப்ப தற்கும் இடமே தங்கே சுமக்கும் நினைவு சொல்லையுங் கசக்கும்; இருளே உலகம், இருளே உடலம், இருளே உணர்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/225697-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-07-10T03:11:50Z", "digest": "sha1:Q2VAIATZBLOCRISCFB4UDPJ2WPBSC33X", "length": 19375, "nlines": 217, "source_domain": "yarl.com", "title": "இடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் ���ாலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு! - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nஇடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஇடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nBy பிழம்பு, March 28, 2019 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது March 28, 2019\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில் இருப்பதைக் கண்டறிந்த ஊர்மக்கள், ஞாயிறு ஜெ.கஜேந்திரனிடம் தெரிவித்தனர்.\nஅந்தக் கோயிலில் திருப்பணி செய்வதற்காக மரங்களையும் முட்செடிகளையும் அகற்றியபோது மிகவும் சிதைந்த நிலையில் சிவலிங்கம், சிற்பம், மண்டபம், கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டன.\nஇந்த ஆலயம் சிதைந்த நிலையில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மகாமண்டபக் கிழக்குப்பகுதி முப்பட்டை குமுதத்தில் விக்கிரமசோழன் கல்வெட்டு இருப்பதை ஆய்வாளர் ப.பூபாலன், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையக் காப்பாட்சியர் கோ.உத்திராடம், எழுத்தாளர் ரெங்கையா முருகன் ஆகியோர் கண்டறிந்து கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர்.\nவிக்கிரமசோழனின் 15-வது ஆட்சியாண்டில் (கி.பி.1118 - 1135) வெட்டப்பட்ட இந்தக் கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்றக் கோட்டத்தில் உள்ள வாதவூர் நாட்டு பிரமதேயமான ஓசூர் மகாசபையார் நிலவிலை ஆவணம் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இந்த நிலங்கள் அனைத்தும் 16 சாண் கோலால் அளக்கப்பட்டது.\nநிலத்தின் மொத்த குழிகள் 7000 ஆகும். இந்தக் கல்வெட்டு, நிலம் விற்பனை செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. விற்கப்பட்ட நிலமும் அதன் விவரமும் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன. இன்றைய மழவங்கரணை கல்வெட்டில் மழவன்காராணை என்று அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.\nஇக்கல்வெட்டை ஆராய்ந்த கோ.உத்திராடம் கூறுகையில், ``சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற படையெடுப்பால் இந்தக் கோயிலின் சிலைகளும் மண்டபங்களும் சிதைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு க���்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், இக்கோயிலை சீரமைக்கும்போது பல கல்வெட்டுகளும் சிற்பங்களும் கிடைக்க வாய்ப்புள்ளன\" எனத் தெரிவித்தார்.\n``இவ்வூரில் உள்ள துர்க்கை மேட்டில், பல்லவர் காலக் கொற்றவை சிற்பம் தலைப்பகுதி சிதைந்தநிலையில் காணப்படுகிறது. கொற்றவை வலதுகாலை எருமைத் தலைமீது ஊற்றியும் இடதுகாலைத் தன் வாகனமான சிங்கத்தின்மீது வைத்தும் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள்.\nகொற்றவையின் கழுத்து, தோள், கை, கால் ஆகியவற்றில் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பை கச்சையும் இடையை ஆடையும் அழகுசெய்கின்றன. கொற்றவையின் கீழ்பகுதியில் இரு அடியவர்கள் வழிபடுகின்றனர். இந்தச் சிற்பம் கி.பி.7-ம் நூற்றாண்டைச் சார்ந்தது\" என்று ப.பூபாலன் தெரிவித்தார். இந்த ஆய்வு மேற்கொண்டால் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளன.\nஅழகான சிவலிங்கமாக இருக்கின்றது.... பகிர்வுக்கு நன்றி பிழம்பு....\nதமிழன் வரலாற்று பொக்கிசங்களை பாதுகாக்க மறந்தான், அதனால் அடிமைப்பட்டு இருக்கிறான்.\nகட்டிடக்கலையை வைத்து கோவில்களை கட்டி மக்களை சோம்பேறிகளாக்கிய சோழர்களை விட அதே கலையை உபயோகப்படுத்தி கல்லணையை கட்டி இன்றும் பாசனத்திற்கு உபயோகப்படுத்த வைத்த கரிகாலன் எவ்வளவோ மேலானவன். கரிகாலன் போன்ற மன்னர்கள் பலர் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்று வளங்கொழிக்கும் சுதந்திரநாடாக இருந்திருக்கலாம்.\nதொடங்கப்பட்டது 23 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 45 minutes ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 10:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 59 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 45 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமா��� பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nஇடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/video/special/524/20200630/496971.html", "date_download": "2020-07-10T02:53:15Z", "digest": "sha1:7GLBJ7TEDGBGVRRP6JAVLWEHE7RQTUPZ", "length": 3865, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "சிறு படகு முதல் பெரும் கப்பல் வரை - தமிழ்", "raw_content": "சிறு படகு முதல் பெரும் கப்பல் வரை\n99 ஆண்டுகளுக்கு முன், நான்ஹு ஏரியில் இருந்த சிவப்புப் படகிலிருந்து சீனத் தேசத்தின் மாபெரும் மலர்ச்சிக்கான பயணம் தொடங்கியது.\nஅப்போது முதல் சீனத் தேசத்தின் தலைவிதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக பின்னி பிணையத் தொடங்கியது.\nமக்களை நெருக்கமாக சார்ந்திருப்பது, மக்களுக்கு தொடர்ந்து நன்மை புரிவது, மக்களோடு உறுதியுடன் நிற்பது ஆகியவற்றின் காரணமாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீதான பொது மக்களின் நம்பிக்கையும், அதற்கான ஆதரவும் அசையாமல் உறுதியாக இருக்கிறது.\nமாபெரும் கடமைக்குத் தோள் கொடுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கொந்தளிப்பான கால ஓட்டத்திலும்கூட வலுவடைந்து வருகிறது.\n60க்கு குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மறைமுக கட்சி என்ற நிலையிலிருந்து உலகளவில் மிகப் பெரிய ஆளும் கட்சியாக வளர்ந்துள்ளது.\nதற்போது பெருமளவு என்ற நிலையிலிருந்து வலிமை என்ற நிலைக்கு முன்னேறி வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தயக்கமின்றி சீனத் தேசத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். சீன மக்களின் இன்பத்துக்கும் சீனத் தேசத்தின் மலர்ச்சிக்கும் பாடுபட்டு வருகின்றனர்.\nமூல முதலான ஆசையை மறக்காமல், கடமையை உறுதியுடன் பின்பற்றி, தோழர் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி கமிட்டி, உண்மையைக் கடைப்பிடித்து, கால ஓட்டத்தின் முன்னணியில் துணிச்சலுடன் நின்று, சீன மக்களின் மாபெரும் கனவுடன் பெரிய கப்பல் போன்று இருக்கும் சீனத் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=105496?shared=email&msg=fail", "date_download": "2020-07-10T03:40:28Z", "digest": "sha1:ZG42MBWLS2EVD4DAFJUFN6NHKPRPYBGU", "length": 10930, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் ம��்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nதமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன்\nஇடைத்தேர்தல் நடைபெற இருந்த ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை சம்மனை ஏற்று விஜயபாஸ்கர் சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.\nஇந்நிலையில் அதிமுக (அம்மா) அணியின், தினகரன் தனது அடையாறு இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறினார்.\nஅமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தனர். புத்தாண்டு வாழ்த்து கூறவே அனைவரும் வந்திருந்தனர். தன் மீது எந்த தவறும் இல்லையென அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்து கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கர் ஊருக்கு சென்றதாலே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது. சோதனை நடந்தாலே பதவி நீக்கம் செய்வது எந்த விதத்தில் நியாயம் எத்தனை சோதனை நடந்தாலும் அமைச்சர்கள், அரசு பற்றி எந்த தவறும் வெளிப்படபோவதில்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என கூறிஉள்ளா டிடிவி தினகரன்.\nஅதிமுக டிடிவி தினகரன் தமிழக அமைச்சரவை புத்தாண்டு 2017-04-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇட ஒதுக்கீடு அடிப்படை உரிமை ஆகாது;உச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்பு இட��துக்கீட்டில் அதிரடி\nதேர்தலுக்கு தயாராகும் அதிமுக- அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் கூண்டோடு ரத்து\nஅமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக; மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது; மு.க.ஸ்டாலின்\nதமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thicinemas.com/page/323/", "date_download": "2020-07-10T03:21:38Z", "digest": "sha1:NYU2EFHTTDNNSLSXQZXV24T3KPSXVH7I", "length": 7648, "nlines": 49, "source_domain": "thicinemas.com", "title": "Thi Cinemas | - Part 323", "raw_content": "\n‘சீயான்’ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்.\nநடிகர் சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கம் YMCA ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கில், தென்சென்னை விக்ரம் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]\n**நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்\nஅண்மையில் வெளியாகியுள்ள ‘மாநகரம்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு நடிகர் சதிஷின் முகம் நினைவில் இருக்கும். இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் பார்க்கிற இடங்களில் தேடிவந்து பாராட்டும் அளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. […]\n‘அட்டு’ படத்தில் நடித்த நடிகரின் ‘அட்டு’காச அனுபவங்கள் \nஅண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னையில் குப்பைமேடு பின்னணியில் நடக்கும் சமூக விரோத காரியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம். ��த்தன் லிங்கா இயக்கியிருக்கிறார் இப்படத்தின் கதையின் திருப்புமுனையாக நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் […]\nஇளையராஜாவுடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா\nசீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் சீனு ராமசாமி. இந்தப் படத்துக்கு […]\nமே மாதம் தொடங்குகிறது ‘கபாலி-2\nபா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’, எல்லா மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட். இதனால், அடுத்து தன்னை இயக்கும் வாய்ப்பை பா.இரஞ்சித்துக்கே கொடுத்தார் ரஜினி. அந்தப் படத்தை, நடிகர் தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் […]\n“பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்காது” – ரஜினி\nஇயக்குநர் பாரதிராஜாவின் ‘பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சிக் கல்லூரி’யின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கமல், ரஜினி, மணிரத்னம், அம்பிகா, ராதா, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ரஜினி, […]\nஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் விலேஜ் (Smurfs :The Lost Village)-ஆங்கிலம்\nராஜா கோஸ்னேல்(Raja Gosnell) இயக்கத்தில் 2011 இல் வெளியான தி ஸ்மர்ஃப்ஸ்(The Smurfs) திரைப்படம், கற்பனை கதாபாத்திரங்கள் சிலவற்றை அநிமேஷன் வடிவில் உலவவிட்டு, ஓர் அழகான நகைச்சுவை நவீனத்தை வழங்கியது. கர்கமேல்(Gargamel) என்கிற ஓர் […]\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் விஜய் சேதுபதி படம்\nஒன்றிரண்டைத் தவிர, விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் கையைக் கடிக்காத பட்ஜெட்டிலேயே தயாரிக்கப்படுபவை. முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட் படமொன்றில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கி அருண் குமார், […]\nகாலேஜ் குமார் – திரைவிமர்சனம்\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nசூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nஅள்ளிக் கொடுத்த ஆக்ஷன் இயக்குநர் – சினிமா நிருபர்கள் மனதில் ஹீரோவானார்\nசினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த ‘ஆச்சி மசாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/jia-20-10-2019/", "date_download": "2020-07-10T03:57:42Z", "digest": "sha1:CF3ZTNQIK6JJ5TMKGK7HMQ4WE7XISBSJ", "length": 20182, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் அதன் சாதக பாதகங்களும்: தேவதர்சன் சுகிந்தன் | vanakkamlondon", "raw_content": "\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் அதன் சாதக பாதகங்களும்: தேவதர்சன் சுகிந்தன்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் அதன் சாதக பாதகங்களும்: தேவதர்சன் சுகிந்தன்\nயாழ்ப்பாணத்தின் மற்றொரு பெருமை மிகு அடையாளமாக விளங்கக்கூடிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17.10.2019 ) திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் அதன் மொழிக்காக, யாழ்ப்பாணத்தின் உணவு முறைக்காக, யாழ்ப்பாணத்தின் கலாசாரத்திற்க்காக, யாழ்ப்பாணத்தின் விருந்தோம்பலுக்காக என எத்னையோ விடயங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும்.\nஅதன் வரலாற்று பெருமைக்கான உலகத்தரமான அடையாளங்கள் அங்கு நீண்ட காலமாக அமைக்கப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. குறித்த உலகத்தரத்திலான அபிவிருத்தி பணிகள் அங்கு ஏற்படுத்தப்படுவதற்கான எல்லா வாய்ப்புக்களும் இருந்தும் குறித்த விடயங்கள் அங்கு நிறைவேற்றப்படாமல் போனதற்கு, இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம், இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை இனமாக இருத்தல் மட்டுமே ஆட்சியாளர்களுக்கான லாபமாக பார்க்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனபோதிலும் அவை எல்லாவற்றையும் தாண்டி இன்று அதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட வேண்டிய தேவை எழுந்தமை தமிழர்களுக்கான நலனை அடிப்படையாக கொண்டது என்று வெறுமனே சுருக்கிவிட முடியாது. இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்படவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளமை குறித்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் காட்டி வருகின்ற முனைப்பு, இலங்கையின் மீதான இந்தியாவின் கரிசனம் உள்ளிட்ட பல விடயங்களை இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.\nமிக குறுகிய காலகட்டத்தில், முடிவெடுக்கப்பட்ட இந்த தீர்மானம் ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்குள்ளேயே அதன் முடிவுக்கட்டத்தை எட்டியிருப்பதானது ஆச்சரியத்தையும், எதற்க்காக குறித்த விடயத்தில் இத்தனை தீவிரம் என்ற ஐயத்தையும் ஒரு சேர வழங்கியிருக்கிறது.\nஇந்நிலையில் குறித்த விமான நிலையத்தினாலான நன்மைகள் தீமைகள் குறித்து ஆராய வேண்டியது அவசியப்படுகிறது.\nநன்மைகள் என பார்க்கையில், எடுத்த எடுப்புக்களுக்கெல்லாம், கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான நேர விரயம், அவர்களின் பயண செலவு, ஒரு நீண்ட பயணத்தின் போது அதுவும் குறிப்பாக பிரத்தியேக வாகனங்களில் மேற்கொள்ளும் இரவு நேர பயணங்களின் போது எழுகின்ற அச்ச உணர்வு என்பனவற்றில் இருந்து எல்லாம் யாழ் மற்றும் வட மாகாண மக்களுக்கு விடுதலைதான்.\nஆகக் குறைந்தது ஆறு மணி நேர பயணம் முதல் அதிக பட்சம் எட்டரை மணிநேரம் வரையில் வடக்கிலிருந்து விமான நிலையத்துக்கு மக்கள் பயணிக்க வேண்டியிருப்பதும் அதற்காக அந்த பயணங்களுக்காக மக்கள் ஒரு தொகையினை செலவு செய்ய வேண்டியிருப்பதும் குறித்த பயணங்களின் போதான உடல் உபாதைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பதும் வசதி படைத்த, வசதி குறைந்த என அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒரு சவால் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே குறித்த சவால்களில் இருந்து மக்கள் வடக்கு மக்களுக்கு ஓர் விடுதலை கிடைக்கிறது என்பது மிக முக்கியமான ஓர் அனுகூலம்.\nஇதனை தாண்டி என்ன வகையிலான பிரதிகூலங்களை மக்கள், அல்லது வடக்கு எதிர்நோக்கப்போகிறது என்பது மிக முக்கியமான கேள்வியாக காணப்படுகிறது.\nயாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கின் நிலப்பரப்பு அதிகமான புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களால் ஆனது. வருடத்தின் எல்லா காலங்களிலும் ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட புலம்பெயர் தேசங்களில் இருந்து வடக்கிற்கான சொந்தங்களின் வருகையும், இங்கிருந்து தூர தேசங்களுக்கான பயணங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.\nஇந்த நிலைப்பாட்டினால் வடக்கினுடைய மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றிருந்தது, வாடகை வாகனப்பயணம். அந்த வகையில் சொந்தமாக சில வாகனங்கள் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்து அதனை கொழும்பு – வடக்கு போக்குவரத்தில் ஈடுபடுத்தும் வாகன உரிமையாளர்களையும், குறித்த போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகளையும் யாழில் வீதிக்கு ஒருவரையேனும் பார்த்து விட முடியும்.\nஅவர்களது நிலை இனிமேல் என்ன என்பது கேள்விக்குறியே. இன்னும் அதிகமாக பார்க்கையில் மாதாந்த கொடுப்பனவுகளின் அடிப்படையில�� தமது வாகனங்களை கொள்வனவு செய்து அதனை நிறைவு செய்திராத வாகன அரை உரிமையாளர்களை நினைத்துப்பார்ப்பார்க்கையில் அவர்களுக்கான தீர்வு தொடர்பிலான எந்த வெளிச்சமும் கண்ணில் படவில்லை என்பது வேதனையான விடயம்.\nஇதனை தாண்டி, யாழ்ப்பாணம் கலாசாரத்துக்கு பெயர் போன உலகின் மிக முக்கியமான நகரமாக பார்க்கப்படும் நிலையில் ஒரு பெரு நகரத்தின் அடையாளமான விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் யாழிற்கான சுற்றுலாப்பயணிகள் மேலும் அதிகரிக்கப்போகிறார்கள் அது நாட்டுக்கும் உள்ளூர் வியாபாரிகள் விடுதி உரிமையாளர்கள் உட்பட பலருக்கும் நன்மை அளிக்கப்போகிறது.\nஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் எதிர்பார்க்கும் அவர்களுக்கான பல விடயங்கள் குறித்த பகுதிகளில் பெருகுவதை தடுக்க இயலாது.\nஅந்த வகையில், ஏற்கனவே சுற்றுலா நகர்களாக மாறிப்போயிருக்கும், கிழக்கின் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மசாஜ் நிலையங்கள் உள்ளிட்ட பல கலாசாரக் கேடான விடயங்கள் அதிகரிப்பதாக மக்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை போல வடக்கிலும் இனிமேல் எதிர்பார்க்கலாமா என்பது மிக முக்கியமான கேள்வி.\nஇதுபோன்ற சுதந்திரமான சில விடயங்கள் தேவையா இல்லையா என்பதை தாண்டி, இதனை மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதன் அடிப்படியில் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nஇவ்வாறான சாதகங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் சர்வதேச விமான நிலையம் மக்களுக்கு நன்மையா தீமையா என்ற வாத பிரதிவாதங்களை எல்லாம் தாண்டி ஒரு முறை அதன் பெயரை சொல்லிப் பார்த்தால் ஒரு கர்வம் வரத்தான் செய்கிறது.\nஅந்த பெயர் ‘யாழ் சர்வதேச விமான நிலையம்’\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வுக்காகவும் நன்மைக்காகவும் அத்தகைய பதிவுகளை வணக்கம் லண்டன் பிரசுரித்து வருகின்றது. இக் கட்டுரையின் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இதனை எழுதிய கட்டுரை ஆசிரியருக்கு உரியது என்பதுடன் தொடர்பான பதிவுகளை அனுப்பினால் பரிசீலனையின் பின்னர் பிரசுரிக்க எமது தளம் தயாராக உள்ளது என்பதையும் தெரி���ித்துக் கொள்ளுகின்றோம். -ஆசிரியர்\nPosted in சிறப்பு கட்டுரைTagged சர்வதேச விமான நிலையம், தேவதர்சன் சுகிந்தன், யாழ்ப்பாணம்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி | நிலவன்\nவடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகப் பிரதேசமே வரலாறுகள் தெரியாது உளறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர்.\nபௌத்த சின்னங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் அல்ல நமது சுவடுகளே – டாக்டர் நிர்மலா சந்திரஹாசன்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன\nதமிழர்களிற்கு கோத்தாபய ஒரு கொடுங்கனவு: டெய்லர் டிப்போர்ட\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_23.html", "date_download": "2020-07-10T04:15:03Z", "digest": "sha1:YL2OHYRBAJVM54DEPM54O4AQSV5J6A5O", "length": 8317, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 02 November 2017\nஅதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\n“வடக்கில் தனியானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தனியான சந்தைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிப்பதற்கான நீருக்கே பிரச்சினையுள்ள நிலையில், அங்கு தனியான நாடொன்றையோ அல்லது தனியான இராச்சியமொன்றையோ அமைப்பது சாத்தியமற்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று புதன்கிழமையும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்��ில் கலந்து கொண்டு பேசும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பிளவுபடுமென அஞ்சுபவர்கள் மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்காது, அதனைத் தடுக்கும் வகையிலான மேலதிக யோசனைகளை முன்வைக்க வேண்டும்.\nநாட்டில் இனவாதம் மேலும் பரப்பப்படுமாயின் இனங்களுக்கிடையிலான மோதல்களே அதிகரிக்கும். புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்கள் போலல்லாது, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான மோதல்களே உருவாகும்.\nஅதிகாரப் பகிர்வு என்பது அரசியலமைப்பில் ஒரு பகுதியாகும். அரசியலமைப்பு என்பதே முழுமையான அதிகாரப் பகிர்வு என்பது போன்ற நிலைப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்கிவிட முடியாது. வடக்கில் தனியானதொரு அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தனியான சந்தைவாய்ப்பை உருவாக்க முடியாது. குடிப்பதற்கான நீருக்கே பிரச்சினையுள்ள நிலையில் அங்கு தனியான நாடொன்றையோ அல்லது தனியான இராச்சியமொன்றையோ அமைப்பது சாத்தியமற்றது.” என்றுள்ளார்.\n0 Responses to அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாக வடக்கில் தனியான நாட்டை உருவாக்க முடியாது: அநுரகுமார திசாநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/mahabharatham/mahabharatham-episode-10-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-10/", "date_download": "2020-07-10T03:47:07Z", "digest": "sha1:IZ7UOK323XTV6APASVI6O6X5GQDBNLFO", "length": 16474, "nlines": 122, "source_domain": "divineinfoguru.com", "title": "Mahabharatham Episode 10 - மகாபாரதம் பகுதி 10 - DivineInfoGuru.com", "raw_content": "\nபரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள்.\nஅவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள். பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன்.\nஇந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்த விசித்திரவீரியன் அவர்களைக் கூடாத நாளே இல்லை என்றாலும், இரண்டு பெண்களுக்கும் கருத்தரிக்கவே இல்லை. அது மட்டுமல்ல பெண் இன்பத்தை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெறும் க்ஷயரோக நோயால் அவன் இறந்தே போனான். தாய் யோஜனகந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள். சந்திரவம்சம் இத்தோடு தொலைந்து விட்டதே, என்ன செய்யலாம் பெண் இன்பத்தை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெறும் க்ஷயரோக நோயால் அவன் இறந்தே போனான். தாய் யோஜனகந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள். சந்திரவம்சம் இத்தோடு தொலைந்து விட்டதே, என்ன செய்யலாம் என்ற ஏக்கத்தில் பீஷ்மரை அழைத்தாள். பீஷ்மா என்ற ஏக்கத்தில் பீஷ்மரை அழைத்தாள். பீஷ்மா நான் சொல்வதைக் கேள். நீ உன் தந்தைக்குகொடுத்த வாக்குறுதியை நாட்டின் நலன் கருதி கைவிட வேண்டிய நிலைமை இப்போது வந்து விட்டது. மேலும், தாயின் அனுமதியுடன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதில் தவறேதும் இல்லை.\nதேவமுறை என்ற தர்மத்தின்பட��, சகோதரன் குழந்தையின்றி இறந்து போனால், நாட்டை ஆளும் பொருட்டு, அவனது இன்னொரு சகோதரன் அப்பெண்ணைக் கூடி குழந்தை பெறலாம். அதன்படி நீ அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெறு. நாட்டைக் காப்பாற்று. இது என் உத்தரவு, என்றாள். இடியோசை கேட்ட நாகம் போல் நடுங்கி விட்டார் பீஷ்மர்.அம்மா இது கொடுமை அல்லவா தம்பியின் மனைவிகளை நான் தொடுவதாவது மேலும், எந்த நிலையிலும் என் பிரம்மச்சரிய விரதத்தை கைவிடுவதில்லை என்ற சத்தியத்தை உங்கள் தந்தைக்கு செய்து கொடுத்தேன். என் தந்தையிடமும் வாக்கு கொடுத்தேன். வேண்டாம் தாயே. ஆனால், இன்னொரு யோசனை இருக்கிறது. அதை பரிசீலியுங்கள் தாயே மேலும், எந்த நிலையிலும் என் பிரம்மச்சரிய விரதத்தை கைவிடுவதில்லை என்ற சத்தியத்தை உங்கள் தந்தைக்கு செய்து கொடுத்தேன். என் தந்தையிடமும் வாக்கு கொடுத்தேன். வேண்டாம் தாயே. ஆனால், இன்னொரு யோசனை இருக்கிறது. அதை பரிசீலியுங்கள் தாயே\nயோஜனகந்தி அவசர அவசரமாக, சொல் பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா சந்திரவம்சம் அழியாமல் இருக்க மார்க்கம் இருக்கிறதா சந்திரவம்சம் அழியாமல் இருக்க மார்க்கம் இருக்கிறதா நாட்டை ஆள ஒரு புத்திரன் பிறக்கப் போகிறானா நாட்டை ஆள ஒரு புத்திரன் பிறக்கப் போகிறானா சொல்…சொல்…ஏக்கமும் ஆவலும் என்னை பதட்டமடையச் செய்கின்றன, என்றாள்.தாயே சொல்…சொல்…ஏக்கமும் ஆவலும் என்னை பதட்டமடையச் செய்கின்றன, என்றாள்.தாயே பரசுராமர் அரசகுலத்தின் மீது கோபம் கொண்டு, எல்லா அரசர்களையும் வேருடன் கிள்ளி எறிந்து விட்ட காலம் ஒன்று இருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அப்போது கணவனை இழந்த அரசிகள் எல்லோரும் ஒன்றுகூடி, முனிவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த விதியின் படி அம்பிகா, அம்பாலிகாவைக் குழந்தை பெறச் செய்யலாம், என்றதும், யோஜனகந்தி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினாள்.\nபல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.அப்போது யோஜனகந்தி மிக மிக அழகாக இருப்பாள். அவளது தொழில் படகோட்டுவது தானே ஒருநாள் பராசரர் என்ற முனிவர் யமுனைக்கரைக்கு வந்தார். அந்த நேரத்தில் உலகம் அதுவரை கண்டிராத ஒரு அதிர��ஷ்டகரமான கிரகநிலை ஏற்பட்டது.\nபராசரர் இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த கிரகநிலை மாறி விடும். அதற்குள் இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்தால், அது உலகம் புகழும்படி வாழும். உலகத்துக்கு அரிய பல கருத்துக்களைத் தரும் என்று அவர் மனதில் பட்டது.யோஜனகந்தியின் படகில் ஏறினார். ஆற்றின் நடுவே சென்ற போது, பெண்ணே உலகம் இதுவரை கண்டிராத ஒரு அதிசய கிரகநிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதனால் இந்த உலகமே பலனடையும். இங்கே நீயும், நானும் மட்டுமே இருக்கிறோம். நான் உன்னோடு கூடுகிறேன். நீ அந்தக் குழந்தையைப் பெறும் பாக்கியவதி ஆகிவிடு. குழந்தை பிறந்ததும் நீ மீண்டும் கன்னித்தன்மை உடையவளாகி விடுவாய். இது சத்தியம், என்றார்.யோஜனகந்தி கோபப்பட்டாள்.முனிவரே உம் தரத்துக்கும் தகுதிக்கும் இந்த வார்த்தைகள் அழகா உம் தரத்துக்கும் தகுதிக்கும் இந்த வார்த்தைகள் அழகா கல்வியறிவற்றவள் என நினைத்து தானே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர் கல்வியறிவற்றவள் என நினைத்து தானே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர் நீர் சொல்வதை நம்ப முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர் பதட்டப்பட்டார். தனது நிலையில் உறுதியாக நின்றார்.கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமல்லவா நீர் சொல்வதை நம்ப முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர் பதட்டப்பட்டார். தனது நிலையில் உறுதியாக நின்றார்.கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமல்லவா யோஜனகந்தியும் கரைந்து விட்டாள். தன் உடலில் இருக்கும் மீன்வாடை அவரை நெருங்க விடாது என அவரிடம் கூறினாள். அந்த மணத்தை அப்படியே மாற்றிய பராசரர் அவளது உடலுக்கு சந்தன மணத்தைக் கொடுத்தார். யோஜனா மகிழ்ந்து போனாள். அதேநேரம், பகிரங்கமாக நட்ட நடு ஆற்றில் உறவு கொள்வது எப்படி என வெட்கப்பட்டாள்.அப்போது பராசரர் தன் சக்தியால் அந்த இடத்தில் இருள் கவியச் செய்தார். அந்த நிலையில் அவர்கள் கூடினர். அவள் கர்ப்பமானாள்.\nTags: mahabharata story, mahabharatham full movie in tamil download, mahabharatham full story in tamil vijay tv, mahabharatham movie, mahabharatham story in tamil, mahabharatham story in tamil pdf, Mahabharatham story videos, mahabharatham tamil episode, mahabharatham tamil story mp3, மகாபாரதம் vijay tv, மகாபாரதம் vijay tv videos, மகாபாரதம் அர்ஜுனன், மகாபாரதம் உண்மையா, மகாபாரதம் கதாபாத்திரங்கள், மகாபாரதம் கதை, மகாபாரதம் கதை pdf, மகாபாரதம் கதை தமிழில், மகாபார���ம் கதை தமிழ் pdf, மகாபாரதம் கிளை கதைகள் pdf, மகாபாரதம் கூறும் அறக்கருத்துக்கள், மகாபாரதம் சொற்பொழிவு mp3, மகாபாரதம் தத்துவம், மகாபாரதம் நாடகம், மகாபாரதம் முழு கதை, மகாபாரதம் முழு கதை தமிழில், ராஜாஜியின் மகாபாரதம் pdf\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591325/amp", "date_download": "2020-07-10T03:45:29Z", "digest": "sha1:T3OZSEPQNQXUCBVIXCDQOUIR6W7DZ7DT", "length": 12590, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "There is no need to get e-pass for bond registration even if you leave the district | மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் பத்திர பதிவுக்கு இ-பாஸ் பெற தேவையில்லை | Dinakaran", "raw_content": "\nமாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் பத்திர பதிவுக்கு இ-பாஸ் பெற தேவையில்லை\n* பொதுமக்கள் டோக்கன் காட்டினால் அனுமதிக்கலாம்\n* வருவாய்த்துறை செயலாளர் கலெக்டர்களுக்கு கடிதம்\nசென்னை: ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுக்கு யாரும் வரவில்லை. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் ஆவணங்கள் பதிவான நிலையில் தற்போது 1000 ஆவணங்கள் கூட பதிவாவதில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்துக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வரும் மக்களிடம் இ-பாஸ் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையேற்று, பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் டோக்கன் வைத்திருந்தால், அவர்களை அனுமதிக்கலாம் என்று வருவாய்த்துறை செயலாளர் அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து வருவாய் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் டோக்கன் வைத்திருந்தால் அவர்களை அனுமதிக்கலாம். மேலும், அவர்கள் திரும்ப செல்லும் போது பத்திரம் பதிவு செய்ததற்கான ரசீதை காட்டினால் அவர்களை அனுமதிக்கலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழப்பு\nசென்னை விருகம்பாக்கம் நுண்ணறிவு காவலரின் தாயாருக்கு கொரோனா\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்\nசென்னை காவல்துறை எல்லை பகுதிகளில் 10% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு விவகாரம் மத்திய அரசு பணிகளில் தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா 11 மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய குழு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது\nஅனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் நிதியை மாவட்ட வாரியாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: தவறினால் திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nபொது இடங்களில் கொரோனா தொற்றை தடுக்க 60 விநாடிகளுக்கு மேல் சிக்னலில் வாகனங்களை நிறுத்த கூடாது: போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுரை\nசென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர் தமிழகத்தில் இருந்து இனி சிறப்பு ரயில்கள் கிடையாது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடைசி ரயில் நேற்று இயக்கப்பட்டது\nஒப்பந்தபடி ஜூலை 1ல் தவணைக்காலம் தொடங்கிய நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்காமல் ஆந்திரா அடம்: தமிழக அரசு கடிதம்\nமருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉணவகங்கள், அழகு நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை அரசு நிபந்தனைகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவிவாகரத்து பெற்றவரை மிரட்டி மீண்டும் கட்டாய திருமணம் வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nபேசின்பி��ிட்ஜ் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நள்ளிரவில் செயல்படும் மீன் மார்க்கெட்: சமூக இடைவெளியின்றி வியாபாரம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nநெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கூரியரில் வந்த ரூ.16 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்\nகுறைந்தபட்சம் 6 மாதமாவது சொத்துவரி வசூலை தள்ளிவைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஜெட் வேகம் தமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா: சென்னையில் 1,216 பேருக்கு தொற்று; மற்ற மாவட்டங்களில் 3,015 பேர் பாதிப்பு\nபள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகள் மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்\nஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு சாலை வரியில் விலக்கு: ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nattumarunthu.com/tag/hair-care-tips-in-tamil/", "date_download": "2020-07-10T02:07:07Z", "digest": "sha1:KNEUAG4FCSLKXIZNNJNDYP2WCAM25G63", "length": 4496, "nlines": 103, "source_domain": "nattumarunthu.com", "title": "Hair Care Tips In Tamil | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக் | Hair Growth Tips in Tamil : புரோட்டின் ஹேர் பேக் கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும்.இந்த ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கூந்தலின் வெளிப்புறத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் போஷாக்கு அளிக்க வேண்டும். அதற்கு .\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/206618?ref=archive-feed", "date_download": "2020-07-10T02:51:44Z", "digest": "sha1:MYE6AP4W2PQUDQZHDR7TOAFXGXY3RO4Y", "length": 9203, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வெஸ்ட் இண்டீஸுக்க�� எதிரான போட்டி.. டோனியின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோஹித் ஷர்மா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி.. டோனியின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோஹித் ஷர்மா\nஉலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில், டோனியின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇங்கிலாந்தில் 12வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி விரைவிலேயே ஆட்டமிழந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்று நடக்கும் லீக் போட்டி இந்திய அணி எதிர்கொள்கிறது.\nமான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா சாதனை ஒன்றை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.\nஅதாவது, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற டோனியின் சாதனையை, ரோஹித் ஷர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது. டோனி 345 போட்டிகளில் 225 சிக்சர்கள் விளாசியுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா 210 போட்டிகளில் 224 சிக்சர்கள் அடித்துள்ளார்.\nஅத்துடன் இன்றைய போட்டியில் ரோஹித் மேலும் இரண்டு சிக்சர்கள் அடித்தால், சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடிப்பார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி(351), வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல்(324), இலங்கையின் ஜெயசூர்யா(270) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.\nஒட்டுமொத்தமாக (ஒருநாள், டி20, டெஸ்ட்) சர்வதேச போட்டிகளில் டோனி 355 சிக்சர்களையும், ரோஹித் ஷர்மா 358 சிக்சர்களையும் விளாசியுள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட தி��ுமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsline.lk/articles/6623-2019-05-25-05-10-12", "date_download": "2020-07-10T03:34:44Z", "digest": "sha1:E6ICVMJ2PDMJNIBHSIPTTX3EZLIMLAQ2", "length": 9658, "nlines": 88, "source_domain": "newsline.lk", "title": "ஆரோக்கிய உணவுப் பழக்கம் ஆபத்து என்பது உங்களுக்குத் தெரியுமா", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஆரோக்கிய உணவுப் பழக்கம் ஆபத்து என்பது உங்களுக்குத் தெரியுமா\nமிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழங்கங்களினால் உளவியல் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என யோர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nமிகவும் ஆரோக்கியமான உணவு பழக்க வழங்கங்களில் தீவிர நாட்டம் கொண்ட மனோ நிலையானது உளவியல் தாக்கத்திற்கான ஓர் அறிகுறியாகவும் நோக்கப்படும் என யோர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅதீதமான ஆரோக்கிய உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் ஒhத்தோரெக்ஸியா என்னும் உளவியல் பாதிப்பினால் பீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என யோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபர் மில்ஸ் தெரிவித்துள்ளார்.\nஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், உணவுப் பழக்க வழக்கங்களின் ஊடாகவும் உளவியல் பாதிப்புக்கள் ஏற்பட���் கூடும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசில வகை கொழுப்புகள், சீனி, செயற்கை சுவையூட்டிகள், உணவு பாதுகாப்பு பொருட்கள் போன்ற சில தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகளை முற்று முழுதாக தவிர்ப்பதன் காரணமாக சில வேளைகளில் உடலுக்கு தேவையான சில அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை இழக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்தானிய தூதுவரை சந்தித்த சுமந்திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:12:57Z", "digest": "sha1:3R3MI3SXHC7JRDZV5VLKMFCBRPY6GDSI", "length": 5713, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாவரவியல் பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தாவரவியல் பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்திய மாநில மரங்களின் பட்டியல்\nஇந்திய மாநில மலர்களின் பட்டியல்\nஇலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல்\nதாவரவியலாளர் பெயர்சுருக்கக் குறியீட்டுப் பட்டியல்\nபபேசியே பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்\nவாற்கோதுமை விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2014, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:34:18Z", "digest": "sha1:NBSI4FMBKB2IARK52NNHEBFMUOLNHDFU", "length": 10491, "nlines": 132, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வீடு கட்டும் போது கடன்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா\nHome » vasthu » வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா\nவீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா\nவீடு கட்டும்போது கடன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள். அப்படி தவறான அமைப்பு ஒரு இல்லத்தில் இருந்தால் வாஸ்து மாற்றம் செய்து வளமாக வாழ இக்கட்டுரை சமர்பணம்.\nசிலர் மட்டுமே கையில் பணம் வைத்துக்கொண்டு வீடு கட்டுகின்றனர்.அதாவது அனைவரும் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். அந்த கடனை அனைவரும் அடைத்து விடுகிறார்களா என்றால் நான் இல்லை என்றுதான் சொல்லுவேன்.\nமக்கள் கையில் பணமே இல்லாமல்,இடத்தில் கடன் கட்டிடத்தில் கடன் என்றும், மாதத்தவணை, EMI மூலமாகவே வீட்டினை கட்டத் தொடங்குகின்றனர்.\nஏற்கனவே, வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக வங்கிகள், பைனான்ஸ் போன்ற இடங்களில் கடன் வாங்கி இ��ுப்பது வீட்டின் மீது கடன் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nநாம் நிலம் வாங்குவதற்கு சில கிரகங்கள் நமக்கு உதவி செய்கின்றன. அதேபோல் நாம் வீடு கட்ட வேண்டும் என்றால், கிரக அமைப்புகள் அமையும் வரை காத்திருந்து வீடு கட்டுதல் வேண்டும்.நாம் வீடு வாங்கும்போது வாஸ்து நிபுணரை அணுகி கடன் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇடம் வாங்கும்போது கடன் உண்டாக்கும் அமைப்புடைய இடத்தை வாங்குவது.\nவீடு கட்டும் போதும் கடன் ஏற்படுவது போல் கட்டிடம் கட்டுவது.\nஜோதிடர்கள் சுபவிரயம் செய்யுங்கள் என்பதனை தவறாக புரிந்து கொண்டு கடன் வாங்கி வாஸ்து தவறாக வீடு கட்டுதல்.\nதற்சமயம் குடியிருக்கும் வீடு தவறான அமைப்புடைய வீடாக இருக்கும் பட்சத்தில் புதியதாக கட்டக்கூடிய வீடு கடனை ஏற்படுத்தும்.\nவீடு கட்டும்முன், வீட்டின் பெரியவர்களின் யோசனைகளை கேட்காமல் கடனில் மாட்டிக்கொள்வது நிகழ்கிறது.\nஒருவர் வீடு கட்டும் இடத்தை விற்பனை செய்த நபர் ஏன் இடத்தை விற்பனை செய்தார்.\nஅவர்களுக்கு வங்கிகளில் கடன் ஏற்பட்ட காரணத்தால் விற்பனை நடந்து இருக்கிறதா அல்லது\nஅந்த நிலத்தில் ஏலம், கோர்ட், கேஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறதா என்பதும்,\nஇதை அனைத்தையும் கவனத்தில் கொண்டு வீடு கட்டும் காலி இடத்தை வாங்க வேண்டும்.\nஇன்றைய காலத்தில் கட்டிடத்திற்கு என்று நிறைய விசயங்கள் உண்டு. அதை பார்த்து இடத்தை வாங்கலாமா அதற்குமுன் வீட்டினுடைய தண்ணீர் தொட்டி, சமையலறை, பூமி அமைப்பு, காம்பவுண்ட் அமைப்பு, Hall , படுக்கையறை, கட்டிடத்தின் உள்படி அமைப்புகள் போன்ற அமைப்புகளை பார்த்து வாஸ்து நிபுணரின் ஆலோசனையுடன் வாங்க வேண்டும்.\nTagged chennaivasthu, chennaivasthu.com, வாஸ்து சாஸ்திரம் தீபாவளி, வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்பட்டு கட்டமுடியாது போவதற்கு வாஸ்து காரணமா, வீடு கட்டும் போது கடன்\nவாஸ்து குற்றங்களுக்கு பரிகாரம் உண்டா\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அர���கில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282549&Print=1", "date_download": "2020-07-10T03:43:22Z", "digest": "sha1:GBLGL4OTLA5VRN3AZMWMBHNKLTAR7D5R", "length": 5783, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nகாட்டுமன்னார்கோவில்:ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.\nசிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. காட்டுமன்னார்கோவில் நகர வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அவர்களும் மாலையில் கடையை அடைத்தனர். சிதம்பரம் தொகுதியில், தி.மு.க.,கூட்டணியில் திருமாவளனும், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரும் போட்டியிட்டனர். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போதும், இரு வேட்பாளருக்கும் இடையே சொற்ப அளவிலேயே வித்தியாசம் இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதனால், வியாபாரிகள் கடைகளை முற்றிலும் அடைத்தனர். காட்டுமன்னார்கோவில் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிதம்பரம் அருகே தீ விபத்து மூன்று கூரை வீடுகள் சேதம்\nகடலுார் சில்வர் பீச் செல்ல தடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-07-10T03:21:46Z", "digest": "sha1:WY6IDTLCZL6URWQRZGNZ4FUGEYFNYDLC", "length": 7989, "nlines": 101, "source_domain": "www.qurankalvi.com", "title": "அகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்! – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Islamic Centers / Al Khobar Islamic Center / அகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\nஅகீதா – பாடம் 5, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\nநான்காவது தர்பியா வகுப்பு – அகீதா – பாடம் 3, அல்-வலா வல்-பரா, கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்\nநாள்: 11-09-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை,\nஇடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\nPrevious ஜனாஸாவுக்குரிய கடமைகள் PDF\nNext அக்கீதாவும் மன்ஹஜும்-பாகம்-12,வழங்குபவர் : மௌலவி Mujahid Bin Razeen\nஎனது ஈமானை எவ்வாறு பலப்படுத்துவது\n02 உண்ணுவது, பருகுவது தொடர்பான சட்டங்கள்\n22 சுலைமான் நபியும், ஸபஃ நாட்டு இளவரசியும்\n22 சுலைமான் நபியும், ஸபஃ நாட்டு இளவரசியும் வழி கெடுத்த ஸாமிரிய்யின் வரலாறு (01) வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி …\nமுஸாபகதுர் றமழான் – 1441 (2020)\nஎனது ஈமானை எவ்வாறு பலப்படுத்துவது\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் S.யாஸிர் ஃபிர்தௌஸி கேள்வி பதில் மவ்லவி அஜ்மல் அப்பாஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/district/coimbatore-stroke-walk-awareness-program/c77058-w2931-cid307145-su6268.htm", "date_download": "2020-07-10T03:10:52Z", "digest": "sha1:Z5TNBVDP6MTTOE5MAFQOGTZ6ICKOF4EN", "length": 4256, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கோவை: ஸ்ட்ரோக் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி!", "raw_content": "\nகோவை: ஸ்ட்ரோக் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகோவையில் நடைபெற்ற ஸ்ட்ரோக் வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஸ்ட்ரோக் பிடியில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்ற பலர் கலந்து கொண்டனர்.\nகோவையில் நடைபெற்ற ஸ்ட்ரோக் வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஸ்ட்ரோக் பிடியில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்ற பலர் கலந்து கொண்டனர்.\nரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பது பக்கவாத நோய் என அழைக்கப்படுகறது. எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான இந்த நோய் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற வாக்கத்தானை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஇதில் பேசிய மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிசாமி, பக்கவாத நோய் குறித்தும், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்திட கே எம் சி ஹெச் மருத்துவமனையில் நடமாடும் ஸ்ட்ரோக் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது என்றும் தெரிவித்தார். குறித்த காலத்தில் தகுந்த சிகிச்சையை பெற்றுப் பலனடைந்து ஸ்ட்ரோக் பிடியில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்ற பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது நோயாளிகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்நோய் தாக்கம் சமீப காலமாக அதிகரித்திருப்பது கவலையளிக்கும் விஷயம் என்பதால், நாம் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்துவது அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T02:15:37Z", "digest": "sha1:SQDLN7U2CMRV2XHUQZITOGDTEJY24PXX", "length": 6230, "nlines": 58, "source_domain": "www.minnangadi.com", "title": "சேப்பியன்ஸ்: மனிதகுலத்த��ன் ஒரு சுருக்கமான வரலாறு | மின்னங்காடி", "raw_content": "\nHome / ஆய்வுகள் / சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nமனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.\nமனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.\n“பொருளாதார வளர்ச்சி என்றென்றும் தொடரும் என்று முதலாளித்துவம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள அனைத்து விஷயங்களுடனும் முரண்படுகிறது’ என்கிறார் நூலாசிரியர்.\n“நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல் நம்முடைய சக விலங்குகளையும், நம்மைச் சூழ்ந்துள்ள சூழல்மண்டலத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சொந்த வசதியும் மகிழ்ச்சியும்தான் நமக்குப் பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஒருபோதும் மனநிறைவு அடைவதில்லை… இதைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா’ என்று மனிதகுல வளர்ச்சி என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறார். நாம் வாழும் இன்றைய வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்கும் நூல்.\nBe the first to review “சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/2014/01/16/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-07-10T02:25:05Z", "digest": "sha1:VLAJIPQNPYHSEPUMPVABIK7XS6IVE2QW", "length": 13644, "nlines": 114, "source_domain": "seithupaarungal.com", "title": "கல்லூரி மாணவர்களுடன் நமீதா கொண்டாடிய சிறப்பு பொங்கல்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகல்லூரி மாணவர்களுடன் நமீதா கொண்டாடிய சிறப்பு பொங்கல்\nஜனவரி 16, 2014 ஜனவரி 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nசென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology இல் பொறியியல் மாணவ மாணவியரும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா.\nகாலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை மாணவ மாணவியருடன் அமர்ந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆர்த்தி தொகுத்து வழங்கிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மிகவும் ரசித்துப்பார்த்த நமீதா மேடையில் ஏறி அவர்களுடன் தானும் நடனமாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ- மாணவிகள் மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், நலிவடைந்தவர்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த உதவிப்பொருட்களை நமீதா ஏழைமக்களுக்கு வழங்கினார்.\nரத்ததானம் உடல்தானம் செய்தவர்கள் என்னை சந்திக்கலாம்..\nமாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார் பாதி மாணவர்கள் செய்திருந்தனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர். இது நல்ல மாற்றம். மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த காலேஜில் பார்க்கிறேன். மகிழ்கிறேன் என்றார்.\nரத்ததானம் அல்லது உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று பேசினார்.\nபொங்கல் வைத்தார்.. கரும்பு கடித்தார்..\nசம்பந்தப்பட்ட மாணவர்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரைச் சொல்லி அழைத்ததை ஒரு தடவை தான் கேட்டிருப்பார் ஆனால், ஒவ்வொருவரையும் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.\nநாட்டுப்புற கலைஞர்களையும் அவ்வாறே “ராஜன் அண்ணா..”என்று அழைத்து மனதாரப்பாராட்டி அவரையும் புளாங்கிதம் அடையவைத்தார். பேராசியர்கள் , கல்லூரி அலுவர்கள் மட்டுமின்றி அங்கு உதவியாளர் நிலையில் பணியாற்றும் பெண்களையும் அவரே அழைத்துத் தன்பக்கத்தில் நிற்க வைத்து நலம் விசாரித்துக் கொண்டார்.\nமுன்னதாக கல்லூரிக்குள் நுழைந்த நமீதாவை மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோலப்போட்டி நடந்தது, நமீதாவும் கோலம் போட்டு மகிழ்ந்தார். மாணவியர் வைத்த பொங்கலை ருசிபார்த்து சிறப்பாகப் பொங்கல் வைத்தவரிடம் எப்படி இவ்வளவு சுவையாக வைத்தீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.\nவழக்கமாக நமீதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல், மிகவும் சகஜமாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் பழகியது போன்ற திருப்தியுடனும் SMK Fomra Institute of Technology கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டது , கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தாருக்கு மட்டுமல்ல நமீதாவிற்கே ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஉரியடிக்கையில் கண்களைக் கட்டிக்கொண்டு ஏமாற்றாமல் அவர் சரியாக அடித்தது அங்குள்ளவர்களை ஆச்சர்யப்படுத்தியது\nஇந்த நிகழ்ச்சியை SMK Fomra Institute of Technology – Correspondent ஸ்ரீ குமார் , Joint Correspondent நேஹா ஃபோம்ரா மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் உஷா ஈஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது உடல்தானம், கொஞ்சம் சினிமா, சினிமா, சென்னை கேளம்பாக்கம், நமீதா, பொங்கல், ரத்ததானம், SMK Fomra Institute of Technology\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎன்ன மனுஷன் இவர் அஜீத் பற்றி நெகிழ்கிறார் பாலா\nNext post‘இன்றைய பெண் எழுத்துக்கள் சக மனுஷியாய் எளிய அன்பையே கோருகின்றன’ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இ��ழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/price-in-tripunithura", "date_download": "2020-07-10T04:53:18Z", "digest": "sha1:7IZXRJ2I6ZEMXGNPWMAT7SY2IENPSMJW", "length": 37036, "nlines": 670, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura திரிபுனிதுரா விலை: aura காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்auraroad price திரிபுனிதுரா ஒன\nதிரிபுனிதுரா சாலை விலைக்கு ஹூண்டாய் aura\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,21,414*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.9.21 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,80,085*அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.8 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.10,74,264*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் option டீசல்(டீசல்)Rs.10.74 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.10,96,486*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.96 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.6,93,432*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.7,82,790*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.8,41,461*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.8,69,797*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,35,640*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,57,862*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.57 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.10,11,244*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.11 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.8,68,621*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.8.68 லட்சம்*\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,21,414*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.9.21 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,80,085*அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.8 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.10,74,264*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் option டீசல்(டீசல்)Rs.10.74 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.10,96,486*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.10.96 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.6,93,432*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.6.93 லட்சம்*\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.7,82,790*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.8,41,461*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.8,69,797*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,35,640*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.9,57,862*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.57 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.10,11,244*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.11 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திரிபுனிதுரா : Rs.8,68,621*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.8.68 லட்சம்*\nஹூண்டாய் aura விலை திரிபுனிதுரா ஆரம்பிப்பது Rs. 5.79 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் aura இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் உடன் விலை Rs. 9.22 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் aura ஷோரூம் திரிபுனிதுரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி டிசையர் விலை திரிபுனிதுரா Rs. 5.93 லட்சம் மற்றும் ஹோண்டா அமெஸ் விலை திரிபுனிதுரா தொடங்கி Rs. 6.14 லட்சம்.தொடங்கி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Rs. 9.57 லட்சம்*\naura எஸ்எக்ஸ் Rs. 8.69 லட்சம்*\naura எஸ் அன்ட் Rs. 8.41 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Rs. 10.96 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Rs. 10.11 லட்சம்*\naura எஸ் டீசல் Rs. 9.21 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் Rs. 9.8 லட்சம்*\naura எஸ் சிஎன்ஜி Rs. 8.68 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் Rs. 10.74 லட்சம்*\naura மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிரிபுனிதுரா இல் Dzire இன் விலை\nதிரிபுனிதுரா இல் அமெஸ் இன் விலை\nதிரிபுனிதுரா இல் ஆல்டரோஸ் இன் விலை\nதிரிபுனிதுரா இல் பாலினோ இன் விலை\nதிரிபுனிதுரா இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக aura\nதிரிபுனிதுரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Can we play வீடியோ songs மீது ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் plus \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,744 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,545 2\nடீசல் மேனுவல் Rs. 3,834 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,429 3\nடீசல் மேனுவல் Rs. 3,939 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,585 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,740 4\nடீசல் மேனுவல் Rs. 6,029 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,584 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,429 5\nடீசல் மேனுவல் Rs. 3,939 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,429 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா aura சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் aura விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nதிரிபுனிதுரா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nஹூண்டாய் ஆரா வெளிப்புறம் விரிவான விளக்கம்\nபுதிய துணை-4 மீ செடான் வகையின் வெளிப்புறத்தை விரிவாக ஆராயுங்கள்\nவாரத்தின் முதல் 5 மிகச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் aura இன் விலை\nஎர்ணாகுளம் Rs. 6.93 - 10.96 லட்சம்\nகொச்சி Rs. 7.02 - 11.08 லட்சம்\nதலாயோலாபரம்பு Rs. 6.93 - 10.96 லட்சம்\nபெரும்பாவூர் Rs. 6.93 - 10.96 லட்சம்\nவைக்கம் Rs. 6.93 - 10.96 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 7.02 - 11.08 லட்சம்\nஅங்கமாலி Rs. 6.93 - 10.96 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-10T03:04:29Z", "digest": "sha1:LRB4HUC35Z26OQJE7HEUI4RKXWYJDXF6", "length": 17182, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்மீனிய இனப்படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 1915 இல் ஆர்மீனிய மக்கள் துருக்கிய இராணுவத்தினரால் மெசிரே சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.\nநாடு கடத்தல், பெருமளவு கொலை\nஐக்கிய, முன்னேற்ற ஒன்றியம் (இளம் துருக்கியர்)\nஆர்மீனிய இனப்படுகொலை, ஆர்மேனிய இனப்படுகொலை அல்லது ஆர்மேனிய பெரும் இனவழிப்பு (Armenian Genocide) என்பது ஒட்டோமான் பேரரசுக் காலத்தில் ஆர்மீனியர்களை வலிந்து திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது.[8] பெரும் படுகொலைகளாகவும், சாவுக்கு இட்டுச்சென்ற வெளியேற்றங்களாகவும் இது நிகழ்ந்தது. இதில் ஒன்றில் இருந்து ஒன்று அரை மில்லியன் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் ஆர்மீனியர்களைத் தவிர அசிரியர்கள், மற்றும் கிரேக்கர்களும் ஒட்டோமான் பேரரசினால் படுகொலை செய்யப்பட்டனர்.[9]\nஇவ்வினப்படுகொலை 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்[10]. அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.\nஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது[11]. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுத��யில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.[12]\nஇருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலைகளில் ஆர்மீனிய இனப் படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் பிரான்சிசு கருத்து தெரிவித்துள்ளார்.[13]\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 29 அக்டோபர் 2019 (செவ்வாய்க் கிழமை) அன்று, 20-ஆம் நூற்றாண்டில் தற்கால துருக்கியின் உதுமானியப் பேரரசு தன் படைபலத்தால் ஆர்மீனிய மக்களைக் கொன்றது இனப்படுகொலையே என்று தீர்மானம் நிறைவேற்றியது.[14][15] ஆனால் துருக்கி நாட்டு அதிபர் ஆர்மீனிய இனப்படுகொலைக்கு எச்சான்றும் இல்லை என மறுத்துள்ளார்.[16]\n↑ 'ஆர்மீனிய படுகொலையே 20 நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை'\nArmenian Genocideவிக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2020, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/548611-varusanaadu-paliyas.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-10T03:35:15Z", "digest": "sha1:A74EN4ED2RUU74BV64P673MZZIM35L4X", "length": 14277, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "வருசநாடு பளியர்களுக்கு நிவாரணம் | varusanaadu paliyas - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nதேனி மாவட்டம், வருசநாடு மலையில் கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியில் 24 பளியர் குடும்பத்தினர் வசிக் கின்றனர். இவர்களுக்கு அரசின் கரோனா நிவாரணம் வழங்கப் படவில்லை எனத் தகவல் வெளி யானது.\nஇதுகுறித்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் கவனத்துக்குக் கொண்டு சென்ற போது, நிவாரணத் தொகை ரூ.1,000-ம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nஇதுபற்றி பளியர் குடும்பத்தினர் சிலரிடம் கேட்டபோது, ரேஷன் கார்டு வைத்துள்ள 14 குடும்பங் களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைததுள்ளது என்றனர்.\nஇதுகுறித்து துணை முதல்வர் அலுவலக கவனத்துக்கு ‘இந்து தமிழ்' நாளிதழ் கொண்டு சென்றது. அதன்படி, ரேஷன் கார்டு இல்லாத குடும்பத்தினருக்கும் நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா தெரிவித் தார்.\nஇதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜனும் பளியர��� குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேனி மாவட்டம் வருசநாடு மலைபளியர்களுக்கு நிவாரணம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nபோடி அருகே காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\n’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’ - போதைக்கு அடிமையான நண்பனுக்கு இஸ்லாமிய...\nநியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ மூன்று நாள் பிரச்சாரப் பயணம்: பட்டியல் வெளியீடு\nகிராம மக்கள் பங்களிப்புடன் ஓபிஎஸ் நிலத்தை வாங்க முடிவு\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nபிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன்பே மாணவர் சேர்க்கை- தனியார் கல்லூரிகள் மீது...\nபொதுப் போக்குவரத்து சீராவதுதான் எங்கள் உடனடி எதிர்பார்ப்பு\nதமிழாசிரியர் கழகம் சா.இராமாநுசம் மறைவு: தமிழ் ஆசிரியர்களுக்கு உரிமையும் பெருமையும் கிடைக்க உழைத்தவர்\nகோவில்பட்டி அருகே மருத்துவர், செவிலியர்களுக்கு முழுக் கவச உடை தயாரிப்பு பணி தீவிரம்\nஅமெரிக்காவில் 4 இந்திய டாக்ஸி ஓட்டுநர்கள் உட்பட 11 இந்தியர்கள் கரோனாவுக்குப் பலி:...\n��ங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/10/13/16", "date_download": "2020-07-10T02:43:13Z", "digest": "sha1:Z7C2UUWZSL37RMQSG2KI6GVQXXNEWGZV", "length": 12234, "nlines": 28, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு எந்த நாட்டுக்கும் தேவையல்ல!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020\nசிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு எந்த நாட்டுக்கும் தேவையல்ல\nஇந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவான பணமதிப்பழிப்பு குறித்து பொருளாதார வல்லுநரான கீதா கோபிநாத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். எந்த நாட்டுக்குமே பணமதிப்பழிப்பைப் பரிந்துரைக்கத் தேவையில்லை என்று அவர் கூறுகிறார்.\nசர்வதேச நாணய நிதியத்தில் புதிய பொருளாதார வல்லுநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நரேந்திர மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை விமர்சித்துள்ளார். எனினும், ஜிஎஸ்டி சட்டம் ஒரு உண்மையான சீர்திருத்த நடவடிக்கை என்று அவர் கூறுகிறார்.\nகடந்த ஆண்டில் ஒரு நேர்காணலில் தி பிரிண்ட் ஊடகத்திடம் கீதா கோபிநாத் பேசுகையில், எந்தவொரு வளரும் பொருளாதாரத்துக்கும், வளர்ந்த பொருளாதாரத்துக்கும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள்.\n2016 நவம்பர் 8ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தையே உலுக்கியது. நாட்டில் புழக்கத்திலிருந்த ரொக்கத்தில் 86 விழுக்காட்டைப் பணமதிப்பழிப்பு உறிஞ்சி எடுத்துவிட்டது.\nநேர்காணலின்போது, பணமதிப்பழிப்பு அறிவிப்பு ஒரு முன்னறிவிப்பு இல்லாத நடவடிக்கை என்று கீதா கோபிநாத் கூறினார். அவர் பேசுகையில், “வழக்கத்திற்கு மாறாக முன்னறிவிப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட முயற்சி மட்டுமல்ல, கோட்பாடுகளின் அடிப்படையிலும் முன்னறிவிப்பு இல்லாத நடவடிக்கையாகும். என்னுடன் பணிபுரியும் அனைத்துப் பொருளாதார வல்லுநர்களும், வளர்ந்து வரும் பொருளாதாரத்துக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் பரிந்துரைக்க மாட்டார்கள்” என்று கூறினார்.\nஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் ஜான் ஸ்வான்ஸ்திரா பேசுகையில், “வளர்ந்த பொருளாதாரங்கள���க்கும் கூட பணமதிப்பழிப்பை பரிந்துரைக்கக்கூடாது” என்று கூறினார்.\nஎனினும், பணமதிப்பழிப்பின் தாக்கத்தால் ரொக்கப் பணம் வங்கிகளில் குவிந்து, குறைவான ரொக்கத்தைக் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும் என்று கீதா கோபிநாத் கூறினார். அவர் பேசுகையில், “பணமதிப்பழிப்பைப் பொறுத்தவரையில், அதன் மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால் ரொக்கமில்லாப் பொருளாதாரத்துக்கு மாறிவிட முடியும். அமைப்பு சாரா பொருளாதாரத்தின் சில பிரிவுகள் அமைப்புக்குள் வந்திருக்கலாம். இந்த மாற்றம் அனைத்துமே மெதுவாகத்தான் நடக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆகையால் எதுவுமே உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை” என்று அவர் கூறினார்.\nரொக்கம் அதிகமாக இருந்தால் ஊழல் அதிகமாக இருக்கும் என்றும், ஜப்பானில்தான் ரொக்கம் மிக அதிகமாக உள்ளதாகவும் கீதா கோபிநாத் கூறினார்.\nகீதா கோபிநாத் பிசினஸ் ஸ்டாண்டர்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரொக்கத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடாக உள்ளது. ஆனால் ஜப்பானிலோ 60 விழுக்காடாக உள்ளது. அது கருப்புப் பணமும் அல்ல, ஊழலும் அல்ல” என்று கூறியிருந்தார். அதே நேர்காணலில், ஜிஎஸ்டி வரி முறை சாதகமாக அமையும் எனவும், அது ஒரு உண்மையான சீர்திருத்தம் எனவும் கூறியிருந்தார். பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்கும், வரி இணக்கத்தை உறுதி செய்வதற்கும் ஜிஎஸ்டி உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார். பணமதிப்பழிப்பின் விளைவுகளைச் சமாளிக்க எடுத்துக்கொண்ட காலத்தில் ஜிஎஸ்டியை சுமூகமாக அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று கீதா கூறுகிறார்.\nபணமதிப்பழிப்பின்போது ரிசர்வ் வங்கியின் தகவல் யுக்தி குறித்தும் கீதா கோபிநாத் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், உண்மைச் சூழல் என்ன, எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து பொதுமக்களிடம் ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறினார். “குறிப்பிட்ட ஒரு கொள்கை, பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை இருந்திருக்கலாம்” என்கிறார் கீதா.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பங்கு குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்தன. ரிசர்வ் வங்கிய��ன் ஆளுநராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியளித்ததாக கீதா கோபிநாத் கூறுகிறார்.\nதகவல்களைச் சேகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமெனவும், நம்பத்தகுந்த விவரங்களைச் சேகரிப்பது இந்தியாவில் மிகக்கடினமான வேலை எனவும் கீதா கோபிநாத் பிசினஸ் ஸ்டாண்டர்டு ஊடக நேர்காணலில் கூறினார். ”இந்தியாவின் கொள்கைக்குப் பொதுவாக என்ன செய்யப்பட வேண்டுமென்றால் சிறந்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து எல்லா இடங்களிலும், எல்லோரும் சந்தேகித்துக் கொண்டிருப்பது சரியானதல்ல” என்று கூறினார்.\nமேலும், இந்தியாவில் முதலீடுகள் குறைவாகவே இருப்பதாகவும், பணமதிப்பழிப்புக்கு முன்னதாகவும் முதலீடுகள் குறைவான போக்கிலேயே இருந்ததாகவும் கீதா கோபிநாத் குறிப்பிடுகிறார்.\nநேற்றைய கட்டுரை: விவசாயத் துறையில் பெண்களின் பங்கு\nவெள்ளி, 12 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/225555-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-10T03:01:40Z", "digest": "sha1:7FH6BIHEYAYDUK3BOMOP4GHI2CS6MANY", "length": 13798, "nlines": 196, "source_domain": "yarl.com", "title": "ஆதித்த கிருதயம் - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nBy ரதி, March 24, 2019 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது March 24, 2019\nஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி\nஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி\nஇராமாயண காலத்தில் கிருஷ்ணர் பிறக்கவில்லை சகோதரி.அடுத்து வந்த துவாபரயுகத்தில்தான் கிருஷ்ணரின் லீலைகள்.இராவணன் சிறந்த சிவபக்தன். அவரை க���ல்வது சுலபமல்ல. இராமன் சூரியகுலத் தோன்றல், அதனால் சூரியபகவானை வணங்கும்படி அகத்தியர் அல்லது ஜாம்பவான் (சரியாக தெரியவில்லை) சொல்கிறார்கள்.அப்போது இராமபிரான் சூர்யபகவானை நினைத்து வணங்கிய ஸ்தோத்திரம்தான் ஆதித்யஹிருதயம்.எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன்.வேறு யாரும் வந்து மேலதிக தகவல்கள் தந்தால் நல்லது........\nதொடங்கப்பட்டது 23 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 35 minutes ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 49 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 35 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் எ���்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/arasiyalla-idhellam-saadharnamappa-movie-news/", "date_download": "2020-07-10T02:21:31Z", "digest": "sha1:D6OBDVL7JQ2U2MDDO6F7IY4ABNYEPCOQ", "length": 9042, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "காமெடிக்கு உத்தரவாதம் தரும் பசுபதி-ரோபோ சங்கர்..! - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nகாமெடிக்கு உத்தரவாதம் தரும் பசுபதி-ரோபோ சங்கர்..\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்\nஇந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nநடிகர் வீரா இது பற்றி கூறும்போது, “ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்” என்றார்.\nஇயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்கு தான் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாவின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி” என்றார்.\nபடத்தின் அடிப்படை கருப்பொருள் பற்றி அவர் மேலும் கூறும்போது, “இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது” என்றார்.\nஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது, “30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இது தான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் வ���ஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2020-07-10T03:10:12Z", "digest": "sha1:RWKCCIXUOHHLEQ77O4HYAWLYBBQIGRTB", "length": 4565, "nlines": 61, "source_domain": "www.minnangadi.com", "title": "உலக சினிமா வரலாறு – பாகம் 1 | மின்னங்காடி", "raw_content": "\nHome / உலக சினிமா / உலக சினிமா வரலாறு – பாகம் 1\nஉலக சினிமா வரலாறு – பாகம் 1\n1895 முதல் 1929ல் வரையிலான மவுன சினிமாக்களின் வரலாற்றை சுவாரசியமாக கதை போல விவரிக்கும் இந்நூல் தொடர்ந்து கதை சொல்லும் சினிமா உருவான விதத்தையும், காட்சி மொழியின் ஆதாரமான் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் நமக்கு முழுவதுமாக பயிற்றுவிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிய பொக்கிஷம் என பாலுமகேந்திராவால் பரிந்துரைக்கப்பட்ட இந்நூல் 2007ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதுபெற்றது. உதவி இயக்குனர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாரட்டப்ப்ட்ட புத்தகம்\nCategories: உலக சினிமா, சினிமா Tags: அயல் சினிமா, உலக சினிமா, சினிமா\n1895 முதல் 1929ல் வரையிலான மவுன சினிமாக்களின் வரலாற்றை சுவாரசியமாக கதை போல விவரிக்கும் இந்நூல் தொடர்ந்து கதை சொல்லும் சினிமா உருவான விதத்தையும், காட்சி மொழியின் ஆதாரமான் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் நமக்கு முழுவதுமாக பயிற்றுவிக்கிறது. தமிழ் சினிமாவுக்கு அரிய பொக்கிஷம் என பாலுமகேந்திராவால் பரிந்துரைக்கப்பட்ட இந்நூல் 2007ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு விருதுபெற்றது. உதவி இயக்குனர்கள், சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாரட்டப்ப்ட்ட புத்தகம்\nபொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்\nஉலக சினிமா வரலாறு, பாகம் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/87098/", "date_download": "2020-07-10T02:47:22Z", "digest": "sha1:HSKEZQIWM5OZJC2JFM7NUKJ7GROCX3LB", "length": 13620, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "வட்டு.பிக்னல் மைதான கொலை: டிசம்பர் 10 இல் வழக்கை தொடர்வதா என முடிவு! | Tamil Page", "raw_content": "\nவட்டு.பிக்னல் மைதான கொலை: டிசம்பர் 10 இல் வழக்கை தொடர்வதா என முடிவு\nவட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு அமைய விளக்கத்தை நடத்துவதா அல்லது அவர்களை விடுதலை செய்வதா என்ற தீர்க்கமான கட்டளையை யாழ். மேல் நீதிமன்றம் வரும் டிசெம்பர் 10ஆம் திகதி வழங்கவுள்ளது.\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.\nஇந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில் யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டனோசன் அமலன் (24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.\nசம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 9 பேர் வரை சரண்டைந்தனர். மல்லாகம் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nவழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். முதலாவது எதிரிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இரண்டாவது எதிரி சார்பில் நளின் நான்காவது எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையானார்கள்.\nபொலிஸாரின் பெரும் குற்றத் தகவல் புத்தகங்களில் நேர மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திள் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகள் புலனாய்வு விசாரணைகளில் திரிபுபடுத்தல்கள் உள்ளன.\nஅதனால் இந்த வழக்கை விளக்கத்துக்��ு எடுத்து நடத்துவதனால் நீதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதுடன் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. எனவே வழக்கை விளக்கத்துக்கு எடுக்காமல் எதிரிகளை விடுவித்து விடுதலை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு நீண்ட சமர்ப்பணத்தை முதலாவது எதிரி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார்.\nபொலிஸாரின் பெரும் குற்றத் தகவல் புத்தகத்தில் 6ஆவது சந்தேகநபரிடம் 2015 மார்ச் 17ஆம் திகதி பெறப்பட்ட வாக்குமூலத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதாக இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விளக்கத்தை மீள எடுப்பதற்கும் சாட்சிகள் அனைவரிடமும் மீளவும் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த மன்றில் விண்ணப்பம் செய்த எதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகள் தற்போது விளக்கத்தை நடத்தாது எதிரிகளை விடுவிக்க விண்ணப்பம் செய்கிறார்.\nஎதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகளின் விண்ணப்பத்துக்கு அமைவாக சாட்சிகளுக்கு அழைப்புக் கட்டளை சேர்ப்பிக்கும் உத்தரவு மன்றினால் வழங்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் தற்போது வழக்கை விளக்கத்துக்கு எடுக்கக் கூடாது என விண்ணப்பம் செய்கிறார்.\nஎனவே வழக்கின் விளக்கத்தை நடத்த மன்று கட்டளையிடவேண்டும் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் சமர்ப்பணம் செய்தார்.\nஇரு தரப்பு சமர்ப்பணங்களையும் பதிவு செய்த மன்று, வழக்கின் கட்டளையை வரும் டிசெம்பர் 10ஆம் திகதி வழங்கப்படும் எனத் திகதியிட்டது. அத்துடன், அன்றைய தினத்துக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியது.\nசாவகச்சேரியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களிற்கு நேர்ந்த கதி\nயாழ் ரௌடிகளிடமிருந்து மீட்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள்\nயாழ் நகரில் ஒருவருக்கு கத்திக்குத்து\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nகள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி\nகாணாமல் போன தென்கொரிய நகர மேயர் சடலமாக மீட்பு\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=168821", "date_download": "2020-07-10T03:22:18Z", "digest": "sha1:ZE57OYZZA2EI5QSUH4FIVFOP3FTNZJTX", "length": 3890, "nlines": 64, "source_domain": "www.paristamil.com", "title": "வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nலல்லி : நான் என் கணவரும் வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம் \nலல்லி : ஆமாம் பத்துப்பாத்திரம் தேய்ச்சாக்கூட ஆளுக்கு ஐந்து தேய்ப்போம்\n• உங்கள் கருத்துப் பகுதி\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nஇந்த டிவி என்ன விலை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6376", "date_download": "2020-07-10T03:23:33Z", "digest": "sha1:65AWWRQ3WH56YZYSC742AYTKKJY4XWD5", "length": 4162, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - உத்தம புத்திரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்ட���ல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ\nஅஜீத்தின் 50வது படம் 'காக்கி'\n- அரவிந்த் | ஏப்ரல் 2010 |\nபழைய படங்களின் பாடல்களை ரீமேக் செய்வது மட்டுமல்லாது பழைய வெற்றிப்படங்களின் தலைப்பைப் புதிய படங்களுக்குச் சூட்டுவதும் தொடர்கிறது. 'யாரடி நீ மோகினி', 'குட்டி' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த தனுஷ் தற்போது நடிக்க இருக்கும் படம் 'உத்தம புத்திரன்'. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'ரெடி', தமிழில் உத்தம புத்திரனாகிறது. கதாநாயகி ஜெனிலியா. மித்ரன் ஜே. ஜவஹர் இயக்குகிறார். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமான இதில் பாக்யராஜ், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி உட்படப் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஅஜீத்தின் 50வது படம் 'காக்கி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2014/03/blog-post_3086.html", "date_download": "2020-07-10T03:44:13Z", "digest": "sha1:GME2HEYF7PPR2KATYYEVUX3G2FWLYRN6", "length": 28377, "nlines": 320, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று ���மிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.\nஅமைப்பின் எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய 5 ஒன்றியக் கிளைகள் தொடக்க விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் க.தனசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் பெ.சரவணக்குமார், பி.கருப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சா.கண்ணன், மு.வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநிலத் தலைவர் கே.காமராஜ், மாநிலப் பொருளாளர் அ.ஜோசப் சேவியர், மாநில துணைத் தலைவர் வி.எஸ்.முத்துராமசாமி, மாவட்டப் பொருளாளர் கு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வா\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஏப்ரல் 20...\nமாணவரை தாக்கிய ஆசிரியை மீது புகார்\nமடிக்கணினியை பிரித்துப் பொருத்திய பள்ளி மாணவிக்கு ...\n3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அ...\nபிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 16ல் பள்ளி திறப்பு\nஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை \"ரெடி\"\nஉண்டு உறைவிட பள்ளி மூடல்: மலை கிராம மாணவர்கள் அவதி\nசங்க நடவடிக்கையில் அதிருப்தி கூட்டணி மாறிய ஆசிரியர...\nதொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்...\n10% அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசு ஆணை வெ...\nதேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தேர்...\nதேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொர...\nமாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை\nதமிழகத்தில் 40 அஞ்சலகங்களில் சி.பி.எஸ்., திட்டம் அ...\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்ப...\nதஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு\nவரலாறு முதுகலை பாட ஆசிரியர் (வெவ்வேறு பாட ஆசிரியர்...\nATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா\nஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ர...\nதேர்தல் அலுவலர்களுக்கு பணி ஆணை மாதிரி வாக்குசாவடிய...\nவிடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்க...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே ...\nதொகுப்பூதிய காலத்தையும் பணி வரன்முறை செய்து வழங்க ...\nவாக்குச் சாவடிகளில் பணிபுரியும் 15 ஆயிரம் அலுவலர்...\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை\nஎஸ்.எம்.எஸ்.,சில் ஓட்டுச்சாவடி விவரம் : ஒரு லட்சம்...\n5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு ...\nஅரசு பள்ளிகளில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி, ...\nஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த ...\nதனியார் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கல்வி கட்டணம் ...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாகப் பதிவுசெய்...\n பறக்கும் படைக்கு \"டயல்\" ப...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: ...\nவீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : ...\nஅரசு பள்ளி ஆசிரியரை கண்டித்து பள்ளி வாயில் கேட்டை ...\nபெண் தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப...\nசிறப்பு ஊதியத்துடன் தேர்தல் பணியில் கல்லூரி மாணவ, ...\nஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வரும் 31ம் தேதி தேர்தல...\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10 முத...\nஅரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம...\nவருவாய்த்துறையினர் மெத்தனம்: கல்வித்துறையில் 165 ப...\nவிடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி: ஆசிரியர்கள் அதிரு...\nதுறை தேர்வுகள் கடைசி தேதி 15.04.2014 வரை நீடிப்பு ...\nபள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு\nஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த த...\nதுறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்ட...\nபள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல...\nதமிழக தலைமை செயலாளர் மாற்றம்\nவாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி\nதலைமை ஆசிரியையை அடித்ததாக ஆசிரியர் கைது\nகோடை வெயிலை எதிர்கொள்ள தினமும் 5 லிட் தண்ணீர் குடி...\nவிஏஓ தேர்வுக்கு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை\nபொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடி;...\nதனித்தேர்வுக்கு தள்ளப்படும் பள்ளி மாணவர்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்க...\nவாக்கச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி\n10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 5 நாட்களில்...\nதமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்த...\nவெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்...\n10ம் வகுப்பு தேர்வுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப...\nஅ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத...\nபள்ளிக்கல்வி செயலாளர் திருமதி. சபிதா, இ.ஆ.ப., அவர்...\nதமிழ் உறவுகளே... நாம் தமிழில் பேசவேண்டாம்; இனி தமி...\nகலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ....\n\"போனஸ்\" மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரிய...\nதேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா\nபத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்க...\nஓட்டுப்பதிவு நாளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை\nதேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது:...\nபாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசி...\nபுதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைப...\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்...\nஇன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரி...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழ...\nதொடக்கக்கல்வி - கடவுச்சீட்டு பெற சென்னை, பாதுகாப்ப...\nமார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை அளித்த...\nசெயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்...\nமுறைகேடு நடக்காமல் இருக்க...தேர்வு நாளில் பாட ஆசிர...\nமின் தடையை சமாளிக்க படிக்கும் நேரத்தை மாற்றிக் கொள...\nபி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து பட...\nதேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு ...\nவெயிலின் தாக்கம்: தொடக்க ���டுநிலைப்பள்ளிகளின் வேலை ...\nகணினி அறிவியலில் தேர்வு எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி\nCPS - மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்த...\nஎஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்ட...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு வைகோ ...\nகுரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி\n10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: தேர்வு அட்டவணை\nபுதிய ஓய்வூதியத் திட்ட விவரம்: இனி தகவல் மையம் பரா...\nசேற்றில் சிக்கி மாணவி மரணம்; தலைமையாசிரியர் உட்பட ...\nவிரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் த...\nபல கோடி வாசனைகளை அறியும் திறன் கொண்ட மனித மூக்கு\nமத்திய அரசின் \"ஆதார்\" திட்டத்துக்கு மூடுவிழா\n10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ...\nஅனைவருக்கும் உயர்கல்வித் திட்டம்; பரிந்துரையை அனுப...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்கா��து அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-07-10T02:53:43Z", "digest": "sha1:WIQSRA46OYMGZIKDRA3LJGO6YGP5RKMW", "length": 11692, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீர் விவகாரம் : தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்! | Athavan News", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nகாஷ்மீர் விவகாரம் : தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.\nமத்திய அ��சின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்பினை வெளியிட்டிருந்தன. அத்துடன் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டமொன்றில் ஈடுபடபோவதாக தி.மு.க அறிவித்திருந்தது.\nஇந்த அறிவித்தலின்படி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்ஷக்கள் அஞ்சுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நா\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழ\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nதிருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nகடந்த அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்தவர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் காசையும் செலவழித்தார்கள் ஆனால் அதன\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\nஎந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடையத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளை\nவடக்கு கிழக்கில் இருவேறு கொள்கைகளைச் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்- விக்னேஸ்வரனிடம் சாணக்கியன் வலியுறுத்து\nவடக்கு மாகாண முன்னாள் முதல்வரின் கட்சியானது வடக்கில் ஒரு கொள்கையினையும் கிழக்கில் இன்னொரு கொள்கையினை\nபெல்கிரேட்டில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு\nதலைநகர் பெல்கிரேட்டில் இரண்டு இரவுகளாக மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க என\nமீண்டும் பொது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகும் கிரேக்கம்\nஅடுத்த வாரம் மீண்டும் பொது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராக இருப்பதாக, கிரேக்க அதிகாரிக\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் – வினோநோகராதலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amrithavarshini.proboards.com/thread/1343/", "date_download": "2020-07-10T04:12:50Z", "digest": "sha1:2I4XRYNI7WGR4WKE5KCUL64YKSM6NH55", "length": 4632, "nlines": 143, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே May 15, 2019 6:40:40 GMT 5.5\nராகம் – கல்யாண வசந்தம்\nபணிவோம் பணிவோம் அவர் கழலிணையே\nகாலடியில் உதித்த ஞான தீபமே - நின்\nகாலனை இடறிய பரம் பொருளே\nகால பயம் நீக்கும் மெய்ப் பொருளே\n( தொழுவோம் தொழுவோம் )\nகனகமழை பொழிவித்த காருண்ய மூர்த்தியே\nபாமழையில் துதித்த அத்வைதப் பொருளே\nவேதமழை பொழிவித்த குரு பீடமே- யாவரும்\nபூமழை தூவி வணங்கும் குரு மூர்த்தியே\n( தொழுவோம் தொழுவோம் )\nதொலையும் தொலையும் நம் பழவினையே\nபணிவோம் பணிவோம் அவர் கழலிணையே\nபெறுவோம் பெறுவோம் அவர் அருளினையே\n( தொழுவோம் தொழுவோம் )\nஎழுத்து - ஆனந்த் வாசுதேவன்\nஇசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-jeremiah-26/", "date_download": "2020-07-10T02:40:56Z", "digest": "sha1:O6XRQYDZFMMKPUQU2PXMEKD6ORRGLAT4", "length": 18627, "nlines": 228, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எரேமியா அதிகாரம் - 26 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible எரேமியா அதிகாரம் - 26 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எரேமியா அதிகாரம் - 26 - திருவிவிலியம்\nஎரேமியா அதிகாரம் – 26 – திருவிவிலியம்\n1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு;\n2 “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.\n3 ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்’.\n4 நீ அவர்களிடம் சொல்லவேண்டியது; ‘ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,\n5 நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில்,\n6 இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன். “\n7 ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர்.\n8 மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்;டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர்.\n9 “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.\n10 யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே “புதுவாயில்” அருகே அமர்ந்தார்கள்.\n11 குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.\n12 அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது; “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.\n13 எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.\n14 இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.\n15 ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார். “\n16 பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள்.\n17 உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது;\n18 “யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, ‘படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்; எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,’ என்று சொன்னார்.\n19 இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.\n20 ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.\n21 யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.\n22 அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.\n23 அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார். “\n24 ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-swift-360-view.htm", "date_download": "2020-07-10T04:38:30Z", "digest": "sha1:QKC4Z42YYUEFOMFZFMJUONY3SSQBBYVJ", "length": 12560, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி ஸ்விப்ட்360 degree view\nமாருதி ஸ்விப்ட் 360 காட்சி\n3323 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nQ. ஐஎஸ் ஸ்விப்ட் எல்எஸ்ஐ மாடல் power windows available\n இல் ஐஎஸ் மாருதி planning ஸ்விப்ட் or பாலினோ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்விப்ட் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஸ்விப்ட் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எ��்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nall பிட்டுறேஸ் of இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with drls\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\nஸ்விப்ட் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nஎலைட் ஐ20 போட்டியாக ஸ்விப்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nமாருதி சுசூகி wagonr விஎஸ் மாருதி சுசூகி swift| clash of...\nஎல்லா மாருதி ஸ்விப்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மாருதி ஸ்விப்ட் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Elantra/Hyundai_Elantra_VTVT_SX.htm", "date_download": "2020-07-10T04:28:54Z", "digest": "sha1:Q7WNHVY5YNSQS677LDBE4VK5MAQ3BPIN", "length": 35248, "nlines": 621, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் எலென்ட்ரா VTVT எஸ்எக்ஸ்\nbased on 18 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்எலென்ட்ராவிடிவிடி எஸ்.எக்ஸ்\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் மேற்பார்வை\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் Latest Updates\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் Prices: The price of the ஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் in புது டெல்லி is Rs 17.59 லட்சம் (Ex-showroom).\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் Colours: This variant is available in 6 colours: உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, பாண்டம் பிளாக், மரைன் ப்ளூ, மரியானா ப்ளூ and துருவ வெள்ளை.\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt, which is priced at Rs.12.59 லட்சம். ஹோண்டா சிவிக் விஎக்ஸ் டீசல், which is priced at Rs.20.74 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி, which is priced at Rs.13.01 லட்சம்.\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் விலை\nஇஎம்ஐ : Rs.39,885/ மாதம்\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.59 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1999\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை nu 2.0 mpi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 167\nசக்கர பேஸ் (mm) 2700\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிரீமியம் பிளாக் interiors with வ���ள்ளி detailing\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/60 r16\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 8 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் நிறங்கள்\nஹூண்டாய் எலென்ட்ரா கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- உமிழும் சிவப்ப���, சூறாவளி வெள்ளி, பாண்டம் பிளாக், மரைன் ப்ளூ, மரியானா ப்ளூ and துருவ வெள்ளை.\nCompare Variants of ஹூண்டாய் எலென்ட்ரா\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா சிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎல்லா எலென்ட்ரா வகைகள் ஐயும் காண்க\nQ. எலென்ட்ரா has ஆட்டோமெட்டிக் parking system or not\nQ. ஐஎஸ் புதிய ஹூண்டாய் எலென்ட்ரா BS6 compatible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எலென்ட்ரா விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எலென்ட்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலென்ட்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt\nஹோண்டா சிவிக் விஎக்ஸ் டீசல்\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 dual vtvt 2டபிள்யூடி எம்டி\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nடொயோட்டா யாரீஸ் வி optional\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல்- AT 14.6 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் எலென்ட்ரா மேற்கொண்டு ஆய்வு\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 20.8 லக்ஹ\nபெங்களூர் Rs. 22.01 லக்ஹ\nசென்னை Rs. 21.34 லக்ஹ\nஐதராபாத் Rs. 21.15 லக்ஹ\nபுனே Rs. 20.8 லக்ஹ\nகொல்கத்தா Rs. 19.74 லக்ஹ\nகொச்சி Rs. 21.85 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2019/04/27192629/Beautiful-memories-of-actress-Sarah-Ali-Khan.vpf", "date_download": "2020-07-10T03:23:39Z", "digest": "sha1:DPVJNZCTDQX2PFMLLTSXEVLTELKJ42D7", "length": 14832, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Beautiful memories of actress Sarah Ali Khan || 96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள் + \"||\" + Beautiful memories of actress Sarah Ali Khan\n96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்\nசாரா அலிகான், இளமை ததும்பும் இந்தி நடிகை. திரை உலகில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் அவர், தனது ஆசைகள்.. கனவுகள்.. குறித்து மனம் திறந்து சொல்கிறார்.\nபாட்டு, நடனம் என்று பொழுதைப்போக்கிக் கொண்டிருந்த நீங்கள் எப்படி நடிக்க வந்தீர்கள்\nநடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதும், பாடுவதும் மட்டுமே எனக்கு பிடித்தமானதாக இருந்தது. சிறுவயதில் விளம்பரத்தைப் பார்த்தால் அதேபோல் நடித்துக் காண்பிப்பேன். அந்தப் பழக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. அது குழந்தைத் தனம் என்றே எல்லோரும் நினைத்தார்கள். நானும் அப்படியே நினைத்தேன். ஆனால் நடிக்க வேண்டும் என்பதும், இந்த துறையிலே பயணிக்கவேண்டும் என்பதும் பின்பு ஏற்பட்ட ஆசைதான்\nஉங்கள் சினிமா வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்\nநேர்மையாகவும், சுத்தமாகவும், மக்களின் மனதில் பதியும் விதமாகவும் அமைத்துக்கொள்ள விரும்பு கிறேன்.\nஉங்களுக்கு பணம் மட்டும் போதுமா இல்லை ஸ்டார் அந்தஸ்தும் வேண்டுமா\nஸ்டார் அந்தஸ்தில் எல்லா காலமும் நிலைத்திருக்க முடியாது என்பது எனக்குதெரியும். இது வேடிக்கையான உலகம். இது என்போல் பலரை பார்த்துள்ளது. இன்னும் பலரையும் பார்க்க உள்ளது.\nஆண்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்\nரசிகர்களிடம் இருந்து நான் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கவில்லை. தொல்லையையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பிடிக்காத விதத்தில் என்னிடம் யார் நடந்துகொண்டாலும் கோபப்படுவேன். நான் அன்பானவள். அதே நேரத்தில் அதிரடியானவளும்தான்\nநீங்கள் குர்தா அணிந்து கொண்டு கோவில் முன்பு நின்று பிரசாதம் கொடுத்தீர்களாமே\nநான் சனிக்கிழமை தோறும் கோவிலின் வெளியே நின்று வெள்ளை சல்வார் அணிந்து பிரசாதம் வினியோகிப்பது வழக்கம்தான். இன்றைய ஆண்கள், பெண்கள் சல்வார் குர்தாவை அணிவதை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். நான் ஜிம் சென்று திரும்பியதும் ஆண்களை சந்தித்தால் குட்டையான, இறுக்கமான உடை அணிந்திருப்பேன். குர்தாவும், குட்டைப்பா���ாடையும் எனக்கு முக்கியம்தான். அவைகளை எனது சவுகரியத்திற்கு தக்கபடி அணிந்துகொள்கிறேன். எனது உடைகளை ஆண்கள் எந்த மனநிலையில் பார்க்கிறார்கள் என்று நான் நினைத்துப்பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி பார்த்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை.\nஉங்கள் அழகை, கவர்ச்சியை யாராவது புகழ்ந்தால்\nநான் கவர்ச்சியாக இருப்பதாக நம்பவில்லை. எனது கவனத்தை ஈர்ப்பதற்காக என்னை புகழ்வதாக எடுத்துக்கொள்வேன்.\nரசாயன அழகுப் பொருட்களை நான் தொடுவதே இல்லை.\nஅதனால்தான் உங்கள் தலையில் வெங்காய வாசனை வீசுவதாக பேச்சு எழுந்ததா\nஆம். என்னுடன் நடித்தவர்கள் அதுபற்றி கேட்டிருக் கிறார்கள். எனக்கு வெங்காயத்தை அறிமுகம் செய்தவர் ரன்வீர்தான்.\nஆம். கல்லூரியில் படிக்கும்போது 96 கிலோ இருந்தேன். அப்போதும் என் தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அப்போது ஒரே நேரத்தில் 5 பீட்சாக்களை சாப்பிட்டுவிடுவேன். இப்போது 55 கிலோவுக்கு வந்துவிட்டேன். விரைவில் 54 கிலோவாக குறைவேன். இப்போது அந்த குண்டுப்பெண் நானில்லை. என்னாலும் எடையை குறைக்க முடியும். எப்போது எதை கெட்டது என்று நினைக்கிறோமோ, அப்போதே நாம் நல்லதுக்கு மாறத் தொடங்கி விடுவோம். அப்படித்தான் எனது உடல் எடையை குறைத்தேன்.\nசினிமா துறையில் நீங்கள் கண்ட குறைபாடுகள் என்ன\nஎல்லா துறையிலும் குறைபாடுகள் இருக்கும். உலகெங்கிலும் குறைகள் உண்டு. குறைகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் வாழ வேண்டும். நான் சினிமா வாழ்க்கையையும்-நிஜவாழ்க்கையையும் பேலன்ஸ் செய்துகொண்டு வாழ, எனக்கு என் அம்மா கற்றுத்தந்திருக்கிறார்.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n3. விஜய் சேதுபதி���ின் சினிமா அனுபவங்கள்\n4. காளை மாட்டுடன் பவனி ஊரடங்கில் விவசாயியாக மாறிய சூரி\n5. பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/videos/video-news/2019/oct/12/plogging-at-a-beach-in-mamallapuram-this-morning-13215.html", "date_download": "2020-07-10T02:21:03Z", "digest": "sha1:MCOERDJ2JIJAW7N3X4O32RBF3M5H4NPT", "length": 7197, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்கும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nபிரதமர் மோடி பிளாஸ்டிக் கழிவுகள்\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/automobile/car/readers-report-nissan-kicks-petrol", "date_download": "2020-07-10T02:16:56Z", "digest": "sha1:ZP57MH6GVIQQOQV2KT7BHF4T4SNG3RK6", "length": 7133, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2019 - ஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்! | Reader's Report: Nissan Kicks (Petrol)", "raw_content": "\nநெக்ஸ்ட் ஜென் : ரெட்ரோ பைக்ஸ் - ஒரு விறு விறு ரைடு\nஅட... புதுஃ பஸினோவில் டிஸ்க், அலாய்\nதரம்... சொகுசு... இரண்டில் எது ரவுசு\nஜாவா எனும் டைம் மெஷின்\nEICMA 2019 - எந்த பைக் இந்தியாவுக்கு வரும்\nஸீல்... இது நம்ம ஊரு ஸ்கூட்டர்\n2020 சிறந்த கார்/பைக் எது\nஅடுத்த இதழ்.... 14-ம் ஆண்டுச் சிறப்பிதழ��\nசின்ன ஏரியாவில் யார் பெரிய கை\nகுற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்\nபழைய கார் வாங்கப் போறீங்களா\nஇந்தியாவின் முதல் சிவிக் Type R\nவிமர்சனம்: ஃபோர்டு Vs ஃபெராரி\nஅளப்பறை ஹோண்டா... அசால்ட் ஹூண்டாய் - எந்த செடான் பெஸ்ட்\nஅட... BS-6 எக்கோபூஸ்ட் எக்கோஸ்போர்ட்\nஹலோ... ஹோண்டா சிட்டி லவ்வரா நீங்கள்\nவாரன்ட்டி இல்லேனா... இன்ஷூரன்ஸ் இருக்கு - தொடர் #12 சர்வீஸ் அனுபவம்\nகார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா\nஹைவேஸில் கிக்... மைலேஜில் பக்\nரீடர்ஸ் ரிப்போர்ட் : நிஸான் கிக்ஸ் (பெட்ரோல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/opinion/insight/2934/20200623/492856.html", "date_download": "2020-07-10T03:04:54Z", "digest": "sha1:C4ECBRN5VCJDKT344AAECDQJWUJZIOIL", "length": 6033, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "தொழில் நுட்ப ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி வரும் சீனாவின் புவியிடங்காட்டித் திட்டம் - தமிழ்", "raw_content": "தொழில் நுட்ப ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி வரும் சீனாவின் புவியிடங்காட்டித் திட்டம்\nசீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி செயற்கைக் கோள் ஒன்று, 23ஆம் நாள் செவ்வாய்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து, விரைவில் இந்த புவியிடங்காட்டி அமைப்பின் உலகச் சேவை தொடங்கபடும் என தெரிகிறது.\nஇது, சீன விண்வெளித் துறை உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அறிவியல் தொழில் நுட்பம் ரீதியிலான ஆதாரம் அளிப்பதாகவும், வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான புதிய உந்து சக்தியை அளிப்பதாகவும் இது அமையும்.\nகுறிப்பாக, பெய்டோ அமைப்பின் கட்டுமானானது, சீனா சொந்தமாக ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் செய்யும் திறமையைக் காட்டுகிறது. அதேவேளையில், இதில் வெளித் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற கண்ணோட்டத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.\nஇதுவரை, உலகின் முக்கிய 3 புவியிடங்காட்டி அமைப்புகளுக்கும் பெய்டோவுக்கும் இரு தரப்பு ஒத்துழைப்பு முறைமை உருவானது. தவிர, ஆசியான், கடல் மற்றும் தரை வழிப் பட்டுப் பாதைகளிலுள்ள நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு சமூகத்துடன், தொழில் நுட்பம், ��யாரிப்பு மற்றும் பயன்பாட்டுச் சாதனைகள் ஆகியவற்றையும் சீனா பகிர்ந்து கொண்டு வருகிறது.\nஉலகிற்கு பொது சேவை வழங்கும் முதலாவது விண்வெளி வகையான அடிப்படை வசதியாக பெய்டோ அமைப்பு விளங்கும். இந்நிலையில், பன்னாடுகளின் சமூக வளர்ச்சி, பேரிடர் மீட்புதவி ஆகியவற்றுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது, உலகின் 50 சதவீத நாடுகள், பெய்டோ அமைப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இவ்வமைப்பு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வகையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உலக நாடுகளுடன் சீனா பகிர்ந்து கொள்ள விரும்பும் தரமான தொழில் நுட்ப அடையாளச் சின்னமாக பெய்டோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/17527-will-sun-loose-its-gravity", "date_download": "2020-07-10T03:19:05Z", "digest": "sha1:LNQV6BAEXFDPCOFKRUEQMASIRLXQKMV6", "length": 16271, "nlines": 190, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சூரியன் மாறுபடா வீதத்தில் திணிவை சக்தியாக மாற்றி வருகின்றது எனில் அதன் ஈர்ப்பில் குறைவு ஏற்படுமா?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசூரியன் மாறுபடா வீதத்தில் திணிவை சக்தியாக மாற்றி வருகின்றது எனில் அதன் ஈர்ப்பில் குறைவு ஏற்படுமா\nPrevious Article எமது பிரபஞ்சம் விரிவடைகின்றது என்பதன் அர்த்தம் யாது\nNext Article பால்வெளி அண்டத்தின் மத்தியில் என்ன உள்ளது\nஎமது சூரியன் ஆனது ஒரு செக்கனுக்கு 4.3 மில்லியன் மெட்ரிக் டன் அளவு சக்தியை ஒளியாக வெளியிட்டு வருகின்றது.\nஇது சுமார் 6 டிரில்லியன் ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்குச் சமனாகும். அப்படியெனில் எமது சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரும் திணிவை சக்தியாக மாற்றம் செய்து விடும் போது அதன் ஈர்ப்புச் சக்தியில் குறைவு ஏற்பட்டு கோள்களின் இயக்கம் பாதிக்குமா இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் போன்ற கேள்விகள் எழுவது சாத்தியமே\nஇதற்கான வானியலாளர்களின் விளக்கத்தைப் பார்ப்���ோம். இந்த ஒரு செக்கனில் சூரியன் வெளியிடும் ஒளிச்சக்தி அதன் மொத்தத் திணிவுடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை எனப்படுகின்றது. அதாவது சூரியனின் நிறை 2 ஆக்டில்லியன் மெட்ரிக் டன் (2 இற்குப் பின் 27 பூச்சியங்கள்) ஆகும். இதே ஒரு செக்கன் மாறுபடா வீதத்தில் சூரியன் ஒளியையும், வெப்பத்தையும் வெளியிட்டு வந்தால் கூட அது தனது 1% வீத திணிவை இழக்க இன்றைய பிரபஞ்ச வயதின் 10 மடங்கு காலம் எடுக்குமாம். எனவே சூரியனின் ஈர்ப்பு எமது பூமிக்கும், கோள்களுக்கும் இன்னும் பல பில்லியன் வருடங்களுக்கு மாறுபடாது தான் இருக்கும்.\nSolar Wind எனப்படும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரிய சூறாவளி கூட ஒரு செக்கனுக்கு 1.5 மில்லியன் மெட்ரிக் டன் சக்தியை கதிர்வீச்சாக இழந்து வருகின்றதாம். ஆனால் சூரியனின் ஆயுள் காலத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் திணிவு இழப்புக் கூட மொத்தத் திணிவின் 0.1% வீதத் திணிவை விடக் குறைவாகும்.\nஆனால் சூரியனின் கடைசி ஆயுள் சுழற்சியில் இந்தத் திணிவு இழப்பு வீதம் அதிகரிக்கச் (ஆர்முடுகல்-Acceleration) செய்யுமாம். சூரியன் அதிகளவு ஹைட்ரஜன்களைக் கருத்தாக்கம் செய்யும் போது அது இப்போது இருக்கும் அளவை விடப் பெரிதாகி மேலும் அதிகளவு வெப்பத்தையும், ஒளியையும் வெளியிடச் செய்யுமாம். இந்தக் கருவினை முடிந்து சூரியன் மெது மெதுவாக ஒரு வெள்ளைக் குள்ளனாக (White Dwarf) ஆக மாற முன் அது தன் வெளிப்புறத்தின் பல முக்கிய அடுக்குகளை இழந்து விடும் என்பதுடன் அதற்கு முன்பே சூரியனுக்கு அருகேயுள்ள புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்ற கோள்கள் சூரியனின் மேற்பரப்புக்குள் ஈர்க்கப் பட்டு அழிந்து விடுமாம்.\nஆனால் இவ்வாறான ஒரு சூழல் ஏற்படவும் இன்றிலிருந்து இன்னும் பல பில்லியன் வருடங்கள் இருப்பதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious Article எமது பிரபஞ்சம் விரிவடைகின்றது என்பதன் அர்த்தம் யாது\nNext Article பால்வெளி அண்டத்தின் மத்தியில் என்ன உள்ளது\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தர��ு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nவிஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-07-10T04:22:36Z", "digest": "sha1:QSN47IPJWAETRR4EXMBIY7UYYGVMPTBH", "length": 6102, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "குழந்தைவேலு கிட்ணசாமி | Athavan News", "raw_content": "\nஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது\nமாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு தீர்மானம் – மஹிந்த\nபயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையே தீர்வு- சஜித்\nபொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்\nBREAKING நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\nயாழ்ப்பாணம்- பூநகரி ஞானிமடத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கிட்ணசாமி கடந்த சனிக்கிழமை காலமானார்.\nஅன்னார், குழந்தைவேலு பொன்னு (பரந்தன்) தம்பதிகளின் மகனும், அன்னலட்சுமியின் கணவரும், சுமதி (கனடா), நந்தினி (சுவிற்சர்லாந்து), கோமதி (கனடா), மஞ்சுளா (சுவிற்சர்லாந்து), தயாமதி (யேர்மனி), யசோதா (இங்கிலாந்து) ஆகியோரின் தந்தையும், பஞ்சரத்தினம் (கனடா), முருகவேள் (சுவிற்சர்லாந்து), றமணன் (கனடா), கமலநாதன் (சுவிற்சர்லாந்து), நித்தியானந்தன் (யேர்மனி), சிவசங்கர் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும், தட்சா, கவிதன், அருளினி, அம்பலன், கீர்த்தனன், கீதாஞ்சலி, பிரகாசு(ஸ்) , பிரபா, சௌமியா, கோபிகா, அஞ்சனா, ஆதிரா ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் 26-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சியில் பூதவுடல் தீயிடல் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல்: ஆனந்த சிறி (அம்பாறை பொது வைத்தியசாலை)\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : சாவகச்சேரி நுணாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/186671", "date_download": "2020-07-10T04:14:12Z", "digest": "sha1:MGLIAV6OAEJTVRUEQKHVPPA7XNLAS7YE", "length": 8302, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிறந்து 6 வாரங்களே ஆன என் க��ழந்தையை ஏன் விற்றேன்! கண்ணீர் மல்க கூறிய தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறந்து 6 வாரங்களே ஆன என் குழந்தையை ஏன் விற்றேன் கண்ணீர் மல்க கூறிய தாய்\nநைஜீரியாவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தையை செல்போனுக்காக தாய் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநைஜீரியாவின் Anambra மாநிலத்தின் Onitsha பகுதியைச் சேர்ந்தவர் Johnson Kokumo. 25 வயதான இவர் தனக்கு பிறந்து ஆறு வாரமே ஆன குழந்தையை 9,77,429-ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து பொலிசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஎன்னுடைய கணவரும் வேலையின்றி தவித்து வருவதால், ஒரு வருமானமும் இல்லை. குழந்தையை பார்த்து கொள்வதற்கும் வழி தெரியவில்லை.\nஇதனால் குழந்தையை விற்று புதிததாக ஒரு போன் மற்றும் மீதிப் பணத்தை கணவர் தொழில் துவங்குவதற்காக கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன்.\nகுழந்தை கடந்த ஜுலை மாதம் 2-ஆம் திகதி பிறந்தது, அதன் பின் ஆறு வாரங்கள் கழித்து குழந்தையை விற்றேன், இதில் என் கணவருக்கு உடன்பாடில்லை என்று கண்கலங்கிய நிலையில் கூறியுள்ளார்.\nமேலும் இவரின் கணவர் கூறுகையில், நான் அவளிடம் பொறுமையாக இருக்க சொன்னேன், இதைப் பற்றியே நினைக்காதே, மறந்துவிடு என்று கூறினேன். ஆனால் அவள் இப்படி செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/22", "date_download": "2020-07-10T03:46:44Z", "digest": "sha1:H3NLNSZJQACVWGMBUQERSLH6QQIMCFPS", "length": 6950, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஅதனால்தான், கல்வியானது சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மதிக்கப்பெற்று வளர்க்கப்பெறுகிறது. அதுவும் மனிதர்களைப் புனிதர்களாக மாற்ற உதவிக் கொண்டு வருகிறது.\nஒரு சமுதாயத்திற்கு ஒப்பற்ற பெருமையாக விளங்குகிறது கல்வி என்பதால் தான், சமுதாயத்தில் வளர்ச்சிபெற விரும்புகிறவர்கள், வளர்ச்சி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப, கல்வியைப் பற்றி விளக்கம் கூறுகின்றார்கள்.\nஇந்தியாவில் இருந்த பல்வேறுபட்ட சமுதாய சூழ்நிலைகளில், எப்படி எப்படியெல்லாம் கல்வி விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்வரும் கருத்துக்கள் உங்களுக்குத் தெளிவாக விளக்கும்.\n1. “கல்வி என்பது ஆத்மாவின் வளர்ச்சிக்காக மட்டும் உழைக்காமல், அறிவை வளர்க்கவும், அதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி வைக்கின்ற ஆற்றலை வளர்க்கவும் உதவுகிறது.” (இந்தியக் கல்வி முறை).\n2. “கல்வியானது ஒரு மனிதரை தன்னம்பிக்கை உடையவராக உருவாக்கி. அதே சமயத்தில் சுயநல மற்ற மனிதராகவும் வாழச்செய்கிறது.” என்கிறது ரிக்வேதம்.\n3. கல்வியின் நோக்கமானது மனித உயிர்களுக்கு ஆத்ம விடுதலையை அளிப்பதாகும் (உபநிஷதம்).\n4. கல்வியானது ஒருவரை ஒழுக்க சீலராக உருவாக்கி, இந்த உலகத்திற்கு உபயோகமுள்ள மனிதராக வாழ்விக்கும் மேன்மையான பணியை ஆற்றுகிறது என்கிறார் யக்ஞவாக்யா.\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2019, 04:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:38:36Z", "digest": "sha1:R75F66UO5WEQ6Q67IMBKZAD57VACMKJB", "length": 4821, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "உவனி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநீர்ப்பற்று = நீர் + பற்று\nஈர், ஈரம், ஈரி, ஈர்ப்பு, ஈரிப்பு\nஈரம், ஈரப்பதம், உவனிப்பு, கசிவு. நீர்ப்பற்று, நனைவு\nஆதாரங்கள் ---உவனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இ��ைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2012, 16:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:37:35Z", "digest": "sha1:VM3VVZQ5GXJN7TVZNWYNNAGQSXIXVGZT", "length": 6286, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"மறதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமறதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொச்சாப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nabsent minded (← இணைப்புக்கள் | தொகு)\namnesia (← இணைப்புக்கள் | தொகு)\ndementia (← இணைப்புக்கள் | தொகு)\nநினைவு (← இணைப்புக்கள் | தொகு)\nforgetfulness (← இணைப்புக்கள் | தொகு)\nசோர்வு (← இணைப்புக்கள் | தொகு)\nஅயர்ச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஇழுக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nபொச்சாவாமை (← இணைப்புக்கள் | தொகு)\nmemory loss (← இணைப்புக்கள் | தொகு)\nabstracción (← இணைப்புக்கள் | தொகு)\nabsently (← இணைப்புக்கள் | தொகு)\nபறதி (← இணைப்புக்கள் | தொகு)\nlimbo (← இணைப்புக்கள் | தொகு)\nநினைவாற்றல் (← இணைப்புக்கள் | தொகு)\nமறவாமை (← இணைப்புக்கள் | தொகு)\nமறம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேறுநினைவு (← இணைப்புக்கள் | தொகு)\nபராக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nமறவி (← இணைப்புக்கள் | தொகு)\nமறல் (← இணைப்புக்கள் | தொகு)\nமறப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபொச்சாப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nforgetful (← இணைப்புக்கள் | தொகு)\nகடைப்பிடித்தல் (← இணைப்புக்கள் | தொகு)\nசோங்கு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.xernt.com/90-degree-worm-drive-right-angle-gearbox.html", "date_download": "2020-07-10T02:44:48Z", "digest": "sha1:4SUJ3OV5XQQQ6QEZBSUDAF34SNGCZETY", "length": 13185, "nlines": 135, "source_domain": "ta.xernt.com", "title": "90 டிகிரி புழு இயக்கி வலது கோணக் கியர்பாக்ஸ் - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\n90 டிகிரி புழு இயக்கச் செங்குத்து கியர்பாக்ஸ்\n90 டிகிரி புழு இயக்கச் செங்குத்து கியர்பாக்ஸ்\nவண்ணம்: நீல / வெள்ளி அல்லது வாடிக்கையாளர் கோரிக்கை மீது\nதாங்கி: சி & யு தாங்கி\nமுத்திரை: NAK & SKF\nவீடமைப்பு பொருள்: அலுமினியம் அலாய்\nபேக்கிங்: மர பெட்டி / காகித அட்டைப்பெட்டி\nகூடுதல் சேவை: OEM வரவேற்கப்படுகிறது\nவகை: வலது கோணம் கியர்பாக்ஸ்\nநிறம்: நீல / வெள்ளி அல்லது வாடிக்கையாளர் கோரிக்கை மீது\nதாங்கி: உள்ளீடு: C & U W & W வெளியீடு: HGH அல்லது வாடிக்கையாளர் வேண்டுகோளின் மீது\nபொருள்: வீட்டுவசதி: அலுமினியம் அலாய்\nபுழு கியர்-செப்பு- 9-4 #\nவார்ம் -20 சி.ஆர்.எம்.ஐ டிஃபர் கார்பர்லிங் மற்றும் தணித்தல், மேற்பரப்பு சேணம் 56-62HRC\nவீல் பாஸ்: காஸ்ட் இரும்பு\nபயன்பாடுகளுக்காக: தொழிற்சாலை இயந்திரம்: உணவு பொருட்கள், மட்பாண்ட, இரசாயன, பொதி, சாயமிடுதல், மரப்பொருட்கள், கண்ணாடி ...\nதர கட்டுப்பாட்டு அமைப்பு: ISO9001: 2008\nமசகு எண்ணெய்: செயற்கை மற்றும் கனிம\n1. தர உத்தரவாதம்: ஒவ்வொரு உற்பத்தி செயல்முறை கப்பல் முன் சோதனை.\n2. உற்பத்தி திறன்: ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 30,000 கியர்பாக்ஸ் பெட்டிகள் உள்ளன.\n3. தயாரிப்பு தனிப்படுத்தல் சரி.\n4. எந்தவொரு கேள்வி 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்படும். எங்கள் ஏற்றுமதி சேவை குழு உங்களுக்காக பேராசிரியர் ஆலோசனை வழங்குவார்.\n1. விரிவான தயாரிப்பு தகவலைப் பார்க்கவும்.\nA. மாதிரி / அளவு\n2. எங்கள் ஏற்றுமதி சேவை குழு உங்களை உங்கள் விசாரணைக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் மேற்கோள் கோப்புடன் தொடர்புகொள்வீர்கள்.\n3. நிறம்: நீல / வெள்ளி அல்லது வாடிக்கையாளர் கோரிக்கையில்.\n4. பொதி: கார்டன் மற்றும் மர வழக்கு.\n5. கட்டணம் L / C, T / T, வெஸ்டர்ன் யூனியன், மினி கிராம் மற்றும் ஓ / ஏ ஏற்றுக்கொள்ளப்படுகின்றன\nகடல் மூலம் - வாங்குபவர் நியமனம் செலுத்துபவர், அல்லது எங்கள் விற்பனை குழு வாங்குபவர்களுக்கு பொருத்தமான முன்னோடிகளைக் காணலாம்.\nகாற்று மூலம் - வாங்குபவர் சலுகை எக்ஸ்பிரஸ் கணக்கு சேகரிக்க, அல்லது எங்கள் விற்பனை குழு வாங்குபவர்களுக்கு பொருத்தமான எக்ஸ்பிரஸ் காணலாம். (பெரும்பாலும் மாதிரிக்காக)\nமற்றவை - வாங்குவோர் நியமிக்கப்பட்ட சீனாவில் சில இடங்களுக்கு விநியோக பொருட்களை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.\n7. நீங்கள் ஒரு ஒழுங்கைக் கட்டும்போது, வண்ணம், பொதி, பணம் செலுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றைப் பற்றி உங்களுடைய அணி உங்களுடன் உறுதிசெய்கிறது, பின்னர் உறுதிப்படுத்த உங்களிடம் ஒரு விற்பனை ஒப்பந்தம் அனுப்பப்படும்.\nமோட்டார் ஐந்து 90 டிகிரி ரேடியோ வகை புழு இயக்கி கியர் வேக கியர்பாக்ஸ்\nWPS தொடர் மினி புழு eletric motor sumitomo cyclo இயக்கி கியர் வேக குறைப்பான்\nnmrv075 சிறிய புழு பரிமாற்ற தலைகீழ் கியர்பாக்ஸ்\nmotovario பதிலாக தயாரிப்பு nmrv040 அலுமினிய அலாய் புழு கியர்பாக்ஸ் பதிலாக\nகிரேன் ஐந்து yin xin nmrv தொடர் வேக கியர்பாக்ஸ்\nnmrv040 புழு கியர் 100: 1 56c வேக குறைப்பான்\nnmrv030 மின்சார காற்று மோட்டார் குறைப்பு கியர்பாக்ஸ் கியர்பாக்ஸுடன் மோட்டர் ஏற்றப்பட்டது\nஆர்.வி. தொடர் புழு செங்கோணம் கியர்பாக்ஸ்\n90 டிகிரி செர்வோ மோட்டார் வேக டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்\nnmrv090 கியர் வேக குறைப்பு இயக்கி, ஏசி புழு கியர் மோட்டார், அலுமினியம் அலாய் புழு கியர்பாக்ஸ்\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nWPS தொடர் மினி புழு eletric motor sumitomo cyclo இயக்கி கியர் வேக குறைப்பான்\nவலது கோணம் கியர் மோட்டார் ஸ்பீடு ரீயூமர் அலகு f67 கியர்பாக்ஸ்\nஹார்மோனி டிரைவ் கியர் குறைப்பு தாங்கி தாங்கி தாண்ட ரோல்லர் கடந்து\nஹெலிகல் நோட்டை மோட்டார் வைத்திருக்கிறார்கள்\nservo இயக்கி கிரானரி கியர் குறைப்பான்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்த���கீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.xernt.com/high-precision-nmrv-output-flange-hollow-shaft-al-housing-worm-reduction-hydraulic-gearbox.html", "date_download": "2020-07-10T02:29:42Z", "digest": "sha1:HLGZZYZAPRDA7MBKOMLV4PO5NUHQR5EL", "length": 14427, "nlines": 127, "source_domain": "ta.xernt.com", "title": "உயர் துல்லியம் nmrv வெளியீடு flange வெற்று தண்டு அல் வீட்டு புழு குறைப்பு ஹைட்ராலிக் கியர்பாக்ஸ் - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஉயர் துல்லியம் nmrv வெளியீடு flange வெற்று தண்டு அல் வீட்டு புழு குறைப்பு ஹைட்ராலிக் கியர்பாக்ஸ்\nஉயர் துல்லியம் nmrv வெளியீடு flange வெற்று தண்டு அல் வீட்டு புழு குறைப்பு ஹைட்ராலிக் கியர்பாக்ஸ்\nவெளியீடு முறுக்கு: 1.8 - 2430N.M\nமதிப்பிடப்பட்ட பவர்: 1HP - 20HP மோட்டார்\nஉள்ளீடு வேகம்: 1400 ஆர்.பி.எம்\nவெளியீடு வேகம்: 14 RPM - 280 RPM\nதுளையிடப்பட்ட பகுதியின் வடிவம்: உட்புற ஸ்பர் கியர்\nகியர் உற்பத்தி முறை: காஸ்ட் கியர்\nவார்ம் கியர் அலகு நிறம்: வெள்ளி அல்லது நீலம்\nவீடமைப்பு பொருள்: அலுமினியம் அலாய், காஸ்ட் இரும்பு\nமவுண்ட் பதவி: ஃபுட் மவுண்டட், மவுண்ட் மவுண்டட்\nகூடுதல் சேவை: OEM வரவேற்பு\nபயன்பாடுகள்: காமரேர்ஸ், பேக்கேஜிங், ஏற்றம், ஆட்டோமேஷன்\nஅலுமினியம் அலாய் வேக கியர்பாக்ஸ், புழு கியர் பாக்ஸ், கியர் ரீயூசர் NMRV025-150 ந்யூவான் டிரான்ஸ்மிஷன் மெஷினினால் தயாரிக்கப்படுகிறது, இது மற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வேக குறைப்புடன் ஒப்பிடுகையில் பல நன்மைகள் உள்ளன. எங்கள் நிறுவனத்தின் புழு கியர்பாக்ஸ் ஒரு பரந்த அளவிலான வரம்புகள் மற்றும் விகிதங்கள் நம்பகமான செலவு பயனுள்ள தீர்வுகள் கிடைக்கும். நயன் டிரான்ஸ்மிஷன் அதிக தரமுள்ள அலுமினிய அலாய் டை நடிகர் பெட்டியை ஏற்றுக்கொள்கிறது, இது நீண்ட நம்பகமான வாழ்க்கை வாழ்வை உறுதிப்படுத்த புழு கியர் குறைப்பான் தயாரிக்கிறது. எங்கள் புழு கியர் வேக குறைப்பு அம்சங்கள் ஒளி எடை, நல்ல தோற்றம், சிறிய கட்டமைப்பு மற்றும் துரு-ஆதாரத்தில். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு குறைப்பு விகிதங்களுடன் புழு கியர் வேக குறைப்பான் வழங்க முடியும்.\nநேரடி தொழிற்சாலை கியர்பாக்ஸ் மோட்டார் / பரிமாற்ற கியர்பாக்ஸ் / இயந்திர கியர்பாக்ஸ் வழங்கும்\n1. அலுமினிய அலாய் மேற்பரப்பில் ஷாட் வெடித்தல் மற்றும் சிறப்பு ஆண்டிசெப்டிக் சிகிச்சை\n2. பாஸ்பேட்டிற்குப் பிறகு, நீல நிறத்தையோ அல்லது அரைவட்டையோ கொண்ட வண்ணம்.\nநீல நிறத்தில் அல்லது நீல நிறத்தில் வண்ணப்பூச்சு முன், முதல் சிவப்பு ஆன்டிரஸ்ட் வலி வண்ணப்பூச்சு வேண்டும்.\nநேரடி தொழிற்சாலை கியர்பாக்ஸ் மோட்டார் / பரிமாற்ற கியர்பாக்ஸ் / இயந்திர கியர்பாக்ஸ் வழங்கும்\nமாதிரி: வேர் கியர் வேக குறைவு\nநிறம்: ப்ளூ, வெள்ளி அல்லது வாடிக்கையாளர் கோரிக்கை\nசத்தம்: குறைந்த சத்தம் (<50DB)\nஅனுகூல: திறமையான மற்றும் பாதுகாப்பான இயக்கம்\nபொருள்: வீடமைப்பு: டி-காஸ்ட் அலுமினியம் அலாய்\nபுழு கியர்-வெண்கல 9-4 #\nவார்ம் -20 சி.ஆர்.எம்.ஐ டிஃபர் கார்பர்லிங் மற்றும் தணித்தல், மேற்பரப்பு சேணம் 56-62HRC\nதண்டு-குரோமியம் எஃகு -45 #\nபேக்கிங்: அட்டைப்பெட்டி மற்றும் மர வழக்கு\nதாங்கி: சி & யு தாங்கும்\nசான்றிதழ்: ISO9001, கிபி, 3C, ஓ.ஈ.எம்\nபயன்பாடுகளுக்காக: தொழிற்சாலை எந்திரம்: உணவு பொருள், மட்பாண்ட, இரசாயன, பேக்கிங், சாயமிடுதல்,\nமசகு எண்ணெய்: செயற்கை மற்றும் கனிம\nஉயர் துல்லியமான புழு கியர் வேக வால்வு கியர்பாக்ஸ்\nகழிவு நீர் சிகிச்சைக்காக எளிதாக 90 டிகிரி கோணம் பேவ் ஏலியேட்டர் கியர்பாக்ஸ் கையாளப்படுகிறது\nஉயர் துல்லியமான நீல வெளியீடு flange புழு வேகம் Airsoft கியர்பாக்ஸ்\nநீண்ட நேரம் செயற்கை மசகு எண்ணெய் nmrv தொடர் அலுமினிய உடல் வெற்று தண்டு டிராக்டர் கியர்பாக்ஸ் பாகங்கள்\n11 மிமீ ஐ.ஏ.சி. flange 63b5 ஸ்டெப்பர் மோட்டார் 0.18kw பரிமாற்ற அலுமினியம் புழு கியர் குறைப்பான்\nஅலுமினிய உடல் வெற்று தண்டு ஹைட்ராலிக் டி.சி. மோட்டார் கிரானேரி கியர்பாக்ஸ்\nஇயந்திரங்கள் தூக்கும் உயர் துல்லியமான சிறிய புழு ஹெலிகல் கியர்பாக்ஸ்\niso9001 சான்றிதழ் nrv f தொடர் nrv தொடரின் மின்சார தைக்க வேக குறைப்பான் மோட்டார்\nnmrv அலுமினியம் புழு குறைப்பு மின் மோட்டார் சிறிய புழு 90 டிகிரி கியர்பாக்ஸ்\nமின்சார காற்று மோட்டார் குறைப்பு கியர்பாக்ஸ் கியர்பாக்ஸுடன் மோட்டர் ஏற்றப்பட்டது\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nnmrv030 மின்சார காற்று மோட்டார் குறைப்பு கியர்பாக்ஸ் கியர்பாக்ஸுடன் மோட்டர் ஏற்றப்பட்டது\nகியர் மோட்டார் பரந்த விவரக்குறிப்பு 12v 24v 48v 90v\nசீன குறைந்த இரைச்சல் இரட்டை வெளியீடு ஷாஃப்ட�� RV கியர்பாக்ஸ்\nமின்சார காற்று மோட்டார் குறைப்பு கியர்பாக்ஸ் கியர்பாக்ஸுடன் மோட்டர் ஏற்றப்பட்டது\n12v 24v உயர் முறுக்கு 100 கி.கி. டி.சி.\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/players/raymon-reifer-p6017/", "date_download": "2020-07-10T02:36:23Z", "digest": "sha1:G26LFLWNI5VOSICH2X4AOYDN2SZ7UOO2", "length": 5973, "nlines": 157, "source_domain": "tamil.mykhel.com", "title": "Raymon Reifer Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » Raymon Reifer\nRaymon Reifer, வெஸ்ட் இண்டீஸ்\nபேட்டிங் ஸ்டைல்: Left Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Left Arm Fast Seam\nபேட்டிங் - - -\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\n71 ரன்னுக்கு 4 விக்கெட் காலி.. இங்கிலாந்து டாப் ஆர்டர் காலி.. திணற வைத்த வெ.இண்டீஸ்\nஅதை நீங்க செஞ்சே ஆகணும்.. கங்குலியின் கடைசி மேட்ச்.. அடம் பிடித்த தோனி.. நெகிழ்ச்சி சம்பவம்\n தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nஐபிஎல் போட்டிகளை நடத்தறோம்னு நாங்க எப்ப சொன்னோம்... எல்லாம் வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-45401681", "date_download": "2020-07-10T04:04:04Z", "digest": "sha1:BXXSCEBFH5ON7YR2TW4V7PSLREHM7ETE", "length": 13446, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "தமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழகத்தில் இருந்து திரும்பும் அகதிகள் - உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்���ங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் நாடாளுமன்ற நிதிக்குழுவின் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து லட்சக் கணக்கான மக்கள் இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். யுத்தம் முடிவடைந்து 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் மீளவும், இலங்கைக்கு திரும்பி வருகின்றனர்.இவ்வாறு கடந்த எட்டு வருடங்களில் யாழ் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து ஐநூறு பேர் வந்துள்ளனர்.\n” - விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி\nஇலங்கை: 13 ஆண்டுகளாக காணாமல் போன மகனை தேடிக் கொண்டிருக்கும் தாய்\nஅதே போன்று வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கின்றனர். ஆனாலும் தற்போதும் தமிழகத்தில் சுமார் எண்பதாயிரம் வரையிலான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களில் சுமார் பதினைந்தாயிரம் பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுவதாக யாழ் மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏனையவர்கள் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.\nயுத்தத்தின் பின்னராக தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்ற மக்களுக்கான அடிப்படைய வசதி வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தமிழகத்திலிருந்து திரும்பிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்ற 1500 பேருக்குமான அடிப்படை வசதிகள் இதுவரையில் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கான அடிப்படை வசிதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Barcroft Media\nயுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் அகதிகளாக வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளவும் நாட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருகின்றனர்.\nஇதனால் தமிழகத்திலிருந்து தாயகத்திற்கு வந்து இங்கும் அடிப்படை வசிதிகள் இல்லாமல் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றதாக கவலை வெளியிடுகின்ற மக்கள் தங்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.\nஏனெனில் தற்போது தாம் வந்திருக்கின்ற நிலைமைகளைப் பார்த்தே ஏனையவர்களும் நாட்டிற்கு மீளவும் வருவதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் இங்கு வந்து குடியேறுவதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசின் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அந்த மக்கள் கேட்டுள்ளனர்.\nஅதற்கமைய அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு விசேட செயற்திட்டங்களை வகுத்து அதிக நிதியை ஒதுக்க வேண்டுமென்று இலங்கைப் நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ்மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது\nபிரேசில்: 200 ஆண்டுகால பழமையான அருங்காட்சியகம் தீயில் கருகியது\nசெயற்பாட்டாளர்கள் கைது: காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி\nகறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2020/01/blog-post_19.html", "date_download": "2020-07-10T02:10:23Z", "digest": "sha1:VN53ANHEEJHZQQRRORYFOZQQPKIEZ76E", "length": 10424, "nlines": 53, "source_domain": "www.jaffnabbc.com", "title": "டியூஷன் டீச்சர் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் வேலையை காட்டிய கணவன். - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » abuse » world » டியூஷன் டீச்சர் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் வேலையை காட்டிய கணவன்.\nடியூஷன் டீச்சர் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் வேலையை காட்டிய கணவன்.\nடியூஷன் டீச்சர் விஜயலட்சுமி வீட்டில் இல்லாத நேரம் பார்த்துதான், கணவர் தன் வேலையை காட்டி உள்ளார்.. படிக்க வந்த 6 சிறுமியை சீரழித்துள்ளார்... நிலைகுலைந்து அழுதபடி நின்ற அந்த குழந்தையிடம் \"நடந்ததை வெளியில் சொல்லாதே\" என்று சத்தியமும் வாங்கினாராம் விஜயலட்சுமி\nஆசிரியர்களை நம்பி டியூஷனுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் சஞ்சனா டீச்சர் சிக்கினார்.. தன்னிடம் படிக்கும் மாணவிகளை கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஈசிஆர் பங்களாவுக்கு அழைத்து சென்று, காதலனுக்கு விருந்தாக்கினார்.. சஞ்சனா டீச்சர், காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், அதுபோலவே இப்போதும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஆவடியில் ஒரு பிரைவேட் ஸ்கூலில் வேலை பார்க்கிறார் விஜயலட்சுமி.. இவரது கணவர் நரேஷ் ஒரு ஆட்டோ டிரைவர்.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சாயங்கால நேரங்களில் வீட்டிலேயே டியூஷன் எடுக்கிறார் விஜயலட்சுமி.. நர்சரி பள்ளியில் வேலை பார்ப்பதால், அந்த ஸ்கூல் உட்பட பல மாணவர்கள் விஜயலட்சுமியிடம் டியூஷன் படிக்க வருகிறார்கள். அப்படி 6 வயது சிறுமியும் இங்கு டியூஷன் படித்து வந்தாள்.. இந்த குழந்தையிடம் நரேஷ் தன் வேலையை காட்டி உள்ளார்.\n15 நாளைக்கு முன்பு விஜயலட்சுமி வீட்டில் இல்லையாம்.. அந்த சமயத்தில்தான் 6 வயது குழந்தையை பெட்ரூமுக்கு தூக்கி சென்று பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் குழந்தையை மிரட்டி அனுப்பி உள்ளார். அதனால் பயந்துபோன சிறுமியும் வெளியில் இதை சொல்லவில்லை.\nஅதேபோல கடந்தசில தினங்களுக்கு முன்பும் விஜயலட்சுமி இல்லாத நேரம் பார்த்து, நரேஷ் அதே குழந்தையை தூக்கி சென்று நாச���் செய்துள்ளார்.. இத்தனைக்கும் மற்ற மாணவர்கள் அங்குதான் படித்து கொண்டிருந்தனர்.. சிறிது நேரத்தில் அங்கு வந்த விஜயலட்சுமி, நடந்ததை ஓரளவு யூகித்து கொண்டு, குழந்தையை அழைத்து நடந்ததை பற்றி கேட்டிருக்கிறார்.\nபிறகு மொத்தத்தையும் அழுதபடியே சொன்னாள் சிறுமி.. உடனே டீச்சர், கணவரை இழுத்து நாலு சாத்து சாத்துவார் என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என்று கெஞ்சியபடியே சத்தியம் வாங்கினாராம். இதற்கு பிறகு டியூஷன் முடிந்து அழுது வீங்கிய முகத்துடன் வந்த மகளை கண்டு பதறிபோய் தாய் என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார்.\nவிவரத்தை கேட்டு அதிர்ந்த தாய், விஜயலட்சுமியிடமே இதை பற்றி நேரிடையாக சென்று கேட்டிருக்கிறார்.. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முதலில் வாதம் செய்துள்ளார் விஜயலட்சுமி. போலீசுக்கு போக போகிறோம் என்று சிறுமியின் தாய் சொல்லவும்தான், \"மன்னிச்சிடுங்க.. இனிமேல் இப்படி நடக்காம பார்த்துக்கறேன்\" என்று கெஞ்சினாராம்.. ஆத்திரம் அடங்காத பெற்ற தாய் போலீசில் புகார் செய்வதை கண்டுதான் விஜயலட்சுமியும், நரேஷூம் தலைமறைவாகி.. அதற்கு பிறகு சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_63.html", "date_download": "2020-07-10T02:43:07Z", "digest": "sha1:OPJD3QF7QJ7SLZ7FP222DLDXEB6NPAH3", "length": 8070, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க இராணுவ விமானம் விபத்து! ஐவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அமெரிக்க இராணுவ விமானம் விபத்து\nஅமெரிக்க இராணுவ விமானம் விபத்து\nஅகராதி May 02, 2018 உலகம்\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் ஜோர்ஜியா நகரில் நேற்று செவ்வாய்கிழமை இராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் செய்து கொண்டிருந்தனர். ஹெர்குலஸ் என்ற சி-130 ரக விமானத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். காலை 11:30 மணியளவில் சாவன்னா விமான நிலையம் அருகில் அந்த விமான சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஐந்து இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சமீப காலமாக அமெரிக்காவில் ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட ராணுவ விமான விபத்துகளில் சிக்கி ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்���ுப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tn-local-body-elections-notification-order-high-court-banned/", "date_download": "2020-07-10T03:23:49Z", "digest": "sha1:BRAWBCIEHJHC3K77QV7J5HJRBXIGWG37", "length": 11556, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பானை வெளியிட வேண்டும் என்றும், குற்றப் பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.\nதேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.\n பார் கவுன்சில் உத்தரவு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட்டு தடை பாரதியாரின் கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி கேள்வியே எழுப்பப்படவில்லையே பாரதியாரின் கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி கேள்வியே எழுப்பப்படவில்லையே \nPrevious காவிரி: மத்திய பாஜக அரசு, தமிழர்க்கு துரோகம் செய்கிறது\nNext காவிரி: தமிழகம் முழுதும் போராட்டம் மோடி உருவ பொம்மைகள் எரிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 ��ட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Cullen", "date_download": "2020-07-10T04:00:21Z", "digest": "sha1:SA7CUUA76H5QNMJGPXEYPRNFNY635OJH", "length": 3613, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Cullen", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\n���கோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஐரிஷ் பெயர்கள் - 1995 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1887 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 2003 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2009 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1996 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1983 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Cullen\nஇது உங்கள் பெயர் Cullen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=94625", "date_download": "2020-07-10T03:56:51Z", "digest": "sha1:OHLUUHU4MG42A4K4X22SSR6AKSHRK2SH", "length": 9615, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nகோலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம்: கேரி கிரிஸ்டன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிரிஸ்டன். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரராக அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.\nஇந்த நிலையில் கேரி கிரிஸ்டன் அளித்த பேட்டியில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து உள்ளார். அவர் கூறியதாவது:-\nநான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது டிரசிங் ரூம்மில் அற்புதமான சூழ்நிலை இருக்கும். இதுதான் இந்திய அணி சாதிக்க உதவியாக இருந்தது.\nவிராட் கோலி ஆட்டத்தை ரசித்து பார்த்து வருகிறேன். ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும், வெற்றிகரமாக முடிப்பதிலும் அவர் ஆர்வமாக உள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.\nஐ.பி.எல். போட்டி இளம் மற்றும�� திறமையான வீரர்கள் கண்டறிய உதவுகிறது.\nஅணி இந்திய அணி இந்திய கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா முன்னாள் தொடக்க வீரர் 2016-09-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது: டெண்டுல்கர் புகழாரம்\nமுதலாவது ஒரு நாள் போட்டி; கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை\nஇன்று தென்ஆப்பிரிக்கா இந்தியா மோதும் 2-வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1600-441-480-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:23:34Z", "digest": "sha1:HLE6LVTDBWRHINSPJTUIS55YQWIIB5US", "length": 25878, "nlines": 359, "source_domain": "www.akaramuthala.in", "title": "கருவிகள் 1600 : 441 - 480 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 January 2015 No Comment\n441. ஒற்றை அச்சுச் சுழல் நோக்கி – single-axis gyroscope\n443. ஒற்றைக் குறிகைநோக்கி – monoscope\n445. ஒற்றைப் பொன்னிழை மின்னோக்கி – Wilson electroscope\n448. ஓட்ட வகைப் பாய்மமானி – current-type flowmeter : மூடியும் திறந்தும் உள்ள தடங்களில் நீர்மத்தி��் திசை வேகத்தை அளவிட உதவுவது. இதழி உலவைமானி (anemometer) போன்றது.\n449. ஓட்டநோக்கி / அணுத்துகள் ஓட்டநோக்கி – hodoscope : அணுத்துகள் ஓட்டத் தடம் நோக்க உதவும் அணுத்துகள் தட நோக்கிக் கருவி.\n450. ஓட்டமானி/வண்டி ஓட்டமானி hodometer / odometer/ viameter/ viatometer : வண்டிச்சக்கரம் ஓடிய தொலைவை அளவிடும் கருவி என்பதால் சகடத் தொலைவுமானி(-செ.). என்பதை விட ஓட்டமானி என்பது பொருத்தமாக இருக்கும்.\n452. ஓரக ஒளிமானி – isophotometer : நேரடிப் பதிவு ஒளிமானிக்கருவி; தானாகவே அலகூடி, ஒளியியஅடர்த்தியை அளவிடும். ஐசோ(iso-) என்னும் கிரேக்க முன்னொட்டிற்கு, அதே, சம, ஒரே வகையான, ஒரேபடித்தான எனப் பொருள்கள். எனினும் பெரும்பாலோர் தமிழில் ‘ஐசோ’ எனவே ஒலி பெயர்ப்பில்குறிப்பிடுகின்றனர். அறிஞர் மூர்த்தி ஓரக என்னும் சொல்லைக் கையாளுகிறார். இதன் அடிப்படையில் இதனை ஓரக ஒளிமானி எனலாம்\n453. ஓரக வெப்பநிலை வெம்மிமானி – isothermal calorimeter\n454. ஓரகத்தனிமக் காலமானி – isotopic chronometer புவியியல், தொல்லியல் அல்லது பிற மாதிரிகளின் காலத்தை ஓரகத்தனிமம்மூலம் வரையறுக்கும் கருவி. ஓரகத்தனிம நுண்கடிகாரம் எனச் சொல்வதை விட (-இ.) ஓரகத்தனிமக் காலமானி என்றால் பொருத்தமாக அமையும்.\n456. ஔவு-படுகைத் தொலைநோக்கி – grazing-incidence telescope : அண்டக் கதிர்வாயில் ஆய்வுத் தொலைநோக்கி, மீச்சிறு கதிர்த் தொடுகோணப் படுகதிர்த்தொலைநோக்கி என இருபெயர்களில் குறிப்பிடுகின்றனர். ஔவுதல் பற்றுதலையும் கவ்வுதலையும் குறிக்கும். மேய்தல் என்று சொல்லுவதைவிட ஔவுதல் என்பது சரியாக இருக்கும். எனவே, சுருக்கமாக ஔவு-படுகைத் தொலைநோக்கி எனலாம்.\n457. கட்டிலாச் சுழல் நோக்கி – free gyroscope\n464. கடல்போக்கு மின்னோட்டமானி – von arx current meter ஆழ்கடல் போக்கையும் விரைவையும் கண்டறிய மின்காந்தத் தூண்டலைப் பயன்படுத்தி அளவிடும் மின்னோட்டக் கருவி.\n465. கடலாழ அளவி – sea gauge : கடலாழத்தை அளவிடும் கருவி.\n466. கடற்பரப்பு வெப்பமானி – surface thermometer\n468. கடிகை-திசைமானி – pantochronometer : மின்னணு கடிகாரம், மாலுமி காலமானி கடிகாரம், காலமாணி, கடிகை, திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். காலமாணி என்பது (அச்சுப்)பிழையாகும். திசைகாட்டி, சூரியக்கடிகாரம், பன்னாட்டு நேரங்காட்டி ஆகியன இணைந்த ஒன்றாகும். கடிகை-திசைமானி எனலாம்.\n469. கடினநோக்கி – scleroscope : மீள்கடினத்தன்மையை அளவிடப் பயன்படும் கருவி. பந்துமோது கடினத்தன்மை அளவி (-இ.), வ���்மை காட்டி (-ஐ.) எனக் கூறப்படுகின்றன. வன்மைமானி என்றால் டியுரோமீட்டர்/ durometer எனக் கருதப்படும். எனவே, கடினநோக்கி எனலாம்.\n472. கண்ணாடிக் கதிரியக்கமானி – glass dosimeter\n475. கண்ணாடிக்குழாய் வளியழுத்தமானி – glass-tube manometer\n476. கண்ணாடியிழை மூச்சுக்குழல் அகநோக்கி – (க. மூ. அ.) fibre optic bronchoscope (f.o.b.)\n478. கண்ணொளி மானி – dioptometer : கண்வில்லையின் ஒளி குவிவு அல்லது ஒளிவிலகல் பற்றி வரையறுக்க உதவுவது. கண்வில்லை ஒளிவிலகல் அளவி (-இ.) என்பது நீளமாக இருப்பதுடன் ஒளிவிலகலை அளவிடுவது பற்றி மட்டும் குறிக்கிறது. எனவே, கண்ஒளியின் குவிவிற்கும் கண்ஒளியின் விலகலுக்கும் பொதுவாகக் கண்ணொளிமானி எனலாம்.\n479. கண்ணோக்கி – ophthalmoscope : கண் உள்நோக்கி, கண் சோதனைக்கருவி, விழி ஆய்வுக்கருவி, கண்நோக்கி, என வெவ்வறோகக் குறிப்பிடுகின்றனர். கண்ணகநோக்கி > கண்ணோக்கி ஏற்றது.\nTopics: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கலைச்சொற்கள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, instruments 1600, technical terms, இலக்குவனார் திருவள்ளுவன், கருவிகள் 1600, கலைச்சொல்\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\n« கலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/chicken பொதிபொரி-puff\nகலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism »\n ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்\nஅரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா ���ரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்த���் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/oa_male_child_names.html", "date_download": "2020-07-10T04:20:51Z", "digest": "sha1:OAMGSQ5UVFBXYCOGZXUVQ4TGQZYWQ5B2", "length": 6005, "nlines": 85, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஓ வரிசை - OA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 10, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - ஓ வரிசை\nஓ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஓ வரிசை - OA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:18:25Z", "digest": "sha1:44Z63MK4G652RCKMWWS3ELJ5K7LO5277", "length": 20495, "nlines": 215, "source_domain": "www.engkal.com", "title": "பாலிவுட் -", "raw_content": "\nசமையலுக்��ு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nசகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன்\nசினிமா மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், இந்திய சினிமாவில் படமாகி வருகிறது\nஹீரோயின் கங்கணாவுக்கு வந்த வாழ்வு\nஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்று படமான, மனிகர்னிகா படம், இன்று தான் திரைக்கு வருகிறது.\nரூ.400 கோடி வசூலை நெருங்கிய சிம்பா\nகடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் ஹிந்தியில் சிம்பா படம் மட்டுமே இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படம் வெளியான சில நாட்களில்\nநீதிமன்றத்தில் ஆஜராக ஷில்பா ஷெட்டி மீது வழக்கு\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர். இவர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட ஷில்பா ஷெட்டி,\nஹிந்தி லாரன்ஸ் இயக்கம் : காஞ்சனாவில் அக்ஷய் \nதற்போது தமிழ்நாட்டு இயக்குனர்கள் பாலிவுட் படம் இயக்குவது புதிதில்லை. இதற்க்கு முன் கே.பாலச்சந்தர், கே.பாக்யராஜ். மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ்,\nடில்லியில் பரபரப்பு : கமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை \nதமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின்.மேலும் தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக\nநடிகர்களால் துன்புறுத்தல்களுக்கு அழகியுள்ளேன் : கங்கனா புகார்\nநடிகர்களால் பலமுறை நான் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாக, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.\nஸ்ரீதேவி பங்களா தயாரிப்பாளர் மீது வழக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்\nஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர், ஸ்ரீதேவி பங்களா\nபாலிவுட் நடிகை பூஜா பட் : பாலியல் குற்றத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமபங்கு உண்டு\nமீ- டூ இயக்கம் குறித்து பிரபல பாலிவுட் நடிகை பூஜா பட் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். ...\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்சய் குமார் குற்றவாளிகளுடன் நடிக்கமாட்டேன்\nபாலியல் குற்றச்சாட்டுகளால் பாலிவுட் சினிமா கலகலத்து கிடக்கின்றன. இதனால் தினசரி ஒரு பிரபலத்தின் மீது பாலியல் புகார்கள் ...\nஉண்மையை உடைத்த நிகிஷா படேல் : கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்\nதெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை ...\nஷில்பா ஷெட்டியின் மனதை உருக வைத்த சல்மான்கான்\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான்கானுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர்களில் ஒருவர்.\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்\nபிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இவர் 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தார்.\nவில் ஸ்மித் : பாலிவுட் படத்தில் நடனம் ஆட தனது நீண்டஆசை \nபாலிவுட் படத்தில் நடனம் ஆட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையைப் பகிர்ந்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.\nடிவி நிகழ்ச்சியில் கஜோலைப் பற்றி கிண்டல் செய்த அஜய் தேவ்கன்\nவீட்டிற்காக அதிகம் நேரத்தை செலவழிக்கத் தயாரில்லாத மனைவியை பெற்றவகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி...\nதனுஸ்ரீ தத்தா வேதனை : இந்தியாவில் அநீதிக்கும் அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு இது தான்\nஇந்தியாவில் அநீதிக்கும், அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு..\nஅமிதாப் - ஆமீர்கான் மீது ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு\nதெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை ...\n2 கோடி ஆதரவாளர்களைப் பெறும் முதல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்\nஇன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் (2 கோடி) ஆதரவாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளா முதல் பாலிவுட் நடிகர்.\nடெல்லி அருங்காட்சியகத்தில் நடிகை சன்னி லியோனின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டது\nபாலிவுட் நடிகை சன்னி லியோனின் மெழுகுச் சிலை டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.\nஇயக்குநர் ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பில் அடுத்து வரும் படம் பைரவா கீதா\nஇயக்குநர் ராம் கோபால் தயாரிப்பாளர் பாஸ்கருடன், ராம்கோபால் வர்மாவும் இணைந்து தயாரிக்கும்.\nபாகுபலி பிரபாஸ்க்கு திருமணம் ஏற்பாடுகள் நடக்க இருக்கின்றது .\nநடிகர் பிரபாஸ்க்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் தீவிரமாக உள்ளனர்.\nநடிகர் பூமிகா 40 வயது ஆகிவிட��டாதால் அக்கா, அண்ணி, அம்மா வேடமாக நடித்துவருகிறார் .\nதமிழில் சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.\n'நிக் ஜோன்ஸின் முன்னாள் காதலன் வேதனை\n36 வயதாகும் பிரியங்கா சோப்ரா, 25 வயதாகும் அமெரிக்காவைச் சேர்ந்த பாப்பாடகர் நிக்ஜோனசை காதலித்து வந்தார்.\nசல்மான் கான் தந்தையைப் பற்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி.\nஇன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் சல்மான், ''நான் இன்று உங்கள் முன்னால் நிற்பதற்கு காரணமானவர் சல்மான் கானின் தந்தை சலீம் கான்..\nபுதியதாக ஹிருத்திக் ரோஷனின் புதிய அவதாரம் \nகணித ஆசிரியராக ஹிருத்திக் ரோஷனாக நடிக்கும் ‘சூப்பர் 30’ படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.\nஹிந்தியில் நேற்று முன்தினம் பிக்பாஸ்யில் நடந்தா தகவல் .\nஹிந்தி யில் 12 வது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள போட்டியாளர்கள் ஜோடிகளாகவே உள்ளனர்.\nஷங்கரின் இயக்கத்தில் 2.0 அக்சய் குமாரின் 1 வினாடியும், 3 கோடியும்\nஷங்கரின் இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்சய் குமார், மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் 2.0 படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியுட்டுள்ளது ..\nசன்னிலியோன் இனி கிளாமர் வேடங்களில் லிமிட் தாண்டமாட்டேன் \nவடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்து வரும் படம் வீரமாதேவி.\nமீண்டும் ஆடை விவகாரதில் கிண்டலுக்கு ஆளான ஜான்வி கபூர் \nபிரபலங்கள் என்றாலே ஏதாவது ஒரு விதத்தில் தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nபல்தான் திரைப்படம் பற்றி நடிகர் சித்தார்த் கபூர் கூறியது .\nபாலிவுட் நடிகர் சித்தார்த், தனது அடுத்த படமான பல்தானில் இந்திய ராணுவ அதிகாரியாக நடித்து வருவது தன்னை எப்போதும் ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=259381", "date_download": "2020-07-10T02:01:03Z", "digest": "sha1:4DSBDT7VJ6MCLMK52YBK3THHMR2ZHP2L", "length": 30649, "nlines": 73, "source_domain": "www.paristamil.com", "title": "மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது!- Paristamil Tamil News", "raw_content": "\nமன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார்.\nதமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக துணிந்து செயற்படுகிறார். மூவினத்தன்மை மிக்க திருகோணமலையில் அவர் வகிக்கும் பாத்திரம் முன்மாதிரியானது. ஆயர் ராயப்பு ஜோசப்பைப் போல அவர் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. ஆனாலும் மிகத் தெளிவான துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளோடு அவர் தன்னுடைய தேவ ஊழியத்தை முன்னெடுத்து வருகிறார்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிக அரிதான மதத் தலைமைகளில் ஒன்று என்று வர்ணிக்கத்தக்க ஆயர் ராயப்பு ஜோசப் வழிநடத்திய ஒரு மறை மாவட்டத்தில் சிவராத்திரி விரதத்திற்கு முதல் நாள் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. ஓர் உதிரிச் சம்பவமும் அல்ல. அதற்கொரு தொடர்ச்சி உண்டு. அதற்கொரு பின்னணி உண்டு. இருமதப் பிரிவுகளுக்குமிடையே பரஸ்பரம் ஏற்கெனவே சந்தேகங்களும் பயங்களும், குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆயர் ராயப்பு ஜோசப்பின் காலத்திலும் அவை தீர்க்கப்படவில்லை. என்பதால்தான் இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் ஒரு வீதி வளைவு விவகாரமாக வெடித்திருக்கிறது. இது தமிழ்த் தேசிய அடித்தளத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. தன்னுள் நீறு பூத்த நெருப்பாக மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு பலமான தேசமாக எப்படி கட்டியெழுப்பப் போகிறது\nஇது விடயத்தில் ஊடகங்கள் மத அமைப்புக்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் நிதானத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் கருத்துருவாக்கிகளும் விமர்சகர்களும் இச்சம்பவத்தை வரவேற்கவில்லை. ஆனால் இவ்விடயத���தில் இரண்டு மதங்களுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்புக்குமிடையில் ஊடாடத்தக்க ஒரு பொது அமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இரண்டு தரப்புக்களுக்குமிடையில் நிரந்தரமான இணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான தேசிய நோக்கு நிலையைக் கொண்ட பலமான தமிழ்த் தலைமை எதுவும் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.\nஇந்த விடயத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தணியச் செய்திருக்கலாம். இதனால் அமைச்சர் மனோ கணேசன் இந்துக்களின் காவலன் என்ற புதிய அவதாரத்தை ஏடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது வழக்காடித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம் அல்ல. வழக்காடித் தீர்க்கப்படக் கூடிய ஒரு விவகாரமும் அல்ல. மாறாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து மட்டும்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக செழிப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். இது ஒரு மத முரண்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் அர்த்தத்தில் இது தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கு பாதகமானது. எனவே விளைவைக் கருதிக் கூறின் இது ஒரு தேசியப் பிரச்சினை. அரசியல் பிரச்சினை. தேசிய நோக்கு நிலையிலிருந்துதான் இது தீர்க்கப்பட வேண்டும்.\nஇதைச் சட்டப் பிரச்சனையாக அல்லது மதப் பிரச்சினையாக மட்டும் அணுகினால் முரண்பாடுகள் நீறுபூத்த நிலைக்குச் சென்றுவிடும். அவை திரும்பவும் திரும்பவும் தலை தூக்கும். ஏற்கனவே முரண்பாடுகள் நீறுபூத்த நிலையில் இருந்தபடியால்தான் ஒரு வரவேற்பு வளைவு விவகாரம் இந்தளவுக்கு விகார வளர்ச்சி அடைந்தது. இது மன்னார் மாவட்டத்துக்குரிய ஒரு மத யதார்த்தம். இது யாழ்ப்பாணத்துக்கு பொருந்தாது. தமிழ் முஸ்லீம் உறவுகள் தொடர்பாக கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் களயதார்த்த\nவேறுபாடுகள் உள்ளது போல இந்து – கத்தோலிக்க உறவிலும் யாழ்ப்பாண யதார்த்தமும் மன்னார் யதார்த்தமும் ஒன்றல்ல. இது விடயத்தில் அப்படி எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறுவது செயற்கையானது. பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை ஒத்தி வைப்பது.\nமன்னாரில் பூர்வ இந்துக்களுக்கும் பூர்வ கத்தோலிக்கர்களுக்கும் இடையே செழிப்பான உறவுகள் நிலவின என்றும் திருக்கேதீச்வரத்தில் உற்சவ நாட்களில் கத்தோலிக���கர்களும் இந்துக்களோடு சேர்ந்து சமைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. பிந்திய காலங்களில் மன்னாரில் வந்து குடியேறிய தரப்புக்களே மத முரண்பாடுகளை ஊக்குவிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிந்தி வந்த குடியேறியவர்கள் மட்டுமல்ல 2009 இற்குப் பின் வந்த சில மத அமைப்புக்கள் இம் முரண்பாடுகளை தமிழ்த் தேசியத் திரட்சிக்கு எதிராக வளர்த்துச் சென்று விடுமோ என்ற கேள்வி இப்பொழுது மேலெழுகிறது. வீதி வளைவு ஒரு விவகாரமாக்கப்பட்ட பின் மத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன. எனவே மன்னாரில் இரண்டு மதப் பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகளை முழுக்க முழுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி தீர்க்கவல்ல தரப்புக்கள் ஓர் அமைப்பாக செயற்பட வேண்டும். தமிழத் தேசிய நோக்கு நிலையென்பது என்ன\nதேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. அக்கூட்டுப் பிரக்ஞையையைப் பாதுகாப்பது என்றால் அம்மக்கள் கூட்டத்தைக் கட்டிறுக்கமான திரளாகப் பேணவேண்டும். அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதென்றால் அம்மக்களைத் திரளாக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவையாக இருப்பதல்ல.\nஉதாரணமாக பால் அசமத்துவம் திரளாக்கத்திற்கு எதிரானது. தேசியத் தன்மையற்றது. ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படித்தான் சாதியும், சாதி சமூகத்தில் அசமத்துவத்தை பேணுகின்றது. அசமத்துவங்கள் சமூகத்தைப் பிளக்கும். திரளவிடாது. எனவே சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது.\nமற்றது பிரதேசம். பிரதேசம் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு திரள். ஆனால் அங்கேயும் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தைத் திரள விடாது. ஒரு பிரதேசம் மற்றைய பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பிரதேச வாதமும் மேலெழும். அது தாயகத்தைப் பிளக்கும். எனவே வடக்கு வாதியோ அல்லது கிழக்கு வாதியோ அல்லது யாழ்ப்பாண மைய வாதியோ அல்லது வன்னி வாதியோ தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஅது போன்றதே மதமும். மதமும் பெரிய ஒரு திரள் தான். அரபுத் தேசியம் அதிகபட்சம் மத அடிப்படையிலானது. சிங்கள பௌத்த தேசியம் தேரவ��த பௌத்தத்தை அடிச்சட்டமாகக் கொண்டிருப்பது. ஒரு மதம் மற்றைய மதத்தை அடக்கும் போது அல்லது மற்றைய மதங்களை விடக் கூடுதலான சலுகைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது அங்கே மதரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாதத்தை கட்டியெழுப்பினால் அது மதப்பிரிவுகளை ஊக்குவிக்கும். மதப் பல்வகைமையை மறுக்கும்.அது மக்களைத் திரளாக்க விடாது. எனவே ஒரு மத வெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது. இந்து வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஆயின் எந்த அடிச்சட்டத்தின் மீது ஒரு மக்களைத் திரளாக்க வேண்டும் ஜனநாயகம் என்ற ஒரே அடிச்சட்டத்தின் மீதுதான்.\nஒருவர் மற்றவருக்கு குறைந்தவரல்ல. ஒரு மதம் இன்னொரு மதத்தை விட உயர்ந்தது அல்ல. ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தை விட உயர்ந்ததும் அல்ல. என்ற அடிப்படையில் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிச்சட்டத்தின் மீதே மக்களைத் திரளாக்க வேண்டும். அதாவது தேசியத்தின் இதயம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். அது நடைமுறையில் பல்வகைமைகளின் திரட்சியாக இருக்கவேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு பெரிய மதப்பிரிவு சிறிய மதப்பிரிவின் அச்சத்தை தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். மதப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வகைமைகளுக்கிடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவேண்டும்.\nஇந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் மன்னார் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் தமிழ் தேசியம் இந்துத் தேசியமாகக் குறுகி விட முடியாது. புத்தர் சிலைகளுக்கு பதிலாக சிவலிங்கத்தை நடுவது தமிழ்த் தேசியமல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலை விவகாரத்தின் போது ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்தர்கள் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கிறார்கள் என்ற தொனிப்படக் குற்றம் சாட்டினார். புத்தர் சிலைகளுக்குப் பதிலாக சைவர்கள் சிவலிங்கங்கத்தை சந்திகளில் வைக்கக் கூடாது. ஏனெனில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதிகள் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர்கள் அல்ல. கலாநிதி பொ. ரகுபதி கூறியது போல சிங்கள – பௌத்தர்கள் மகாவம்சத்தில் தொங்குகிறார்கள் என்பதற்காக தமிழ் மக��கள் மாருதப்புரவல்லியின் ஐதீகத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.\nஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடித்தளத்தின் மீது அதைக் கட்டியெழுப்ப வேண்டும். நவீன தேசியம் ஒரு குறுக்கமல்ல. அது ஒரு விரிவு. அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வை உருவாக்கிய பின் தமிழ்த் தேசியம் அதன் அடுத்த கட்ட விரிவிற்குப் போக வேண்டும். அதாவது சர்வதேசியமாக விரிய வேண்டும்.\nஎனவே தமிழ்த் தேசியம் ஓர் இந்துத் தேசியமாக குறுகுவதைத் தடுக்க விழையும் அனைவரும் தமிழ்த் தேசிய பரப்பிற்குள் இருக்க வேண்டிய மதப் பல்வகைமையைப் பலப்படுத்த வேண்டும். மக்களைத் திரளாக்கும் அம்சங்களுக்குள் பிற்போக்கானவற்றைப் பின்தள்ளி முற்போக்கானவற்றைப் பலப்படுத்த வேண்டும். மதம், பிரதேசம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரளாக்குவது தேசியத்திற்கு எதிரானது. பதிலாக ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்குச் சமம். ஒரு மதம் மற்ற மதத்திற்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்க வேண்டும். ஒரு மதம் மற்ற மதத்திற்கு சமம் என்ற ஓரு சமூக உடன்படிக்கையே தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எனவே எங்கெல்லாம் சிறுபான்மையாகவுள்ள அல்லது பலம் குன்றிய மதப்பிரிவுகள் பெரிய மதப்பிரிவைக் கண்டு பயப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதப்பிரிவினர்களுக்கிடையே சம அந்தஸ்தை உருவாக்கி ஒரு சமூக உடன்படிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும. பல்வகைமைகளைப் பலப்படுத்த வேண்டும். ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாகக் காட்ட வேண்டிய ஒரு கால கட்டத்தில் மன்னாரில் தமிழ் மக்கள் சிறு சிறு திரள்களாக சிதறிப் போகக் கூடாது.\nதமிழ் தேசியத்தின் பெரும்பான்மை சனத்தொகை இந்துக்கள்தான். அதனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இது விடயத்தில் சிறுபான்மையினரின் பயங்களையும் தற்காப்பு உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்கள் தமது ஆன்மீகச் செழிப்பை காட்ட வேண்டிய இடம் இது. மன்னாரில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இந்துக்களுக்குமுள்ள கவலைகளையும் அச்சங���களையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதமிழ்த்தேசியம் என்றைக்குமே இந்துத் தேசியமாக குறுகியதில்லை. புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஹன்ரி பேரின்பநாயகம் முதலாவது இளைஞர் அமைப்பைக் கட்டியெழுப்பினார். 1930களில் அவர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தந்தை செல்வாவும் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அவரை ஈழத்தமிழர்கள் தந்தை என்று விளித்தார்கள்.அவர் இறக்கும் போது தன்னை நேசித்த மக்களுக்காக இந்து முறைப்படி தன்னைத் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பூதவுடல் வேட்டி கட்டப்பட்டு முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் எந்த இயக்கமாவது மத அடையாளத்தை முன்நிறுத்தியதா இப்படிப்பட்ட செழிப்பான ஓர் அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்கள் மன்னார் விவகாரத்தையும் அப்பாரம்பரியத்திற்கூடாகவே அணுக வேண்டும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/2019/03/22/", "date_download": "2020-07-10T03:18:52Z", "digest": "sha1:UF3JO5UE2IUB43OA3RHEP3SSF3NC4XER", "length": 28444, "nlines": 168, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 22, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் எம்எல்ஏ வேட்புமனுவில் இடம்பெற்றது ஜெயலலிதாவின் கைரேகை இல்லை\n* மறைந்த ஏகே போஸ் வெற்றி செல்லாது சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி சென்னை : திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2016ல்\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஎப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை ��து. அடிப்படையிலேயே ஆண்களுக்கு செயல்திறன் அதிகமாகவும், மொழித்திறன் குறைவாகவும்\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nமன்னார் புதைகுழி பற்றிய மர்மத்தை துலக்கும் என்ற நம்பிக்கையைச் சிதைத்து விட்டிருக்கிறது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் காபன் பரிசோதனை அறிக்கை. மன்னார் நகர நுழைவாயிலில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து 150 நாட்களுக்கு மேலாக\nதகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்… விசாரிக்கும் பின்லாந்து\nHMD நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 7 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போன் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது. சில நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கண்காணித்த போது அவை தகவல்களைச் சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்படுவதைக் கண்டறிந்ததாக\n“மோடி அறிவித்திருந்தால் ஸ்டாலினை கைது செய்ய வைத்திருப்பேன்’ – சுப்பிரமணியன் சுவாமி\nசேது சமுத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, `மோடி ஒத்துழைத்திருந்தால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கைது செய்திருப்பேன்’ என்று காட்டமாகியுள்ளார். பாக் ஜலசந்தியையும்,\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\n` “இங்க சிங்கம் நிம்மதியா வாழணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும். சிறுத்தை நிம்மதியா வாழணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும்.” முள்மீதும் கல்மீதும் விழுந்து காயப்படாதவன் பூக்களைப் பார்ப்பதற்குக்கூடத் தகுதியற்றவன். எதிரி பலசாலியோ, திறமைசாலியோ வெற்றியோ தோல்வியோ கடைசி வரை போராட வேண்டும்\nயூடியூப் சேனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை- வளர்ப்பு தாய் கைது\nஅமெரிக்காவில் யூடியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணையதளம் உலகின்\nகலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை\nவெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,\n36 மணி நேர போராட்டத்திற்கு பின் 60 அடிஆழ குழியிலிருந்து மீட்கப்பட்ட 18 மாத குழந்தை\nஅரியானா மாநிலத்தின் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர். அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் மூடாமல் விடப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை\nவெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள செயற்கை மழை செயற்றிட்டம் (வீடியோ)\nஇலங்கையில் செயற்கை மழையை பொழிய செய்யும் செயற்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தினூடாக மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு 8000 அடி உயரத்திலுள்ள மேகங்களைப் பயன்படுத்தி செயற்கை மழை பொழியச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேகக்கூட்டத்தின் மீது இரசாயனங்களை வீசியதன்\nமின் கம்பத்துடன் மோதி பஸ் விபத்து:ஒருவர் படுகாயம்\nயாழில் தனியார் பஸ் வண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் பயணி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தானது இன்று காலை யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை\nஃபேஸ்புக்: 600 மில்லியன் பாஸ்வோர்ட்கள், குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு நிபுணர்\nமில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்ட்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ்தான் முதலில் சுட்டிக்காட்டினார். ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 600\nஎவரெஸ்ட் சிகரத்தில் தென்படும் சடலங்கள் – பனி உருகுவதால் வெளியே வருகின்றன\nஎவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகிவருவதால், அதில் ஏறி இறந்தவர்களின் பனியில் புதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக பயண ஏற்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் மலை\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபுத்தளம் – பாலவி, நாவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கிரான்பத்து பிரதேசத்தைச் சேர்ந்த 10\nஇறுதி கிரியைக்குப் பின்னர் சவப்பெட்டியை திறத்தோருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பெண்ணாக மாறிய ஆணின் சடலம்\nசவுதி அரேபியாவில் இறந்துபோன தங்களது மகனது உடலுக்கு பதிலாக சவப்பெட்டியில் இலங்கை நாட்டு பெண்ணின் உடல் வந்ததை பார்த்து குடும்ப அங்கத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா, கேரளாவின் கொன்னி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு – அனந்தி சசிதரன் கோரிக்கை\nஇலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண\nகுடிபோதையில் சுய நினைவிழந்த பெண்: ஐந்து மணிநேர தொடர்ச்சியான உறவால் மரணம்..\nகொலம்பியாவில் குடிபோதையில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் உடலுறவில் ஈடுபட்ட 32 வயது பெண் பரிதாபமாக மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கொலம்பியாவின் தெற்கு கலி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் லா ஃபியரா\nசீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு\nகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக\n‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ\nஆபாத்தான முறையில் சிறுவன் ஒருவன் குதிரை மீது பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாரஷ்ட்ரா -கர்நாடகா எல்லையில் உள்ள பெலகாவியா\n11 இளைஞர்கள் கடத்தல் விவகா��ம்; கரன்னாகொடவின் கரணம்\nசட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திரு���ாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/tag/suprem-court/", "date_download": "2020-07-10T03:12:50Z", "digest": "sha1:5LYMZE7AIZAPMD5LSMIXOY7R7HB24AGZ", "length": 13789, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "suprem court Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n“தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா” : மு.க.ஸ்டாலின் கண்டனம்..\nதமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு : சுகாதாரத்துறை..\nICSE/ ISC 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு…\nவங்கி ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளியுங்கள்: மாநில அரசுகளுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்…\nஉ.பி பிரபல ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது…\nசிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்ற பொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது : ராகுல் காந்தி எச்சரிக்கை..\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்\nதமிழகத்தில் கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,22,350-ஆக உயர்வு..\n“இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” : மோடி அரசுக்கு வைகோ கண்டனம்..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி …\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..\nஅரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய...\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின்...\nஎஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-10T03:58:41Z", "digest": "sha1:6TQLYGKSKH2U4EJI2RDMYPFB2VF5VPO6", "length": 14066, "nlines": 88, "source_domain": "raattai.wordpress.com", "title": "வ.உ.சி | இராட்டை", "raw_content": "\nகல்வி முறையும் பெண்கள் சீர்திருத்தமும் – வ. உ. சிதம்பரம்பிள்ளை\n(13. 3. 1928 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குக் காரைக்குடி காந்தி செளக்கத்தில் சிவஞான யோகிகள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.) தலைவர்களே சீமான்களே நமது தேசத்தில் இப்பொழுது கல்வி கற்பிக்கும் முறை பொருத்தமானதாயில்லை. அதனைச் சீர்திருத்தி நன்னிலைக்குக் கொண்டுவரத் தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்திருக்கிறார்கள், அம்முடிவை நீங்கள் நன்கு ஆராய்ந்து நன்மையெனத் தோன்றும் பட்சத்தில் அதனைக் கவர்மெண்டுக் கலாசாலைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தியுள்ள கலாசாலைகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சியுங்கள். புதிதாக ஏற்படுத்தப்பெறும் கலாசாலை, பாடசாலைகளிலும்…\nசெப்ரெம்பர் 6, 2018 in வ.உ.சி.\nதோழர் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும். மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மதசம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்மந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ குருடோ, அயோக்கியனோ,…\nமே 3, 2016 in பெரியார், வ.உ.சி.\nவ.உ.சி பற்றி அறிந்து கொள்ள ……………..\nசுயசரிதை – வ.உ.சி http://bit.ly/vocbiography கப்பலோட்டிய தமிழன் – மா.பொ.சி http://bit.ly/vocmaposi கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் – என்.வி.கலைமணிhttp://bit.ly/vockalaimani (தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்) மா.பொ.சி,என்.வி.கலைமணி எழுதிய நூல்கள் வ.உ.சியின் சுயசரிதையை பிரதி எடுத்தது போல் இருக்கின்றன.என்.வி.கலைமணி எழுதிய நூலில் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டு சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. V O Chidambaram pillai – R.A. Padmanabhan http://bit.ly/vocpadmanabhan வள்ளியம்மை சரித்திரம்(வ.உ.சியின் முதல் மனைவி) – முத்துச்சாமிப்பிள்ளை http://bit.ly/vocvalliyammai மனம் போல் வாழ்வு – வ.உ.சி…\nநவம்பர் 23, 2014 in மின்னூல்கள், வ.உ.சி.\n‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம்\nமலர்வு :- செப்டம்பர் 5, 1872 ஓட்டப்பிடாரம் || மற��வு :- நவம்பர் 18, 1936 தூத்துக்குடி விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும்.எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம்…\nநவம்பர் 18, 2013 in இன்று.\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 26 | ஜனவரி 30 | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 25 | வெற்றியும் வருத்தமும் | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 23 | மகா விரதம் | தி. சு. அவினாசிலிங்கம்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nகாந்திப் பசு – பாரதி\nஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)\nஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (147) காந்தியின் மறைவு (15) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (6) கோரா (1) கோல்வால்கர் (4) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (3) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பகத்சிங் (1) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (16) மகாத்மா (5) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Hindu Mahasabha (1) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Hindhu Maha Sabha Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/23", "date_download": "2020-07-10T02:40:06Z", "digest": "sha1:JBG7BKQ4PYBUY5LFEZLEYC2PUG6AZZ57", "length": 7084, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n5. சிறந்த ராஜதந்திரியாக விளங்கிய சாணக்கியர் இப்படிக் கூறுகிறார், “கல்வி என்பது ஒருவரை தேகசக்தி உள்ளவராக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளித்து, தேசப்பற்று உள்ளவராக மாற்றும் மணியான பணியைச் செய்கிறது.”\n6. புகழ்மிக்க மதத்தலைவரான சங்கராச்சாரியார் கூறுகிறார். “கல்வி என்பது ஒருவரின் ஆத்மாவை அறிந்து கொள்ள உதவும் ஒப்பற்ற வழிகாட்டி..”\nஇப்படி, வாழ்வில் மேன்மைபெற்ற மக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள், மாண்புமிக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் எல்லோரும் கல்வியைத் தாங்கள் விரும்பும் திசைப்பக்கமே இழுத்துச்சென்று விளக்கம் கூறினாலும், ஒரு குறிப்பை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\n“கல்வி என்பது அறிவுக்கான பயிற்சி மட்டுமல்ல. அது இதயத்தைப் பண்படுத்தி, ஆத்மாவை ஒழுங்குபடுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, களிப்பூட்டுகிறது.’\nஇந்த உண்மையான இலட்சியப் பணியினால் தான் கல்விக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிட்டுகிறது.\nதொட்டிலில் தொடங்கி சுடுகாடு செல்லும் வரையிலும் ஒருவருக்கு கல்வி உறுதுணையாக நிற்கிறது.\nஇல்லங்களில், பள்ளிகளில், சமுதாயச் சந்தைகளில், சந்தர்ப்பங்களை வழங்கும் இக்கட்டான சூழ்நிலைகளில், எல்லாம் கல்வி இடம் பெறுகிறது. அறிவை வளர்த்து விடுகிறது.\nமனிதனிடம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் பழக்க வழக்கங்களில் எல்லாமே நல்ல பண்பாடுகளை\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2019, 04:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/china/518/20200701/497452.html", "date_download": "2020-07-10T04:12:16Z", "digest": "sha1:CUI4LVCN2KEJX6Y7TKJKUAHGXDHDYN7J", "length": 3127, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "இணைய விற்பனையால் வளர்ச்சி பெற்று வரும் உள்மங்கோலியக் கிராமம் - தமிழ்", "raw_content": "இணைய விற்பனையால் வளர்ச்சி பெற்று வரும் உள்மங்கோலியக் கிராமம்\nஉள்மங்கோலியாவின் ட்சாலாந்துன் நகருக்குட்பட்ட தாபிங்கு எனும் ஊரில் வசித்து வரும் ஒரு பெண் 2 ஆண்டுகளுக்கு முன் இணையத்தின் மூலம் சொந்த ஊரின் இயற்கை மற்றும் பசுமை உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அதோடு, சொந்த கிராமத்தின் அழகான இயற்கை காட்சிகளைச் சீனாவின் பிற இடங்களிலுள்ள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் அவர், தற்போது ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் யுவான் வருமானம் ஈட்டியுள்ளார்.\nஇதைத் தவிர, டாயே என்ற இந்தப் பெண் கிராமத்தில் ஓர் ஊறுகாய் தொழிற்சாலையைக் கட்டியமைத்தார். இணைய விற்பனை மூலம் ஊரிலுள்ள விவசாயிகளின் நபர்வாரி வருமானமும், 10 ஆயிரம் யுவானிலிருந்து 20 ஆயிரம் யுவான் உயர்ந்துள்ளது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=110915", "date_download": "2020-07-10T03:09:55Z", "digest": "sha1:6QNNACGOIM4CAOT4HVL474YHYG32CW6X", "length": 10092, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம் - Tamils Now", "raw_content": "\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி - சாத்தான்குளம் லாக்அப் கொலை - மேலும் 5 போலீசாரை கைது செய்த சிபிசிஐடி - கொரோனாவிற்கு முகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா\nகருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்\nமத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கூறினார்\n1 சதவீத ரூபாய் நோட்டுகள் கூட திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார்\nமேலும், அவா் கூறுகையில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தோல்வி அடைந்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் பொருளாதார நிபுணா்களுக்கு நோபல் பரிசு வழங்கும் அளவிற்கு அவா்களுக்கு தகுதி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்ததன் மூலம் 16 ஆயிரம் கோடி லாபம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட 21 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது என அவர் கூறினார்.\nகருப்புபண ஒழிப்பு நோபல் பரிசு ப.சிதம்பரம் மத்திய அரசு 2017-08-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎல்லையில் வீரர்கள் உயிர் தியாகம் ; மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை- பஞ்சாப் முதல்வர்\nபிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது\nகொரோனா காலத்திலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொள்ளை லா��ம்\nகொரோனா தொற்று அறிய திடீரென சுவை, வாசனை இழப்போருக்கு புதிய பரிசோதனை\nஎதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஉ.பி.யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே உஜ்ஜைன் கோவிலில் கைது\nதிருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு; காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் டிவி மூலமாகவே பாடம், ஆன்லைனில் அல்ல – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-celerio-x/amazing-car-53016.htm", "date_download": "2020-07-10T03:23:31Z", "digest": "sha1:ONL7BAAPT2FA6QZNCKXIR3AKMYCQRUCS", "length": 11308, "nlines": 282, "source_domain": "tamil.cardekho.com", "title": "Amazing Car 53016 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிசெலரியோ எக்ஸ்மாருதி செலரியோ எக்ஸ் மதிப்பீடுகள்Amazing கார்\nWrite your Comment on மாருதி செலரியோ எக்ஸ்\nமாருதி செலரியோ எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செலரியோ எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மாருதி செலரியோ எக்ஸ்\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nஎல்லா செலரியோ எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nசெலரியோ எக்ஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 352 பயனர் மதிப்பீடுகள்\nbased on 219 பயனர் மதிப்பீடுகள்\nbased on 467 பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 5019 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nமாருதி செலரியோ X :- Consumer ऑफर அப் t... ஒன\nசெலரியோ எக்ஸ் உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2011/05/31/pesonalandcommercialfreefonts/", "date_download": "2020-07-10T03:24:50Z", "digest": "sha1:UHRD5LG3H54PNKQR4GHILRRFHH3AWEXL", "length": 16922, "nlines": 148, "source_domain": "winmani.wordpress.com", "title": "1000 -க்கும் மேற்பட்ட Fonts தனிநபர் மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 100 சதவீதம் இலவசம். | வின்மணி - Winmani", "raw_content": "\n1000 -க்கும் மேற்பட்ட Fonts தனிநபர் மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் 100 சதவீதம் இலவசம்.\nதினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nதினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று நாம் அனைத்து வகையான எழுத்துருக்களையும் நொடியில் தறவிரக்கலாம். Comic எழுத்து முதல் Pixel எழுத்துருக்கள் வரை அனைத்துமே தனித்தியாக பிரித்து வகைக்கப்பட்டுள்ளது. தற்போது வெப் டிசைனர்கள் பயன்படுத்தும் Font முதல் DTP யில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் வரை அனைத்தையும் இலவசமாக இத்தளத்தில் இருந்து தறவிறக்கலாம். குழந்தைகளுக்கான சிறப்பு Fonts முதல் அனைத்து வகையான Fonts Preview உடன் கிடைக்கிறது. நாம் உருவாக்கும் எழுத்துக்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்து பிடித்த எழுத்துருக்களை எளிதாக் தறவிரக்கலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nமகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை எழுத்துருக்களாக ( Gandhiji Font ) இலவசமாக தறவிரக்கலாம்.\nஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\nஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.\nபுதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.\nநல்லவர்களுடன் நாம் இருப்பது நாம் முன் பிறவியில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.1900-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி\n2.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது \n3.1904-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி\n4.அமெரிக்கா எந்த நாட்டை வென்றது \n5.1908-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி\n6.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது \n7.1912-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி\n8.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது \n9.1920-ஆம் ஆண்டில் வாட்டர் போலோ விளையாட்டில் வெற்றி\n10.பிரிட்டன் எந்த நாட்டை வென்றது \nபெயர் : ஜான் ஆபிரகாம் , மறைந்த தேதி : மே 31, 1987\nகேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற\nதிரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள\nஇயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.\nஅனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் மிகவும் பயனுள்ள அறிவு தேடுபொறி\tபுரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.\n1 பின்னூட்டம் Add your own\nநீங்கள் வழங்கிய ஆங்கில பொன்ட்களை பலவற்றை தரவிறக்கி பயனடைந்தேன். அதுபோல் தமிழ், அரபு பொன்ளை இலவசமாகத் தரவிறக்கம் செயவதற்கு உதவி செய்யுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்��� முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/farsi/lessons-ta-sw", "date_download": "2020-07-10T04:24:15Z", "digest": "sha1:NXXOE562VTJS6HCXYCL4BB765KYZYVC4", "length": 13351, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Tamil - Swahili. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Kupima, Vipimo\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Kusonga, Pande\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Songea pole pole, endesha gari kwa usalama\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்���ாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Vile unapaswa kuvaa ndio uonekane mzuri na ukae na joto\nஉணர்வுகள், புலன்கள் - Hisia, Nadhari\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Yote kuhusu upendo, chuki na mguso\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Sehemu ya pili ya vitamu\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Funzo la vitamu. Yote kuhusu vitamu ndogo ndogo\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Majumba, Mashirika\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Makanisa, Majumba ya sinema, Stesheni za gari moshi\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Jua unachohitaji kutumia kwa kuosha, kutengeneza, kupalilia\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Yote kuhusu shule, chuo , chuo kikuu\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Sehemu ya pili ya funzo maarufu kuhusu mifumo ya masomo.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mama, baba, jamaa. Familia ni muhimu sana maishani\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Afya, Dawa, Usafi\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Vile unaweza kumuambia daktari kuhusu kichwa chako kuumwa\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Nyenzo, nyenzo, vitu, vifaa\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Jifunze kuhusu mazingira yetu. Yote kuhusu mimea: miti, maua, misitu\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Mda unayoyoma, Hakuna mda wa kupoteza\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Usipoteze mda wako. Jifunze maneno mapya\nபணம், ஷாப்பிங் - Pesa, Ununuzi\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Usikose funzo hili. Jifunze kuhesabu pesa\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Viwakilishi, Viungo, Vijina\nபல்வேறு பெயரடைகள் - Vivumishi Mbalimbali\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Viarifa Mbalimbali 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Viarifa Mbalimbali 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: nchi, Majiji…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Jua dunia pale unakaa\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Maisha yetu yangekuwaje bila sanaa ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Maisha yetu yangekuwaje bila sanaa\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - Watu: Jamaa, Marafiki, Maadui\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Dini, Siasa, Jeshi, Sayansi\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Usikose funzo la maana kushinda yote\nமனித உடல் பாகங்கள் - Viungo vya mwili\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Mwili ndicho chombo cha roho. Soma kuhusu miguu, miikono na masikio\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Jinsi ya kuwaelekeza watu walio karibu nawe\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Jiji, Mitaa, Usafiri\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Usipotee kwa jiji kubwa. Uliza vile unaweza kwa jumba la Opera\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Hakuna hali ya hewa mbaya\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Maisha ni mafupi, jifunze kusuhu sehemu zote kuanzia kuzaliwa hadi kifo\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salamu, Maombi, Makaribisho, Maagano\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Jua vile utakusanyika na watu\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Paka na mbwa, Ndege na samaki\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Michezo, Michezo, changamko\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Furahia, Yote kuhusu soka, sataraji, mkusanyiko wa michezo\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Nyumba, Fanicha, Samani za nyumba\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Kazi, Biashara, Ofisi\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Usifanye kazi sana. Pumzika. Jifunze kuhusu maneno ya kazi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/04/ITAK.html", "date_download": "2020-07-10T04:02:39Z", "digest": "sha1:72PQVS5SMVWJFAQRANTEUBITGOTZ4VXV", "length": 8923, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லையாம்\nடாம்போ April 02, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடகிழக்கிற்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லையென கருத்து வெளியிட்டுள்ளது.குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\n“எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று, கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும், தமது முடிவை கட்சிக்கு அறிவிப்பதாகவும் அவர்களிடம் கூறியிருந்தேன். இந்த விடயம் தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.கொழும்பில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே கொழும்பில் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் குதித்தால் தமது கட்சி வடகிழக்கில் போட்டியிடுமென அரச அமைச்சரான மனோகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/69242636/notice/102657", "date_download": "2020-07-10T03:38:00Z", "digest": "sha1:M64DBU3MLR2TEKLNOU6WPKPV4A5OQEZR", "length": 11758, "nlines": 161, "source_domain": "www.ripbook.com", "title": "Nallathambi Ponnan (நல்லார் அப்பா) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு நல்லதம்பி பொன்னன் (நல்லார் அப்பா)\nநல்லதம்பி பொன்னன் 1925 - 2019 மாமூலை இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : மாமூலை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nமுல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னன் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜெயசீலன், குணசீலன்(சுவிஸ்), தவசீலன்(நோர்வே), சத்தியசீலன்(நோர்வே), பாக்கியசீலன்(டென்மார்க்), மதுரசீலன்(நோர்வே), மெய்யழகன்(அழகன் போட்டோ- மாமூலை, முள்ளியவளை), ராசாத்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான நாகம்மா, தெய்வானை, மார்க்கண்டு, செல்லம்மா மற்றும் மாரிமுத்து(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபுஷ்பராணி(வசந்தா), நாகேஸ்வரி(சுவிஸ்), மாலினி(நோர்வே), மனோகரி(நோர்வே), மஞ்சு(டென்மார்க்), சித்ரா(யகுலேஸ்- நோர்வே), வதனி, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஜெயனிலா, துஷா(நோர்வே), ஜெனீபன்(நோர்வே), பிரின்சன்(நோர்வே), தனா(நோர்வே), ரோஜி(சுவிஸ்), பாமிசன்(டென்மார்க்), எமிலியா(டென்மார்க்), டிலோஜினி(டென்மார்க்), சாதனா(நோர்வே), மிஷானா(நோர்வே), யாமினா(நோர்வே), மெட்லின், மெலின்டா, மேற்ரா, சிலக்சன்(கிச்சு), எமில்ரன், விநோதன், குமார்(நோர்வே), கனிஷ்டன்(சுவிஸ்), டிக்மன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்ற துஷ்யந்தன்(முள்ளிவாய்க்கால்), அஸ்வினி(நோர்வே), அயன்(நோர்வே ), ஆஸ்னி(நோர்வே), தேனு ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 11-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாமூலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகோகிலன், லக்சனா, சாதனா, கனகரத்தினம், றஞ்சனாதேவி Sri Lanka 9 months ago\nஅப்பப்பாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nகனகரத்தினம் கோகிலன் Sri Lanka 9 months ago\nஅப்பப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்\nபிரேமானந்த், மல்லிகா, விபூசிகன், வேணுசன், நிலாப்பிரியன் & கோகுலவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=95983", "date_download": "2020-07-10T03:15:56Z", "digest": "sha1:MWLM54MMWTMYPPMDEGBMX6UVJQASI73H", "length": 35605, "nlines": 343, "source_domain": "www.vallamai.com", "title": "பாராட்டா, வசவா? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\n(பழகத் தெரிய வேணும் – 5)\nஎன் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம்.\nஇன்றுவரை சிலர் என்னைக் கேட்கிறார்கள்: “உங்கள் பாட்டி உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்களாமே\nநானும் இதைப்பற்றி நிறைய யோசித்திருந்ததால், உடனே பதில் கூற முடிந்தது. “திட்டினாலோ, அடித்தாலோ மட்டும்தான் ஒருவரின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்று அந்தத் தலைமுறையில் பலரும் நம்பினார்கள்”.\nமாறாக, ஒருவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்தால், ‘எக்கேடோ கெடட்டும்,’ என்று அர்த்தம்.\nஎன் பதின்ம வயதில், விடுமுறை நாட்களுக்கு சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்புவாள் அம்மா.\nநான் பாட்டிக்கு ஒத்தாசையாக வேலை செய்துகொண்டே இருக்கையில், “இது ஒரு வேலையும் செய்யாதுடி. கண்ணாடி முன்னாடி ஒக்காந்து அழகு பாத்துண்டு இருக்கும்” என்ற பழிச்சொற்கள் எழும்.\nநான் குளித்துவிட்டு, கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு என்று அலங்காரம் செய்துகொண்டதுடன் சரி. அதுகூட முடியாததால், விதவையான பாட்டிக்குத் தன் இழப்பு பெரிதாகத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.\nஅந்தக் காலத்தில், விதவைகள் கணவனுடன் பூவையும் பொட்டையும் மட்டும் இழக்கவில்லை. வெள்ளைப்புடவை அணியாதவர்களின் ரவிக்கையாவது வெள்ளையாக இருக்கவேண்டும். தலையில் எண்ணை, உடம்பிற்கு சோப் — ஊகும். நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதன் விளைவு: வியர்வையால் உடலில் அரிப்பு, முதுகெல்லாம் கொப்புளங்கள்.\nவாசனைத் திரவியங்களைத் தவிர்த்தால், உடலையும் மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஆணாதிக்கத்தில் குருட்டு நம்பிக்கைகொண்ட எவனோ ஆரம்பித்துவைத்த நியதி (சதி) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா (அவர்கள் எதிர்த்துப் பேசாவிட்டால், அருகிலிருக்கும் யார்மேலாவது ஆத்திரமாக மாறும். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன்).\nபாட்டியின் முதுகைச் சீப்பால் வாரி, சீழ் பிடித்திருக்கும் கொப்புளங்களை உடைப்பது என் வேலை. ‘கொடுமை’ என்று என் கண்ணில் நீர் பெருகும். ‘வேண்டாம் பாட்டி,’ என்று கெஞ்சுவேன். பாட்டியோ, ‘என்னமா முதுகுசொரியறது ஒரு அரிப்பில்லை,’ என்று பலரிடமும் என் ‘திறமை’பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.\nதிருமணமாகி, நான் அயல்நாடு செல்ல ஆயத்தமானதும், “எனக்கு அஞ்சு ரூபா குடுத்து ஒனக்கு லெட்டர் எழுத வெச்சுட்டியே ஒன்னை எனக்குப் பிடிக்கலே, போ ஒன்னை என��்குப் பிடிக்கலே, போ” என்று அழுதார்கள் பாட்டி.\nபாட்டியிடமிருந்து சமையல் கற்றதால், இன்றுவரை பாரம்பரிய சமையல்தான். மலேசியாவிலிருந்து இந்தியா போன ஒருவர், நான் குடித்தனம் செய்யும் நேர்த்தியைப் பாட்டியிடம் புகழ்ந்து கூற, பாட்டி என் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம்: ‘நான் வளர்த்த எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை\nஎல்லாருடைய கொஞ்சலிலும் வளர்ந்தவர்கள் பிறருடைய சுடுசொற்களைத் தாங்கமாட்டார்கள். அப்போது, அன்பைக் கொட்டி, தம்மை இவ்வளவு பலகீனமாக்கிவிட்டவர்கள் மீது ஆத்திரம் எழுமாம். (அப்படிப்பட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது). இவர்களுக்கு குழந்தைத்தனம் மாறுவதேயில்லை.\nஅதற்காக, காரணமின்றித் திட்டித் தண்டிக்க வேண்டுமா\nமலேசியாவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி குறும்படத்தில் எனக்கு முக்கியமான தாய் வேடம். ‘வசனம்’ என்ற தலைப்பில் என் பெயரும் இடம் பெற்றிருந்தபோதும், நான் அதிகம் பேசவில்லை.\nநான் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் என் நெற்றியை நோட்டமிட்டுவிட்டு, எனக்கு குங்குமம் கொடுக்காது அப்பால் நகர்ந்தார். பட்டையாகப் பூசியிருந்த விபூதியைக் கலைக்காமல் போயிருந்தேனே\nஎனக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, இப்படியெல்லாம் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டால், கைம்பெண்கள் நாளடைவில் எத்தனை வேதனையை அனுபவிப்பார்கள் என்று புரிந்தது. செய்யாத குற்றத்திற்கு ஏதோ குற்ற உணர்ச்சி, சிறுமை. ஆணுடன், சமூகத்தின் மதிப்பையும் இழந்துவிடுவது எத்தனை கொடுமை\nஎன் மனம் கனத்திருந்தது. விதவைத்தாயாக நடிக்கையில், எனக்குள் அதைக் கொண்டுவந்தேன்.\n‘நீங்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்க எங்கு கற்றீர்கள்’ என்று ஒருவர் பாராட்டியபோது, ‘வாழ்க்கையில்,’ என்று நினைத்துக்கொண்டேன்.\nஎப்போதும், எல்லோரையும் வைதுகொண்டே இருந்த ஒரு தலைமை ஆசிரியை, ‘இவள் என்ன டைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே’ என்று என்னைக் குறித்துக் கேட்க, ‘இந்த எழுத்தாளர்களையே புரிந்துகொள்ள முடியாது’ என்று அந்த ஆசிரியை பதிலளித்தாளாம்.\nநான் சிரித்துக்கொண்டேன், பாட்டி என்னைத் திட்டியதைவிடவா\nதினசரியில் ஒரு சீனப்பெண் விளக்கம் கேட்டு எழுதியிருந்தாள்: என் தாய் எங்கள் இரண்டு வயது மகளைப் பார்த்துக்கொள்கிறாள். குழந்தையை பிரம்பா��் அடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. (அப்படித்தானே நாங்களும் வளர்ந்தோம்) என் மூத்த மகன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு அடித்தாலும் அழமாட்டான். ஏனெனில், ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறோம். ஆனால், மகளோ, இரவு முழுவதும் விசும்புகிறாள். பெண்கள் ஏன் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறார்கள்\n’ என்று மனம் நோக அழுவது இயற்கை. இதில் ஆணென்ன, பெண்ணென்ன மேலும், பிரம்பால் அடித்தால்தான் ஒரு குழந்தை நல்லவிதமாக வளரும் என்ற எண்ணமே தவறு.\nஅழக்கூடாது என்று சொல்லியே ஆண்களை உணர்ச்சிக் குவியலாக ஆக்கிவிடுகிறோம். கோபம், ஆத்திரம், அவுட்டுச் சிரிப்பு -– இவை மட்டும்தானா அவர்கள் வெளிக்காட்டக்கூடிய உணர்ச்சிகள்\n“பதின்ம வயதான மகன் காலையில் எழுப்பியவுடன் எழுந்திருக்காவிட்டால் அடி” (என் சக ஆசிரியை பெருமையுடன் கூறியது).\nதடுக்கி விழுந்தால் கையால் ஓங்கி அடி. இப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை அடித்தபோது, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவருக்கே என்னமோபோல் ஆகி, குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.\nதகுந்த காரணமின்றி வசைச்சொற்களை வீசுவதும், அடிப்பதும் ஒரு குழந்தைக்கு குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. ‘ஏனோ பெரியவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை’ என்று புரியாதுபோக, அழுமூஞ்சித்தனம் வருகிறது.\nகுழந்தை பயங்கொள்ளியாக வளர்வதோ, மகிழ்ச்சியுடன் கற்பனைத்திறனும் சிறக்க வளர்வதோ பெரியவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு குழந்தை முகத்தில் பயமோ வருத்தமோ தெரிந்தால் அந்த வளர்ப்புமுறை தவறானது.\nஅவனுடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் நகைச்சுவையாக மாற்றினால், அவனும் விஷமத்தை மறந்து, சிரிப்பான். நான்கு வயதுவரை இப்படிக் கண்டித்தால், அவனுக்குத் தன் எல்லை புரிந்துவிடும்.\nஎன் பேரன் எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது தவழ்ந்து, மிகுந்த பிரயாசையுடன் ஒரு பூச்சியைப் பிடித்திருந்தான். அடுத்து, அவன் செய்யப்போவதைத் தடுக்க குரலை உயர்த்தினேன்.\n” என்று என் மகள் வருத்தத்துடன் கேட்டாள்.\n“கையில ஒரு பூச்சியைப் பிடிச்சு வெச்சிருக்கு. ‘தின்னுடா’ன்னு விட்டுடட்டுமா\nஅதற்குத் தண்டனை அடிதான். பேசினால் புரியாத நிலையில், அவனுடைய இறுக மூடிய பிஞ்சுக் கையின்மேல் ஆள்காட்டி விரலால் தட்டினேன். அதுதான் அடி\nஒரு முறை நான் ரயிலில் நீண்ட ���யணம் செய்துகொண்டிருந்தபோது, “எங்கப்பா குழந்தைகள் என்ன செய்தாலும் புகழ்வார்,” என்று பொதுவாகத் தெரிவித்தான் இளைஞன் ஒருவன்.\nஉடன் அமர்ந்திருந்த சிலர் அவனை சிகரெட் பிடிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தனர். அவன் மறுத்தான். “ஒங்கப்பாகிட்ட சொல்லமாட்டோம்,” என்ற கேலிக்குரலை லட்சியம் செய்யவில்லை.\nஒருவரால் சிறு வயதிலிருந்து பாராட்டப்படும் குழந்தை ‘தவறு’ என்று அவர் சொல்லியிருக்கும் காரியத்தைச் செய்யாது. சொன்னவர் அருகில் இருந்தாலும், மறைந்துவிட்டாலும். இப்படித்தான் நல்லொழுக்கம் பழக்கமாகிறது.\nபெண்களுக்கு உலகின் போக்கு புரிய\nஒருமுறை, விடுமுறை முடிந்து, வீடு திரும்பியவுடன், பொறுக்கமுடியாது, அம்மாவைக் கேட்டேன்: “பாட்டி ஏம்மா என்னை இப்படித் திட்டறா\n“உறவுக்காரா அழ அழச் சொல்லுவா. அப்போதான் ஊர்க்காரா நம்பளைப் பாத்துச் சிரிக்கமாட்டா” என்ற விளக்கம் வந்தது.\n’ என்று குடும்பத்தில் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், உலகமும் அப்படியே விடுமா, என்ன\nசமூகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வதைபடக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பதின்ம வயதுப் பெண்களுக்குப் போதித்தால், பிற்காலத்தில் அதிர்ச்சி கொள்ளாது, சமயோசிதமாகச் செயல்பட முடியும்.\n‘கொஞ்சகாலம்தான் அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்; புக்ககத்தில் என்ன பாடுபட நேரிடுமோ,’ என்ற பரிதவிப்புடன், பெண் குழந்தைகளுக்கு நிறைய `இடம்‘ கொடுத்து வளர்ப்பது நல்லதல்ல.\nஅருமையாக வளர்க்கலாம். அதே சமயம், உலகின் போக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், புத்தர் கதைதான்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nஇலக்கியச் சிந்தனை 595 மற்றும் குவிகம் இலக்கிய வாசல் 59 நிகழ்வுகள்\nஎஸ். சங்கரநாராயணனின் உலகெனும் வகுப்பறை – நூலாய்வு அரங்கம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 99\nநாங்குநேரி வாசஸ்ரீ 99. சான்றாண்மை குறள் 981 கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு நாம செய்ய வேண்டிய கடம இதுனு உணந்துகிட்டு அத நல்ல மொறையில செய்ய மொனையுத எல்லா முயற்சியை\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16\nதி. இரா. மீனா கோரக்க���் இவர் ’நாத’ பரம்பரையைச் சேர்ந்தவர். இயற்பெயர் கோரக்க நாதர். பசுக்களை மேய்ப்பது இவரது காயகம். அல்லமாபிரபுவிடம் “இஷ்டலிங்க தீட்சை“ பெற்றவர். சூன்ய சம்பாதனை வழி இவருடையது. 'கோரஷபா\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 106\nநாங்குநேரி வாசஸ்ரீ 106. இரவு குறள் 1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று குடுக்குத அருகத இருக்கவருகிட்ட கையேந்துதல தப்பு ஒண்ணுமில்ல. அப்பம் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லன்னு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/06/30/thoothukudi-police-murder-jeyaraj-and-bennix-prpc-demonstration-at-madurai/", "date_download": "2020-07-10T03:40:10Z", "digest": "sha1:F6NBHGOVAUFGX4IH7RYEEIDDFZJUZRIU", "length": 33109, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.��.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுக��லை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் இரட்டைப் படுகொலை குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன் கைது செய்யாமல் தடுப்பது யார் கைது செய்யாமல் தடுப்பது யார் - எங்கே சட்டத்தின் ஆட்சி - எங்கே சட்டத்தின் ஆட்சி – எங்கே நீதி எனக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nசாத்தான்குளம் காவல்துறையினர் நிகழ்த்திய ஜெயராஜ் – பென்னிக்ஸ் இரட்டைப் படுகொலைக்கு நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை என தமிழக அரசு அறிவித்திருப்பது, அடித்துக் கொன்ற காவல்துறையினரைக் காப்பது, குற்ற விசாரணையை தாமதித்து, குற்ற ஆவணங்களை அழித்து, சாட்சிகளைக் கலைக்கும் நோக்கம் கொண்டது. மொத்தத்தில் தமிழக அரசின் அறிவிப்பு மோசடியானது, மக்களை ஏமாற்றுவது.\nபரமக்குடி துப்பாக்கிச் சுடு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் – நீதிபதிகள் மீதான தாக்குதல், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை, ஸ்டெர்லைட் படுகொலை என சிபிஐ எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் முறையான விசாரணையோ, குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கையோ இல்லை. குற்ற வழக்கு விசாரணையில் சிபிஐ-யைவிட தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் அனுபவம் மிக்கவர்கள். நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக சி.பி.சி.ஐ.டி சிறப்புக் குழு விசாரணையே போதுமானது.\nஎந்த விசாரணை என்றாலும் அனைத்துக் குற்றவாளிகள் மீதும் கொலை வழக்கும், கைதும் மிக அவசியம். குவிநச பிரிவு 174 – சந்தேக மரணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அடித்துக் கொன்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபின், கொலை வழக்கு உடனே பதிவு செய்தாக வேண்டும்.\nகாவல்துறை நேரடியாக புலன் விசாரணை செய்யக் கூடிய வழக்குகளில், புகார் வந்தால் உடனே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 2013-ஆம் ஆண்டு Lalita Kumari vs Govt.Of U.P.& Ors என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் P Sathasivam, B.S. Chauhan, Ranjana Prakash Desai, Ranjan Gogoi, S.A. Bobde ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nசாத்தான்குளம் சம்பவத்தில் உரிய புகார், நேரடி சாட்சிகள், அடித்ததற்கான மருத்துவ சிகிச்சை ஆதாரங்கள் மிக வலுவாகக் கிடைத்த பின்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி இரட்டைப் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் தடுப்பது யார் கைது செய்யாமல் காப்பாற்றுவது எந்த சக்தி கைது செய்யாமல் காப்பாற்றுவது எந்த சக்தி என்ற கேள்விக்கு விடை வேண்டும்.\nஅமைச்சர் கடம்பூர் ராஜீ நடந்தது “லாக்-அப் டெத் அல்ல” அன்று பேசுவதும், முதல்வர் பழனிச்சாமி “உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்போம்” என்பதும் பிரச்சனையை நீதிமன்றம் பக்கம் தள்ளி விடுவதாகும்.\nகொலை வழக்கு பதிவு செய்வதை, சாத்தான்குளம் போலீசாரை கைது செய்வதை நீதிமன்றம் தடுத்ததா மற்ற கொலை வழக்குகளில் உடனே வழக்கு, கைது, ஒப்புதல் வாக்குமூலம், அடிப்பதற்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் என்பதே வழக்கமான சட்ட நடைமுறை.\nகொலை வழக்கில் உடனடி விசாரணை மிக முக்கியமானது. காவல்துறைக்கு இது பொருந்தாதா காவல்துறையினர் சட்டத்திற்கு மேலானவர்களா காவல்துறையினருக்கு சட்டத்தில் விதிவிலக்கு உள்ளதா இடைக்கால பணிநீக்கம், பணிமாறுதல் என்பது தண்டனை அல்ல இடைக்கால பணிநீக்கம், பணிமாறுதல் என்பது தண்டனை அல்ல வேலை செய்யாமலே சம்பளம் வாங்குவதற்கான ஏற்பாடு.\nகாவல்துறையில் கீழிருந்து மேல்மட்டம்வரை லஞ்சம்-ஊழல் மலிந்துள்ளது; கீழ்நிலைப் போலீசார்தான் வசூல் செய்து கொடுப்பவர்கள் என்பதோடு, தாங்கள் கோடி, கோடியாய் கொள்ளையடிப்பதற்கு காவல்துறையின் உதவி தேவை என்பதே காவல் உயர் அதிகாரிகளும்-த��ிழக அரசும் சாத்தான்குளம் போலீசாரைக் காப்பதற்கான அடிப்படை.\nமேலும் இவ்வழக்கில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் உள்ளிட்டோர் மீதான நடவடிக்கை என்ன என்பதற்கும் பதில் இல்லை. முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் ஆகியோர் நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.\nசாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஷ் குமார் வழக்கின் தீர்ப்பை மீறியுள்ளார்.அர்னேஷ் குமார் வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் பிரிவுகளின் கீழான வழக்குகளில் தேவையின்றி ரிமாண்ட் கூடாது – அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மீது உயர்நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநக்கீரன் கோபால் மற்றும் ஜீவானந்தம் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் “தேவையற்ற கைது கூடாது” – பிரிவு 188-ன் கீழ் காவல்துறை வழக்கே பதியக்கூடாது என உத்தரவிட்ட பின்பும் – சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் உச்ச, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை கடை பிடிக்கவில்லை. கொரானா பேரிடர் காலத்தில் தேவையற்ற கைது கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் கடைபிடிக்கவில்லை. சாத்தான்குளம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர்களில் 80% பேர் காவல்துறையின் எந்தக் கைதையும் கேள்விக்குட்படுத்துவதில்லை.\nசில நீதித்துறை நடுவர்கள் போலீசை கேள்வி கேட்டால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது காவல்துறை நீதித்துறை நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்றம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே – வானம் வீழினும் நீதி நிலவுக” என்ற மரபு கொண்ட தமிழகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.\nகொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்தி காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் கொடுப்பது அரசியல் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும். அரசியல் சட்டத்தின் அனைத்து உற���ப்புகளும் தங்களது வரையறுக்கப்பட்ட அதிகாரத்தில் நிற்பதே சரி. ஆனால் காவல்துறை மட்டும் தொடர்ந்து சட்டத்தின் ஆட்சியை மீறுகிறது. காரணம் தங்களை அரசு பாதுகாக்கும் என்று நம்பிக்கைதான். உலகமே கண்டித்த சாத்தான்குளம் சம்பவத்திற்கு காவல்துறை மீது உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் வேறு எந்த வழக்கிலும் நீதி கிட்டாது நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவோம்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று – மதுரையில் அரங்கக்கூட்டம்\nதொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதொழிலாளரை ஒடுக்கும் ஸ்ரீராம் சிட்ஸ் – கண்டனக் கூட்டம்\nகாவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:13:05Z", "digest": "sha1:PPDJLYWEZEAIHE7MWZANPVTJ6P74KUSH", "length": 10491, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "பா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nபா.ம.க. மாதிரி பட்ஜெட்: டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்\nபா.ம.க. ஒவ்வொரு ஆண்டும், அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஒருமாதிரி பட்ஜெட்டை வெளியிடுவது வழக்கம். 15-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான மாதிரி பட்ஜெட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் இன்று வெளியிட்டனர்.\nபட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை டாக்டர் ராமதாஸ் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-\nதற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப அரசின் நிர்வாக கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அரசு திட்டங்களில் ‘அம்மா’ என்ற பெயர் அகற்றப்படும்\nவரும் காலங்களில் எந்த அரசு திட்டத்துக்கும் தனி மனிதர்கள் பெயர் சூட்டப்பட மாட்டாது. மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.\nஅனைத்து பள்ளிகளும் கேந்திரிய பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வை சந்திக்க 9-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இலவச பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மின் கட்டணம் 10 சதவிதம் குறைக்கப்படும். மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும்.\n3 ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. சென்னையி���் அனைவருக்கும் இலவசமாக பஸ் பயணம் செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும்.\n5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சு கொல்லி மருந்து இலவசமாக வழங்கப்படும்.\nவிவசாயிகள் தற்கொலை செய்தால் அதை அரசின் தோல்வியாக கருதி ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும்.\nவறட்சியில் பாதித்த நெற் பயிர் மற்றும் நிலைக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.90 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.\nவறட்சி பாதித்த விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் நிபந்தனை இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது. சீமை கருவேல மரங்களை அகற்ற சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.\nஒருதலை காதல் கொலைகளை தடுப்பது மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு அமைக்கப்படும்.\nஒருதலை காதலால் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.\nபணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டால் குடிநீருக்கு அவர்கள் செலவழித்ததை போன்று 10 மடங்கு இழப்பீடு தொகையை அரசே வழங்கும்.\nபொது இடங்களில் இலவச வை-பை வசதி செய்யப்படும். பூரண மது விலக்கு கொண்டு வரப்படும். பெண்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.\nநிகழ்ச்சியில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், ஈகை தயாளன், வெங்கடேசன், சகாதேவன் உள்பட பவர் கலந்து கொண்டனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maduraikidneycentre.org/tamil_protectkidney2.php", "date_download": "2020-07-10T02:17:15Z", "digest": "sha1:5GBYBHH5ICPG2NUUKK6NLG6OHMVP7VCZ", "length": 7266, "nlines": 73, "source_domain": "maduraikidneycentre.org", "title": "Welcome to Madurai Kidney Centre Transplantation Research Centre", "raw_content": "\nசிறுநீரக நோய்களும், இருதய பாதிப்பும்\nசிறுநீரக சோர்வு - 'ஒரு மவுன நோய்'\nதானத்தில் சிறந்தது உடல் உறுப்பு தானம்\nசிறுநீரக நோய்களும், இருதய பாதிப்பும்\nசிறுநீரக சோர்வு - 'ஒரு மவுன நோய்'\nமருத்துவத்துறையில் சிறந்த சேவையாற���றியதற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையத்தின் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பேராசிரியர்\n\" தானத்தில் சிறந்தது உடல் உறுப்பு தானம்\"\nஉடல் உறுப்புகள் கொடை என்பது நோயுற்று, உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பை தானமாக அளிப்பதாகும்.\nதமிழகம் ழுழுவதும் சமீப நாட்களாக உடல் தானம் செய்யும் போக்கு வளர்ந்து வருகிறது. ஒருவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயலிழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறு நீரகம், போன்ற முக்கியமான சில உடல் உறுப்புகளை அவருடைய நெருங்கிய உறவினர்கள் விரும்பினால் தானம் செய்யலாம். மனிதன் இறந்து போனதும் மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் அவருடைய உடலில் இருக்கும் உறுப்புகள் அகற்றப்பட்டு, அந்த உறுப்புகள் தேவைப்படும் பலருக்குக்ம் பொருத்தப்பட்டு, வேறொரு மனிதரை உயிர்ப்பிழைக்க வைத்து உறுப்புகள் அங்கே இயங்கவைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒருவர் இறந்துவிட்டால் கூட, அவருடைய உறுப்புகள் இன்னொருவர் மூலமாக வாழந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம் பல பேர்களின் வாழ்வை வளப்படுத்தும்.\nஉடல் உறுப்புகளை தானமாக கொடுப்பது மதக்கோட்பாடுகளை எதிரான செயல் என்ற நிலை தற்போது மாறிவருகிறது. \"இருக்கும்வரை இரத்தானம் இறந்தபின் உறுப்புதானம்\" என்பதும். 'தானத்தில் சிறந்தது உறுப்புதானம்' என்ற எண்ணமும் மேலோங்கிவருகிறது.\nஇந்தியாவில் 10லட்சம் பேருக்கு 5பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால் 10 ஆயிரம் சிறு நீரகங்கள் கிடைத்து அவ்வளவு சிறு நீரக நோயாளிகள் மறுவாழ்வு பெறலாம். தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை உடல் உறுப்பு தானம் செய்தவரின் எண்ணிக்கை 100ஜ கடந்துள்ளது. தமிழகத்தில் உறுப்பு தானம் தொடங்கி ஜந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வேறு எந்த மா நிலத்திலும் தமிழகத்தைப் போல உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n\"அமிழ்தம் அவனுடை வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும். தருவது மேலென பேசிடுவான்_\"\nஎன்ற விதைகளை நம்மில் குழந்தை பருவத்திலே வித்திட்ட மூதாதையர்களும் இப்பொழுது ஏற்பட்ட உறுப்புதானங்களைப் பற்றிய விழிப்புணர்வுமே இதற்கு காரணம். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே \"மெய்\" ஞானம் சொன்னால் அது மிகையாகாது.\nமதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையம்\n6/6 B-2, சிவகங்கை ரோடு, மதுரை - 625 020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/30/lady-beating-old-woman-video/", "date_download": "2020-07-10T02:59:16Z", "digest": "sha1:XEAZNEN2BMVZZSVMXRZ4ONIWTR74RUYL", "length": 25637, "nlines": 276, "source_domain": "sports.tamilnews.com", "title": "lady beating old woman video,Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nவயோதிப தாய் ஒருவரை பெண் ஒருவர் சரமாறியாக தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த காணொளியில், பார்ப்பதற்கு பரிதாபமாக காணப்படும் மூதாட்டியிடம், குறித்த பெண் ஏதோ ஒன்றை கூறி முகத்தில் தாக்குதல் நடத்துவதோடு, அங்கு இங்குமாக இழுத்துச் செல்கிறார்.\nமேலும் குறித்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு வயோதிப தாய் பதிலளிக்கும் போது அவருடைய வாயை கிள்ளுகிறார்.\nபெண்ணின் அடியை தாங்க முடியாமல் குறித்த மூதாட்டி சிறிது நேரத்தில் தரையில் அமர்கின்றார்.\nஇந்த சம்பவம் தொடர்பான காணொளிக்கு சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு இந்த கொடுமையான பெண் கைதாகும் வரை அந்த காணொளியை பகிருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் ச���ய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள��\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்��ும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.engkal.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-10T04:08:57Z", "digest": "sha1:UPR7TQ2FYPO2KLOS6P22NDIXE6UFZ5EB", "length": 17502, "nlines": 585, "source_domain": "www.engkal.com", "title": "கன்ட்ரி கோடு -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஉலக நாட்டின் எண் குறியீடு\n9. ANTIGUA AND BARBUDA(ஆன்டிகுவா மற்றும் பார்புடா)\n27. BOSNIA AND HERZEGOVINA(போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா)\n30. BRITISH INDIAN OCEAN TERRITORY(பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி)\n31. BRITISH VIRGIN ISLANDS(பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்)\n50. COSTA RICA(கோஸ்ட்டா ரிக்கா)\n60. DOMINICAN REPUBLIC(டொமினிக்கன் குடியரசு)\n61. EAST TIMOR(கிழக்கு திமோர்)\n64. EL SALVADOR(எல் சல்வடோர்)\n65. EQUATORIAL GUINEA(எக்குவடோரியல் கினி)\n69. FALKLAND ISLANDS(பால்க்லேண்ட் தீவுகள்)\n74. FRENCH POLYNESIA(பிரெஞ்சு பாலினேசியா)\n149. NETHERLANDS ANTILLES(நெதர்லாந்து அண்டிலிசு)\n150. NEW CALEDONIA(புதிய கலிடோனியா)\n171. PUERTO RICO(புவேர்ட்டோ ரிக்கோ)\n178. SAINT BARTHELEMY(செயிண்ட் பார்டெலேமி)\n179. SAINT HELENA(செயிண்ட் ஹெலினா)\n180. SAINT KITTS AND NEVIS(செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்)\n181. SAINT LUCIA(செயிண்ட் லூசியா)\n183. SAINT PIERRE AND MIQUELON(செயிண்ட் பியர் மற்றும் மிக்குலன்)\n184.SAINT VINCENT AND THE GRENADINES(செயிண்ட். வின்சென்ட் மற்றும் கிரெனேடின்ஸ்)\n187. SAO TOME AND PRINCIPE(சாவ் டோம் மற்றும் பிரின்சிபி)\n199. SOUTH AFRICA(தென் ஆப்பிரிக்கா)\n206. SVALBARD AND JAN MAYEN(ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மேயன்\n218. TRINIDAD AND TOBAGO(டிரினிடாட் மற்றும் டொபாகோ)\n222. TURKS AND CAICOS ISLANDS(துருக்கிகள் மற்றும் கைகோஸ் தீவுகள்)\n224. U.S. VIRGIN ISLANDS(யு.எஸ் விர்ஜின் தீவுகள்)\n229. UNITED STATES(ஐக்கிய மாநிலங்கள்)\n236. WALLIS AND FUTUNA(வாலிஸ் மற்றும் புட்டூனா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-10T03:54:34Z", "digest": "sha1:FF7SRF3P5FCVQ536RX6LPHZC2TXWVA23", "length": 6077, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "தலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nதலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம்\nதலைமை இயக்குனர்கள் புதிய நிருவாகம் உ.த.ப.இயக்கம் தலைமையகம் கனடா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தனது தலைமையக புதிய நிருவாகத்தின் பதிவினை நிறைவு செய்துள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.\nஎமது உலகத் தமிழ்ப் பண்பாட்டடு இயக்க தலைமையகத்தினைச் சிதைக்க எடுத்த நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டு புதிய நிருவாகம் பதிவு பெற்றுள்ளது. புதிய நிருவாகம் பதிவு தலைமையகத்தினால் வெளிப்படுத்தப்படுகின்றது.\nதலைமையகத்தினுள் செயற்பட்ட தவறான செயற்பாடகளை முறியடிப்பதற்கு உடன் ஒத்துழைப்பு நல்கி தலைமையகத்தினைப் பாதுகாப்பதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நிறை நன்றிகள்\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் – தலைமையகம் கனடா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/2019/06/12/", "date_download": "2020-07-10T04:13:14Z", "digest": "sha1:HEK7HOJ76H26PCVB7JJUHTC5LE676VSD", "length": 22661, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "June 12, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nஜனாதிபதியின் பொறுப்ப���ன்மை; அம்பலமாகும் இரகசியங்கள்\nதாம் பாதுகாப்பு செயலராக இருந்த போதும், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியை இலகுவாகச் சந்திக்க முடிவதில்லை என்றும், சிலவேளைகளில் ஆவணங்களில் கையெழுத்துப் பெறுவதற்காக 3 மணி நேரம் கூட காத்திருந்திருக்கிறேன் என்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியிருக்கிறார் 21/4 தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், பாராளுமன்றத்\n‘விஷம்’ குடித்த மனைவி’ …’வாட்ஸ்அப்பில்’ அனுப்பிய சோகம் … ‘கலங்க வைக்கும் வீடியோ’\nகுடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டு,அந்த வீடியோவை கணவனுக்கு அனுப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.சிங்கப்பூரில் வேலை செய்துவரும் இவருக்கு, அனிதா என்ற மனைவியும்,அனிரூத்,மோனிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\n: சைக்கோ கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை மாதவரத்தில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகளை அறுத்த வழக்கில் சைக்கோ கில்லரான மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமியை போலீஸார் கைது செய்தனர். கைதான முனுசாமி, எதற்காக அப்படிச் செய்தேன் என போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மே 25 அன்று காலையில்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறப்பு- வீடியோ\nஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.\nகார் பார்க்கிங்கில் ‘டாபி’ நடமாட்டம்\nஅமெரிக்காவில் பெண் ஒருவரின் வீட்டின்முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரின் அருகே பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமான ‘டாபி’ உருவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரவ்லிங் என்பவரால் எழுதப்பட்டது. இதனை பின்னர் பல்வேறு பாகங்களாக ஹாலிவுட் திரைப்படமாக\nசுட்டெரிக்கும் வெயிலில் உருகும் கார்கள் – ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை நிலவரம்\nசவுதி அரேபியாவில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உருகியதாக ஃப���ஸ்புக் பதிவுகள் வைரலாகி இருக்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி சவுதி அரேபியாவில் வெப்பநிலை அதிகபட்சமாக 52 டிகிரி பதிவானதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் கார்கள் உருகியதாக கூறும்\nவவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த ஆடை தொழிற்சாலைக்கு\nமுள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்)\nமுள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளதாக எமது செய்தி நிருபர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரைவலை தொழிலில்\nஅக்கரைப்பற்றில் கொள்ளையிட்ட இராணுவ வீரரும் கைது\nகருணா குழு உறுப்பினர்களால் கொல்லப்பட்டு புதைத்த பொலிஸ்அதிகாரியின் உடலை தேடும் பொலிசார்\nஆயுத குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை(11) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ்\nமருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார் கை கோர்க்கத் தயாராகும் ஹக்கீம்\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.\n“ஓடும் காரிலிருந்து மனைவியைக் கீழே தள்ளிய கணவன்’ – கோவையில் வெளியான அதிர்ச்சி வீடியோ\nதிருமணமான பதினோரு வருடங்களுக்குப் பிறகு, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை ஓடும் காரிலிருந்து கணவனே கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.” கோவை துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி குருடம்பாளையம்\nகாத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி\nசஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அதுமட்டும் அல்ல\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக���கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/04/16/", "date_download": "2020-07-10T04:31:48Z", "digest": "sha1:BODV54SC52IXYAZPJG5G7NMJNGZEG2JE", "length": 11859, "nlines": 133, "source_domain": "winmani.wordpress.com", "title": "16 | ஏப்ரல் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்\nபிடிஎப் கோப்புகளை கூகுள் மற்றும் பிங் தேடுபொறியில் சென்று\nதேடுவதை விட எளிதாக பிடிஎப் கோப்புகை தேடி தரவிரக்கலாம்\nஎப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.\nகல்லூரி மாணவர்களில் இருந்து தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும்\nபிடிஎப் புத்தகங்கள் மற்றும் கோப்புகளை கூகுள் மற்றும் பிங்\nதேடுபொறியில் சென்று தேடுவது சிலருக்கு எளிதாக இருந்தாலும்\nதேடிய பக்கங்களே திரும்ப திரும்ப கொடுத்து சில நேரங்களில்\nசலிப்படைய வைத்து விடுகின்றனர் இப்படி பட்ட நமக்காகவே பிடிஎப்\nகோப்புகளை எளிதாக கூகுள் மற்றும் பிங் தேடு பொறியில் தேடி\nசரியான முடிவுகளை நமக்கு கொடுக்க ஒரு இணையதளம் வந்துள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தேட விரும்பும் புத்தகத்தின்\nபெயரை கொடுத்து கூகுள் தேடுபொறியை மையமாக வைத்து தேடவா\nஅல்லது பிங் தேடுபொறியை மையமாக வைத்து தேடவேண்டுமா\nஎன்பதை தேர்வு செய்து Search என்ற பொத்தானை அழுத்தவும்.\nஉடனடியாக நமக்கு நாம் தேடிய புத்தங்களை நேரடியாக உடனுக்குடன்\nமக்கள் பணத்தை சுரண்டும் அரசியல்வாதியின் குற்றம்\nநிரூபிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அடுத்தப் பிறவியில்\nகழுதையாக பிறந்து பொதியை சுமப்பான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது \n2. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு \n3. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் \n4. ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் \n5. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் \n6. புனித வெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்க\n7. எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது \n8. நீந்தத் தெரியாத மிருகம் எது \n9.1980 ஆம் ஆண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட்வீரர் யார்\n10. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது \n1.நார்வே,2.சீனா, 3.முகம்மது அலி ஜின்னா,\n4.ஆர்.வாட்சன்வாட்,5. ஜார்ஜ் வாஷிங்டன்,6.ஆப்ரகாம் லிங்கன்\nபெயர் : சார்லி சாப்ளின்\nபிறந்த தேதி : ஏப்ரல் 16, 1889\nஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற\nகலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர்,\nதிரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்\nஎன்று பல பரிணாமங்கள் உண்டு. நகைச்சுவையில்\nதனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nஏப்ரல் 16, 2010 at 3:39 பிப 17 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/uththarakaandam/uththarakaandam21.html", "date_download": "2020-07-10T03:15:31Z", "digest": "sha1:ESGILRBTM7RKOHCGIUEVBKN7WJR5BL5Q", "length": 55488, "nlines": 508, "source_domain": "www.chennailibrary.com", "title": "உத்தர காண்டம் - Uththara Kaandam - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nபுதிய புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள்... நெருக்கடிகள் குறைந்து, வேற்றூர் செல்லும் வண்டித்தடம் தெரிகிறது. இளவெயில் இதமாக இருக்கிறது.\n‘அய்யாவும் அம்மாவும் அவளிடம், வீட்டை விட்டுப் போகிறாயா, தாயம்மா’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.\nஎன்னை மன்னிச்சிடுங்க... எனக்கு எதுவும் தெரியல. நீங்க காட்டிய சத்தியம் இப்ப என்னை வெளியேறச் சொல்கிறது.\nஅப்போதுதான் கையில் மாற்றுச் சேலை கூட இல்லாமல் வந்திருப்பது உணர்வில் தைக்கிறது. ‘காஞ்சி’ என்று ஊர் பேர் விளங்கும் பின்புறம் காட்டிக் கொண்டு ஒரு பேருந்து போகிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nஒரு காலத்தில்... இரண்டு புறங்களிலும் பசிய வயல்களாக இருந்தன. இப்படி நல்ல சாலையாக அப்போது இல்லை. ஆனால், இருபுறங்களிலும் ஏதேதோ பேர் போட்ட குடியிருப்புகளுக்காக, வீட்டுமனை எல்லைக் கற்கள் முட்டுமுட்டாகத் தெரிகின்றன.\nஒரு பெரிய சுற்றுச்சுவருக்கு இடையே மேலே வெண்மையான தூபியும் சிலுவைச் சின்னமும் தெரிகிறது. சாலையில் இருந்து அந்தக் கோயிலுக்குச் செல்ல ஒழுங்கான வழியும், பூச்செடிகளும் அமைந்திருக்கின்றன. சட்டென்று இடது கைப் பக்கம் பார்க்கிறாள். பசிய மரங்கள் தெரிகின்றன. சாலையின் எல்லையில் பாதுகாப்பான முட்கம்பி வேலிக்குள், சிவந்த தெச்சிப்பூக்கள் குலுங்கும் பசுமையான அரண். பெரிய எழுத்துக்களில் ‘ச���வசக்தி ஆசிரமம் பசுஞ்சோலை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. பெரிய வாயிலின் அகன்ற கதவுகள் திறந்திருக்கின்றன. உள்ளே, மிக அமைதியான சூழல், மாமரங்களில் பூமித் தாயைப் பாதுகாக்கும் பசுங்குடைகள் போல் சூழ்ந்தி ருக்கின்றன. இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. மிகப் பெரிய பரப்பு. பல்வேறு வண்ண மலர்களின் தோட்டம்.\nஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் தோட்ட வேலை செய்பவர் தெரிகின்றனர். பாதையில் அம்புக்குறி காட்டும் இலக்குகள். சிவசக்தி ஆலயம்... கிணறு... பொதுக்குடில்...\n“ஆச்சி, காஞ்சி ரோடில சிவசக்தி ஆசிரமம்னு ஒண்ணு இருக்குதாம். மனசுக்கு ஆறுதலா இருக்குமாம். ரொம்ப அழகா, அம்பாளின் பதினாறு வடிவங்களை அமைச்சிருக்காங்களாம். ஒருநா போவலாமா வரியளா\nசங்கரி... சங்கரி... நீ இங்கு வந்தாயா\nஒரு கால் இங்கு இருப்பாளோ கேள்விப் பட்ட தெல்லாம் பொய்யாகப் போகட்டும்.\nசங்கரி... உடன் பிறந்தவனின் குடும்பம், மக்கள் என்று உழைக்கவே, அக்கினிமேல் நின்று தவம் செய்தாயே அம்மா\nநெற்றியில் திருநீறும், கீழே குங்குமமும் துலங்கும் முகமும் ஒடிசலான, மாநிறமேனியில் கழுத்து மூடிய ரவிக்கையும் கைத்தறிச் சேலையுமாக அவள் “ஆச்சிம்மா” என்று கூப்பிடுவ்துபோல் தோன்றுகிறது.\nவெண்மையும் நீலம் சிவப்பு அழகு விளிம்புகளுமாகத் தெரியும் தேவியின் ஆலயம். முன்புறம் எதிரே ஒரு பாதாம் மரம், அழகிய தீபாராதனைத் தட்டுகளைப் போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வழுவழுப்பான மேடை அதில் வெறும் காவித் துண்டணிந்த, சிவப்புக் கயிறில் கோத்த ஒற்றை உருத்திராட்சம் அணிந்த சாமியார் இருக்கிறார். தாடி மீசை இல்லை. சற்று தொலையில் ஓட்டுக்கூரை கொட்டடிகள் தெரிகின்றன.\nபட்டும் பளபளப்புமாக ஏழெட்டு ஆண் பெண்கள், பக்தர்கள் தெரிகின்றனர். மிகப் பெரிய சலவைக்கல் கூடத்தில் ஓர் அழகிய விதானமுடைய மண்டபத்தில் தேவி சலவைக் கல்லில் எழுந்தருளி இருக்கிறாள். சரிகைக்கரையிட்ட மஞ்சள் அரக்குச்சேலை. பச்சை ரவிக்கை. முத்தும் இரத்தினங்களுமான மாலைகள். சிம்ம வாஹினியாக, அபயம் கொடுத்து அருள் புரியும் அம்பிகை. இந்தப் பிரதானமான அம்பிகையைச் சுற்றி, பதினாறு தூண்களில், மாடங்களில் அம்மனின் வெவ்வேறு திருக்கோலங்கள். காயத்ரி, சண்டிகை, துர்க்கை, என்றெல்லாம் பெயர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு எந்த வடிவிலும் சங்கர���யே தெரிகிறாள்.\nகொத்துக் கொத்தாக வெண்மையும் சிவப்புமாக மலர்கள் அலங்கரிக்கும் பிரதிமைகளில், கண்களைத் திறந்து கொண்டாலும் மூடிக் கொண்டாலும் அவளே தெரிகிறாள்.\nசங்கரிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயசிருக்குமா\nஎத்தனை பூக்களை இந்தப் பூமி பிரசவிக்கின்றன\n காயாகாத பூக்கள் தாம் கடவுளுக்கு என்று அருள் பெறுகின்றன... ஆனால் கடவுளுக்கு மட்டுமே பூசனைக்குரிய பூக்கள், ஆணையும் பெண்ணையும் தெய்வ சாட்சியாக இணைத்து, உலகை வாழவைக்கும் ஒரு தொடக்கத்துக்கான மணமாலைக்கும் பயன்படும் பூக்கள்... ஆனால், மாலைகள் கட்சிகளின் வெற்றிச் சின்னங்களாக, அழுக்குப் பிரதிமைகளை அலங்கரிக்கும் கட்சி மாலைகளாக... மிதிபடும் பூக்களாக, புழுதியில் வீசப்பட்டுக் கருகும்...\nநெஞ்சைச் சுமை அழுத்துகிறது. இலக்குத் தெரியாமல் ஒவ்வொரு பிரதிமையின் முன்னும் நின்று மீள்கிறாள்.\nபெரிய இடமாக இருப்பதால், கூட்டம் இல்லை போல் தோன்றுகிறது. ஆனால், பிரதான மண்டபத்தின் முன் ஐம்பது பேருக்குக் குறையாமல் வந்திருப்பது தெரிகிறது.\nவெள்ளை வேட்டி அணிந்த ஒரு பிரும்மசாரி போன்ற இளைஞர் பூசை செய்கிறார். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்பது செவிகளில் விழவில்லை.\nபிரதானமான இராஜராஜேசுவரி - அம்மனைப் பூசித்த பிறகு, பதினாறு வடிவங்களுக்கும் அவர் பூசை செய்கிறார். ஆங்காங்கு அவருடன் பூசையைப் பின்பற்றுவதுபோல சில பக்தர்கள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அப்போது, வெளிப்பக்கம், திண்ணை விளிம்பில் நின்று, பார்க்கும் வித்தியாசமான ஒருவனை அவள் பார்க்க நேரிடுகிறது. ஒல்லியாக, கூன் விழுந்த முகம். வெள்ளை வேட்டி... கதர்... கதர்சட்டை, வழுக்கையில்லை; முடி தும்பைப் பூவாக இருக்கிறது.\nஅவன் முகத்தைப் பார்க்கும் ஆவலில் அவள் அதே இடத்தைச் சுற்றி வலம் வருவது போல் வருகிறாள். முன்பக்க வாயிலில் பெரிய மணி தீபாராதனை என்றழைக்க சுநாதமாக ஒலிக்கிறது. அவன் திரும்புகிறான். அவளும் பார்க்கிறாள்.\nகழுத்துமணி தெரிய... நெற்றியில் பச்சைக்குத்துடன்...\n... எனக்கும் பாத்தாப்புல இருக்கு...”\n“நா... தாயம்மா... குருகுலம்... எஸ்.கே.ஆர். தியாகி...”\nஏதோ பிடிகிடைத்தாற்போல் மனம் சிலிர்க்கிறது.\nஇவன் அம்மா அஞ்சலை. அப்பா கிடையாது. சேவா கிராமம் போய் பராங்குசம் வந்து ஆசிரியப் பொறுப்பேற்ற போது இவனும் வந்தான். ராதாம்மாவுக்கு இந்தி பேசப் பயிற்சி கொடுத்திருக்கிறான். நல்ல கறுப்பு; இப்போது, உடல் வெளுத்து சோகை பாய்ந்தாற்போல் இருக்கிறான்.\nதிடுமென்று ஒருநாள், குடிலைவிட்டுப் போய்விட்டான். அம்மா அஞ்சலை குருகுலத்தில்தான் பின்னர் வேலை செய்தாள்.\nபேச்சே எழவில்லை. வெகுநாட்கள் சென்றபின் அறிமுகமானவர்களைப் பார்த்த மகிழ்ச்சி பிரதிபலிக்கவில்லை.\n எங்கிருந்து எங்கு வந்து முளைத்திருக்கிறான் பிரதான தேவிக்குப் பின் சுற்றிலும் வந்து தீபாராதனை முடிகிறது. கர்ப்பூரத்தட்டை அங்கேயே நடுவில் பீடமொன்றில் வைத்து விடுகிறார் பூசாரி.\nபக்தர்களுக்கு அந்தப் பூசாரி இளைஞரே, பூக்களும் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்.\nகுங்குமப்பூ, கர்ப்பூர மணமும் கரைந்த தீர்த்தம் நாவுக்குப் புனிதம் கூட்டுகிறது. புலன்கள் ஒடுங்கிவிட்டால் எந்தச் சுவையும் கவர்ச்சி கொடுக்காது. அய்யா, ராதாம்மாவின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாக, கீதைபடித்துச் சொல்வார். அம்மாவுடன் அவளும் கேட்பாள்.\nயோகத்தில் ஒடுங்கியவர் அம்மா. ஒரு குழந்தை வேண்டுமென்று, காந்திஜியைத் தனியாகச் சந்தித்து, புருசனின் பிரும்மசரிய விரதத்தை மாற்றிக் கொள்ள அறிவுரை பெற்றார். முத்தாக ஒன்று பெற்றதை இழந்த சோகம்... ஒரே வருசம்தான்...\nஇரவு படுத்தவர், உறக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார். நோய், நொடி, எதுவுமே அநுபவிக்கவில்லை... ஆனால், அய்யாவுக்குத் துயரம் இல்லையா\nஅவள் அந்தப் பிரசாத தீர்த்தத்திலேயே, கனவில் மிதப்பது போல் நிற்கிறாள்.\nஒரு பெரிய ‘ஸில்வர்’ அடுக்கில் சர்க்கரைப் பொங்கல் தேவிக்கு நிவேதனமாயிருக்கிறது.\nஎல்லோருக்கும் வாதா மரத்தடியில் கண்ட சாமியார் வாழை இலைத் துண்டுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார். பூசாரி ஒரு வாளியில் பொங்கலை எடுத்து வந்து பெரிய கரண்டியால் ஒரு கரண்டி எடுத்துப் போடுகிறார். பட்டுக்கரை வேட்டிகள், சரிகைப் புடவைகள், குழந்தைகள் என்று எல்லோருமே அந்த விசாலமான கூடத்தில் பளிங்குத் தரையில் அமர்ந்து பிரசாதம் உண்ணுகின்றனர்.\nஇலையில் சர்க்கரைப் பொங்கல். நெய் மணக்கும், முந்திரி திராட்சை தெரியும் பொங்கல். சுவாமியும் பக்தர்களும் மட்டும் செழிப்பில்லை; பிரசாதமும் செழிப்புத்தான்.\nபொங்கலுடன் அவள் படியில் இறங்குகையில், படிக்குக் கீழே உள்ள சுத்தமான கடப்பைக்கல்லில், சாமியார் ஒரு வாளிப் பொங்கலைப் போ��ுமுன், ஏழெட்டு நாய்கள் வருகின்றன.\nஎல்லாமே ‘அநாதைகள்’தாம். தாமே தெருப் பொறுக்கி இன விருத்தி செய்யும் உயிர்கள். அவற்றில் ஒன்று சொறி நாய். அது அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, இன்னும் இன்னும் என்று குலைக்கிறது. சுப்பய்யா, தன் இலையில் இருந்து கொஞ்சம் போடுகையில் சாமியார் ஓடி வருகிறார். “நீங்க போடாதீங்க சுவாமி. அது பசியில்லை; வெறி” என்று கையால் விரட்டி, “போ” என்று துரத்துகிறார். ஆனால் அது சுப்பய்யாவைக் குறி வைத்து ஓடிவர, தாயம்மா, தன் இலையில் இருந்து கொஞ்சம் கீழே போடுகிறாள். அதற்கு அது அடங்கவில்லை.\n” என்று சுப்பய்யா வற்புறுத்து கிறான். ஆனால் தாயம்மாவைத் துரத்தி, அவள் காலில் பாய்ந்து புடவையை இழுத்துக் கடித்ததும் அவள் பொங்கலை அப்படியே இலையுடன் நழுவவிட்டதும் மின்னல் வெட்டாக நிகழ்ந்து விடுகின்றன.\n“அடாடா... நான் சொன்னேனே, கேட்டிங்களா... ஒண்ணும் ஆகாது தாயே, குழாயடியில் புண்ணைக் கழுவிக் கொள்ளுங்கள்.”\n கொஞ்சம் குங்குமம் குடுங்க, கடிவாயில் வைக்கட்டும்” சுப்பய்யா குங்குமத்தை வாங்கி வருகிறான்.\nமண்ணில் பொங்கல் சிதறி இருக்கிறது... நாய் வெறி தணிந்தாற் போல் ஒடியிருக்கிறது.\n“தாயே, இப்படி உக்காருங்க, கொஞ்சம் பிரசாதம் தரச் சொல்றேன், சாப்பிடுங்க” என்று பாதாம் மரத்தடி மேடையில் அமர்ந்த அவர்களைச் சாமியார் உபசரிக்கிறார்.\n“இருக்கட்டுங்க. இத இவரே வச்சிருக்காரு...” சுப்பய்யாவின் பிரசாதத்தில் இருந்து சிறிதளவு உண்கிறாள். அவளுடைய உறுதி, துணிவு எல்லாம் நைந்து கரைகின்றன. வெறிநாய், சொறி நாய் கடித்திருக்கிறது... இதுவும் ஊழ்வினையா\nகுடிலில் ஒரு பையனை நாய் கடித்துவிட்டது. உடனே அய்யா அவனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். தொப்புளைச் சுற்றி பதினாறு ஊசிகள் போடவேண்டும் என்று போட்டார்கள். ‘அம்மா மாதிரி’ உறக்கத்தில் பிராணன் போகுமா\nபசி, பட்டினி, எல்லாம் உச்சக் கட்ட மரண பயத்தில்தான் கொண்டுவிடுமோ சாயபு, சிறை உண்ணா விரதத்தில் எப்படியெல்லாம் ஆசை காட்டி அதை முறிக்கச் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். ராமுண்ணி... சாயபு, சிறை உண்ணா விரதத்தில் எப்படியெல்லாம் ஆசை காட்டி அதை முறிக்கச் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். ராமுண்ணி... சே\nமவுனமாக அவர்கள் அந்தப் பெரிய ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். ஆங்காங்கே நின்ற கார்களில், வந்திருந்த பக்தர்கள் போகிறார்கள்.\n“நீங்க எங்கியோ, வடக்கு அப்பவே போயிட்டதாச் சொன்னாங்க இங்க வந்து எத்தினி நாளாச்சு இங்க வந்து எத்தினி நாளாச்சு இப்பதா எங்கியும் இந்தி இல்ல. எங்க இருக்கிறீங்க இப்பதா எங்கியும் இந்தி இல்ல. எங்க இருக்கிறீங்க\n“அவங்க அப்பவே ஊருக்குப் போனாங்க. அஞ்சாறு மாசத்துல போயிட்டாங்க. இருபது வருசமாச்சு. நீங்க எப்படி இங்க பெரிய வீட்டில இல்லியா\nஅவள் அதற்கு விடை கூறாமல், “குருகுலம் போனிங்களா பராங்குசத்தைப் பாத்தீங்களா\n“என்ன என்னத்துக்கு வாங்க போங்கன்னு சொல்லுறீங்க நா உங்க மகன் போல. சும்மா, சுப்பய்யா, இங்கு எங்க வந்தேன்னு கேளுங்க...”\nஅவள் மனம் இலேசாகிறது. “என்ன இருந்தாலும் நான் படிச்சு வேல பாக்குற கவுரவம் இல்லாதவ. எதோ நல்லவங்கள அண்டி ஊழியம் செய்ததில் பூப்பந்த வச்சிட்ட எலச்சருகுபோல. இப்ப இதுல பூவும் இல்ல; பசுமையும் இல்ல. நொறுங்கிப் போனாலும், உசுரு உணர்வு, அடங்கல...”\nகண்ணிர் பொங்க, குரல் கரகரக்கிறது.\n“இதபாருங்க, விதின்னு சொல்றத இப்ப நானே நம்புறேன்... ராதாம்மா ஆஸ்பத்திரில இருந்தப்ப பார்த்தேன். பிறகும் - கடைசில, அய்யா அம்மாளையும் பார்த்தேன். அந்த இந்திக்களேவரத்துல, உங்க பய்யன் என்னை நேராக அடிச்சி, சட்டையக் கிழிச்சி, அவமானம் பண்ணினான். அப்புறமும் இங்கே இருந்தேன். அதுக்கும் மேலான அவமானம் வந்தது. ஒடிப்போனேன். எது அவமானம், எது இழுக்கு, எது தர்மம்னு ஒண்ணும் இப்ப புரியல. விதியின் கை எழுதிச் செல்லும் வாழ்க்கை...”\n“ஏம்பா, சுப்பய்யா, ராதாம்மா வீட்டுக்காரர், பையன்லாம் எங்க இருக்காங்க தெரியுமா\n“அவங்க அப்பவே நேவிலேந்து ரிடயராகிட்டாங்க. வடக்கே இமாலயப் பக்கம், போனாங்க. சிப்கோ மூவ்மெண்ட்ல தீவிரமா இருந்தாதா கேள்விப்பட்டேன்.”\n“அதுவா, அங்கே பெரிய மரத்தெல்லாம் வெட்டிக் காடுகளை அழிச்சி, பரிசுத்தங்களை மாசுபடுத்துவதை எதிர்த்து ஒர் இயக்கம். ‘சிப்கோ’ன்னா ஒட்டிக்கிறதுன்னு அர்த்தம். கன்டிராக்ட் தடியங்க மரம் வெட்ட வரச்ச உங்கள மாதிரி பொம்பிளங்க அதை அப்படியே கட்டிட்டு ஒட்டிட்டு, எங்கள வெட்டிட்டு பின்னால மரத்த வெட்டுங்கன்னு சொல்ற இயக்கம்.”\nநெஞ்சு உருகுகிறது “அய்யா, பய்யன்...\n“பையன் அமெரிக்காவுல பி.எச்.டி. பண்றான்னு சொன்னாங்க அவங்க அத்தை இறந்து போனாங்க. வேற சேந்த மனிசங்க யாரைய���ம் நான் பார்க்கல...”\n“விக்ரம். அதுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிலியா\n“தெரியல. இப்ப உலகமே கிராமம் மாதிரி சுருங்கிப் போச்சின்னு சொல்றாங்க. வியாபார, அதர்மத் தொடர்புகள்தா இறுக்கிப் புடிச்சிட்டிருக்கு. அதுக்குள் மனுசங்க ஒருத்தொருத்தர் தெரியாம வலைக்குள் இறுகிப் போயிட்டாங்க. எங்கியோ இருந்து வந்து கடை துறந்து கோழிக்கறி பண்ணி விக்கிறான்...”\nநிகழ்காலமே வேண்டாம் என்று சொல்வது போல், மரங்களினூடே வந்து வெளியே நிற்கிறார்கள். வரிசையாகச் செருப்புகள் வைத்திருந்த இடத்தில் சுப்பய்யா தன் செருப்பை இனம் கண்டு மாட்டிக் கொள்கிறான். அவளுக்குச் செருப் பணிந்து பழக்கமில்லை. வெளியேறுகிறார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர��� இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி ��ேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CineGallery/All", "date_download": "2020-07-10T03:16:54Z", "digest": "sha1:QM32MZYQGT4UDWIUQG4ZW3N2M26YRDZS", "length": 6414, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Actress Gallery | Tamil Actor Images | Tamil Cinema Gallery - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\n1. குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகர்கள்\n2. ஜீ.வி.பிரகாஷ் நடிக்க வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’\n3. அசோக் செல்வன்-நிஹாரிகாவுடன் குடும்ப உறவுகளின் மேன்மையை நகைச்சுவையாக சொல்லும் படம்\n4. ஊரடங்கு நாளில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய சூரி\n5. சீன எல்லையில், மைனஸ் 7 டிகிரி குளிரில் நடிக்க முடியாமல் தவித்த கதாநாயகன், கதாநாயகி\n1. தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி\n2. 96 கிலோவில் இருந்து கவர்ச்சியான உடலுக்கு.. நடிகை சாரா அலிகானின் அழகான நினைவுகள்\n3. கவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி\n4. தமன்னாவின் கட்டுடல் ரகசியம்\n5. திரிஷாவின் சர்க்கரை பொங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/101908/", "date_download": "2020-07-10T04:41:34Z", "digest": "sha1:RDSV25MBI7SPYIDDPNYWDNJJVH5STDJT", "length": 16454, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருவர் – கடிதங்கள்-2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது இருவர் – கடிதங்கள்-2\n‘இருவர்’ கட்டுரையை வாசித்தபின், நன்கு கனிந்த ஐந்து தலைமுறை பிரதிநிதிகளுடன் சில மணி நேரம் பயணித்த, பயண அனுபவத்தை அடைத்தேன்.\nமாமா தூங்காத தூக்கத்தில் விழுந்து அடிபடாமல் இருக்க, தரையில் தலையணை அடுக்கிய முன்ஜாகிரதை நம்மில் தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மாமா மாமியுடன் குடும்பவிஷயமாக உரையாடுவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் () என நினைக்கின்றேன். வாழ்க்கையில் எதற்கு என்று தெரியாமல், எதற்கும் நேரமில்லாமல் வேகமாக ஓடிகொண்டிருக்கும் என்னைப்போல் சிலருடன், மாமாவும் மாமியும் பிக் பாஸ் போன்ற நாட்டு நடப்புகளில் உள்ள ஆர்வம் சிறிய புன்னகையை வரவழைத்தது.\nமாமியின் வாசிப்ப�� பழக்கமும், மாறுதல்களைத் தெளிவாகக் கண்டு உணர்வது, எளிய நம்பிக்கையான வாழ்க்கை, பெண்கள் என்றுமே முன்னாள் சென்றுகொண்டு இருப்பதை, மாற்றம் இவர்களில் இருந்துதான் தொடங்குகிறது என நினைக்கத் தோன்றுகிறது. மாமாவின் ஆதிக்கத்தை, அவர் மீது உள்ள அன்பால் சில கிண்டல்களுடன் கடந்து செல்கிறார்.\nகட்டுரையை வாசித்தபின் மாமியை போல வாழ்க்கையை எளிதாக வாழ, வருவதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் மாறினால் என் தொடர்ச்சியும் மாறும்.\nஇருவர் ஓர் அருமையான கதை. அதை ஏன் சிறுகதை என்று சொல்லக்கூடாது. சிறுகதை என்றபேரில் இங்கே எழுதப்படும் மைக்ரோ நெரேஷன்ஸ்களுக்கு பலமடங்கு மேலானது இது. உண்மையில் நீங்கள் அனுபவம் என்ரு எழுதும்பல கட்டுரைகள் சிறுகதைகளின் உருவ அமைதிகொண்டிருக்கின்ரன. இதிலே உள்ள எமெர்ஜென்ஸி எக்ஸிட், அல்வாமீதான ஆசை, தலையணைகள் வைக்கும் எச்சரிக்கை எல்லாமே பல வகைகளில் குறியீடாக கவித்துவமாக விரியக்கூடியவை. தமிழில் அன்றாடவாழ்க்கைச்சித்திரங்களை எழுதும் எழுத்தாளர்களின் கதைகளில் இந்தத்தரத்தில் பிரகாசமான நுட்பமான கதைகளை மிக அரிதாகவே காணமுடியும் என நினைக்கிறே\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக க��்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/12442/", "date_download": "2020-07-10T04:14:48Z", "digest": "sha1:CJEJVHU7WA5RUR6O6PGOJUB5XXDSOTMP", "length": 18595, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "டாக்டர் கே | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை டாக்டர் கே\nயானைடாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி.கிருஷ்ண மூர்த்தி [1923- 2002] தமிழகத்தின் முக்கியமான காட்டியல் நிபுணர்களில் ஒருவர். யானைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அவரது நினைவாக அவரைப்பற்றிய புகைப்படக்கண்காட்சி ஒன்று டாப்ஸ்லிப்பில் அவர் இருந்த இல்லத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nகிருஷ்ணமூர்த்தி தமிழக வனத்துறையில் பணியாற்றிய விலங்குமருத்துவர். அவரது மேலாண்மையில் முதுமலை தெப்பக்காடு யானைமுகாம் உலகப்புகழ்பெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா யானைக்காப்பகங்களுக்கும் அவர் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்தார். முகாம்களில் வாழ்ந்த அனைத்து யானைகளும் அவரை நன்கறிந்திருந்தன.\nடாக்டர் கே என்று உலகமெங்கும் அன்புடன் அழைக்கப்பட்ட வி. கிருஷ்ணமூர்த்தி உலகப்புகழ்பெற்ற அறிவியலிதழ்களில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கடைசிக்கட்டுரை பிரிட்டிஷ் ஆய்விதழான நேச்சரில் 2000த்தில் வெளிவந்தது. International Union for the Conservation of Natural Resources, Asian Elephant Specialist Group போன்ற முக்கியமான பல சர்வதேச ஆய்வுக்குழுக்களில் அவர் உறுப்பினராக இருந்தார். 2000த்தில் வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது\nகாட்டு விலங்குகளின் சடலங்கள் அனைத்தும் சவப்பரிசோதனை செய்யப்பட்டாகவேண்டும் என்பதை தொடர்ந்து வலையுறுத்துபவராக இருந்தார் டாக்டர் கெ. உலகிலேயே அதிக யானைகளை சவப்பரிசோதனை செய்தவர் அவரே. அதிகமான யானைகளுக்கு பிரசவம்பார்த்தவரும் அவரே.\nயானைகளுக்கு மயக்க ஊசி போட்டு விழச்செய்து அவற்றை சிகிழ்ச்சைக்குள்ளாக்குவதில் அவர் நிபுணர். ப்லநூறு அறுவைசிகிழ்ச்சைகள் செய்திருக்கிறார். வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு குறித்த அவரது கையேடு உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. யானைகளின் எடை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்\nதமிழக கோயில்யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித்திட்டம் அவர் முன்வைத்து முன்னின்று நடத்தியதேயாகும். பொதுவாக யானையை பயன்மிருகமாக வளர்ப்பதையும் கோயில்களில் அலங்காரமாக வளர்ப்பதையும் நிறுத்தவேண்டும் என்று கோரிவந்தார்.\nஇலக்கிய ஆர்வம் கொண்டவர் டாக்டர் கே. அவருக்கு லார்ட் பைரனின் கவிதைகளிலும் சங்க இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று இந்து நாளிதழில் அருண் வெங்கட்ராமன் பதிவுசெய்கிறார்.\n2002 டிசம்பர் 9 ஆம்தேதி தன் 73 ஆவது வயதில் மரணமடைந்தார்.\nஅடுத்த கட்டுரைபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-9\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 68\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சார��் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/37684", "date_download": "2020-07-10T03:32:37Z", "digest": "sha1:UGQPB4VRATDFJUDM3GXZRGNN5MGL4T2L", "length": 10921, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "“பண்பாட்டு கலாசாரம் பேணப்படவேண்டும்” | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nநல்லூர் திருவிழா காலத்தில் போது எமது பண்���ாட்டு கலாசாரம் என்பன எவ்வாறு பேணப்படவேண்டும் என்ற தேவையுள்ளதோ அதே போல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியின் புனிதத்தன்மையினையும் பேணவேண்டிய அவசியம் உள்ளது.\nகடந்த திருவிழாக்காலங்களில் இத்தூபி உணவு உட்கொள்வர்களினதும், ஐஸ்கிறீம் குடிப்பவர்களினதும், இளைப்பாறுபவர்களின் அமைவிடமாக இருந்தது.\nஇதனை கருத்திற்கு கொண்டு அதன் மகத்துவத்தினை, அதன் புனிதத்தினை பாதுகாக்கும் நோக்குடன் அதனை துப்பரவு செய்து அதனைச் சுற்றி வேலியமைக்க வேண்டும் என்று நேற்றைய யாழ்.மாநகர சபை அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபனால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்றே அதற்கான பணிகளை யாழ் மாநகர சபை தொடங்கியுள்ளது.\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nபல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.\n2020-07-10 08:44:57 கடற்படை இசுறு சூரியபண்டார Navy\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:45:23 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் ச��லுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/06/04/artist-marina-abramovic-motionless-experiment-latest-gossip/", "date_download": "2020-07-10T02:31:32Z", "digest": "sha1:APA3UVQGVCMR4U63VR6TSQ37HIKZ23SW", "length": 26397, "nlines": 278, "source_domain": "sports.tamilnews.com", "title": "Artist Marina Abramovic Motionless Experiment Latest Gossip,Serbian", "raw_content": "\nதொடர்ந்து ஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் : மக்கள் செய்த ஈனமான செயல்\nதொடர்ந்து ஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் : மக்கள் செய்த ஈனமான செயல்\nசரியான சந்தர்ப்பம் அமைந்தால் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதற்கு இந்த விடயம் ஒரு தக்க உதாரணம் ,(Artist Marina Abramovic Motionless Experiment Latest Gossip )\nமெரினா அப்ராமோவிக் எனும் பெண் சமூக பரிசோதனைக்காக தன்னை தானே பணையம் வைத்து இந்த பரிசோதனையை செய்து முடித்துள்ளார் .\nமெரினா அப்ராமோவிக் அசையா நிலையில் பொது மக்கள் முன்னிலையில் ஆறு மணி நின்றார். அப்போது, ஒரு மேசை மீது 72 பொருட்கள் வைத்து, அதை பயன்படுத்தி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என கூறினார்.\nஅந்த ஆறு மணி நேரத்திற்குள் அவர் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்கா துயரங்கள்\nமுதலில் மக்கள் அவரது நிற்கும் நிலையை மாற்றினர்.\nபிறகு சிலர் குண்டூசி கொண்டு, அவரது உடலில் சிலவவற்றை ஒட்டினர்.\nஒருவர் இதை எல்லாம் தாண்டி, பிளேடை எடுத்து அவரது கழுத்தில் அறுத்தார். அப்போதும் கூட மெரினா அப்ராமோவிக் சிறிதளவும் நகரவில்லை\nஎல்லாவற்றுக்கும் மேல் சிலர் மனிதத்தன்மையே இல்லாமல், அவரது ஆடையை அவிழ்த்து, அவர�� பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர்.\nதனது ஆறு மணிநேர அசையா நிலை முடிந்த பிறகு. மெரினா அப்ராமோவிக் தன்னை தவறான முறையில் தீண்டியவர்களை முன் நடந்து சென்றார். ஒருவர் கூட மெரினா அப்ராமோவிக்வின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து நின்றனர் .\nஇதன் மூலம் வாய்ப்புகள் அமைந்தால் மனிதர்கள் எளிதாக அனைவரையும் பாதிப்படைய செய்வார்கள், துன்புறுத்துவார்கள், மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை மெரினா அப்ராமோவிக் வெளிக்கொண்டுவந்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n“எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன்” காதல் பற்றி மனம் திறந்த KL ராகுல்\nஅழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்\nபெண்களே இல்லாத சீன கிராமம் : பிரமச்சாரியாக வாழும் ஆண்கள்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nIS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை\nதந்தூரி சிக்கன் பின்னால் இருக்கும் Spicy வரலாறு தெரியுமா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்ட���ய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கி��� வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதந்தூரி சிக்கன் பின்னால் இருக்கும் Spicy வரலாறு தெரியுமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218366.html", "date_download": "2020-07-10T02:59:46Z", "digest": "sha1:TNQSXC25ZX7E4TZVYNGGXDAPVWQQEDTC", "length": 14151, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "நுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்படும் இணக்கசபை உறுப்பினர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nநுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்படும் இணக்கசபை உறுப்பினர்கள்..\nநுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்படும் இணக்கசபை உறுப்பினர்கள்..\nவவுனியாவில் இணக்கசபை உறுப்பினர்கள் நுண்நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nவவுனியா சைவப்பிரகாசா மகளிர் பாடசாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயங்கிவரும் இணக்கசபை பெரும்பாலும் நிதி விவகாரங்களை கையாண்டு தீர்ப்பு வழங்கி வருகிறது.\nநுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்ற பெண்கள் கடந்த மாதங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் மழையின் காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் கடன்களை மீள் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுவரும் நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் இணக்கசபையில் முறையிட்டு பணத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.\nஇணக்கசiபையில் நீதி வழங்குனர்களாக செயற்பட்டுவரும் ஒரு சிலர் விசாரணைகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பின் நியாயத்தை கேட்காமல் தான்தோன்றித்தனமாக நுண்நிதி நிறுவனங்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇச் செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர்கள்\nநுண்நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு அதிகமாகவே பணம் செலுத்திவிட்டோம். அத்துடன் சேமிப்பு மற்றும் கடன் வழங்குவதற்கான செலவு என ஒரு தொகையை எடுத்;துக் கொண்டே நுண்நிதி நிறுவனங்கள் கடனை வழங்குவார்கள். கடன் தொகையை செலுத்த முடியாத மாதங்களுக்கும் வட்டிக்கு மேல் வட்டியை போட்டு மீள முடியாத இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிடுகின்றனர்.\nஇவ்வாறான செயற்பாட்டுக்கு இணக்கசபையினரும் துணை போவது வேதனையளிக்கின்றது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான கடன் தள்ளுபடி திட்டம் தொடர்பாக மாவட்ட செயலகமோ அல்லது இணக்கசபையினரோ கவனத்தில் கொள்ளாது குடும்ப பெண்களின் கழுத்தை நெரிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை நுண்நிதி நிறுவனங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் செயற்பாடாகவே இருக்கின்றது என தெரிவித்தனர்.\nவவுனியா சிறைச்சாலைக்கருகில் இளைஞன் திடீர் கைது..\nயாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி முழுமையாக துப்பரவு பணிக்கு அவசர நிதி உதவி தேவை..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219147.html", "date_download": "2020-07-10T04:19:32Z", "digest": "sha1:HQ2HVGMC6Y5BWHBQZH7HYIKPLPYLQQZK", "length": 13622, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இன்டர்போல் காவல்துறை தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் தேர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nஇன்டர்போல் காவல்துறை தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் தேர்வு..\nஇன்டர்போல் காவல்துறை தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் தேர்வு..\nசர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.\nஇந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, ப���றநாடுகளில் பதுங்கி அல்லது தங்கியிருக்கும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைப்பது, சர்வதேச குற்றச்செயல்களை துப்புத் துலக்குவது ஆகியவை இந்த அமைப்பின் பணிகளாகும். இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், இன்டர்போல் காவல்துறை தலைவரான மேங் ஹோங்வேய் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய்நாடான சீனாவுக்கு சென்றபோது திடீரென்று காணாமல் போனார். இரண்டு மாதங்களாகியும் அவர் என்ன ஆனார் என்பது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்காததால், அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய இன்டர்போல் தலைமையகம் தீர்மானித்தது.\nஇதற்கிடையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக மேங் ஹோங்வேய் ராஜினாமா செய்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஇந்த பதவிக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ரஷியாவின் உள்துறை அமைச்சக உயரதிகாரியும், இன்டர்போல் துணை தலைவராக பதவி வகித்தவருமான அலெக்சாண்டர் பிரோகோப்சுக் நிறுத்தப்பட்டார். இவரை இந்த பதவியில் நியமிக்க பல்வேறு மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க துபாயில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கிம் ஜாங்-யாங் தேர்வு செய்யப்பட்டதாக\nஇன்டர்போல் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.\nகமிஷன் பேர்வழியாக செயல்படுகிறார் – தெலுங்கானா முதல்வர் மீது குஷ்பு குற்றச்சாட்டு..\nஅவுஸ்ரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் விக்னேஸ்வரன் சந்திப்பு..\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்ன���வின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_9516.html", "date_download": "2020-07-10T04:03:52Z", "digest": "sha1:UHBRWKF47SYP565YWJACEWQSG3TIUJK4", "length": 21765, "nlines": 227, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்று பார்வை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்று பார்வை\nஜெர்மனி கலாச்சாரத்தை பழகி கொண்டு இருப்பதானால் இருங்கள்..இல்லையேல் வெளியேறுங்கள் . பல கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கும் தமாஷ் வேண்டாம் என்ற மன நிலை ஜெர்மனியில் தோன்றி இருப்பதை குறித்து என் கவலையை தெரிவித்து இருந்தேன்..\nமற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்..\nசெய்தியை மட்டும் படித்து நான் சொன்ன கருத்து அது.. ஆனால் அனுபவ ரீதியாக , ஆழந்த சிந்தனையுடன், பதிவர் க்க்கு – மாணிக்கம் பின���னூட்டம் இட்டு இருக்கிறார்..\nஅவர் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, அவரது வித்தியாசமான பார்வையை நாம் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது என்பதால் அதை தனி பதிவாக இடுகிறேன்..\nஇது அவரது கருத்து மட்டுமே... என் கருத்து அல்ல... அவர் கருதுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடு இல்லை.. விரிவான விவாதம் தேவை\nஒரு பின்னூட்ட்தை இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையுடன், தன் அனுபவத்தை கலந்து எழுதிய அவர் எழுத்துக்கு தலை வனங்குகிறேன் ..\nஇதை முரண்பாடாக எண்ணாமல் கலந்துரையாடலாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்\nஇனி வருவது அவர் கருத்து\nகக்கு - மாணிக்கம் said...\nஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று அந்நாட்டு ஆட்சியாளர் சொல்வதில் என்ன தவறு இந்திய காலாசாரம்தான் சிறந்து என்று இந்தியர்கள் சொல்வார்கள்தானே\nஇந்தியா இந்தியர்களுக்கே என்றால் கூட அதுவும் தவறா இந்தியாவையும் ஜெர்மனியையும் இந்த தலைப்பை எடுத்துகொண்டு ஒப்பிடுவது தவறு.\nசுதந்திரம் அடைந்த பின்னர் நம் நாட்டிற்கு எந்த அந்நியரும் பிற நாட்டவரும் வேலைகாகவோ அல்லது பிழைகவோ , தங்கள் நாட்டு அடக்கு முறைகள் வெறுத்து அகதிகளாகவோ கூட வரவில்லை. (இலங்கை தமிழர்களின்/அகதிகளின் நிலை வேறு.)\nஜெர்மனியில் பிற தேசத்துமக்கள் அணைவரும் வசிகின்றனர். தமிழர்களும் கூட உண்டு. அவர்கள் சிறுபான்மை எண்ணிக்கைதான். சென்ற முப்பது வருடங்களாக நிறைய அரபு நாட்டினர் அங்கு குடியேறி வசித்து வருகின்றனர்.குறிப்பாக சவூதி அரபிய நாட்டினர். அந்நாட்டு குடி உரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதற்கே உண்டான பக்க விளைவுகளும் அங்குண்டு. மசூதிகளின் எண்ணிகையும் அதிகமாகி வருகிறது. பின்னர் அந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும் சந்தர்பம் உள்ளது. இப்பவே தங்களின் மதம் சார்ந்த சட்டமான ஷரியத்தை மட்டும் பின்பற்ற அவர்கள் தீவிரமாக முயற்சி எடுகின்றனர்.\nபடித்துகொண்டு பகுதி நேர வேலை பார்க்கும் பல ஜெர்மானிய இளைஞர்கள் அணைவருக்கும் தற்போது அங்கு நிகழும் சூழல்கள் வெறுப்பை தந்துள்ளன. நான் முன்பு பயிற்சிக்காக சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் மாலை நேரங்களில் வந்து பணியாற்றும் பல படித்துக்கொண்டு இருக்கும் இளையவர்கள் \"பிறநாட்டவர்கள் தங்களி��் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்வதாக \" கூறுகின்றனர்.\n இதே நிலை இங்கு இந்தியாவில் நிலவினால் ஏற்றுகொள்வீர்களா ஆனாலும் அதுவும் நடந்து கொண்டுள்ளது. பிற நாட்டு தெழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் அரபு நாடுகளில் அவர்கள் எல்லாம் எப்படி நடத்தபடுகிறார்கள் என்றாவது தெரியுமா\nஅவர்கள் எல்லாம் தம் மதம் பரப்பவும், குடியுரிமை கேட்டும் போராட்டமா செய்கிறார்கள் அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் எல்லாரும் கொண்டாடும் \"நம்ம ஊர்\" காஷ்மீரில் ஒரு அடி நிலம் வாங்க எந்த இந்தியனாலும் இயலுமா\nநான் சொல்லுவதெல்லாம் இதுதான்; உள்ளூர் கதையே நாறிகிடக்க, நமக்கு ஏன் ஜெர்மனி பற்றி கவலை\nஇன்னுமொன்று. நாம் தான் இன்னமும் அந்த ஹிட்லரை கட்டிக்கொண்டு அழுகிறோம் வேறு வழி வழி இல்லாமல். இன்றுள்ள ஜெர்மானிய தலை முறையினர் ஹிட்லரை ஒரு மன நலம் குன்றிய மனிதனாக எண்ணியே புறம் தள்ளுகின்றனர்.\nஇது ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் மட்டுமே கருதப்படவேண்டும் அன்றி சண்டை போடும் முயற்சியாக இல்லாமல் இருக்க விழைகிறேன்.\n// மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்.//\nஅய்யா சாமி, நானும் இதைதான் சொல்கிறேன். ஒருசாரார் மட்டும் சகலதையும் ஏற்றுக்கொண்டு பிற, பல இன. மொழி. மத கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.\nமற்றவர்கள் மட்டும் தன், இன. மொழி. மத வழிமுறைகளை மட்டுமே கொண்டாடி வாழலாம்.\nபிறரை தன் மதம், மொழி, இனம் போன்ற காரணங்களை காட்டி பிரிவினையை நாடலாம்.\nஇது மட்டும் முரண்பாடாக இல்லையா\nஇன்றைய காஷ்மீரில் \"உமர் அப்துலா, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே \" என்று கூறுவதை ஏற்றுகொள்வீர்களா அவர் \"காஷ்மீர் இந்தியர்களுக்கே \" என்று சொல்ல முடியுமா\nநம் ஊரில் உமர் அப்துல்லா அதை சொன்னால் அது சரி, ஆனால் வெளிநாட்டில் வேறு யாரோ ஒரு ஏதோ ஒரு நாட்டில் சொன்னால் அது பற்றி நாம் கவலை கொண்டு இளைத்து போக வேண்டும்\nகக்கு - மாணிக்கம் சொன்னது மிகவும் நேர்மையானதும், உண்மையானதுமாகும். ஜெர்மனியில் உள்ள இஸ்லாமியயரின் நடவடிக்கைகளால் அங்கே வாழும் மற்றைய வெளிநாட்டவர்களே வெறுப்படைந்துள்ளனர்.\nAngela Merkel கருத்து தனது நாட்டின் மேல் உள்ள அக்கறையினால் வந்த நியாயமான தேவையான வெளிபாடாகும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இ��்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-07-10T04:03:29Z", "digest": "sha1:MTJYVCJRJIBIRQJA6YL2YIB2QPFTER26", "length": 19004, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "நளினி | Athavan News", "raw_content": "\nபொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்.\nBREAKING நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nகொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்தது\nயாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nம.பி சூரிய மின் திட்டம் இன்று முதல் பாவனைக்கு\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nமுருகனை, நளினி சந்தித்து பேசுவதற்கு அனுமதி மறுப்பது ஏன் – உயர்நீதிமன்றம் கேள்வி\nமுன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசுவதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து ஒருவாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என உயர்நீதி... More\nநளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கா... More\nசட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூறி நளினி தொடர்ந்த மனு தள்ளுபடி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தாம் சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூறி நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காததன் காரண... More\nநளினியை விடுதலை செய்ய முடியாது- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாதென உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ... More\nஉண்ணாவிரதம் இருந்துவரும் முருகன்- நளினியை மதுரை சிறைக்கு மாற்ற மனு தாக்கல்\nவேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி- முருகன் ஆகிய இருவரையும் மதுரை சிறைக்கு மாற்றுவதற்கு ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்த... More\nசட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளார்கள் : ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் நளினி\nதன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரு... More\nநளினி மற்றும் முருகன் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டணை அனுபவித்து வரும் நளினியும் அவரது கணவன் முருகனும் 5 ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்ட... More\nகருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி கடிதம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை ... More\nஎங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – முருகன்,நளினி கோரிக்கை\nவேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தகவலை வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்... More\nவிடுதலையை வலியுறுத்தி நளினி தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருமன் நளினி குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள... More\nதொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nபொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்.\nBREAKING நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nயாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nம.பி சூரிய மின் திட்டம் இன்று முதல் பாவனைக்கு\nவடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7351/amp", "date_download": "2020-07-10T02:57:35Z", "digest": "sha1:5U3FD5XQHEHCF7OSYMV272L2CTWFISVQ", "length": 21713, "nlines": 106, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவிட் போரில் பெண் தலைவர்கள்! | Dinakaran", "raw_content": "\nகோவிட் போரில் பெண் தலைவர்கள்\nதொழில்நுட்பம் மருத்துவம் பொருளாதாரம் என அனைத்திலும் முன்னேறியதாகக் கருதப்படும் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகள், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போதிய மருத்துவ சாதனங்களும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். ஆனால் ஜெர்மனி, நியூசிலாந்து, தைவான், பின்லாந்து போன்ற நாடுகள் இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடிகளாக விளங்குகின்றன. இந்த அனைத்து நாடுகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அந்நாட்டை தலைமை தாங்குவது பெண் தலைவர்கள்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. குணமாக்க மருத்துவமும் இல்லை. ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் விலகி இருத்தல் மூலம் நோய் பரவாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களது உயிரைக் காக்க முடியும். இதை வெற்றிகரமாக செய்து முடிக்க அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. நம் பெண் தலைவர்கள், அவர்களது நாட்டில் வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலக அரங்கில் பாராட்டப்பட்டு, ���ிற நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் எலிமினேஷன் (நீக்குதல்) முறை என்ற தந்திரத்தை பயன்படுத்தி தன் மக்களை காத்தார். நாட்டில் கொரோனா பாதிப்பு ஆரம்பிக்கும் முன்பே சர்வதேச விமானங்களை ரத்து செய்ததுடன் சுற்றுலாப் பயணிகளையும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி சர்வதேச இணைப்புகளை துண்டித்தார். ஆரம்பத்திலேயே கடுமையான விதிகளுடன் ஒரு மாதக் கால ஊரடங்கை அறிவித்ததால் சுமார் இரண்டாயிரம் மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு, உயிர் பலி எண்ணிக்கையும் இருபதிற்குள்ளேயே இருக்கிறது. வைரஸ் சோதனைகள் அதிக அளவிலும் கூடுதல் வேகத்திலும் செய்யப்பட்டன. மார்ச் மாதமே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு அத்தியாவசிய நிறுவனங்களும், தொழில்களும் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.\nவைரஸ் பரவ தொடங்கும் முன்பே மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சமூக விலகல்கள் மற்றும் மக்கள் வீட்டில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்திலேயே இவை கடைப்பிடிக்கப்பட்டதில், வெளிநாட்டிலிருந்து பயணம் செய்தவர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவர்களை சுலபமாகக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து குணமாக்க முடிந்தது. இன்று நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.\nஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பிற நாடுகளைவிட ஜெர்மனியில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எடுத்த முயற்சிதான். ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனை செய்யப்பட்டனர். ஜெர்மனியில் பலியானவர்களின் சராசரியான வயது 47, ஆனால் இத்தாலியிலும் அமெரிக்காவிலும் 60 வயதான முதியவர்களே அதிகம் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களை மட்டும் தனிமைப் படுத்தியதால் நோயின் தீவி��ம் பரவாமல், வயதானவர்களை இழக்கும் நிலைமை தவிர்க்கப்பட்டது.\nகொரோனா குறித்து மக்கள் அறியும் முன்பே, ஜெர்மனியில் டாக்சி முறை சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நோய்க்கான சோதனை கருவிகள், அது குறித்த விவரங்களையும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதனால் அங்கு முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டபோதே போதுமான சோதனை கருவிகள் உருவாக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டிருந்தன. மக்களை வீடு தேடிச் சென்றும், டிரைவ்-இன் மூலமாகவும் இலவச சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் தொற்றுநோய்கள் அறிகுறிகளுடன் வரும் மக்களை மட்டுமே சோதனை செய்தபோது, ஜெர்மனியில் இலவசமாக அறிகுறிகள் இல்லாத மக்களுக்கும் சோதனை செய்யப்\nசீனாவிற்கு மிக அருகில் அமைந்திருக்கும் தைவானில் 2.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். தைவான் நாடு சார்ஸ் வைரஸ் போராட்டத்தில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடத்தைதான் கோவிட்டிற்கு எதிரான போரில் உபயோகித்து, பாதிப்பு அதிகரிக்காமல் காத்திருக்கிறது. தைவானின் ஜனாதிபதியான சாய் இங்-வென், ஜனவரி மாதத்திலேயே எல்லையில் கடுமையான விதிமுறைகளை அறிவித்து, சர்வதேச தொடர்புகளைக் குறைக்க ஆரம்பித்தார். மக்களும் நோய்த்தொற்று ஆரம்பிக்கும் முன்பே தெருக்களில் முகக்கவசம் அணிந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். வூஹானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போதே தைவானில் இதற்கான திட்டங்களும், கலந்துரையாடல்களும் அரசாங்கம் மேற்கொண்டது. நாடு முழுவதும் கொரோனா சோதனையும், இதற்கு முன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு சோதனை செய்யப்பட்டது.\nதவறான செய்திகள் பரப்புவோர் மீதும், ஊரடங்கை மீறுவோர் மீதும் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டது. மருத்துவக் குழுவுடனும், ஆராய்ச்சியாளர்களுடனும் தினமும் கலந்து பேசி அவர்களின் அறிவுரைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் பாதிப்பு குறைந்து ஒரு கோடி முகக்கவசங்களை அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு அனுப்புவதாகப் பிரதமர் அறிவித்தார். மேலும் வைரஸை கட்டுப்படுத்தும் குயினின் என்ற மருந்தும் அதிக அளவில் வினியோகம் செய்யப்பட்டு தங்களுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கு வழங்கப் போவதாகவும், நோய் கண்டறிந்து ஆராயும் தொழில்நுட்பமும் பகிரப்படும் எனவும் தைவான் பிரதமர் சாய் இங்-வென் அறிவத்துள்ளார். தங்கள் நாட்டு மக்களை காத்து, தற்போது பிற நாட்டு மக்களை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தைவான்.\nஉலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக தொடர்ந்து மூன்று முறை அறிவிக்கப்பட்ட பின்லாந்தின், உலகிலேயே இளம் பிரதமராக சன்னா மரின் கடந்த டிசம்பர் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சி ஆரம்பம் முதலே பல விமர்சனங்கள் செய்யப்பட்டது. ஆனால் மோசமான காலங்களில்தான் ஒரு தலைவரின் உண்மையான தலைமை வெளிப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சன்னா மரின் ஆட்சி இந்த அவசரக் காலத்தில் சிறந்து விளங்கி வருகிறது. உலகப்போருக்கு பின், பின்லாந்து, மருத்துவத்திற்கும் ஆராய்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தியது, இதனால் இவர்களிடம் போதுமான மருத்துவ தொழில்நுட்ப கருவிகளும், சாதனங்களும் இருக்கின்றன. பல நாடுகளில் முகக்கவசத்திற்கே தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் பின்லாந்திடம் போதுமான மருத்துவர்களும் மருத்துவ சாதனங்களும் இருப்பது பெரிய ஆதாயம்.\n34 வயதான சன்னா மரின், சமூக வலைத்தளத்தின் உதவியுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சோசியல் மீடியாவில், அனைத்து வயது பிரபலங்களுடன் இணைந்தும் இதைச் செய்து முடித்தார். அனைவருக்கும் புரியும் விதமாக எளிய மொழியில் இந்நோயின் தீவிரத்தை அவர் எடுத்துரைத்ததால் மக்களும் நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். பின்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 85% மக்கள் பிரதமர் சன்னா மரின் இந்த கடுமையான சூழலில் மேற்கொண்ட முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். இது மக்கள் பிரதமர் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையைக் காட்டுகிறது.\nபெண் தலைவர்கள் மட்டுமில்லாமல், மருத்துவத்திலும், உணவு தயாரிப்பிலும் கூட பெண்களே உலகில் அதிக சதவீதம் பணியாற்றுகின்றனர். இதில் செவிலியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. பெண்கள் வேலைக்கு செல்வதும், படிப்பதுமே இன்றும் பல நாடுகளில் கேள்விக்குறியாக இருக்கும் போது, அதில் சில பெண்கள் உலக மக்களை காக்க பொறுப்புடன் தன்னலம் கருதாமல் உழைப்பது பாராட்டுக்குரியது.\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nமாஸ்க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்\nசுட்டிகளின் கற்றல் திறனை அ���ிகரிக்கும் ஆப்\nமாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா\nபாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nபிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு\nஒத்துக் கொண்டால்தான் ஒன்றாக படுக்கை\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ: பா.ஜீவசுந்தரி\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ 80: பா.ஜீவசுந்தரி\nமுதல் பெண் பாடி பில்டர்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nசமையல் போட்டியில் வரலாற்று சாதனை\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/34532", "date_download": "2020-07-10T02:33:13Z", "digest": "sha1:UCRRLKWAO7AFPXYU27BPHCCVPWVEL7UG", "length": 6484, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை\nதனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ ரூ.100 கோடி வசூலித்து சாதனை\nஜூலை 26- ‘கொலவெறி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தனுஷ், இந்தியில் முதன்முதலாக நடித்த படம் ‘ராஞ்சனா’.\nஇப்படத்தை ஆனந்த் எல.ராய் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார்.\nகடந்த ஜூன் 21-ந் தேதி இந்தியிலும், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் ஜுன் 28-ந் தேதியும் வெளியான முதல் நாளன்றே 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது.\nமுதல் வாரத்திலேயே ரூ.30 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. காதல், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியானதால் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைந்தது.\nஇந்நிலையில் ‘ராஞ்சனா’ படம் வெளியான மூன்று வாரங்களில் ரூ.100 கோடியை வசூலித்து விட்டதாக இப்படத்தின் தயாரித்த ஈராஸ் இன்டர்நேஷனல்வெற்றி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபாலிவுட்டில் இதுவரை தமிழ் நடிகர்கள் யாரும் இதுபோல் வெற்றியடைந்ததில்லை. தனுஷ் இந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறார்.\nPrevious articleஇந்திரா காந்தி வழக்கில் தீர்ப்பு: பிள்ளைகளின் மதமாற்றம் செல்லாது\nNext articleபிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை\nஜகமே தந்திரம்: புதுபேட்டைக்குப் பிறகு மிரட்டலாக இறங்கும் தனுஷ்\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷூக்கு வில்லனாக பிரசன்னா\nஅட்ராங்கி ரே: தனுஷின் ��ூன்றாவது இந்தித் திரைப்படம்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nமலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nநான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை\nமதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது\nஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்\nமலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/26", "date_download": "2020-07-10T04:12:37Z", "digest": "sha1:QKVBOAOSNUGPCQNBEQGKOT5QC6QNOSJD", "length": 6894, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nநல்ல உடலை, நல்ல பயிற்சிகளைக் கொண்டு வளர்த்து, அதிலே நல்ல மனதை இடம் பெற அமைத்து, நல்ல வாழ்க்கையை மக்கள் வாழச் செய்கின்ற வகையில் தான் உடற்கல்வியின் அமைப்பும் முனைப்பும் அமைந்திருக்கிறது.\nஅதனால் தான் கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ இப்படி கூறியிருக்கிறார், ‘உடலையும் மனதையும் இரு குதிரைகளாக்கி, வாழ்க்கை வண்டியிலே பூட்டி ஒட்ட வேண்டும்.’\nஒரு குதிரை வலிவும் விரைவும் கொண்டு, மற்றொரு குதிரை மெலிவும் நலிவும் கொண்டு விளங்கினால், ஒட வேண்டிய வண்டி, ஒழுங்காகப் போக வேண்டிய இடத்தைப் போய்ச் சேராது, ஆக, இரண்டும் திரண்ட வலிமை பெற்றிருந்தால் தானே முரண்பாடின்றி ஒடும்.\nஆக, பொதுக் கல்வியானது மனதை வளர்க்கிறது, உடற்கல்வி உடலை வளர்க்கிறது என்று நாம் கொள்ளலாமா என்றால், அது அப்படி அல்ல.\nபொதுக் கல்வியின் நுண்மையான நோக்கத்தை, உடற்கல்வி செம்மையாக செயல்படுத்துகிறது என்றுதான் நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.போற்றிப் பின்பற்றவேண்டும்.\nஅப்படியென்றால், உடற்கல்வியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறிஞர்கள் கூறியிருக்கும் கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வோம்.\n1. உடற்கல்வி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களை ஒரு மனிதரை செய்ய வைத்து, அதில் சிறப்பான எதிர்பார்க்கும் வரவுகளைப் பெறுவதுதான் . J.F. வில்லியம் பிரெளனல்\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2019, 07:26 மண���க்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-infrastructure-companies-mcap-and-its-share-details-as-on-26th-may-2020-019109.html", "date_download": "2020-07-10T03:56:23Z", "digest": "sha1:QRRVTJUXR74U5FCBF3XNE5O5CEZXPYBO", "length": 21397, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்! | Top infrastructure companies mcap and its share details as on 26th May 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\nஇந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகள் விவரங்கள்\nIT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை..\n8 min ago பஜாஜ் ஆட்டோ அதிரடி.. கலங்கிபோன ஊழியர்கள்.. அவுரங்காபாத் ஆலையில் அப்படி என்ன பிரச்சனை..\n1 hr ago பாவம் சாமானியர்கள் மீண்டும் வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை\n1 hr ago IT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை.. ஐபிஎம், காக்ணிசன்ட், அசெஞ்சரில் தொடரும் அதிரடி நடவடிக்கை..\n3 hrs ago முடங்கிபோன பொருளாதாரம்.. விரைவில் அரசு உதவிக்காக ஆர்பிஐ-யினை நாடலாம்..\nSports நியூசிலாந்து மகளிர் அணி கேப்டனாக சோபி டிவைன் தேர்வு... மிகச்சிறந்த மரியாதை என மகிழ்ச்சி\nMovies மதராசப்பட்டினம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானாம்.. மனம் திறந்த இயக்குநர் விஜய்\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nNews லெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\nTechnology கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்\nLifestyle இந்த சூப்பர் உணவுகள் இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை ஈஸியா இயற்கையாக குறைக்குமாம்...\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு, பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.\nமத்திய அரசு வேறு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 100 லட்சம் கோடி ரூபாய்க்கான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்களை அறிவித்து இருக்கிறார்களே.. எனவே இந்த திட்டங்கள் + தற்போதைய கொரோனா பதிப்பு போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.\nஇந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு & பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 26-05-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் கேபிள் பங்குகள் விவரம்\n12.33 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் இந்தியாவின் டாப் 50 கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் பிபிஓ, ஐடிஇஎஸ் & கேபில் டி2ஹெச் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் அரசு வங்கிப் பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nஆட்டோமொபைல் உதிரிபாக (கார், வணிக வாகனம், ஆட்டோ...) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (டயர் & ரப்பர் பொருட்கள்) கம்பெனி பங்குகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (பிஸ்டன் & மற்றவைகள்) கம்பெனி பங்குகள்\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக (காஸ்டிங், ஃபோர்ஜிங், க்ளட்ச்) கம்பெனி பங்குகள் விவரம்\nInfosys செய்த நெகிழ்ச்சியான காரியம் ஊழியர்களுக்காக தனி விமானமே ஏற்பாடு செய்தார்களாம்\nடாப் லோ டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nஇந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/99998/", "date_download": "2020-07-10T04:31:58Z", "digest": "sha1:VZ6SRKFJ2ZZINR24JT72SDOWKSONUXXF", "length": 26961, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "பார்ப்பனன் என்னும் சொல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சமூகம் பார்ப்பனன் என்னும் சொல்\n‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.”\nசுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின் பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று அடையாளப் படுத்துகிறீர்கள். உங்கள் பதிவு வலையேற்றம் செய்யப்ப்டுவதற்கு சற்று முன் நான் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பில் இருந்து:\n“ஒரு சொல் காலப்போக்கில் வெவ்வேறு அர்த்தங்களையும் குறியீடுகளையும் அடையும். தொன்று தொட்டு இலக்கியத்திலும் பொது வழக்கிலும் ‘பார்ப்பான்’ என்பது ‘பார்ப்பனர்’ என்பதும் வழக்கத்தில் இருந்தவையே. பாரதியே ‘பார்ப்பான்’ என்று தான் எழுயிருக்கிறான் என்பார்கள். ஆமாம். ஆனால் அதே பாரதி ‘செட்டி’, ‘பறையன்’ என்றும் எழுதியிருக்கிறான். இன்று தலித் சமூகத்தினரை பழங்கால வார்த்தையைக் கொண்டழைப்பது ஆபாசம், வக்கிரம், சட்ட விரோதம். அந்தச் சொல் தங்களை அவமதிப்பதாக அவர்கள் எண்ணுவதால் இன்றுத் தங்களை குறிப்பதற்கென்று வேறு சொல்லையே பயன் படுத்த அவர்களும் சட்டமும் கூறுகிறது.\nஈவெராவின் வெறுப்பரசியலால் இன்று பிராமணர்கள் ‘பார்ப்பான்’, ‘பார்ப்பனர்’ ஆகியவை வசைச் சொற்கள் என்று கருதுகிறார்கள். ஒருச்சமூகம் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் தான் இன்று தலித் சமூகத்திடையேக் கூட காந்தி உபயோகித்த ‘ஹரிஜன்’ எனும் பெயர் மறுக்கப்படுகிறது.”\nஓர் எளிய விவாதத்தில் இருந்து தொடங்குகிறேன். 1926-ல் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் தமிழ்ப்பேரகராதி ஒன்றை தயாரிக்கும்பணியை அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் அரசு தொடங்கியது. 1936லும் 1939லும் அதன் முதல்வடிவம் வெளியாகியது. 1954ல் தான் முழுமையான வடிவம் வெளியாகியது.\nஒரு மொழியின் முதல் பேரகராதி உருவாக்கம் என்பது எளிய பணி அ���்ல. சொற்களைத் திரட்டுவதற்கும் தொகுப்பதற்கும் இன்றைய நவீன வசதிகள் இல்லை. தமிழ் மக்களிடையே புழங்கும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச்சொற்களே என்பது அவ்வகராதியின் முதல்கொள்கை. அச்சொல் தமிழிலக்கியத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்து அளித்தார்கள்.\nஇன்றும் பிரமிப்பூட்டும் பணியாக அது உள்ளது. ஆலயம் தொழுவதுபோல் ஒவ்வொருநாளும் இந்த பேரகராதியின் அட்டையை பிரித்துக்கொண்டிருக்கிறேன். மிக அரிய, வழக்கொழிந்துபோன வட்டாரச்சொற்களைக்கூட அதில் காணமுடிகிறது. நானும் நாஞ்சில்நாடனும் சமீபத்தில் மலேசியாவில் இப்பணியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நாஞ்சில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.\nஆனால் எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்றைய பலதரப்பினராலும் மிகமிகக் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டார். அவருடைய தாயின் கற்பே பெரும்பாலும் வசைக்குரியதாக இருந்தது. திராவிட இயக்கத்தவர் தேவநேயப் பாவாணர் தலைமையில் அதற்கு எதிரான பெரிய வெறுப்பியக்கத்தையே ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்குவந்தால் வையாபுரிப்பிள்ளையின் அகராதி கடலில் தூக்கிப்போடப்படும் என்றும், புதிய ‘சரியான’ அகராதி தயாரிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.\nஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த ஐம்பதாண்டுக்காலத்தில் இன்றுவரை அப்படி ஒரு பேரகராதி முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை. பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான முயற்சிகள் பாதிக்கிணறு தாண்டின. பல முயற்சிகள் வையாபுரிப்பிள்ளை அகராதியின் எளிய நகல்கள். வையாபுரிப்பிள்ளை அகராதியே இன்றும் தமிழ்ப்பேரகராதியாக நீடிக்கிறது. அதற்கு மறு அச்சுதான் வந்திருக்கிறதே ஒழிய மறுபதிப்பு கொண்டுவர இன்று ஆளில்லை.\nஅந்த எதிர்ப்புகள் குவிமுனை கொண்ட இடம் என்ன தெரியுமா அவ்வகராதியில் வையாபுரிப்பிள்ளை ‘முதலி’ ‘செட்டி’ என்று சொற்பொருள் கொடுத்திருந்தார். அது தங்கள் சாதியினரை இழிவுசெய்வது என்றும் முறையே முதலியார் என்றும் செட்டியார் என்றும்தான் இருக்கவேண்டும் என்றும் அச்சாதியினர் பொங்கி எழுந்தனர். அவர்களை ஆதரித்து களமிறங்கினர் திராவிட இயக்கத்தவர்.\nவையாபுரிப்பிள்ளை செட்டி என்றும் முதலி என்றும்தான் நூல்களில் இருக்கிறது என்றும், அச்சாதியினர் தங்கள் பெயரை தாங்களே எழுதும்போது செட்டி என்றும் முதலி என்றும்தான் எழுதுகிறார்கள் என்றும், ஆர் விகுதி மதிப்புக்குரியவர்களைச் சுட்டும்போது பிறரால் சொல்லப்படுவது என்றும், தன் பெயரை தானே பிள்ளைவாள் என்று போட்டுக்கொள்வதில்லை என்றும் சொல்லிப்பார்த்தார். கண் உடையும் வசை. இன்றுகேட்டாலும் கூசும் சொற்கள்.\nஅவர்கள்தான் இன்று பார்ப்பனர் என்று சொல்லலாம் அது வசை அல்ல என்று சொல்கிறார்கள். வையாபுரிப்பிள்ளை பார்ப்பனன் என்னும் சொல்லை அகராதியில் சேர்த்திருக்கிறார். அது வசை அல்ல. ஆவணப்படுத்தல்.\nதங்கள் தலைவர்களை பெயர் சுட்டிச் சொல்வதே அவமதிப்பு என எண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலைகொண்ட கும்பல் இதைச் சொல்கிறது. பட்டப்பெயரால் தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்பவர்கள் உலகநாகரீகம் பற்றிப் பேசுகிறார்கள்.\nஅத்தனைக்கும் மேலாக சில சொற்கள் சொல்பவரால் வசை என பொருள் அளிக்கப்படும். கேரளத்தின் கீழோர் தமிழர்களை பாண்டிகள் என்பார்கள். நேர்ப்பொருள் பாண்டியநாட்டைச்சேர்ந்தவன் என்பதே. அவர்கள் அளிக்கும்பொருள் இழிந்தவன் என்பது. ஆகவே அது ஒரு வசைச்சொல்லே. சென்னையில் தெலுங்கர்களை கொல்ட்டிகள் என்கிறார்கள். வேடிக்கைச்சொல் அது. ஆனால் வசையாக அது பயன்படுத்தப்படும் என்றால் வசையே\nஒரு சாதி அல்லது குழு தங்களை ஒரு சொல் வசை எனக் கருதுகிறது என்றால் அதை சொல்வது வசையேதான். தமிழ்மரபில் முடவன் என்றும் நொண்டி என்றும் பெட்டை என்றும் பேடி என்றும் மூளி என்றும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அவை இன்று வசைகளாக ஆகிவிட்டன .அதைத் தவிர்ப்பதே நாகரீகம்.\nஆனால் அரசியல்நாகரீகத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் என்ன தொடர்பு திராவிட இயக்க மேடைப்பேச்சாளர்கள் கடந்துசென்ற எல்லைகள் எல்லாம் மிகமிக அரியவை.\nதங்களைத் தாங்களே வசைபாடிக்கொள்ளும்போதும் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதன் தடயங்களை பாரதிதாசன் அண்ணாத்துரைபற்றிச் சொன்னபோதும் வை.கோபாலசாமி மு.கருணாநிதி பற்றி சொன்னபோதும் கண்டோம்.\nமுந்தைய கட்டுரைஅமுதம் – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\nகவிஞர் அபி பேட்டி- காணொளி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவி���்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kodikkalpalayam.in/2016/05/blog-post.html", "date_download": "2020-07-10T03:35:05Z", "digest": "sha1:EFAAJBQMGPMSXTH5EHQNGTKRGGUFSAZ3", "length": 38458, "nlines": 198, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பாவியாக்கும் பராத் இரவு... « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மிஃராஜ் » பாவியாக்கும் பராத் இரவு...\nசூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூ��ுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்\n மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக்கட்டடங்கள் போல்\nஅடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.\nமஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.\nதொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக\nமுதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்\nஇரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்\nமூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.\n வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு\nஅந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.\nஇதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள்\nசெய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை.\nபராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா \nரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில்12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாக���ம். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.\n(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.\n(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம்\nபாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nமத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை;மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை;மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ\nபராஅத் அன்று நோன்பு நோற்கலாமா \nஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.\n(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)\nஅன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.\nஇத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று\nகருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா\nமார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா\n அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி,பாருங்கள் என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி,பாருங்கள் இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.\nஇவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும் இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.\nதெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.\nஅல்குர்ஆன் 44:2 - 4\nஇவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.\nமகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.\nஅது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.\nஇந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.\nஇந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின்15ஆம் இரவு அல்ல என்பது மிகத் த���ளிவாகத் தெரிகின்றது. எனவே\nபராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.\nஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா\nபோக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம்\nஅஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.\nஅஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831)மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை\nஅளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர்\nஎன்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும�� நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள்\nஅம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்\nநூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,\nஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8\nஇந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார்.\nஇந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.\nரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.\nஅறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ\nநூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9\nஇந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.\nமேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது\nஇட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும்,பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1,பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.\nஅறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\nஅய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)\nமுஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.)அல்லாஹ் ஒவ்வொரு\nஇரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.\nநூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12\nபராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.\nநமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nஎனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.\nஅப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி,அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.\nTagged as: இணைவைப்பு, மிஃராஜ்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mouse/hp-1000-wired-optical-mouseusb-20-black-price-ps1Cac.html", "date_download": "2020-07-10T04:11:30Z", "digest": "sha1:3FP7WJZX6TNKMNFRZXCBICDMOXLYZPDH", "length": 12590, "nlines": 252, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக்\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்ப��டுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக்\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் சமீபத்திய விலை Jun 30, 2020அன்று பெற்று வந்தது\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 349))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 16693 மதிப்பீடுகள்\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக் விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் 1 Wired Mouse\n( 2227 மதிப்புரைகள் )\n( 17036 மதிப்புரைகள் )\n( 8234 மதிப்புரைகள் )\n( 285 மதிப்புரைகள் )\n( 403 மதிப்புரைகள் )\n( 1940 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 978 மதிப்புரைகள் )\n( 2035 மதிப்புரைகள் )\n( 249 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 190 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\nView All ஆப்டிகல் மவுசு\n( 785 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\nஹப் 1000 விராட் ஆப்டிகல் மவுசு உசுப்பி 2 0 பழசக்\n4.3/5 (16693 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7553:2010-11-08-22-53-25&catid=187:2008-09-08-17-56-28", "date_download": "2020-07-10T03:17:13Z", "digest": "sha1:KGDJPIMQTPQEO3RWJZ2X3H2LUJJYGB74", "length": 40175, "nlines": 125, "source_domain": "www.tamilcircle.net", "title": "புதிய உலக ஒழுங்கமைப்பும், 'பொலித்தீன் பூக்களும்'.....", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய உலக ஒழுங்கமைப்பும், 'பொலித்தீன் பூக்களும்'.....\nஇன்று உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது 'பொலித்தீன் பூக்கள்' என்றால், வாசகர்களுக்குச் சிரிப்புத்தான் வரும். இது என்ன' பொலித்தீன் பூக்கள்' என்று நீங்கள் கேட்கலாம். இன்று ஆபிரிக்க மற்றும் மூன்றாம், நான்காம் உலக வீதிகளின் ஓரங்களில் தினமும் மிகையாகப் பூத்துக்கிடப்பவைதான் இந்தப் 'பொலித்தீன் பூக்கள்' ஜரோப்பா முதல் உலகம் பூராகவும் பூங்காக்களிலும், காடுகளிலும்.... என்று, பூத்துக் குலுங்குபவை இந்த 'பொலித்தீன் பூக்கள்' என்றால் அது மிகையாகாது ஜரோப்பா முதல் உலகம் பூராகவும் பூங்காக்களிலும், காடுகளிலும்.... என்று, பூத்துக் குலுங்குபவை இந்த 'பொலித்தீன் பூக்கள்' என்றால் அது மிகையாகாது ஆனால் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இன்று இதை ''ஆபிரிக்காவின் பூக்கள்'' என்று செல்லமாக அழைப்பதை நாம் காணலாம்...\nஉலகில் காணப்படும் பொலித்தீன் கொள்ளளவுகளில் மட்டும் 44 சதவீதத்தை ஆசிய பசுபிக் நாடுகள் கொண்டுள்ளன. இது கிட்டத்தட்ட 12 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. இதில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே 8 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் கொண்டுமுள்ளது. இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பு நகர்வில் (2006)..., உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாகிய பொலித்தீன், பிளாஸ்திக் உற்பத்திகள் : ஆசிய பசுபிக் நாடுகள், மத்தியகிழக்கு நாடுகளின் சந்தைப் பகிர்வின் ஊடாக மொத்த உலகக் கொள்ளளவில் 80 சதவீதத்தை, கைப்பற்றும் புதிய உலக ஒழுங்கமைப்பு சாத்தியப்பாடான நிலைகளை எட்டியுள்ளது................ (இது மொத்த பிளாஸ்திக் உற்பத்தியையும் உள்ளடக்கியது)\nஆசிய பசுபிக் நாடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் குடிநீர், பால், எண்ணெய், சாராயம் போன்றவை... பொலுத்தீனில் பாவனையில் வந்துள்ளது. சாப்பாட்டுக் கடைகளின் 'கட்டுணவு', வாழையிலை மற்றும் இலைவகைகளை இழந்து இது பொலித்தீன் மயமாகவே மாறியும் இருக்கிறது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்குக்கள், நூறாண்டுகள் தொடக்கம் பலநூற்றாண்டுகள் வரை மண்ணுக்குள் உக்கிப்போகாம��் இருப்பதால், இது பெரும் பிரச்சனையாக பின்தங்கிய நாடுகளில் சீர்கேடுகளாகக் காணப்படுகிறது. மேலைத்தேய நாடுகளில் இது மறு உற்பத்தி அரங்குக்கு வெகுவாக வராதபோதும், இவை எரியூட்டப்பட்டு வளிமண்டலத்தில் கரியமிலவாயுவாக கரைந்து, கலந்தும் விடுகிறது.\nஉலக உற்பத்தியில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக் 03 சதவீதமே மீள அரங்குக்கு ('றிசேக்கிள்') வருகிறது. கடதாசி 30 சதவீதமும், உலோகங்கள் 35 சதவீமும், கண்ணாடிச் சிதைவுகள் 18 சதவீதமும் மீளப் பெறப்படுகிறது.\nஇந்நிலையில்தான் வளிமண்டலத்தில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக், கரியமிலவாயு - மற்றும் வளிமண்டலச் சீர்கேடுகளை - ஏற்படுத்துவதாக உலகில் பெரும் குரல்கள் எழுந்தும் வருகின்றன.\nஇதனால் இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்புக்குள் இப்பிளாஸ்திக் உற்பத்தி (பொலுத்தீன் உட்பட), மறுசீர் அமைக்கப்பட வேண்டும் என்ற புதிய, கடுமையான நிபந்தனைகளுக்கு உள்ளாகின்றன. இதன் அடிப்படையில்..\nஅண்மையில் இலங்கையில் வெளியாகிய இரு செய்திகளைக் கவனித்துப் பாருங்கள்....\nஒன்று: ''யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே தாம் பொலித்தீன் பாவனைகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்திருந்தும், இதுவரையில் செவ்வனே அந்த நடவடிக்கையை முன்னெடுக்காததினால் இத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மூலம் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தி, இச்சட்டத்தை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.\nஅதிகளவில் பொலுத்தீன் பாவனை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை நீர் வடிகாலமைப்பில் தடங்கல்கள் ஏற்படுவதாகவும், இதனால் டெங்கு காரணியான நுளம்புகள் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் இதுபோன்ற காரணங்களிலாலேயே இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக....'' ( July 28, 2010 01:03 pm)\nஇச்செய்தி உள்ளிட்ட சூழலில், இதன் பின்னணியில்: கடந்த 30 வருடகால யுத்தத்தில் யாழ் ''பெரியாஸ்பத்திரியில்'' மருத்துவத்துக்காக பாவிக்கப்பட்ட , ஏராளமான பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக், உரியமுறையில் மீள் உற்பத்திக்கு - அல்லது எரியூட்டலுக்கு - கொண்டுவரப்பட்ட மீள் ஒழுங்கமைப்பையும் கொண்டிருந்ததா என்று இன்னொரு கேள்வியும் உண்டு.\nஇச்செய்திகளோடு செய்தியாகத் தெற்கிலே, இரண்டாவதாக இன்னொரு செய்தியும் வந்த��ருந்தது. இம்முறை கண்டி 'பெரகெரா' திருவிழாவின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்த்திக் பாவனைப்பொருட்களுக்காக புதிய ஒழுங்குவிதிகளை அரசு அறிவித்திருந்தது. இவை நல்ல விடயம் என்றாலும் இந்த அரசியல் விளையாட்டில், தேர்தல், பொங்குதமிழ், மாவீரர் தினம், அரசியல்வாதிகள் கூட்டம், ஜனாதிபதியின் வருகை ... போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பாவிக்கப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கொடிகள் போன்றவற்றின் தொகை கொஞ்ச நஞ்சமல்லவே\nகடந்த தேர்தலின்போது மட்டும் 'வேட்பாளர்'களுக்காக தொங்கவிடப்பட்ட, வர்ண பொலித்தீன் கொடிகளில் அகற்றப்பட்டவை மட்மே 16,754 கிலோ கடந்த கால யுத்தத்தில், யுத்தமுனையில் பாவிக்கப்பட்டு கேட்பாரற்று கைவிடப்பட்ட பொலித்தீன்களின் நிறை - கணக்கில் அடங்காது கடந்த கால யுத்தத்தில், யுத்தமுனையில் பாவிக்கப்பட்டு கேட்பாரற்று கைவிடப்பட்ட பொலித்தீன்களின் நிறை - கணக்கில் அடங்காது ஆனையிறவுச் சமரின்போது அந்தச் சமர்வெளியில் சிதறிக்கிடந்த உடல்களோடு உடல்களாக கிடந்த (புலிகளின்) 'வெற்றிக்காட்சி'ப் படங்கள் பொலித்தீன் காடாகவே காட்சியளித்தும் இருந்தது. முள்ளிவாய்க்கால் யுத்தப் பிரதேசமும், இன்றைய வன்னி அகதிகள் முகாமும், அதன்கூடாரமும் பிளாஸ்திக் பாவனையை உள்ளடக்கிய, பொலுத்தீன் குப்பைக்காடுகள் என்பதுதான் மறுதலை உண்மையுமாகும்.\nஇன்று உலகத்து அரசியல்வாதிகள் முதல் உள்நாட்டு அரசியல்வாதிகள் வரை பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் பற்றி வாய்கிழியப் பேசுவது எதற்காக என்பதுதான், நாம் பகுத்தறியவேண்டிய ஒன்றாகவுள்ளது.\nஇந்த பிளாஸ்திக் என்ற சொல் கிரேக்க சொல்லில் (plastkos) இருந்து பெறப்பட்டது. இதன் மூலப் பொருளான (cellofan ) 1866 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பின்னரே பிளாஸ்திக் வகையானவை உலகில் உருவாகியும் இருந்தன. அதுவரை 'சுப்பர் மாக்கெட்டில்' இருந்துவந்த, 'பிறவுன் பேப்பர்' (எமது நாட்டில் ''மாட்டுத்தாள் பேப்பர்'' - தடிப்பான பாவனைக்கு) படிப்படியாகச் செயலிழந்தன.\n1958 ஆம் ஆண்டு, முதல்முதலாக பிளஸ்திக் போத்தலில் 'கொக்கோ கோலா' வெளியானதுடன் இந்தப் பிளாஸ்திக் பிரசித்தமானது, அல்லது வியாபாரத்துக்காகப் பிரசித்தப்படுத்தப்பட்டது இந்த பிளாஸ்திக்கின் வருகை மலிவான, ஆகாத மூலங்களைக் கொண்டது என்பது இந்த உலக வி���ாபாரத்துக்குத் தெரியாததுமல்ல. இலேசான நுகர்வை மையப்படுத்தியும், இன்று கருத்தடை சாதனங்கள் (பிரிதி) முதல் ஆகாய விமானத்தில் உதிரிப்பாகங்கள் வரை இது உலகில் நிறைந்தும் விட்டது.\n1950 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களான 1960 வரை, 1.5 மில்லியன் மக்கள் இதைப் பாவிக்கும் நிலைக்குள் இது நகர்த்தப்பட்டும் இருந்தது. இது இன்று 250 மில்லியன் தொன்னைத் தாண்டி இன்று தலைவிரித்தாடும் உலகப் பிரச்சனையாக மாறியும் விட்டது.\nஇந்தப் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியை இவர்களால் கைவிடவும் முடியாது ஏனென்றால் கடந்த 30 வருடங்களில் இதில் சாதாரண மனிதனின் பாதத்திலிருந்து ஆகாயம் வரை அவனது தேவைகளாகக் கலந்து இந்த உலகத்தை, 'ஏகே 47' வரை (இலகுவான - 'பாரம் குறைவான' - சுடுகலன்- உற்பத்திவரை) வளர்ந்து வந்த உலக மனிதவிரோத, உற்பத்தியில் ஊறிப்போன - நாறிப்போன - முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தேவைக்கான உலகமிது\nஉலகத்தில் குழந்தைகள் கடற்கரையில் மணல்வீடு கட்டியும், முற்றத்தில் காலைமுதல் மாலை வரை ... ('நிலாச்சோற்றில்' படுத்துறங்கும் வரை .... )அவர்கள் பாவித்து வந்த இயற்கையான விளையாட்டுச்சாமானான மரஉற்பத்தி மற்றும் - (இயற்கை சார்ந்த) - அவர்களின் விளையாட்டுச்சாமான்கள் ,- இந்த விளையாட்டுப் பொருட்கள்- , இன்று உலகத்தின் நடைமுறையில் காணாமலும் போய்விட்டது. உலகத்துக்கான குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்திக் உருவாக்கமாக இன்று உலகச்சந்தையில் 60 பில்லியன் - 'ஈரோவில்' - உருவாக்கி இவர்கள் குழந்தைகளைப் பிராக்காட்டப் - பாடுபடுகிறார்கள். இவர்களை விட இவ்வுலகத்தில் 20 மில்லியன் வரையிலும் மேலான குழந்தைகள் ஒருநேர வயிற்றுக்கு உணவின்றி (கடந்தகால யுத்தங்களால்) கதறியழும் எந்தக் குரலும் இந்தப் 'புதிய உலக ஒழுங்கமைப்பு', ''ஜனநாயக விளையாட்டு உலகுக்கு'' நடைமுறையில் கேட்காமல் போனதேன்\n2009 ஆம் ஆண்டு - (G-8) - மாநாட்டில்,\n''வறியநாடுகளின் உணவுத் தேவைகளுக்கான பாதுபாப்புக்காக 20 பில்லியன் ($) - மூன்று வருடங்களுக்குத் - தேவைப்படுவதாக'' இது பரிந்துரைத்திருந்தது இது சாராம்சத்தில் உலக உணவுத்தேவையின் அடிப்படையில் , இவை இன்றைய உலகத்தின் பட்டினியையும் பசியின் கொடுமையையும் நிர்வாணப் படுத்தியுமுள்ளது.\nஇன்று ஜரோப்பாவில் (2008ஆம் ஆண்டு) 250 மில்லியன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் பாவனையில், 12 மில்லியன் தொன் குப்பையாய்ப் பெறப்படுகிறது. இதில் 5. 3 மில்லியன் தொன் மீள்அரங்க உற்பத்திக்குச் செல்கிறது. கிட்டத்தட்ட 7.5 மில்லியன் தொன் எரியூட்டப்படுகிறது. மீளப்பெறப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீனில், மீள் உற்பத்தியில் 7 ஆயிரம் தொன் நிலப்பயன்பாட்டுக்கும், காட்டுப் (வீட்டுத் தோட்டம் உட்பட) பயன்பாட்டுக்கும் சென்று விடுகிறது. (இது புதிய பிளாஸ்திக் மற்றும் பொலுத்தின் தெரிவுக்கு கலக்க முடியாதவையாகத் தவிர்க்கவும் பட்டிருக்கிறது)\nஇன்று உலகத்தில் சந்தைப் பாவனைக்காகப் பயன்படுத்தப்படும், 'சொப்பிங் பாக்' வீட்டுவாசல் வரையான வரவுக்குப்பின் இது பெரும்பாலும் வீசியெறியப்படுகிறது. மேற்கூறிய 250 மில்லியன் தொன் பாவனையில் இது 100 மில்லியன் தொன்கள் கண்கடையற்று சூழலில் வீசப்பட்டும் விடுகிறது.\n2007ஆம் ஆண்டு அமெரிக்காவின் சண் பிரான்சிஸ்கோவில் 'சொப்பிங் பாக்'கின் தடை வந்ததை அடுத்து, சீனா இலவசமாக வழங்கிய 'சொப்பிங் பாக்'கை காசாக்கியது. இதனால் சீனா 40 மில்லியாடர் 'சொப்பிங் பாக்'கை மிச்சம் பிடித்தது, 1.6 மில்லியேனர் தொன் உற்பத்திக்கான தூய எண்ணையை பசுந்தாக மிச்சமும் பிடித்தும் வைத்தது.\nஇன்றைய பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியால் வெளியேறும் கரியமிலவாயுவை, 'பயோ -BIO- பிளாஸ்திக்'கால் ( தாவர மூலங்களில் இருந்து உருவாக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்) நாலில் ஒரு பங்காகக் குறைக்கமுடியும் அதாவது பயோ பிளாஸ்திக் உருவாக்கத்தால் -ஒரு கிலோவில் - முன்னர் தயாரிக்கப்பட்ட உற்பத்தி முறையிலிருந்து நாலில் மூன்று பங்கு கரியமில வாயுவெளியேற்றத்தை வளிமண்டலத்துக்குத் தடுக்கலாம் என்பது இதன் பிரதான தொனியாக அமைகிறது.\nஇன்று உலகத்தில் இருக்கும் மனிதப் புழக்கத்துக்கான உலகப் பரப்பளவு 45.45 சதவீதமாகும். இதில் தொழில் புரியும் மனிதத்தின் (இயற்கை சார்பான தொழில் -பாரம்பரிய விவசாயம் - உட்பட) இயற்கைவளம் 24.24 சதவீதமாகும். 2006 ஆம் ஆண்டு இயற்கையில் வெறுமனேயான -நிராகரிக்கப்பட்ட - நிலப்பரப்பு 13.04 சதவீதமாகும். இதில் 3 வீதமானவை போக்குவரத்து வீதிகள், புகையிரதப் போக்குவரத்துக்கள் போக, எஞ்சிய 10.4 சதவீதமான நிலங்கள் இன்று எல்லாப் பிரச்சனையையும் போக்கும் மூல மருந்தாக எஞ்சியும் இருக்கிறது. (இங்கு மூலமருந்து என்பது புதிய உலக ஒழுங���கமைப்பின் நிலசார்பான, எதிர்காலத்துக்கான -சந்தை நுகர்வுக்கான- புதிய வழிகள்\nஇதைவிடவும் எஞ்சிக் கைவிடப்பட்ட நிலமாக இருக்கும் 17.27 சதவீதமான நிலங்கள் இருக்கின்றன. இது இரசியா, ஆபிரிக்கா, சவுத் அமெரிக்கா மற்றும் கஷகத்தான் ( Kazahstan) ஆகியவையை பெரும்பாலும் கொண்டும் இருக்கிறது. இதில் 2006 ஆண்டுமுதல் 2020 ஆண்டுவரைக்காக பாவனைக்காக சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டுமுள்ளது. இதில் 6.36 சதவிகிதம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது 210 மில்லியோன் கெக்கர் பயன்படுத்தப்படுகிறது. (மொத்தமாகவுள்ள 570 மில்லியன் கெக்கரில்) மிகுதியாக உள்ள 360 மில்லியன் கெக்கர் சும்மா கிடக்கிறது.\nபயன்படுத்தப்படும் 6.36 சதவீதத்தில் இறைச்சிக்கான தேவைக்காக மட்டும் 2.9 சதவீத நிலம் பயன்படுத்தப்படுகிறது (96 மில்லியன் கெக்கர்). இந்த முனைப்பில் மனிதருக்கான உணவு உற்பத்தியின் மேலதிகத் தேவைக்காக 1.9 சதவீதமே இந்த உலகம் ஒதுக்கியுள்ளது (64 மில்லியன் கெக்கர்) . இதில் 0.97 சதவீதம் புதிய பாதைகளுக்காக - புகையிரதப்பாதைகள் உட்பட - வடிவமைக்கிறது ( 32 மில்லியன் கெக்கர்) . மற்றும் தாவர உரங்கள் , விறகுகள், 'பயோ' பொலித்தீன் பிளாஸ்திக்குக்களுக்கான பிரயோகங்கள் 0.5 சதவீதமாகவே காணப்படுகிறது.\nஇன்று உலகத்தில் பாவிக்கப்படக் கூடிய -விவசாய நிலங்களில் - 92 சதவீதமன நிலங்கள் உலக சனத்தொகைக்காகவும், அதன் பயன்பாட்டு விலங்குகள் (கால் நடைகளுக்காகவும்) உட்பட்ட நித்த உணவுத் தேவையை தயாரித்தும் வருகிறது. 6 சதவீதம் தொழிற்சாலைக்கான மூல உற்பத்திகளும், இதில் 2 வீதமானவையே எரு, விறகுகளைத் தயாரிக்கின்றன. மொத்தத்தில் இன்றைய 'பயோ' தாவர மூலத்துக்கான, தயாரிப்புக்கள் 0.1 சத விகித நிகழ்தகவுக்கும் குறைவான நிகழ்தகவையே , இன்றைய நடப்பு 'உலக அமைப்புக் கொண்டும் இருக்கிறது\nஇப்படி இருக்கையில், எப்படி இவர்களால் (மேற்குலக ஏகாதிபத்தியங்களால்) 'பயோ மாசை' உற்பத்தி செய்யலாம்\nமுதலில் பிளாஸத்திக், பொலித்தீன் போன்ற அடிப்படைத் தயாரிப்புக்களான மூலங்களில் , குறைந்தது 14 சதவீத உலர் தாவரமூலங்களைக் கொண்டே இவை தயாரிக்கவும் படுகிறது. ஆனால் 2025ஆம் ஆண்டு பயோபிளாஸ்திக்கை ஜரோப்பிய யூனியன் 31 சதவீதத்தையும், அமெரிக்கா 28 சத விகித்தையும், ஆசியா 32 சதவீதத்தையும் உலக சந்தைக்குக் கொண்டுவரும் என்று இவ் ஆய்வுகள் கூறுகின்றன.\nபயோ பிளாஸ்திக் உற��பத்தி என்பது புற்கள் ,சோளம், கரும்பு.... வகைகளை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும், தாவர மூலங்களைக் கொண்ட அதிஉயர் 'புரோட்டின்' உற்பத்தியுமாகும். இதனால் கால்நடைகளுக்குத் தேவையான பெருமளவு புரோட்டின் நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதைப்பற்றி இவர்கள் அதிகம் கவலைப்படப் போவதில்லை. பயோ பிளாஸ்திக்கின் உற்பத்தியில் சோளம் பிரதான பங்கை இங்கே வகிக்கிறது, என்பது முக்கியமானது. அதனால் சோளக்காடுகளையும், கரும்புத் தோட்டங்களையும் பொலித்தீனுக்காக (பிளாஸ்திக்குக்காக) இவர்கள் உருவாக்கப் போகிறார்கள்.\nயூ.எஸ் (US) நாடுகளில் உற்பத்தியாகும் சோளம் மனித உணவுக்கு அதிகம் பயன்படுவதில்லை. இதில் 70 சதவீதமானவை கால்நடை உணவுக்கே பயன்படுகிறது. யூ.எஸ் (US) நாட்டில் ஒரு மனிதனுக்கான இறைச்சித்தேவை - 1950 இல் - 62 கிலோவாக இருந்தது. இது இன்று 170 கிலோவாக அதிகரித்துமுள்ளது. 'சீசும்' பாலும் 81 கிலோவால் அதிகரிக்கிறது. மேலதிகமான நிலஉற்பத்தி சராசரி 29 கிலோவால் அதிகரிக்கிறது.\nயூ.எஸ் (US) நாடுகளின் இறைச்சித் தேவை இனிவரும் 40 வருடங்களில் (2050) பிளஸ் 103 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. 229 மில்லியன் தொன்னில் இருந்து ,465 மில்லியன் தொன்னாக அதிகரிக்கிறது.\nபால் உற்பத்தி பிளஸ் 90 சதவீதத்தால் அதிகரிக்கிறது .580 மில்லியன் தொன்னில் இருந்து 1043 தொன்னாக அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரித்துவரும் சந்தைத் தேவைகளுக்கான 'பக்கிங்' மற்றும் நுகர்வுக்கான பணப்பிரச்சனையைத் தீர்பதற்கான இலாபங்கள் கருதியே இந்த பயோபிளஸ்திக் கோரவும் படுகிறது.\nஉலக பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியில் 1.6 மில்லியோனர் தொழிலாளர்கள் ஈடுகின்றனர். இதேபோல உலக விவசாயத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மில்லியோன் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த விவசாயிகளில் 75 வீதமானவர்கள் தமது வாழ்வாதாரத்தை நிறைவு செய்யமுடியாது திண்டாடுகின்றனர். தாங்கமுடியாத வறுமையால் தற்கொலையும் செய்கின்றனர். உலகத்துக்காக உணவு உற்பத்தியின் தேவையோடு ஒப்பிடும்போது, பயோ பிளாஸ்திக்கின் தேவை 250 மடங்கு குறைந்ததாகக் கருதவும் படுகிறது.\nஇன்று பேசப்படும் 'சூழல் மாசுபடுதல்' என்ற பேச்சுக்கூட, இயற்கையோடு இணைந்து உற்பத்திசெய்யும் விவசாயிகளையும் கால்நடைகளையும் எவ்வாறு பாதிக்கின்றது என்ற கருசனையில் கூட எழுப்பப்படவில்லை. இந்த முத���ாளித்துவத்தின் சந்தைத் தேவைகளின் நெருக்கடிகளாலேயே இவை கதிரையில் இருந்தபடி எழுப்பப்படுகிறது.\nஅண்மையில் ஒரு நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கமுடிந்தது. இந்தியாவில் ஒருமாடு தீவனம் இல்லாமல் குப்பைத்தொட்டியை மேய்ந்தும் இருந்தது. இதை நிற்கவைத்து அதன் வயிற்றைக் கீறி சுமார் 14 கிலோ பொலித்தீனை அகற்றியும் இருந்தனர். இது ஜரோப்பாவில் ஒரு மனிதன் சுமார் நான்கு நாட்கள் பாவிக்கும் பொலுத்தீனுக்குச் சமமாவும் இருந்தது. இவ்வாறு கால்நடைகளுக்கே போதிய அளவு தீவனம் இல்லாத நிலையில் தான் இந்த பயோ பிளாஸ்திக் உற்பத்தியும் பேசப்படுகிறது.\nஉண்மையில் ஆசிய பசுபிக், மத்திய கிழக்குச் சந்தைகள் இப்புதிய ஒழுங்கமைப்புக்குள் இணைவதே இங்கு முக்கிய சந்தைப் பிரச்சனையாக இருக்கிறது. பொலித்தீன் உலகச்சந்தையில் 80 வீதத்தை இவைகள் கொண்டிருப்பதால், மேற்குலக நாடுகள் பயோ பிளாஸ்திக்கை உருவாக்கி மீள் உற்பத்திக்கான மூலமாக இவற்றைத்தாம் எதிர்காலத்தில் தக்கவைப்பதே இவர்களின் முதன்மை நோக்கமும் ஆகும். இதனால் இவர்கள் தமது உற்பத்திகளை இலகுவாகச் சந்தைப்படுத்தும் பணப்பிரச்சனையை சரிக்கட்டுவதுமே பிரதான நோக்கங்களாக அமைகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/232777?_reff=fb", "date_download": "2020-07-10T02:04:34Z", "digest": "sha1:SKYYL56QC32KX4J7ZS3PCZFPCPII7OYZ", "length": 9037, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயரை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயரை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்\nபுதிய எதிர் கட்சி தலைவராக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெய��ூரியவை நியமிப்பதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார் என அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவே இத்தருணத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் முன்மொழிந்துள்ளனர்.\nஎதிர் கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக சிறந்த முடிவினை எடுப்பதற்காக கட்சினர் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.\nஅவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இரண்டு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமூகமளிக்கவில்லை.\nஇதனை கருத்தில் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் எதிர்கட்சி பதவிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டால் அவரது சபாநாயகர் பதவியில் இருந்து அவர் விலக நேரிடும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/120055-miles-to-go-director-vetrimaran", "date_download": "2020-07-10T03:53:38Z", "digest": "sha1:G5RW3KPJHBFFIZ6L33QUR44I46YUMASL", "length": 33735, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 June 2016 - மைல்ஸ் டு கோ... 17 | miles to go by vetrimaaran - episode 17", "raw_content": "\nவாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 - அறிவிப்பு\nஇவை வார்த்தைகள் அல்ல, வைரல்கள்\nவிகடன் தடம் - இப்போது விற்பனையில்\nஜென் Z - விரைவில்\nநானே ஹீரோ... நானே வில்லன்\n\" 'உறியடி’ எங்கள் முதல் அடி\n“அழகான ஒளி என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்கு\n\"ஹீரோ, வில்லன் எல்லாம் இப்போ கிடையாது\nஇறைவி - சினிமா விமர்சனம்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - சினிமா விமர்சனம்\nகொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்\n‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா\nமைல்ஸ் டு கோ - 17\nஅறம் பொருள் இன்பம் - 3\nஇதக் கொஞ்சம் என்னானு பாருங்களேன்\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 1\nமைல்ஸ் டு கோ - 2\nமைல்ஸ் டு கோ - 3\nமைல்ஸ் டு கோ - 4\nமைல்ஸ் டு கோ - 5\nமைல்ஸ் டு கோ - 6\nமைல்ஸ் டு கோ - 7\nமைல்ஸ் டு கோ - 8\nமைல்ஸ் டு கோ - 9\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 11\nமைல்ஸ் டு கோ -12\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 14\nமைல்ஸ் டு கோ - 15\nமைல்ஸ் டு கோ - 16\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 18\nமைல்ஸ் டு கோ - 19\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 21\n`பொல்லாதவன்' ரிலீஸுக்கு முன்னரே படத்தின் மீது வியாபார ரீதியிலான ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், எனக்குப் பிடிக்காத `பொல்லாதவன்' டைட்டில்.\nஅடுத்த காரணம், ரிலீஸுக்கு முன்னர் வந்த விளம்பரங்கள். `பொல்லாதவன்' இசை வெளியீட்டின்போதுதான், 20 செகண்ட் டீஸர் தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக அறிமுகமானது. கே டி.வி., சன் மியூஸிக் சேனல்களில் தினமும் 40 முறை விளம்பரப்படுத்தப்பட்டது.\nஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் அந்த ஐடியா, படத்துக்கு நல்ல ரீச் கொடுத்தது. `பொல்லாதவ'னையும் என்னை ஓர் இயக்குநராகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சன் டி.வி-க்கும் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவுக்கும் மிகப் பெரிய பங்களிப்பு உண்டு. `ஆடுகளம்' படத்தை, ஒரு வணிகப்படம் அளவுக்குப் பெரிய அளவில் மார்க்கெட் செய்தது சன் டி.வி-யின் பலம். `விசாரணை'யின் சர்வதேச அங்கீகாரத்தை மக்களிடம் முதலில் எடுத்துச் சென்றதும் சன் டி.விதான்.\nஸ்டில் ராபர்ட், பாலு மகேந்திரா சாரிடம் வேலைசெய்தவர். அவரே ராமின் முதல் படத்திலும், `பொல்லாதவ'னிலும் ஸ்டில் போட்டோகிராஃபராக வேலைசெய்தார். `பொல்லாதவன்' ரிலீஸுக்கு முதல் நாள் இரவு நான் லேபில் இருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் வந்து, ஏவி.எம் ராஜேஸ்வரி தியேட்டர் வாசலில் 30X40 அடி அளவில் ராபர்ட் ஒரு பேனர் வைத்திருப்பதாகச் சொன்னார். நான் பதற்றத்துடன் அங்கே சென்றேன். `முதல் அடியே அழுத்தமாக எடுத்து வைக்கும் நண்பர் வெற்றி மாறனுக்கு வாழ்த்துகள்' என பேனரில் எழுதி யிருந்தது.\nஉடனே ராபர்ட்டிடம் `படம் எடுக்கிறதுதான் நம்ம வேலை. இது கிடையாது. உடனே இதை எடுங்க’ என்றேன். ராபர்ட், ஏதேதோ காரணங்கள் சொல்லி, எடுக்க மறுத்தார். நான் பிடிவாதமாக அதை அகற்றச் சொன்னேன். அவருக்கு அதில் வருத்தம். இருந்தாலும் ‘இப்பதான் சொல்ல முடியும். அடுத்தடுத்த படத்துக்கு எல்லாரும் வைப்பாங்க. அப்போ என்ன செய்றீங்கனு பார்க்கலாம்’ என்றபடி பேனரை எடுத்து விட்டார். எங்கள் டீமில் எல்லோருக்கும் `பொல்லாதவன்' ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அதை முடிவு செய்யவேண்டியது மக்கள்தான் என்பதால், அவர்களின் முடிவுக்காகக் காத்திருந்தோம்.\n`பொல்லாதவன்' ரிலீஸ் ஆனது. அன்று உதவி இயக்குநர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர். மணி, மனைவியுடன் திருப்பதிக்குச் சென்றிருந்தான். கார்த்தி மட்டும் என்னுடன் சென்னையில் இருந்தான். நான், வேல்ராஜ், கார்த்தி, பவன், நாராயணன், பிரித்வி ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றோம். நான் பால்கனியில் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கே நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால் கீழே படம் பார்த்த `பொல்லாதவன்' டீம் டென்ஷனில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். தனுஷ் ரசிகர் ஒருவர், `என்ன தலைவன் சண்டையே போட மாட்றான்... என்னய்யா படம் எடுத்திருக்கான்' எனக் கத்தினார். அதைக் கேட்டுவிட்டு டென்ஷன் ஆகியிருக்கிறார்கள் உடன் வந்தவர்கள். `பொல்லாதவன்' ரிலீஸ் ஆன அன்று சினிமாவில் நான் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.\nமுதலில் `பொல்லாதவ'னுக்கான ஓப்பனிங் தந்த அந்தத் தலைப்பு மற்றும் விளம்பர உத்திகள். அடுத்து, வி.டி.விஜயன் சார், மக்களின் பல்ஸை எந்த அளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதைப் பார்த்தேன். `பொல்லாதவ'னில் இரண்டு காட்சிகள். செல்வம் இறந்ததும் அவன் மனைவி அழும் காட்சி மற்றும் தனுஷின் அப்பா அடிபட்ட காலுடன் கீழே விழுந்ததும் பேசும் காட்சி. இரண்டு காட்சிகளின் நீளத்தையும் விஜயன் சார் குறைக்கச் சொன்னார்.\n``இல்லை சார். எனக்கு அந்த லெங்த் வேணும்’' எனச் சொன்னதும் ``தியேட்டர்ல ஆடியன்ஸ் ரெஸ்ட்லஸ் ஆகிடுவாங்க'' என்றார். தியேட்டரில் படம் பார்த்தபோது விஜயன் சார் சொன்ன அந்த நொடிக்குப் பிறகு நானே ரெஸ்ட்லஸ் ஆனேன். `எக்ஸ்ட்ராவா இருக்கே... யாராவது கத்திடுவாங்களோ' என பயந்தேன். அப்போது சரியாக ஒருவர் `**** என்னடா டேய்...' எனக் கத்த, எனக்கு திக்கென்றது. `அந்த இடத்தில் ஆடியன்ஸ் கத்திவிட்டால் தப்பாகிவிடுமே' என ஒரு நொடி பயந்தேன். அடுத்த நொடி முன்னால் இருந்து ஒரு குரல் `எவன்டா அவன். *** அவனை வெளியே அனுப்புங்கடா' என்றது. அந்தக் குரலைக் கேட்டதும்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.\nமதுரையில் இருந்து விக்ரம் சுகுமாரன் அழைத்தார். ``இன்டர்வல் வரைக்கும் முடிஞ்சிருக்கு. ஆடியன்ஸ் நல்லா என்ஜாய் பண்றாங்க’' என்றார். கரூரில் இருந்து செந்தில் அழைத்து, ``காமெடி காட்சிகளில் நல்லா சிரிக்கிறாங்க சார். பாசிட்டிவ்தான்'' என்றார். ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து நாராயணன் அழைத்தார். ``எங்கேடா இருக்க... உடனே இங்கே கிளம்பி வா'' என உற்சாகமாகச் சொன்னார். `எங்கேயும் எப்போதும்...’ பாடலுக்கு திரைக்கு முன்பு ரசிகர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்ப தாகவும் சொன்னார். ரசிகர் ஷோ என்பதால் அப்படித்தான் பார்ப்பார்கள் எனத் தோன்றியது. எனக்கு க்ளைமாக்ஸ் பற்றித்தான் யோசனையாக இருந்தது.\nஅதுவரை தனுஷ் பற்றிய கிசுகிசுவில்கூட `ஒல்லி நடிகர்' என்றே குறிப்பிடுவார்கள். தனுஷ் சட்டையைக் கழற்றி, சிக்ஸ் பேக்குடன் சண்டை போடும் முடிவை எடுக்கவே எங்களுக்கு வெகுநேரம் ஆனது. `பொல்லாதவன்' மூலம் தனக்கு ஏதாவது ஒரு சேஞ்ச் ஓவர் இருக்கும் என நம்பி, தனுஷ் 10 மாதங்கள் உழைத்து சிக்ஸ் பேக் வைத்திருந்தார். ஆனால், ராம்போ மாஸ்டருக்கு அது வொர்க் அவுட் ஆகுமா என்பதில் சந்தேகம். ``சட்டையைக் கழற்றுவது ரிஸ்க், எமோஷனலாகப் போய்விடலாமே'' என்றார்.\nஒருவித பயத்துடன்தான் அந்தக் காட்சியை வைத்தோம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பார்த்த பிறகுதான் நான் ரிலாக்ஸ் ஆனேன். ஆர்த்தி, அம்மா, அக்கா மற்றும் பலரும் ஏவி.எம் ராஜேஸ்வரி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். படம் முடிந்ததும் ஜெகதீஷ், ராம் ஆகியோர் வெளியே வந்தார்கள். ``படம் கன்ஃபர்ம் ஹிட்” என்றார்கள். அதற்குள் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு “சார், படம் செம... சூப்பர் சார்\nஉடன் இருந்த ஸ்டில் ராபர்ட் “இதுக்குத்தான் பேனர் வைக்கலாம்னு சொன்னேன். நீங்கதான் எடுக்கச் சொல்லிட்டீங்க” என்றார். படம் பற்றிய பாசிட்டிவ் தகவல்கள் தொடர்ந்து வர ஆரம்ப���த்தன. நடிகர் விக்ரம் படம் பார்க்க விரும்பியதால், தயாரிப்பாளர் ஒரு ஷோ ஏற்பாடு செய்தார். படம் அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் அளவுக்கு படத்தை நுணுக்கமாக அவர் கவனித்திருந்தார். ``கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க’' என்றார். பெரிய கேன்வாஸில் அப்போது ஒரு கதை இருந்தது. அதைச் சொன்னேன். ஆனால், அந்தக் கதை அப்போது இருந்த விக்ரமின் இமேஜுக்குப் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால், ``அந்தக் கதையை ரீவொர்க் பண்ணிட்டு சொல்றேன்'' என்றேன்.\n“நோ பிராப்ளம். முடிச்சுட்டுச் சொல்லுங்க. சேர்ந்து பண்ணுவோம்” என்றார் விக்ரம். திரும்பும் வழியில் கார்த்தி `` `சினிமா ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்திடும்'னு சொல்வாங்க. என் அளவுக்கு அதை யாரும் ஃபீல் பண்ணியிருக்க மாட்டாங்க சார்” என்றான். ரிலீஸுக்கு இரண்டு நாள் முன்னர், நாங்கள் வழக்கமாக டீ குடிக்கும் கடையின் ஓனர், கார்த்தியிடம் `படம் எல்லாம் ரிலீஸ் பண்றீங்க. என் பாக்கி 1,400 ரூபாய் அப்படியே இருக்கே’ எனக் கேட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து விக்ரமுடன் 18 கோடி ரூபாய் செலவில் ஒரு படம் எடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். “இதை நான் ஃபீல் பண்ற அளவுக்கு உங்களாலகூட ஃபீல் பண்ண முடியாது சார்” என்றான் கார்த்தி. உண்மைதான்.\n2007-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான `அழகிய தமிழ்மகன்', `வேல்' படங்களின் ஓப்பனிங் பெரியதாக இருந்தது. அந்த லிஸ்ட்டில் `பொல்லாதவன்'தான் கடைசி. ரிலீஸ் அன்று இரவுக்காட்சியில் இருந்தே மவுத் டாக் பரவி கூட்டம் வர ஆரம்பித்தது. `சனிக்கிழமை வந்த மூன்று படங்களில் `பொல்லாதவன்'தான் பெஸ்ட்' என்றார்கள். சனிக்கிழமை இரவு `படம் ஹிட்' என டிக்ளேர் செய்தார்கள். அப்போது தனுஷ் `யாரடி நீ மோகினி' படத்துக்காக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். சனிக்கிழமை இரவு ஸ்பாட்டிலே “எனக்கு இன்னைக்குத்தான் தீபாவளி” என்று பட்டாசு வெடித்தார் தனுஷ்.\nஓர் உதவி இயக்குநரின் மீது நம்பிக்கை வைத்து, நான்கு வருடங்கள் அந்தக் கதையை பலரிடம் கொண்டுசென்று, உடன் இருந்த பலரும் `பண்ண வேண்டாம்' என்ற பிறகும் `பொல்லாதவ'னில் அவர் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதில் தனுஷுக்கு அதிக சந்தோஷம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பி, ஆல்பர்ட் தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்த்தார். ���டம் முடிந்ததும் தனுஷின் அக்கா “சூப்பர் சார். என் தம்பிய வேற மாதிரி காமிச் சுட்டீங்க” என்றார். தனுஷ் எதுவும் பேசாமல் பின்னால் சென்றுவிட்டார். எமோஷனலாக இருந்தார். பின், என்னை கட்டி அணைத்தவர் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன. ``சூப்பர் சார்... அந்த ஹாஸ்பிட்டல் சீன் இவ்ளோ நல்லா வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கலை. தெரிஞ்சிருந்தா, இன்னும் நல்லா பண்ணியிருப்பேன்” என்றார். “இல்ல தனுஷ். இப்ப பண்ணதே சரியா இருக்கு. அதனாலதான் வொர்க் அவுட் ஆகியிருக்கு” என்றேன்.\nதனுஷ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதைத் தாண்டி, திறமைகளைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர். அவருடன் முதல் படம் பண்ண எல்லா இயக்குநர்களும் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். அனிருத்துக்கு 14 வயதிருக்கும்போதே என்னிடம் `அனிருத், ஒரு மியூஸிக்கல் ஜீனியஸ். பெரிய ஆளா வருவான் சார்' எனச் சொல்லியிருக் கிறார். அதேபோல, தனுஷ் `3' படம் நடித்துக் கொண்டிருக்கும்போது ``உங்க அசிஸ்டென்ட் யார்கிட்டயாவது நல்ல ஃபன் ஸ்டோரி இருந்தா சொல்லுங்க” என்றார். ``உங்களுக்கு எதுக்கு இப்ப காமெடி” என்றதும், “எனக்கு இல்லை சார்.\nசிவகார்த்திகேயனுக்கு. ஒரு பெரிய ஸ்டார் ஆகிறதுக்கு தேவையான எல்லாமே அவர்கிட்ட இருக்கு” என்றார். என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியதில் எனக்கும் சந்தோஷம். அடுத்த சில நாட்களில் ரஜினி சார் படம் பார்த்தார். அவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் ஷங்கரும் சிரஞ்சீவியும் படம் பார்க்க, அவரே ஏற்பாடு செய்தார். அவர்களுடன் அமர்ந்து பாலு மகேந்திரா சார் படம் பார்க்க வேண்டும் என விரும்பி, அந்த ஷோவுக்கு சாரை அழைத் திருந்தேன். ஷோ முடிந்ததும் எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.\nசாருக்காகக் காத்திருந்தேன். “உனக்குள்ள இவ்ளோ வயலன்ஸ் இருக்கும்னு நினைக்கலைடா. வெரி வயலன்ட் மூவி” எனச் சொல்லிவிட்டுச் சென்றார். அவருக்கு படம் பிடிக்கவில்லை எனப் புரிந்தது. நாராயணன்தான் சாரை அழைத்து வந்திருந்தார். திரும்பிச் செல்லும் வழியில் `இந்தப் படத்தை வேற எங்கே பார்த்திருந்தாலும் இவ்ளோ சந்தோஷப் பட்டிருக்க மாட்டேன். எல்லோரும் கமர்ஷியல் படம் எடுக்குறாங்க. என் பையன் ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கான். அவங்�� எல்லோரையும் இதுக்கு பதில் சொல்ல சொல்லுடா' என்று சொன்னாராம். அதை சார் என்னிடம் சொல்லவே இல்லை. சாருக்கு கமர்ஷியல் படங்கள் பிடிக்காது.\nஆனால், அவரது உதவியாளர்கள் வணிகரீதியிலான வெற்றிப் படங்கள் கொடுப்பதன் மூலம் நிலைத்து நின்று, வாய்ப்பு கிடைக்கும்போது நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என விரும்பினார். `பொல்லாதவன்' வெற்றி மூலம் ஒரு நல்ல படம் எடுப்பதற்கான வாய்ப்பு எனக்கு வரும் என அவர் நம்பினார். `பொல்லாதவன்' பண்ணும்போதே இதே டீம் இணைந்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என முடிவுசெய்திருந்தோம். படத்தின் வெற்றிக்குப் பிறகு அதைப் பண்ணவேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். ஆனால், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன.\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/346299", "date_download": "2020-07-10T04:06:35Z", "digest": "sha1:QRTDIMLY3QDM7HJN4K3TQ3GUL3UTGLZJ", "length": 15433, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "Hyper thyroid | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை டாக்டரிடம் காண்பித்த போது எனக்கு TSH 7.3 இருப்பதாக கூறி தினமும் காலையில் வெறும் வயிற்றில் Thyroxine sodium மாத்திரை மாதத்திற்கு சாப்பிட சொன்னார்கள் இரண்டு மாதமாக சாப்பிட்டு வருகிறேன் ஆனாலும் கர்ப்பமாகவில்லை. எனக்கு மாதவிடாய் சுழற்சி காலம் 25 நாட்கள் ஆனால் கடந்த மாதம் 31 நாட்களுக்கு பிறகு ஆனது.\nதைராய்டு குறைய என்ன உணவு உட்கொள்ள வேண்டும்\nதைராய்டுக்கும் கர்ப்பத்திற்கும் என்ன சம்பந்தம்\nகடந்த மாதம் கர்ப்பமாகி அது கலைந்து விட்டதா\nஇந்த சந்தேகத்திற்கு யாரேனும் உதவுங்களேன்\n//வெறும் வயிற்றில் Thyroxine sodium மாத்திரை // தொடர்ந்து சாப்பிடுங்க. இது உங்கள் உடற்செயற்பாடுகள் சரியாக இருப்பதற்கு உதவும். கட்டாயம் எடுக்க வேண்டும். மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால் உணவு மாற்றம் என்பதைப்பற்றிக் கவலை கொள்ளத் த���வையில்லை.\n//தைராய்டுக்கும் கர்ப்பத்திற்கும் என்ன சம்பந்தம்// தையாய்டுக்கு கர்ப்பத்தோடு நேரடியான சம்பந்தம் இல்லைதான். ஆனால் எங்கள் கவனத்திற்கு வராத, ஒழுங்கற்று இருக்கும் பல செயற்பாடுகள் சரியாகும். இது கர்ப்பமாகும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். சந்தேகப்பட்டு எடுக்காமல் விடவேண்டாம் சகோதரி.\n//கடந்த மாதம் கர்ப்பமாகி அது கலைந்து விட்டதா// 31 நாட்கள் என்றால் அப்படிக் கணிப்பது இல்லை.\nஉங்கள் பதிலுக்கு நன்றி இமா\nஉங்கள் பதிலுக்கு நன்றி இமா அக்கா நான் மாத்திரை தொடர்ந்து சாப்பிடுகிறேன்\nஇன்று எனக்கு 30 வது நாள் இந்த மாதமும் மாதவிடாய் 5 நாட்கள் தள்ளி போயிருக்கிறது காலையில் மிகவும் சோர்வாக உள்ளது மாலையில் தலை வலிக்கிறது மார்பும் வலிக்கிறது கடந்த மாதம் போல ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது\nஇது எல்லாம் கர்ப்பத்திற்கான அறிகுறியா\nஎத்தனை நாட்களுக்கு பிறகு home pregnancy test செய்து பார்க்க வேண்டும்\nஇந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும்\nஇந்த சந்தேகத்திற்கு யாரேனும் விடை கொடுங்கள்\n// இரண்டும் ஒன்றுதான். தண்ணீரில் மாத்திரையைக் குழப்பும் பொருட்கள் எதுவும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள். பிரச்சினை இல்லை. 'வெறு வயிற்றில்' என்பது தண்ணீர் தவிர்ந்த மற்றவற்றை மட்டும் குறிப்பது.\n// தாராளமாக. பிறகு ஒரு மணித்தியாலத்திற்கு நீர் தவிர வேற எதுவும் சாப்பிடாம இருந்தால் போதும்.\n// பொதுவா தைராய்ட் என்கிறீங்க. :-)\nஉண்மைல எனக்குக் கிடைக்கும் சிகிச்சையோடு தொடர்பான விடயங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். ஹைப்போதைராய்டிசம் இருக்கு. கூடவே இன்னும் ஒரு கண்டிஷன் எழுதி இருந்தாங்க. அதுல்லாம் பத்து வருஷத்துக்கு முற்பட்ட கதை. இப்ப மறந்து போச்சு. ஃபைலை எடுத்துப் பார்க்கணும். :-)\n//throid enna food sapital control panna mudium..// என் பிரச்சினைக்கு உணவுக் கட்டுப்பாடு எதுவுமே சொல்லவில்லை. உணவினால் மாற்றம் கிடைக்காது என்றார்கள். முன்னால் சாப்பிட்டது போலவே சாப்பிடுகிறேன். டாப்லட்டை மட்டும் ஒழுங்காகப் போடுகிறேன். முதலில் சீவியம் முழுவதும் டாப்லட் போட வேண்டும் என்ற விபரத்தைக் கேட்டதும் ஒரு ஷாக். :-) ஸ்கூல்ல போய் சொன்னால், \"ஹாஹா வெல்கம் டு அவர் க்ரூப்,\" என்று நான்குபேர் சிரிக்கிறார்கள். 10, 6, 7, 4 என்று டாப்லட் ���ோட ஆரம்பித்த வருஷக் கணக்கு சொன்னார்கள். அதற்கு மேல் கவலைப்படத் தோன்றவில்லை. இப்போ பல் துலக்குவது போல இது இன்னொரு காலைக் கடன். :-) வேலையும் பார்த்து என் குடும்பம், குட்டிகள், அம்மா, அப்பா எல்லோரையும் பார்த்து, பிடிச்சதெல்லாம் பண்ணி, இங்கும் அரட்டை அடிக்கிற அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னமோ தெரியலைங்க, எனக்கு டாக்டர் சொன்னா சரி. சந்தேகம்லாம் அவங்கள்ட்டயே கேட்டுட்டு சொல்ற பதிலை நம்பிட்டு நிம்மதியா இருந்துருறேன்.\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://killergee.blogspot.com/2017/07/raja.html?showComment=1499169125912", "date_download": "2020-07-10T03:05:55Z", "digest": "sha1:T3Q3GB47BMH74PNRWA4LHNM4BN6TVA72", "length": 29261, "nlines": 449, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ராஜா, राजा, రాజా, രാജാ, Raja, راجا", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஜூலை 04, 2017\nஇடம் பேரையூர் பேருந்து நிலையம்.\nஇங்கே வாங்கடா இந்த நேரத்திலே இங்கே என்னவேலை \nசினிமாவுக்கு போனோம் ஸார் சிட்டி பஸ்ஸுக்காக நிற்கிறோம்.\n ஏட்டு இவங்களை வண்டியிலே ஏத்து.\nஏண்டா... பேரைக்கேட்டா ஒன்னு சொன்னாப்பலே ராஜானு சொல்லுவியலோ எந்த நாட்டுக்குடா ராஜா நீங்களெல்லாம் \nஸார் யேன்பேரு ராஜாதான் முழுப்பேரு ராஜாராம்.\nஎம்பேரு ராஜா உசேன் ஸார்.\nஸார் எம்பேரு அந்தோனி ராஜா\nஎல்லாரும் காலேஜ் ஐ.டி. எடுங்கடா,.\nமூன்று பேரும் தங்களது ஐடியை எடுத்துக் கொடுக்க இன்ஸ் பார்த்து விட்டு\nயோவ் ஏட்டு இவங்கெளை முதல்ல வெளியே அனுப்பு விட்டா மதப்பிரச்சனையை கிளப்பி காலேஜை இங்கே கொண்டு வந்துருவாங்கே போங்கடா தொலைஞ்சு போங்கடா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 7/04/2017 12:12 பிற்பகல்\nபோங்கடா... வெளியே.. பிரச்னையக் கெளப்பாம\nஎன்னய்யா.. ஏட்டு.. இன்னைக்கு இந்த மாதிரி ஆயிப் போச்சு..\nஆமா.. சார்.. எம்பேரு தர்ம ராசு.. உங்க பேரு தங்க ராசு.. எல்லாம் இருந்தும் என்ன பிரயோசனம்.. இன்னைக்கு ஓட்டாண்டியாப் போனோமே.. இன்னைக்கு ஓட்டாண்டியாப் போனோமே\nஅபுதாபியில் இருந்து ரசித்து கருத்து இட்டமைக்கு நன்றி ஜி\nஇன்று நண்பர் ''மனசு'' சே.குமார் அபுதாபி வந்து இருக்கிறார் ஜி\nராஜாக்களின் கு��ப்பம் உங்களுக்கும் தொற்றிவிட்டதா ,இரண்டாவது வரியில் சொற்கள் இடம் மாறியிருக்கே ஜி :)\nவாங்க ஜி எனது கணினியில் சரியாக இருக்கின்றதே ஜி \nசரியான இடத்தை குறிப்பிட்டால் நல்லது திருத்தம் செய்து விடுவேன்.\nசொற்கள் பல இடங்களில் மாறி இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கு புரியவும் புரியுது\nஇப்பொழுது சரியாக இருக்கிறதா சகோ \n நான் இந்த வம்புக்கே போறதில்லை அலைபேசியில் தமிழ் எல்லாம் முயற்சி செய்யறதில்லை அலைபேசியில் தமிழ் எல்லாம் முயற்சி செய்யறதில்லை தரவிறக்கியும் வைச்சுக்கலை :) எல்லாம் கணினி மூலமாத் தான்\nமிக்க நன்றி சகோ மீள் வருகைக்கு.\nஎனக்கும், கூகுள் ஆண்டவருக்கும் சில தினங்களாகவே மனஸ்தாபம் ஆகவே தனது வேலையை காட்டி விடுகிறார்\nஸ்ரீரங்கம் போகும் பொழுது அப்படியே எனக்கும் சேர்த்து வேண்டிக்கோங்கோ...\nநெல்லைத் தமிழன் 7/04/2017 2:49 பிற்பகல்\nத ம காலைலேயே போட்டுவிட்டேன். நல்லாத்தான் இருக்கு. ஆனால் போட்ட படத்தில் உங்க வேலையைக் காண்பிக்கவில்லையே. நான் வடிவேலு முகத்துக்குப் பதில் உங்கள் முகம் போட்டிருக்கிறீர்களா என்று கூர்ந்துபார்த்தேன்.\nவாங்க நண்பரே எனது முகத்தை ஏன் போடவேண்டும் ராஜமுகம் எனக்கு அமையவில்லையே.... வருகைக்கு நன்றி\nநெல்லைத் தமிழன் 7/04/2017 4:03 பிற்பகல்\nஎன்ன இப்படிச் சொல்லிட்டீங்க. (படத்துக்குக் கீழே கில்லர்ஜி என்று போட்டிருந்ததனால் பார்த்தேன்). குணம்தானே நம்ம முகத்தைப் பிரதிபலிக்கிறது. எல்லோருக்கும் அவரவர் முகம் 'ராஜ களை உள்ள முகம்தான்'\nபடத்தில் சிறிது சித்து வேலை செய்தேன் ஆகவே வழக்கம் போல் பெயரிட்டேன் மீள் வருகைக்கு நன்றி நண்பரே.\nஅவர்கள் எல்லோரும் ராஜ பாளையத்தை சேர்ந்தவர்களோ\nஹா... ஹா... ஹா... இந்த யோசனை எனக்கு வரவில்லையே ஐயா.... இன்னும் கொஞ்சம் இழுத்து இருக்கலாமோ....\nவே.நடனசபாபதி 7/04/2017 4:06 பிற்பகல்\nபெரிதாய் ‘கறக்க’ நினைத்த காவல் ஆய்வாளருக்கு சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதையோ\nவந்தவங்ககே எமகாதப் பயல்களாக இருக்காய்ங்களே நண்பரே...\nஅதானே அவங்கெ மூன்று பேருமே ராஜயோகத்தில் பிறந்தவங்கே இன்ஸ் தேவையில்லாம பஸ் ஸ்டாண்டிலிருந்து கொண்டு வந்தது கவர்மெண்டுக்கு வெட்டிச்செலவு.\nராஜி 7/04/2017 5:06 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் 7/04/2017 5:17 பிற்பகல்\nகோமதி அரசு 7/04/2017 5:22 பிற்பகல்\nஸ்ரீராம். 7/04/2017 7:28 பிற்பகல்\n'பசி'பரமசிவம் 7/04/2017 7:41 பிற்பகல்\n��ேம்போக்கா பார்த்த வெறும் தமாசுக் கதை. கொஞ்சம் உள்ளே நுழைஞ்சி தோண்டித் துருவினா என்னவெல்லாமோ புரியுது.\nவருக நண்பரே மதப்பிரச்சனையை கிளப்பி விடும்போல் கண்டிப்பாக இருக்காது நண்பரே பயந்து விடாதீர்கள்\nநான் எழுதும் பதிவுகள் எல்லா மதத்தினரையும் சிந்திக்க வைக்கவேண்டும் இது எனது கொள்கை\nமேம்போக்காக படிக்காமல் ஆழ்ந்து படித்தமைக்கு நன்றி\nசாரதா சமையல் 7/04/2017 8:30 பிற்பகல்\nரசிக்க வைத்த பதிவு சகோ.\nவெங்கட் நாகராஜ் 7/04/2017 10:54 பிற்பகல்\nஎல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் என்பதை பெயரிலாவது பார்க்க நினைத்தார்கள் போலும்....\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nஎந்த ராஜாவுக்கும்ம் கூஜா தூக்க மாட்டோம்னு சொல்லும் ராஜாக்களோ\nஆமா உண்மையான தமிழர்களாக இருப்பாங்களோ \nகல்லூரியே வந்திடுமா - அது\nமதப்பிரச்சனையைக் கிளப்பிவிடுமா - அப்ப\nசிறைப்பிடிக்க முன் சிந்திக்க வேணுமே\nஅதற்காகத்தான் தொலைஞ்சு போங்கடானு அனுப்பி விட்டாரோ...\nகரந்தை ஜெயக்குமார் 7/05/2017 6:48 முற்பகல்\nவார்த்தை விளையாட்டு அருமை நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 7/05/2017 6:48 முற்பகல்\nவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி\nஅப்பாதுரை 8/06/2017 7:07 பிற்பகல்\nபெயர் மறந்துவிட்டது.. டென் அக்ராய்டும் செவி சேசும் நடித்த படம்.. ஒரு காட்சியில் அத்தனை பெரும் மருத்துவர்கள்.. அத்தனை பெரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது டாக்டர் டாக்டர் என்று அழைப்பது சிரிப்பாக இருக்கும்.. நினைவுக்கு வந்தது..\nநண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅன்பு பெயர்த்தி க்ரிஷன்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவணக்கம் நட்பூக்களே... மின்நூல் சமீப காலமாக பதிவர்களை அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் த���நுண்மி போல ஆகிவிட்டது சும்மா கிடந்த ஊதாங்குழலை எடுத்...\nச மீபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். கணவன்-மனைவி-ஆண்மகவு இப்படி தனிப்பட்ட சந் தோ ஷமான வாழ்க்கைதான். சில குழந்தைகள் எந...\nகொ லைவெறி எழுத்தாளர் கொங்குமுடி மரணத்துக்கு அஞ்சாதவர் சிறந்த கவிஞரும்கூட அவரது மனைவியிடம் உணவு வேண்டும் என்பதைக்கூட கவிதை நடையில் சொல்ல...\nஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு ...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\nநா ன் ஜெர்மனி போயிருந்த போது சாலைகளில் குறுக்கே நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும் அதில் படகுகளில் மக்கள் உல்லாசமாக பயணிக்கின்றார்கள...\nஇன்று நடிகை நளினாவுக்கு திருமணம் சென்னையில் பிரபலமான ஹோட்டல் ரோஸிக் பேலஸ் கோலாகலமாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது முதல்வர் முகிலன் முன...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nநானொரு அரசியல்வாதி ஆதலால்... எனது எண்ணங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள் ரத்தக்காயம் பட்டால்கூட காவிச்சாயம் பூசுகிறார்கள். மேடைய...\nவணக்கம் நட்பூக்களே... ஊருக்கு உழைப்பவன் (1976) திரைப்படப் பாடலான //அழகெனும் ஓவியம் இங்கே// என்ற பாடலை நான் உல்டாவாக அதாவது அங்கு ...\nதூக்குல செத்தவனுக்கு, நாக்குல சனி\nஈ கவித நினக்கல்ல - ഈ കവിത നിനക്കല്ല\nஎன் காதல், உன் காதில் சொல்வேன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/134448", "date_download": "2020-07-10T02:22:56Z", "digest": "sha1:B2QSO3OCEN6YOYBJM5F3RJAVV5YXMS2A", "length": 3917, "nlines": 79, "source_domain": "selliyal.com", "title": "இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்\nஇயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்\nசென்னை – பழம்பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம்வீடு சுந்தரம் சென்னையில் இன்று சனிக்கிழமை காலை உடல்நலக்குறைவால் காலமானார்.\nPrevious articleஒலிம்பிக்ஸ் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் அதிகாரபூர்வ தொடக்கம்\nNext articleசிங்கப்பூர் மீதான ராக்கெட் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு\nசாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது\nநெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் வெடிப்பு, 6 பேர் பலி\nதடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்தனர்\nஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்\nமலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்\n“என்னை உருவாக்கிய பாலசந்தர்” – ரஜினி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/193515", "date_download": "2020-07-10T03:26:10Z", "digest": "sha1:R5TOA3MRANSL32VH75NW4CM6C4R42CYU", "length": 7696, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு உயரும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு உயரும்\nஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு உயரும்\nஜெட்டா: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஹாராம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றின் மீது 18 ஆளில்லாத குறுவிமானங்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளால் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் சவுதியும் குற்றம் சாட்டியன.\nஈரான் நாட்டினால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிய நிலையில், சவுதியும் அமெரிக்காவும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறின. இந்த தாக்குதலுக்குப் பிறகு உலக அளவில் எண்ணெய் விலை அத���கரித்தது.\nமத்திய கிழக்கு பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த தாக்குதல் மற்றும் மே மாதத்தில் நடந்த நான்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது. ஆயினும், இக்குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.\nமுகமட் பின் சல்மான் (சவுதி)\nPrevious articleகோலாலம்பூரில் நடந்த ஹாங்காங் சார்பு பேரணியில் 70 பேர் கலந்து கொண்டனர்\nNext articleஜனவரி தொடங்கி உணவு வளாகத்தில் புகைப்பிடித்தால் தனிநபர், கடை உரிமையாளருக்கு அபராதம்\n“டிக் டாக்” – அமெரிக்காவும் தடைசெய்யக் கூடும்\nகொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு\nபோயிங் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் சோதனையில் இறங்கியது\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nமலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nபாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nபுபோனிக்: 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும்\nமதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது\nஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்\nமலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/audi/audi-a6-2011-2015-specifications.htm", "date_download": "2020-07-10T04:18:10Z", "digest": "sha1:6DBVATI72TNF6B7QJUQ6Y7QK6SCH4FLX", "length": 19683, "nlines": 382, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி ஏ6 2011-2015 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6 2011-2015\nமுகப்புநியூ கார்கள்ஆடிஆடி ஏ6 2011-2015சிறப்பம்சங்கள்\nஆடி ஏ6 2011-2015 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஏ6 2011-2015 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஆடி ஏ6 2011-2015 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.53 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 9.2 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1984\nஎரிபொருள் டேங்க் அளவு 65\nஆடி ஏ6 2011-2015 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆடி ஏ6 2011-2015 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tfsi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 65\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nஸ்டீயரிங் அட்டவணை மாற்றியமைக்கும் ஸ்டீயரிங்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2912\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r17\nசக்கர size 8j எக்ஸ் 17\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஆடி ஏ6 2011-2015 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா ஏ6 2011-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐ��ும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/chevrolet-sail/service-cost.htm", "date_download": "2020-07-10T03:20:21Z", "digest": "sha1:SZ5IB5LVJKA66L2MIXKQOTVF5ND2J5HX", "length": 10340, "nlines": 234, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவ்ரோலேட் செயில் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand செவ்ரோலேட் செயில்\nமுகப்புநியூ கார்கள்செவ்ரோலேட்செவ்ரோலேட் செயில்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nசெவ்ரோலேட் செயில் பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nசெவ்ரோலேட் செயில் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு செவ்ரோலேட் செயில் ஆக 6 ஆண்டுகளுக்கு ரூபாய் 22,090. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 5000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nசெவ்ரோலேட் செயில் சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் செவ்ரோலேட் செயில் Rs. 22,090\nசெவ்ரோலேட் செயில் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செயில் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செயில் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of செவ்ரோலேட் செயில்\nசெயில் எல்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nசெயில் 1.3 எல்எஸ் ஏபிஎஸ் Currently Viewing\nசெயில் 1.3 எல்டி ஏபிஎஸ் Currently Viewing\nசெயில் 1.2 எல்எஸ் ஏபிஎஸ்Currently Viewing\nசெயில் 1.2 எல்டி ஏபிஎஸ்Currently Viewing\nஎல்லா செயில் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/volvo/xc-90/videos", "date_download": "2020-07-10T03:41:55Z", "digest": "sha1:TY7VLFTGCYRURLAYERQB5US6IBKVPPYH", "length": 11055, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்வோ எக்ஸ்சி90 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்வோ எக்ஸ்சி 90\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவோல்வோ எக்ஸ்சி 90 விஎஸ் ஆடி q 7 | comparison வீடியோ | கார்டெக்ஹ்வ்.கம\nவோல்வோ எக்ஸ்சி90 | expert விமர்சனம் | கார்டெக்ஹ்வ்.கம\nவோல்வோ எக்ஸ்சி 90 : முதல் drive : powerdrift\nவோல்வோ எக்ஸ்சி90 | launch வீடியோ | ���ார்டெக்ஹ்வ்.கம\n2015 வோல்வோ எக்ஸ்சி90 - முதல் drive விமர்சனம்\n2015 வோல்வோ எக்ஸ்சி90 | முதல் drive வீடியோ விமர்சனம்\n2011 வோல்வோ எக்ஸ்சி90 பாதுகாப்பு test\n இல் ஐஎஸ் வோல்வோ XC90 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்சி90 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்சி90 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஎக்ஸ்சி90 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா எக்ஸ7் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு சீரோகி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி60 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா கேயின்னி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nகிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்\nஎல்லா வோல்வோ எக்ஸ்சி90 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 09, 2020\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/07/06/", "date_download": "2020-07-10T03:53:55Z", "digest": "sha1:2QE564PRSGZMCFDPKTK5XK33MYKR6NHX", "length": 11916, "nlines": 136, "source_domain": "winmani.wordpress.com", "title": "06 | ஜூலை | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nபுதுமையான முறையில் எளிதாக வெளிநாட்டு மொழி கற்க்கலாம்.\nவெளிநாட்டு மொழி கற்க்க வேண்டும் என்றால் நமக்கு\nநேரம் கிடைக்க வில்லை என்கிறோம் ஆனால் புதுமையாகவும்\nஎளிதாகவும் நமக்கு நேரம் கிடைக்கும் போதும் ஆன்லைன் மூலம்\nநாம் வெளிநாட்டு மொழியை கற்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்\nதமிழ் மொழி போல் இனிமையான மொழி எங்கும் இல்லை என்பது\nஉண்மைதான் வேற்று நாட்டு மொழிகளை கற்க்கும் ஆர்வம்\nஉள்ள நண்பர்களுக்கு உதவுவதற்க்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத் தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் புதுமையான\nமுறையில் எளிதாக மொழியை கற்றுக்கொடுக்கின்றனர்.\nஒரு மொழியை பேசவும் எழுதவும் புதுமையான முறையில்\nஇந்தத் தளத்திற்க்குச் சென்று நமக்கு என்று ஒரு கணக்கு\nஉருவாக்கிக் கொள்ள வேண்டும் . பின் எந்த மொழியை நாம்\nகற்க்க வேண்டுமோ அந்த மொழியை எளிதாக கற்க்கலாம்.பேசவும்\nஎழுதவும் தனித்தனி பயிற்ச்சி அளிக்கின்றனர்.ஆரம்பத்திலிருந்து\nமொழ���யை எப்படி கற்க்க வேண்டும் என்று நம் கையைப்பிடித்து\nபயிற்ச்சி அளிக்கின்றனர். சைனிஸ் மொழியை மட்டும் இப்போது\nமுழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து நாம் எளிதாக\nசைனிஸ் மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ளலாம்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த\nஎந்த மனிதரையும் குறைவாக மதிப்பிடாதிர்கள் ,\nஎல்லா மனிதர்களையும் படைத்தவன் இறைவன்.\nஅவன் படைப்பில் எல்லோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அமெரிக்காவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் \n2.’கார்ல் மார்க்ஸ்’ எந்த நாட்டைச் சேர்ந்தவர் \n4.மனிதனின் சிறுநீரில் உள்ள அமிலத்தில் பெயர் என்ன \n5.பாம்புகளே இல்லாத நாடு எது \n6.கென்யா நாட்டின் ஆரம்ப கால பெயர் என்ன \n7.இந்தியாவில் 1000 -மாவது வருடத்தைக் கொண்டாடிய\n8.ஈபிள் டவர் எப்போது கட்டி முடிக்கப்பட்டது \n10.செஸ் சாம்பியன்கள் எப்போது அங்கீகரிக்கப்பட்டனர் \n1.ஜார்ஜ் வாஷிங்டன், 2.ஜெர்மனி,3.100 டிகிரி செல்சியஸ்,\nஜூலை 5 - 1996 ஆம் ஆண்டு\nகுளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி,\nடோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.\nஅறிவியலின் வளர்ச்சியில் இதுவும் ஒரு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 6, 2010 at 7:22 பிப 8 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2010/12/19/", "date_download": "2020-07-10T03:36:44Z", "digest": "sha1:ZEZ3FRTREQMRXXXASDWL3R7KXUEDUZID", "length": 7320, "nlines": 79, "source_domain": "winmani.wordpress.com", "title": "19 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\nஆங்கிலக்கோப்பில் இருக்கும் Upper Case ( பெரிய எழுத்து) மற்றும்\nLower Case ( சிறிய எழுத்து ) – க்களை எளிதாக மாற்றலாம்.\nமைக்ரோசாப்ட் வேர்டு இதே செயலை செய்தாலும் Proper Case\nமற்றும் Sentence Case போன்ற வேலைகளையும் எளிதாக செய்ய\nஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கிலத்தில் பெரிய கோப்பு தட்டச்சு செய்து முடித்ததும் அதில்\nசரியான இடத்தில் Upper case மற்றும் Lower Case எழுத்துக்கள்\nஇருக்கிறதா என்று பார்ப்பது ஒரு பெரிய வேலை தான் ஆனாலும்\nபல நேரங்களில் சரியான இடங்களில் எழுத்துக்கள் வருவதில்லை\nஇந்த எழுத்துப்பிரச்சினையை சரி செய்ய நமக்கு ஆன்லைன் -ல்\nContinue Reading திசெம்பர் 19, 2010 at 10:19 முப 2 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பா��ம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/17184116/A-rare-opportunity-for-fans-of-T-Actress.vpf", "date_download": "2020-07-10T03:36:49Z", "digest": "sha1:2AKHBH7GMTFCC6H7QMH6WZOKPM3GQ4AV", "length": 8756, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "A rare opportunity for fans of \"T\" Actress || ‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு\n‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு\n‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்க இருக்கிறார்.\nதெலுங்கு படத்தில் அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து படுகவர்ச்சியாக நடிக்கப் போகிறார்.\nமற்ற கதாநாயகிகளுக்கு போட்டியாக அல்லது சவால் விடுகிற மாதிரி, இந்த படத்தில், ‘த‘ நடிகை கவர்ச்சி ராணியாக தோன்ற இருக்கிறார். இதற்கு அவர் பேசியிருக்கும் சம்பளம், ரூ.3 கோடியாம்\n1. வேகமாக முன்னேறும் நாயகி\nமூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இ���ர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.\n2. ‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை\nதென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.\n3. கவலையுடன், சில பட அதிபர்கள்\nமூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.\n‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.\nபல்லாவரம் அழகி கர்ப்பமாக இருப்பதால் புது படங்களை ஏற்க மறுக்கிறாராம். அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம்.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509230", "date_download": "2020-07-10T04:20:01Z", "digest": "sha1:X6L3SM4HQAQKC53MIIPXAW2BKCXAOXD4", "length": 21658, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பயம் பரோலில் செல்ல, சசிகலா மறுப்பு| Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 23\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 6\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\n'கொரோனா' பயம் பரோலில் செல்ல, சசிகலா மறுப்பு\n'கொரோனா வைரஸ்' பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.\nகர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், 'பரோல்' விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், 'பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்' என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக இருந்தது.பெங்களூரு, சென்னை, தஞ்சாவூர் நகரங்களில், ஏதாவது ஒன்றில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை, உறவினர்கள் செய்தனர். ஆனால், சசிகலா வெளியே வர விரும்பவில்லை. கொரோனா பயம் காரணமாக, வெளியே தனியாக இருப்பதை விட, சிறையில் தனியாக இருப்பதே நல்லது என, சசிகலா கருதுகிறார்.\nமேலும், தன் தம்பி திவாகரின் மகன் திருமணம், சமீபத்தில் நடந்தது. அதற்கும் வர சசிகலா மறுத்து விட்டார். அதனால், இப்போது வருவது சரியாக இருக்காது என, நினைக்கிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஆனால், ஏற்கனவே, ஜெயலலிதாவுடன் சேர்ந்து அனுபவித்த தண்டனை நாட்களையும் கணக்கில் சேர்க்கும் போது, வரும் செப்டம்பரில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளது.\nஅதே சமயம், அபராதம், 10 கோடி ரூபாயை, தன் சொந்த வருமானத்தில் இருந்து, அவர் செலுத்த வேண்டும்.ஆனால், சசிகலாவின் சொத்துக்கள் மற்றும் பினாமி நிறுவனங்களை, வருமான வரித் துறையினர் முடக்கி வைத்த வழக்கு நடந்து வருகிறது; அந்த வழக்குகளின் முடிவுக்காக, அவர் காத்திருக்கிறார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமதுநிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Corona கொரோனா சசிகலா சிறை ஜெயில் மறுப்பு பரோல்\nஊரடங்கு உத்தரவு அமலானதால் மின் தேவை 4,000 மெகாவாட் சரிவு(9)\nஒன்று முதல் 9 வரை, 'ஆல் பாஸ்' : முதல்வர் அறிவிப்பு(5)\n» அரசிய���் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்\nஜெயலலிதா அம்மையாரின் ஆன்மா இந்த பிறவியை என்றுமே மன்னிக்காது. கர்மவினை சும்மா இராது அதன் வேலையை செய்தே தீரும். அந்த நன்னாளை வரவேற்போம் .\nகடவுள் எப்படியெல்லாம் எல்லோருக்குமே சலுகைகள் வழங்குகிறார் ,தன்னை வணங்காதவர்களையுமே அவர் அரவணைக்கிறார் என்று சொல்வார்கள் ,இது சரியாகவே படுகிறது சில சமயங்களில் -இல்லேன்னா வீரமணி,சுப ,வீரன்,வைரமுத்து ,வைகோ ,கனி ராசா போன்றோரும் இந்த பூவுலகில் வண்டியோட்ட முடியுமா\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nசமூக விலகல் கடைபிடிக்க உதவியாக என் சிறை அறைக்கு இந்தப் பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு அறைகளை காலியாக வைத்திருக்கவும் . ஷாப்பிங்குக்கு உதவியாக இரவில் மட்டும் மால்களைத் திறந்து உதவவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்��� பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊரடங்கு உத்தரவு அமலானதால் மின் தேவை 4,000 மெகாவாட் சரிவு\nஒன்று முதல் 9 வரை, 'ஆல் பாஸ்' : முதல்வர் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/sep/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3233190.html", "date_download": "2020-07-10T03:14:15Z", "digest": "sha1:RN75JHSTTVSAHRMJGYBDMGE7PNCRGNQI", "length": 8181, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்னாள் கணவர் பெயரைக் கூறிய பெண் மீது தாக்குதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமுன்னாள் கணவர் பெயரைக் கூறிய பெண் மீது தாக்குதல்\nவிருத்தாசலம் அருகே உள்ள கார்கூடலைச் சேர்ந்தவர் இளவரசன் மகள் சித்ரா (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ரஞ்சித்குமார் (34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ள நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர்.\nஇந்த நிலையில், புதன்கிழமை சித்ரா ஊரக வேலைத் திட்டப் பணிக்குச் சென்றிருந்தபோது, கணவர் பெயரைக் கேட்டதற்கு விவாகரத்தான ரஞ்சித்குமார் பெயரைக் கூறினாராம்.\nஇதனை அறிந்த ரஞ்சித்குமார், சித்ராவைத் திட்டி தாக்கினாராம். காயமடைந்த சித்ரா அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/553119-most-covid-19-patients-feel-they-are-kept-in-hospital-unnecessarily-radhika-vinchurkar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-10T04:35:53Z", "digest": "sha1:N54ACJJOZ6LNWJP7VJR4H4QUCM6PW4ZN", "length": 19208, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா நோயாளிகள் தங்களைத் தேவையில்லாமல் மருத்துவமனையில் வைத்திருப்பதாக நினைக்கிறார்கள்: நாக்பூர் செவியலியர் பேட்டி | Most Covid 19 patients feel they are kept in hospital unnecessarily: Radhika Vinchurkar - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகரோனா நோயாளிகள் தங்களைத் தேவையில்லாமல் மருத்துவமனையில் வைத்திருப்பதாக நினைக்கிறார்கள்: நாக்பூர் செவியலியர் பேட்டி\nநாக்பூர் செவிலியர் ராதிகா வின்சுர்கர் பேட்டி.: படம் ஏஎன்ஐ\nகோவிட் நோயாளிகள் தங்களைத் தேவையின்றி மருத்துவமனையில் வைத்திருப்பதாக உணர்வதாக நாக்பூர் மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்றிவிட்டு வெளியே வந்துள்ள செவியலியர் கூறியுள்ளார்.\nமகாராட்டிரா மாநிலம் நாட்டிலேயே அதிக அளவில் கரோனா நோயாளிகளை கொண்டுள்ள மாநிலமாகும். இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 49,391 ஆகவும், பலி எண்ணிக்கை 1,694 ஆகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 617 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் கரோனா பரவியுள்ளது. அங்கு கரோனா பாதிப்பு சூழல் மிகவும் கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மருத்துவமனை ஒன்றில் ஒரு மாத காலம் பணியாற்றிவிட்டு வெளியே வந்துள்ள செவியலியர் ராதிகா வின்சுர்கர் தனது அனுபவங்களை ஏஎன்ஐயிடம் கூறியதாவது:\nநாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையின் கோவிட் 19 வார்டில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வீடு திரும்பியுள்ளேன். கடந்த ஒரு மாத காலத்தில் நான் பெற்ற அனுபவத்தில் முக்கியமாக தெரிந்துகொண்டது கோவிட் 19 நோயாளிகளைக் கையாள்வது மிகவும் கடினம் என்பதாகும்.\nமருத்துவமனையில் பணியாற்றிய நேரங்களில் மிகவும் சோதனையான நேரங்கள் நினைவுக்கு வருகிறது. மேலும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) அணிவது மிகவும் வேதனையானது, ஏனெனில் இது கடமையின் போது முழுநேரமும் இதை அணிந்திருக்க வேண்டும்.\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் தேவையில்லாமல் மருத்துவமனையில் வைக்கப்படுவதாக உணர்கிறார்கள். எரிச்சலடைகிறார்கள் மற்றும் தேவையற்ற விஷயங்களை கோருகிறார்கள்.\nஇவ்வாறு நாக்பூர் செவிலியர் ராதிகா வின்சுர்கர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலாக் டவுனை எப்படி தளர்த்தப் போகிறீர்கள் -மே 17-க்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி\nமக்களுக்கு பணத்தை கொடுங்கள் என்றால் அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது மத்திய அரசு: ப.சிதம்பரம் சாடல்\nமகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மத்திய அரசு கவலை\nரூ.1,610 கோடி ஒதுக்கீடு: புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் போக வேண்டா���்- கர்நாடக முதல்வர் எடியூரப்பா முறையீடு\nகரோனா வைரஸ்கோவிட் 19 நோய்த் தொற்றுகரோனா நோயாளிகள்கோவிட் 19 நோயாளிகள்மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ்இந்தியாவில் கரோனா வைரஸ்மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nலாக் டவுனை எப்படி தளர்த்தப் போகிறீர்கள் -மே 17-க்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்:...\nமக்களுக்கு பணத்தை கொடுங்கள் என்றால் அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது மத்திய அரசு:...\nமகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மத்திய அரசு கவலை\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பினர்:...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பினர்:...\nஎங்களுக்குச் சேர வேண்டிய தொகையை கொடுங்கள் பணியிலிருந்து விலகுகிறோம்: ஏர் இந்தியா விமானிகள்...\n‘நான் தான் கான்பூர்வாலா விகாஸ் துபே என்னை பிடியுங்கள்’-வீணாகிப் போன உஜ்ஜைனின் திட்டமிட்ட...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: கான்பூர் சென்றபோது...\nஎங்களுக்குச் சேர வேண்டிய தொகையை கொடுங்கள் பணியிலிருந்து விலகுகிறோம்: ஏர் இந்தியா விமானிகள்...\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து சீனாவை வெளியேற்றுங்கள்: உய்குர் முஸ்லிம்கள் உரிமை...\nகரோனா சிகிச்சை மையாகிறது கர்நாடகா கிரிக்கெட் சின்னசாமி ஸ்டேடியம்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 7.50 லட்சத்தைக் கடந்தது; உயிரிழப்பு 21 ஆயிரமாக...\nஓராண்டு சொத்து வரியையும் 6 மாத தண்ணீர் வரியையும் ரத்து செய்க: க��வைத்...\nகாரின் பின்னால் உள்ள ஸ்டெப்னியை வேண்டுமானால் பகிர்கிறேன், ஆடி கார் எனக்குத்தான்: ரவி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556926-tutucorin-19-recovers-from-corona.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-10T02:46:36Z", "digest": "sha1:BAVB3Y3KXSRPN3WHITEF647CKGTATLUH", "length": 18569, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து இதுவரை 105 பேர் மீண்டுள்ளனர் | Tutucorin: 19 recovers from Corona - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனாவில் இருந்து இதுவரை 105 பேர் மீண்டுள்ளனர்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nஇதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. இது 53 சதவீதமாகும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் மொத்தம் 198 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.\nதூத்துக்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் மும்பையில் இருந்து ரயில் மூலம் வந்தவர்கள் என 250 பேருக்கான கரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.\nஇந்த முடிவுகள் வந்தால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 19 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மருத்துவமனை டீன் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பழக்கூடைகளை கொடுத்து அவர்களை அனுப்பிவைத்தனர்.\nமாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்றில் இருந்து 86 பேர் விடுபட்டுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள���ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து 53 சதவீதம் பேர் குணமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதுரையின் நீண்ட நாள் கனவான காளவாசல் மேம்பாலம் ஜூன் 2-வது வாரத்தில் திறப்பு: 50 சதவீத போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு\nஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம்: ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்\nமூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்: ஜூன் 1 முதல் சுழற்சி முறையில் செல்ல முடிவு\nகாவல் நிலைய பாத்ரூமில் கடந்த 3 ஆண்டில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனை பேர்: அறிக்கை அளிக்க காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனைகரோனா தொற்று19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்Corona tnOne minute news\nமதுரையின் நீண்ட நாள் கனவான காளவாசல் மேம்பாலம் ஜூன் 2-வது வாரத்தில் திறப்பு: 50 சதவீத...\nஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம்: ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்\nமூன்று மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்: ஜூன் 1 முதல்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசெஞ்சி எம்எல்ஏ மஸ்தான் குடும்பத்தில் மகள் உட்பட மேலும் 5 பேருக்கு கரோனா\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோன�� சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nசாத்தான்குளம் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 13-ம்...\nசாத்தான்குளம் வழக்கில் சிபிஐ நாளை தூத்துக்குடி வருகை: கைது செய்யப்பட்டோரைக் காவலில் எடுக்க...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் மருத்துவமனையில் அனுமதி: 3...\nகரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள்: தூத்துக்குடி ஆட்சியர் தகவல்\nஜனவரி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன : முதல்வர் அறிவிப்பு\nநாட்டிலேயே முதல் மாநிலம்: புலம்பெயர் தொழிலாளர்கள் 60 பேரை விமானம் மூலம் அழைத்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:20:05Z", "digest": "sha1:FX6LWFO3SB3O64ZLLR24O6WHVDC5ZIVJ", "length": 9821, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா அச்சுறுத்தல்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - கரோனா அச்சுறுத்தல்\nகர்நாடக எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nஉ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nசெஞ்சி எம்எல்ஏ மஸ்தான் குடும்பத்தில் மகள் உட்பட மேலும் 5 பேருக்கு கரோனா\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னையில் கரோனா தொற்று இரட்டிப்பாக 25 நாள் ஆகிறது: மாநகராட்சி நிர்வாகம் தகவல்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்ச��க்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:32:29Z", "digest": "sha1:ZTBVHYJFMTUOYQ36W4UKABE6XCN4QJS2", "length": 10280, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மார்க்சிஸ்ட்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nவீரகேரளம்புதூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காகச் சென்ற இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரணை நடத்துக;...\nபெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உட்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிடுக: மார்க்சிஸ்ட்...\nபுதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை: தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு:...\nநெடுஞ்சாலைத்துறையில் ரூ.10 ஆயிரம் கோடிக்கணக்கான டெண்டர் பணிகளை நிறுத்தி வைத்து அந்நிதியை கரோனா...\nஎன்எல்சி தொடர் விபத்துகள்: மத்திய அரசு உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்; மார்க்சிஸ்ட்...\nதமிழக பள்ளிக் கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன் பிளஸ் 1 வகுப்புக்கான பாடத்திட்ட...\nகூடுதல் மின் கட்டணம் வசூல்; முதல்வருக்கு நுகர்வோர் மூலம் மனு அனுப்பும் போராட்டம்:...\n5 சிசிடிவி கேமராக்கள் பொருத்த 58,840 ரூபாயா- வீணாகிய ஊராட்சி நிதி- முறைகேடு நடந்துள்ளதாக...\nமலைவாழ் மக்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி: வழக்குப்பதிவு செய்யக் கோரி காவல் நிலையத்தை...\nமதுரையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்���ில் ஆர்ப்பாட்டம்\nகரோனா: இதுவரை நடந்த பணிகளில் என்ன தவறு நேர்ந்துள்ளது\nஎன்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார்: சிபிஐ மற்றும் சிவிசி உடனடியாக...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/111864/", "date_download": "2020-07-10T04:11:16Z", "digest": "sha1:NWORTEXWORDCL5RMKE6L3T333VEXNDBX", "length": 62474, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை\nபெண் எழுத்து பற்றிய அந்த விவாதம் பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் போகன் எழுதிய ஒரு பகடிக்குறிப்பில் இருந்து ஆரம்பமானது. அதற்கு பெருந்தேவி எழுதிய எதிர்வினை முக்கியமானது என நினைக்கிறேன்\nசெக்சிஸ்ட் ‘நகைச்சுவை’: சிரிக்காதிருப்பதன் அரசியல்\nமுதலில் இக்கட்டுரையை சில கருத்தியல், கருத்துநிலைகளுக்கான எதிர்வினை எனப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். யாரையும், குறிப்பாக என் நண்பர்களைத் தாக்குவது என் நோக்கமல்ல. ஆனால், ஒரு பெண்ணாக நான் அறியப்பட்டிருப்பதால், பால் இருப்பு என்பது இங்கே பால் அரசியலோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதை எழுதுகிறேன்.\nநகைச்சுவை என்பது இன்றியமையாத சமூக, பண்பாட்டுச் செயற்பாடாக பலரால் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. தனிநபர்களிடையே, குழுக்களிடையே சமூகப் பிணைப்பை உறுதிசெய்தல், அதன் செயற்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் பல சமயம், நகைச்சுவை, இதற்கு மாறாக, பிணைப்பை குலைக்கிறது, பரஸ்பர சந்தேகத்தை வளர்க்கிறது. குறிப்பாக, இனவாத, சாதிய, மதவாத, பால்பாகுபாட்டு நகைச்சுவை. பால்பாகுபாட்டு (sexist) நகைச்சுவை பற்றி இப��பதிவு.\nபால்பாகுபாட்டு நகைச்சுவை பல சமயங்களில் எளிதாக அடையாளங்காணக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில், இத்தகைய நகைச்சுவையோடுதான் நாம் குடும்பத்தில் வளர்கிறோம், கல்விக்கூடங்களில் பயில்கிறோம், பணியிடங்களில் பணியாற்றுகிறோம். உதாரணமாக, உங்கள் குடும்பம் வெளியே செல்லத் தயாராகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அவளா, கண்ணாடி முன்னாடி போய் நின்னா வர ஒரு யுகமாகும்’ என்று உங்கள் சகோதரியை அல்லது மனைவியை அல்லது அம்மாவைப் பற்றிச் சிரிப்போடு சொல்லப்படும். இதைக் கூறுபவர் ஆணாக இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை, ஆனால் பெரும்பாலும் இவ்வாறு விவரிக்கப்படுபவர் பெண்ணாக இருப்பார் என்பதுதான் விஷயம். இங்கே அந்தச் சொல்லாடலின் இலக்குதான் கவனிக்க வேண்டியது.\nபெண்ணுக்கு அலங்காரத்தில் விருப்பம், அதனால் அதிக நேரம் கண்ணாடிக்குமுன் நிற்பாள், நல்ல புதிய ஆடைகளை உடுத்த விருப்பம், துணிக்கடைக்குப் போனால் கூடப் போகிறவன் பாடு அதோகதி, இந்த வகையில் குடும்பத்தில் புழங்குகிற நகைச்சுவை, சமூகத்தின் பொதுப் புத்தியாகவும் உள்ளது.\nஅழகோடு, அலங்காரத்தோடு பெண் அடையாளப்படுத்தப்படுகிற அதே நேரத்தில் எதிரிணையாக அறிவோடும் திறமையோடும் ஆண் அடையாளப்படுத்தப்படுதல் நடக்கிறது. போலவே இயற்கையோடு, வீட்டோடு பெண்ணும், கலாச்சாரத்தோடு, புறவெளியோடு ஆணும். இனப்பெருக்கத்தை முன்னிட்ட எதிர்ப்பாலியல் நியதிகள் (heterosexual norms) தொழிற்படுகிற சமூகத்தில் ஒருவகையான complementarityயை வலியுறுத்த, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வழிசெய்ய, எதிர்ப்பாலியல் அடிப்படையில் குடும்பத்தை அமைத்துக்கொள்ள, இத்தகைய எதிரிணைக் கருத்தாக்கத் தொடர்புறுத்தல்கள் உதவுகின்றன.\nஆனால் தொடர்ந்து இந்தத் தொடர்புறுத்தல்கள் யதார்த்தத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அலங்காரத்தில் ஈடுபடாத, அல்லது வெளியே கிளம்பும்போது இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும் பெண்கள் உண்டு. போலவே, சிலமுடிகளே இருக்கும் தலையையும் வாரிவாரிச் சீவிக்கொள்ளும் ஆண்கள் உண்டு. ஆனால், இவற்றையெல்லாம் பால் கட்டமைப்பு பொதுப்புத்தி கண்டுகொள்ளாமல் கடந்துவிடும்.\nஆண் இயல்பு, பெண் இயல்பு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும், மேற்சொன்ன இருமைச் சட்டகத்தில் அமைந்த மதிப்பீடுகள், நியதிகள் நகைச்சுவையிலும் தொடர்ந்து மீள் உருவாக்கப்படுகின்றன. எனவே நகைச்சுவை என்பது உங்களைச் சிரிக்க வைக்கக்கூடிய வகைமை என்றாலும், சமூக மதிப்பீடுகளை, நியதிகளை மீள்-உருவாக்கம் செய்யும் வகையில் தீவிரமான conventional சமூக, பண்பாட்டுச் செயற்பாடு ஆகும். சொல்லப்போனால், இங்கே நகை, தீவிரமான conventional செயற்பாட்டுக்கு முகமூடி மட்டுமே.\nசெக்சிஸ்ட் அல்லது பால்பாகுபாட்டு நகைச்சுவை, பால் இருமையை இயல்பாக ஏற்கிறது. மதிப்பீடுகளை அதே வழமையான வகையில் வலியுறுத்துகிறது. நியதிகளைத் தாண்டிச் செல்வோரை ஏளனத்துக்குள்ளாக்குகிறது.\nஇருமைக் கட்டமைப்பில் அறிவு என்பது ஆண் சார்ந்ததாக இருக்கும்போது, அறிவுச் சூழலில் பெண் பங்கேற்பது என்பது, எதிர்ப்பாலியல் நியதிகளின் அடிப்படையில் இயங்கும் சமூகத்துக்குச் சவாலான ஒரு விஷயம். அடிப்படையை ஆட்டங்காண வைக்கக்கூடியது அது. எனவே ‘உன் இடம் இல்லை இது’ என்றுதான் பெண்ணிடம் தொடர்ந்து சொல்லப்படும். இங்கே, இதை ஆண்கள் சொல்வார்கள் என்று நான் கூறவில்லை, கவனிக்கவும். ஆண்- சதிக் (male conspiracy) கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை. பொதுவாக சதிக் கோட்பாடுகள் காலாவதியானவை. இங்கே முக்கியம் எதிர்ப்பாலியல் நியதிகள், அதாவது கடவுளின் விதிகளைப் போல் இருப்பவை அவை.\nதமிழிலக்கியச் சூழலில் சில எழுத்தாளர்களால் பெண் எழுத்தாளர்களிடம் கூறப்படுவதும் இதேதான்: ‘உன் இடம் இது இல்லை.’ பெண் எழுத்தாளர்களிடம் இலக்கியத்துக்கான மொழி இல்லை, அறிவு இல்லை, வாசிப்பு இல்லை, ஆற்றல் இல்லை. இப்படி எத்தனை கேட்டிருக்கிறோம் போகன் சங்கரின் பதிவுகள் இதற்கு உதாரணம். ஆனால் அவர் என்றில்லை, இன்னும் வேறு பல எழுத்தாளர்களின் பதிவுகளையும் இதே பாணியில் பார்த்திருக்கிறேன். (உதாரணம்: ஜெயமோகனின் சில கருத்துகள், சாரு நிவேதிதாவின் தடம் இதழ் பேட்டி) போகன் என் நண்பரும்கூட, அவர் என் பதிவை கருத்து நிலை வேறுபாடாக மட்டும் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.\nபோகனது சில பதிவுகள் இவை, செக்சிஸ்ட் பதிவுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.\n“ஆண் பெண் உறவுகளில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஒரே வழி ஒவ்வொரு ஆணும் பெண்ணிடம் “நானும் உன்னைப் போல ஒரு முட்டாள்தான்” என்று மனம் திறந்து சொல்லிவிடுவதுதான்.”\n“தேன்மொழி தாஸ் கவிதைகளில் ஆரம்பித்து இன்றைய பெண்கவிகள் பற்றி ஒரு சாவிக்குறிப்புகள் தொடர் ஒன்றை ஆரம்பிக்கலாம் ���ன்று யோசனை.நண்பரிடம் தெரிவித்தேன்.\nஒட்டுமொத்தமாக அவர்கள் எல்லோரையும் பகைத்துக்கொள்ள இதைவிட சிறந்த வழி கிடையாது என்று சிலாகித்தார்.”\n“வரலாற்றில் நாம் நமது கலாச்சாரச் சீர்கேட்டின் உச்சத்தில் இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஒழுக்கக்கேடு எங்கும்இருக்கிறது.வற்புறுத்தப்படுகிறது\nநமது திரைப்படங்கள்,பாடல்கள்,ஓவியங்கள், பெண்கவிஞர்களின் கவிதைகள், ஆண் கவிஞர்களின்அட்டைப்படங்கள்,வண்ணத்திரை நடுப்பக்கங்கள்,விளம்பரங்கள்..\nஇப்போது இது ஒருபடி முன்னேறி பெயர்ப்பலகைகளுக்கும் பரவிவிட்டது.”\n“ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வரலாற்றிலும் எந்தப் பெண்எழுத்தாளராலும் எழுத முடியாத அந்தப் பதினைந்து வரிகளை நான் மருதத்தில் படித்திருக்கிறேன்.”\n“குழித்துறையில் ஒரு பெண் இருக்கிறார்.காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் தன் கூந்தலைப் பராமரிக்கிறார்.இப்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை பராமரிக்க பெண்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nசிலருக்கு இருக்கும் மூளையையாவது சரியாகப் பராமரிக்கிறார்களா\nவணக்கம் சார் உங்கள் பதிவுகளை சமீபகாலமாக படித்துவரும் குடும்பத் தலைவி நான்.நீங்கள் தொடர்ச்சியாக அவற்றில்பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை அறிவில்லை ஆற்றல் இல்லை என்று சொல்லிவருகிறீர்கள் சரிதானா\nஇதோ பாருங்கள். பெண்களுக்கு ஆற்றல் இல்லை என்று நான் சொன்னதே இல்லை.அதுவும் குடும்பத்தலைவிகளுக்கு.நானே நேரடியாகப் பாதிக்கப்.. பார்த்திருக்கிறேன்.”\nமேலே பதிவுகளில் நாம் எளிதாகப் பார்க்கக்கூடியது, அறிவும் மூளையும் இலக்கியமும் ஆற்றலும் ஆணுக்கானது என்பதுதான். ஒருவர் கேட்கலாம், ஏன் இதையெல்லாம் நகைச்சுவையாகக் கடந்துசெல்லக்கூடாது என்று. பெண்களுக்கு, அதுவும் குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு நகைச்சுவை உணர்வு கிடையாது, என்று எள்ளுவதும் காலம்காலமாக செக்சிஸ்ட் நகைச்சுவையின் ஓர் அங்கம். ஒருவரின் தனிப்பட்ட மொழி நிகழ்த்துதல் மாத்திரமல்ல இது.\nஏன் இவற்றை வாசித்துவிட்டு என்னாலோ வேறு சில பெண்களாலோ சிரிக்க முடியவில்லை ஏனெனில், பெண்கள் systemic inequality யைக் காலம்காலமாகச் சந்தித்து வருபவர்கள். இலக்கியம் உள்ளிட்ட பொதுச் சமூக, பண்பாட்டு வெளியில் அவர்களது பங்களிப்பு ஆண்களை ஒப்பிடுகையில் கணிசமாக இல்லை. (கவனிக்கவும், காத்���ிரமாக என்று நான் கூறவில்லை). கார்க்கி, அவ்வை, அக்கமாதேவி, ஆண்டாள் என்று சில பெயர்கள் உண்டுதான், ஆனால் அவை கணிசமல்ல.\nதமிழ் நவீன இலக்கியச் சூழலிலும் பாரதி, புதுமைப்பித்தன், மௌனி போன்று தடக்கென்று, அந்தக் காலகட்டத்தில் ஒரு முன்னோடிப் பெண் பெயரைக் கூறமுடியாது. (வை.மு.கோதைநாயகி அம்மாள் என்று யாரும் சொல்லிவிடவேண்டாம்.) காலவரிசைப் பிரகாரம் இலக்கிய எழுத்து என்று அறியப்பட்டிருப்பதற்கு பின்னால் வந்தவர்கள் பெண்கள். மட்டுமல்லாமல், வீட்டுக்கு வெளியே கல்வி, அறிவுச்சூழலில் பொதுவெளிப் பங்கேற்பு என்பதே பல பெண்களுக்கு சமீப சில பத்தாண்டுகள் வரை இங்கே கிட்டியதில்லை. அதாவது, அவர்களுக்கு அறிவை ஈட்டும் எண்ணமிருந்தாலும், முனைப்பிருந்தாலும், வாய்ப்பு கிட்டியதில்லை. அல்லது பலருக்குச் சமீபத்தில்தான், காலனிய நவீன கல்வியை ஒட்டித்தான் கிடைத்திருக்கிறது. (தேவதாசிகள் என்ற வகைமையில் வருபவர்கள் விதிவிலக்கு). பெண்கல்விக்குத்தான் எத்தனை போராட்டங்கள் நடந்திருக்கின்றன மாறாக அறிவு உற்பத்திச் சூழலில் காலாகாலமாக வசதி வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், காலூன்றி நிற்பவர்கள் ஆண்கள். இது நம் சூழலின் வரலாற்று உண்மை. இதைத்தான் systemic inequality என்கிறேன். (இங்கே சாதி வேறுபாடு போன்றவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். அது தனிப்பதிவுக்கானது)\nஇத்தகையச் சமனில்லாத ஒரு தளத்தில், சமீப ஆண்டுகளில் நுழைந்திருக்கும் பெண்கள், செக்சிஸ்ட் நகைச்சுவைக்கு எப்படி சிரிக்க முடியும் தனக்கு மூளை குறைவு என்று ஓர் ஆண் சுய எள்ளல் செய்துகொள்ளும்போது வேண்டுமானால் சிரிக்கலாம். ‘அறிவில்லை, ஆற்றலில்லை’ என்று ஓர் ஆண், பெண்களை அறிவுச்சூழலிலிருந்து தள்ளிவைத்துச் சொல்லும்போது, அவர் ஏற்கெனவே இங்கே இருக்கும் பால் பாகுபாட்டுக்குத்தான், பால் அதிகார அரசியலுக்குத்தான் துணைபோகிறார்.\nபெண் எழுத்தாளர்களை, எழுத்தை அப்போது யாருமே விமர்சிக்கக்கூடாதா என்று யாரும் கேட்கலாம். தாராளமாக விமர்சியுங்கள். வாசகராக உங்கள் உரிமையும் கூட இது. ஆனால் பெண்கள் அல்லது பெண் எழுத்தாளர்கள் என்று ஒரு தொகுதியினரை ஒரேமாதிரி ‘புத்தி மட்டு’ வார்ப்புருவில் போட்டு அடைக்காமல், அவர்கள் பிரதிகளை எதிர்கொள்ள முயலலாம். ஒரு சக ஆண் எழுத்தாளருக்குக் கொடுக்கும் கௌரவத்தை அவற்றுக்குத் தந்து விமர்சிக்கலாம். ஒரு தேர்ந்த இலக்கிய வாசக, படைப்பாளியின் செயலாகவும் அது இருக்கும். இருமைச் சட்டகம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கேடுதான். மற்றபடி, பெண்களின் ஆக்கங்களுக்கு பெரியமனிதத்தன ஏற்பு (condescending acceptance) தேவையே இல்லை. சமமாக நடத்தப்பட்டாலே போதும்.\nபெருந்தேவியின் இக்கட்டுரை முக்கியமானதுதான், ஆனால் இதை ஒரு கவிஞர் எழுதியிருக்கக் கூடாது. இது இலக்கியவாதியின் குரல் அல்ல. பண்பாட்டுச் செயல்பாடுகளை பலவகையான கருத்தியல்மோதல்களாகவும் படைப்புகளைக் கருத்தியல் குவியங்களாகவும் சுருக்கிக்கொள்ளும் கோட்பாட்டாளர்களின் குரல். இது இலக்கியத்திற்கு எதிரானது. சொல்லப்போனால் இந்தப்பார்வை வந்ததுமே இலக்கியம் பொருளற்றுப்போகிறது. பால் திரிவதுபோல பல துகள்களாகச் சிதறி வெறும் கருத்தியல் திவலைகளாக மாறிவிடுகிறது. கோட்பாட்டாளர்கள் அந்தத் திவலைகளை தனித்தனியாக ஆராய்ந்து வகுத்து அவற்றை தொகுத்து அதை பால் என காட்டுகிறார்கள். ஆகவே இலக்கியம் என்பது மிக எளிது என அவர்கள் நினைக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சொற்களில் சொல்லப்போனால் வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள்.\nஇலக்கியம் பெருந்தேவியின் இக்கட்டுரை செல்லும் வழிக்கு நேர் எதிர்வழியில் செயல்படுவது. அது நேரடியானது அல்ல. நேரடியானதல்ல என்பதால்தான் அது அத்தனை உத்திகளையும் நுட்பங்களையும் ஜாலங்களையும் கையாள்கிறது. ஒரு புனைவுப்பகுதி, அல்லது புனைவெழுத்தாளனின் ஒரு சொல்லாடல், ஏன் எழுகிறது என்பதற்கு நேரடியாக அவன் கருத்தியல்நிலைபாடு என்ன என்று கேட்டு விடைகாண முடியாது. அவன் புனைவுகள், அவன் கட்டமைத்துக்கொள்ளும் ஆளுமை ஆகியவற்றைக்கொண்டுதான் அவற்றை சென்றடைய முடியும். பலசமயம் ஆராய்ந்து அறிதலாக அது இருக்காது. ‘எப்படியோ’ உணர்ந்துகொள்வதாகவே இருக்கும். அப்படி உணர்ந்துகொண்டபின்னர் அதை முன்வைப்பதில்தான் தர்க்கமும் ஆய்வுமுறையும் செயல்படமுடியும்.\nஇலக்கியவாதியின் கருத்துநிலை, இலக்கியப்படைப்பின் கருத்துநிலை ஒரு விளையாட்டு. கருத்தியலில் அதைக் கேட்பவன் , வாசிப்பவன் என்னும் இரண்டாவது ஆள் இல்லை. அது ஒற்றைப்படையானது. ஆனால் இலக்கியவாதியின் அனைத்துச் சொற்களுடனும் அதை வாசிப்பவனுடனான ஊடாட்டம் உண்டு. அது எவருக்கானது என்னும் வினா, அதன் இட���வெளிகளை நிரப்பிக்கொள்வது யார் என்னும் பார்வை இல்லாமல் அதை ஒற்றைப்படையாக அணுகவே முடியாது.\nஇந்த வகையான விவாதங்களின் பெறுபயன் என்னவென்றால் இலக்கியச் சொல்லாடல்கள் உடனே கருத்தியல்நடுத்தெருவுக்கு இழுத்துவிடப்படுகின்றன. இலக்கியத்தின் பூடகங்கள், விளையாட்டுக்கள் பற்றிய ஞானமோ நுண்ணுணர்வோ இல்லாத பெருங்கும்பல் வந்து சூழ்ந்து எழுத்தாளனுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். “இதோ பார் , உனக்கு என்ன பிரச்சினை எல்லாரும் எப்படி நாகரீகமாக ஒழுக்கமாக இருக்கிறார்கள் எல்லாரும் எப்படி நாகரீகமாக ஒழுக்கமாக இருக்கிறார்கள் எப்படி கவனமாகப் பேசுகிறார்கள் என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக்கொள். நாலுசுவருக்குள் பேசு. ஏன் எழுதித் தொலைக்கிறாய்” என்கிறார்கள். இலக்கியவாதி என்பவன் இவர்களின் அந்த நாகரீகங்களும் இடக்கரடக்கல்களும் இல்லாதவன். கனவுக்கும் மனதுக்கும் சொல்லுக்கும் வேறுபாடு அழியும்போதுதான் அவன் இலக்கியவாதி.\nஇவர்களின் இந்த கூட்டு மிரட்டல்போல இலக்கியத்திற்கு அபாயமானது ஏதுமில்லை. இந்த கூட்டுக்குரலுக்கு எதிராக ‘போங்கடா வெண்ணைகளா’ என்ற நிலைபாட்டை எடுக்காத ஒருவன் ஒருபோதும் உருப்படியாக எதையும் எழுதிவிடப்போவதில்லை. இந்த வகையான எச்சரிக்கைகள், கவனமெடுப்புகள் ஒருவனிடம் கொஞ்சம் வந்தால்கூட, எழுதும்போது அணுவிடை அது ஊடுருவினால்கூட எழுத்து நுட்பமான ஒரு திரிபுக்கு ஆளாகிவிடும். அதற்கும் பொதுப்புத்திக்கும் இடையேயான ஒரு சமரசம் நிகழ ஆரம்பித்துவிடும். அதன்பின் அது கலை அல்ல. கொலைவாளின் கூர் கொண்டது கலை. அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nநான் ஒப்புக்கொள்கிறேன், ஒரு சமூகவெளியில் பாலியல்மேலாதிக்க நகைச்சுவைகள் புண்படுத்துபவை. ஒரு பணியிடச்சூழலில், பொது இடங்களில் அவை கண்டிக்கப்படவும் வேண்டுமென்றால் தண்டிக்கப்படவும் வேண்டியவை. ஆனால் இலக்கியப்படைப்பில் இலக்கியம் சார்ந்த சொல்லாடல்களில் அல்ல. ஆம், இலக்கியத்திற்கு மட்டும் சில தனியுரிமைகள் அளிக்கப்பட்டாகவேண்டும். ஒருவன் தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பில்லாதபோது அங்கே உண்மையான இலக்கியப்பேச்சு நிகழ முடியாது. மரியாதைப்பேச்சு இலக்கியமே அல்ல. ஆகவேதான் இலக்கியவிவாதங்களில் அத்துமீறல்களை அனுமதிக்கவே வேண்டும் என முப்பதாண்டுகளாகச�� சொல்லிவருகிறேன். என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களில் அத்துமீறிய எவரைப்பற்றியும் நான் இன்றுவரை புகார் சொல்லி எதுவும் எழுதியதில்லை.\nஉண்மையிலேயே ஆணாதிக்க நோக்குக்கு இலக்கியத்தில் இடமுண்டா ஆம், கண்டிப்பாக உண்டு. ஏனென்றால் அது மானுட உள்ளத்தின் ஒரு வெளிப்பாடு என்றால்,ஒரு சிந்தனைநிலை என்றால் அதுவும் இலக்கியத்தின் பகுதியே. அதைக் கருத்தில்கொண்டு அப்படைப்பாளியை பேசலாம். அவரை நிராகரிக்கலாம். நான் இன்று திரும்பிப் பார்க்கையில் கணிசமான பெரும்படைப்பாளிகளிடம் ஆணாதிக்க அம்சம் வலுவாக இருப்பதைக் காண்கிறேன். ‘செக்ஸிஸ்ட்’ நகைச்சுவைகளின் உஸ்தாத் என்றால் வைக்கம் முகமது பஷீர்தான். [அதற்கான கிளாஸிக் உதாரணக்கதை பூவம்பழம்] புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி ஆகியோரிடம் அந்த அம்சம் உண்டு. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மார்சல் புரூஸ்ட், தாமஸ் மன்….\n ஒரு வகையில் இதைப்புரிந்துகொள்ள முயல்கிறேன். ஒரு மனிதரில் வெளிப்படும் ஆதாரமான ஆற்றலே இலக்கியத்தின் விசை. மலையேறுபவரிலும் தத்துவவாதியிலும் வெளிப்படுவது அந்த ஆற்றலே. ஆணில் அது ஒரு முதலாண் [alpha male] தன்மைதான். ஒருவகையான மூர்க்கமான வேகம் அது. அவ்விசை சற்றே ஆணாதிக்க இயல்புக்கு மாறுகிறதுபோலும். உறுதியாகச் சொல்லமாட்டேன், ஆனால் அப்படித் தோன்றியிருக்கிறது.\nஇந்த அம்சம் பெண்களில் உண்டா கண்டிப்பாக. நான் விரும்பும் பெரும்பாலான பெண் எழுத்தாளர்களில் ஒருவகையான முதல்பெண் [alpha female] அம்சம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். இது மூன்று இயல்புகளாக அவர்களில் வெளிப்படுகிறது.\nஅ. ஆண் ஒரு பொருட்டாகவே இல்லாத தனக்குத்தான் தன்மை. மலையாளத்தில் அன்னையரின் இந்த இயல்பைச் சுட்ட அழகான சொல் ஒன்றுண்டு – ‘தான்போரிமை’. தானே போதும் என்னும் நிலை. ஆணையும் குழந்தைகளையும் தன் உடலின் ஒரு பகுதியாகக் காணும் நிலை.\nஆ. எதிரம்சமே இல்லாத, ஒரு நேர்நிலைக்கூறாக விரியும் உலகப் பார்வை. எதையும் வெல்லவோ, நிறுவவோ முயலாத பெருநோக்கு.\nஇ. பேரன்னைத்தன்மை. தன் குழந்தைகளாக உலகைப் பார்க்கும் இயல்பு.\nகமலாதாஸ் அந்த முதலியல்பைக் கொண்டிருந்தார். குர்ரதுல்ஐன் ஹைதரிடம் இரண்டு இயல்புகளைக் காணலாம். ஆஷாபூர்ணா தேவியிடம் மூன்றையும். உலக இலக்கியப்பரப்பில் எனக்கு மிக அணுக்கமான ஜார்ஜ் எலியட் இம்மூன்று அம்சங்களையும் கொண்டவர்\nகடைசியாகப் பகடி. பொதுவாழ்க்கையிலும் இலக்கியத்திலும் பகடி என்றும் இருந்துவந்துள்ளது. பகடி, அங்கதம் இரண்டிலும் எவரோ ஒருவருக்கு எரிச்சலூட்டும் ஓர் அம்சம் இருந்தே தீரும். அந்த எரிச்சலூட்டும் அம்சம் மொழித்திரிபாக, படிமமாக, பார்வைக்கோணலாக வெளிப்படுகையிலேயே அது பகடி ஆகிறது. ஆகவே எவரையும் புண்படுத்தாத பகடி என்று ஒன்று இருக்கவே முடியாது. அந்த உரிமையை பகடியாளனுக்கு அளிப்பதுதான் பண்பாட்டின் முதிர்ச்சி.\nஓரு நிகழ்வு. வேஸ்யாவிருத்தி என்ற சொல் Prostitution என்பதற்கான மலையாளம். மலையாளப் பகடி எழுத்தாளர்களில் பேரிலக்கியவாதியான வி.கே.என் ஒரு கதையில் ‘கல்ஃப் ராஜ்யங்களில் நேர்ஸ்யாவிருத்தி செய்வது’ என எழுதியிருந்தார். நர்ஸ்களை அவமதித்துவிட்டார் என ஒரு குரல் எழுந்தபோது முற்போக்குச் சிந்தனையின் ஆசானாகிய ஈ.எம்.எஸ் சொன்னார் ‘சாக்கியார்க்கு எந்தும் ஆகாம்” [சாக்கியார் என்னவேண்டுமென்றாலும் சொல்ல்லாம்] சாக்கியார் என்பது சாக்கியார்கூத்து என்னும் கலையின் நடிகர். முடியேற்றி மேடைக்கு வந்த சாக்கியார் எதைவேண்டுமென்றாலும் சொல்லலாம். முடியாட்சிக் காலத்தில் அரசியின் கள்ளக்காதலை வரை பகடி செய்திருக்கிறார்கள். அவர் சொல்லும் ஒரு சொல்லும் தண்டனைக்கோ எதிர்ப்புக்கோ உரியது அல்ல. சாக்கியார் சினம்கொண்டு மணிமுடி எடுத்து வைத்துவிட்டாரென்றால் அதன்பின் 12 ஆண்டுகளுக்கு மழைகிடையாது.நாகரீக சமூகங்கள் பகடிக்கு அந்த இடத்தை எப்போதும் அளித்துவருகின்றன.\nஅரசியல்சரிநிலை கொண்ட பகடி உண்டா கொள்கைகள், கோட்பாடுகளுக்கு விசுவாசமான பகடி உண்டா கொள்கைகள், கோட்பாடுகளுக்கு விசுவாசமான பகடி உண்டா வாய்ப்பே இல்லை. பகடி என்பதே அரசியல்சரிகளுக்கு எதிரானது. அது தீவிரநிலைகளைத்தான் பகடி செய்யமுடியும். அரசியல்சரிகள்தான் தீவிரநிலையின் உச்சங்கள். வி.கே.என் எவரை எல்லாம் பகடி செய்திருக்கிறார் வாய்ப்பே இல்லை. பகடி என்பதே அரசியல்சரிகளுக்கு எதிரானது. அது தீவிரநிலைகளைத்தான் பகடி செய்யமுடியும். அரசியல்சரிகள்தான் தீவிரநிலையின் உச்சங்கள். வி.கே.என் எவரை எல்லாம் பகடி செய்திருக்கிறார் இடதுசாரிகளை முதன்மையாக. அவருடைய நெருக்கமான நண்பரான ஈ.எம்.எஸ் அவர்களை [ஈ.எம்.எஸ் முதல்முறையாக முதல்வராக பதவி ஏற்றபோது வி.கே.என் அவரைப்பார்க்க��் சென்றார். திரும்பிச்செல்ல அரசுக்கொடி இட்ட தன் காரை ஈ.எம்.எஸ் அளித்தார். திருவனந்தபுரம் முதல் திருவில்வாமலை வரை அத்தனை சாராயக்கடை, கள்ளுக்கடைகளிலும் முதலமைச்சரின் கார் நின்று சென்றது. அதில் மீன்விற்பவர்களும் கள்ளுவிற்பவர்களும் மண்வெட்டியுடன் விவசாயிகளும் அமர்ந்திருந்தார்கள். வரலாற்றில் முதல்முறையாக ஒரு கார் தள்ளாடி ஓடியது]. கூடவே மரபை, மரபுவாதிகளை, அவர்களின் உச்சகட்ட ஆளுமையான வள்ளத்தோள் நாராயணமேனனை [வள்ளத்தோள் வர்ணிக்கும்போது பெண்களின் பின்னழகு நம்மை தொடும், நுண்ணுணர்வுள்ள இடங்களில்- வி.கே.என்] பெண்ணியவாதிகளை, ஒழுக்கவாதிகளை, நக்சலைட்டுகளை, எழுத்தாளர்களை… ஒரு மதிப்பீட்டையும் அவர் விட்டுவைக்கவில்லை.\nஅத்துடன் பகடியில் ஓர் ‘ஆபாச’ அம்சம் இல்லாமல் இருக்காது. விகேஎன் பெரும்பாலும் ஆபாச எழுத்தாளர்தான். [அவள் உதடுகள் பய்யன்ஸ்குக்கு பிடிக்கும். ஆனால் காமத்தின்போது அவனால் அதைப் பார்க்கமுடிவதில்லை- விகேஎன்] ஏனென்றால் அதிகபட்ச நெறிகள் முன்வைக்கப்படுவது பாலியலில்தான். அதை இருவகையில் மீறலாம், ஆபாசம் வழியாகவும் பகடி வழியாகவும். பெரும்பாலான ஆபாசக்கதைகள் பகடிக்கதைகளும்கூட. எனக்கு அவ்வகையில் போகன் கதைகளைப் படிக்கும்போது ஜட்டிகளை அயர்ன் செய்து பதமாக மடித்து சூட்கேஸில் அடுக்கி வைக்கும் நாஞ்சில்நாடன் நினைவுக்கு வருகிறார். பிள்ளைமாருக்கு இது ஒர் அழகியல் பிரச்சினை போலும் – எல்லா அழகியல் பிரச்சினைகளுக்குள்ளும் கருத்தியல் ஒன்று இருக்கிறது.\nபகடியிடம் ‘பார்த்துப்பேசு’ என்பதைப்போல ‘மொசக்கேடான’ குணம் ஏதுமில்லை. எழுத்துக்களைக் கொண்டு பார்த்தால் வி.கே.என் அப்பட்டமான சாதியவாத, பிற்போக்கு, ஆணாதிக்க, கலகக்கார, மரபு எதிர்ப்பாளரான, முற்போக்கு ஆத்மா. ‘பிரக்ஞைபூர்வமான கிறுக்குத்தனம்’ என அதை கல்பற்றா நாராயணன் வரையறை செய்கிறார். அதற்குள் வி.கே.என் எப்படியெல்லாம் ஒளிந்தும் மறைந்தும் விளையாடுகிறார் என்பதை வாசகன் அவருடன் விளையாடியே புரிந்துகொள்ளமுடியும்.\nஆகவே, கடைசியாக இரண்டு கேள்விகள். செக்ஸிஸ்ட் நகைச்சுவைக்கு பெண்கள் சிரிக்கலாமாகூடாது. ஆனால் இலக்கியவாசகர் சிரிக்கவேண்டும். அரிதாக இவையிரண்டும் ஒன்றாகும்போது ‘டாஸ்’ போட்டு முடிவுசெய்யலாம். இரண்டாம் வினா, பெருந்தேவி என்ன செய��திருக்கலாம்கூடாது. ஆனால் இலக்கியவாசகர் சிரிக்கவேண்டும். அரிதாக இவையிரண்டும் ஒன்றாகும்போது ‘டாஸ்’ போட்டு முடிவுசெய்யலாம். இரண்டாம் வினா, பெருந்தேவி என்ன செய்திருக்கலாம் போகனை பகடி செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம். விகேஎன் கதையில் ஒர் அழுகிய சடலத்தை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தொப்பி எடுத்து மூக்கை மறைக்கிறார். உஷ்ணம் உஷ்ணேன சாந்தி [வெப்பம் வெப்பத்தால் நிகர்செய்யப்பட்டு அணைகிறது] என்ற ஆயுர்வேத சூத்திரத்தைக்கொண்டு அதை பய்யன்ஸ் புரிந்துகொள்கிறார்.\nபிகு: 1 பெருந்தேவி முனைவர் பட்ட ஆய்வெல்லாம் செய்தவர். மேற்கோளெல்லாம் கொடுக்கிறார். வீட்டுக்கு முன் கோலம்போடுவதுபோல இதெல்லாம் தேவைதான் போலிருக்கிறது.சரி, நாமென்ன கண்டோம்\nபிகு:1 இக்கட்டுரை வெளிவந்ததுமே வரப்போகும் முதல் எதிர்வினை கனவில் வந்தது. “சரிசார் நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா யார் மனசையும் நோகடிக்காம பகடி பண்ணலாமே. எதுக்குச் சொல்றேன்னா…”\nசார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nமுந்தைய கட்டுரைவாசிப்பின் நிலை- கடிதம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை வி���ர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/123609/", "date_download": "2020-07-10T04:32:25Z", "digest": "sha1:2EGJYWBW2WGO2ESFBPH6D2LIXENML2E4", "length": 42576, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nகாமகுராவின் வழியாக ஜப்பானின் தொன்மையில் இருந்து இன்றைய ஜப்பானின் மையமென தோன்றிய ஒடைய்பா (Odaiba)வுக்குச் சென்றோம். ஒடைய்பா என்பது டோக்கியோ வளைகுடாவில் உள்ள ஒரு பெரிய செயற்கைத்தீவு. வானவில் பாலம் என்னும் பெரிய அமைப்பு மையநிலத்துடன் ஒடைவாவை இணைக்கிறது. 1850ல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இது அமைக்கப்பட்டது. அன்று இது ஒரு துறைமுக வாயில்.1990ல் இது ஒரு வணிக- கேளிக்கை மையமாக மாற்றியமைக்கப்பட்டது.\nஇதை நியூயார்க்கின் மன்ஹாட்டன் ஸ்கைலைனின் ஒரு ஜப்பானிய மாதிரியாக ஆக்க முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே இதைப்போன்ற இரு முயற்சிகளைக் கண்டிருக்கிறேன். ஒன்று, சிங்கப்பூரின் வளைகுடா பகுதி. இன்னொன்று துபாயின் ஈச்சமரத்தீவுக் கடற்கரை. இரண்டுமே வானுயர்ந்த கட்டிடங்களி நிரை கடலோரமாக அமைந்த பெரிய நிலவளைவுகள். இன்றைய நாகரீகம் என நாம் எண்ணும் கார்கள், விளக்குவெள்ளம், பலவகையான விளம்பரங்கள், விதவிதமான உணவகங்கள், விடுதிகள், நடுவே கண் திகைத்துச் சுற்றிவரும் மனிதர்கள்.\nஒடைய்பாவை நோக்கியபடி நின்றிருந்தபோது அதுவரை சென்ற ஜப்பானிய வரலாற்று இடங்கள் பற்றிய உளப்பதிவுகள் அனைத்தும் பெரிய அருவி ஒன்றால் அட��த்துச் செல்லப்பட்டு முற்றிலும் புதிய ஓர் உலகம் என்னுள் நிறைந்தது. அது எவ்வகையிலும் தனித்துவம் கொண்டது அல்ல. இன்னும் சில ஆண்டுகளில் மும்பையோ அகமதாபாதோ அப்படி ஆகிவிடக்கூடும். இருபதாண்டுகளுக்கு முன் நான் வெளிநாட்டில் கண்டு வியந்தவை இன்று இந்தியாவில் சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன\nஉண்மையில் இதுதான் ஜப்பான். டொயோட்டோ ஜப்பான். நாம் காணும் பழைய ஜப்பான், அதை பழைய சொல்லால் டாய் நிப்பன் என அழைக்கலாம், இன்றில்லை. அது நன்றாகப் பேணப்பட்டுவரும் ஒர் இறந்தகாலம். ஒரு வெறும் கனவு. ஜப்பானின் நிகழ்காலத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் அது சுற்றுலாப்பயணிகளுக்காக பேணப்பட்டுவரும் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். கிமோனோ,சமுராய், கடானா, ஜென்பௌத்தம், ஷிண்டோ மதம், தேநீர், பீங்கான் என அதன் காட்சிப்பொருட்கள் சுற்றுலாக்கவர்ச்சிகள் மட்டுமே.\nஒரு வாரம் அலைந்தபோதிலும் ஜப்பானின் தெருக்களில் எங்கும் ஜப்பானிய இசையின் ஒரு கீற்றைக்கூட என்னால் கேட்க முடியவில்லை. ஜப்பானின் பாரம்பரிய உடையணிந்த ஒருவரைக்கூட எங்கும் காணவில்லை – ஜென் ஆலயத்தில் ஒரே ஒரு பிக்ஷுவைக் கண்டதைத் தவிர. ஜப்பானிய ஷிண்டோ – பௌத்த ஆலயங்களில் எங்கும் விரல்விட்டு எண்ணத்தக்க ஜப்பானிய பக்தர்கள்கூட இல்லை. ஜப்பானியர்களாக நான் எண்ணியவர்கள் சுற்றுலாப்பயணிகளாகிய சீனர்கள். பள்ளிச்சுற்றுலா வந்த மாணவர்கள் சில இடங்களில் இருந்தனர். இந்த மதங்கள் அங்கே வாழும் நம்பிக்கைகள்தானா என்னும் ஐயம் உருவாகிறது.\nநாம் ஜப்பான் என்றாலே நினைவுகூரும் ஜென் பௌத்த மரபுக்கும் இன்றைய ஜப்பானுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜப்பானே ஒரு பெரிய பரபரப்பான சந்தைபோலத் தெரிகிறது. கலைந்த பட்டாம்பூச்சிகள் போல சுழன்று பறக்கும் மனிதர்கள்.\nஇன்றைய ஜப்பானை பார்க்கையில் அது அமெரிக்காவை நகலெடுக்க வெறிகொண்டிருப்பதைக் காணமுடிகிறது. செவியில் ஒலிக்கும் அனைத்து இசையும் அமெரிக்க இசைதான். ஒன்று நேரடியாக அமெரிக்க இசை, அல்லது ஜப்பானிய மொழியில் அமைந்த அமெரிக்க இசை. உடை அமெரிக்க மோஸ்தர்படி.. வீடுகள் அமெரிக்க பாணியில் சீனாவில் இருந்து வரும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.\nஜப்பானியத்தன்மை என்பது இரண்டு வகையில்தான். ஒன்று உணவு. இன்னொன்று தோல்���ிறமும் முக அமைப்பும். உணவுகூட விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் அமெரிக்க சங்கிலித்தொடர் உணவகங்கள் வந்துவிட்டிருக்கின்றன. இளைஞர்கள், குறிப்பாகச் சிறுவர்கள் அதையே விரும்பி உண்கிறார்கள். அதை அவர்களின் உடலமைப்பிலும் காணமுடிகிறது. முந்தையதலைமுறை ஜப்பானியர்களில் குண்டர்கள் குறைவு. இன்று சிறுவர்களில் பலர் வெடித்துவிடுபவர்கள் போல் தெரிகிறார்கள்.\nதோற்றத்தை மாற்றிக்கொள்வதற்கும் ஜப்பானியர் முயன்றபடியே இருக்கிறார்கள். அமெரிக்கர்களைப்போல பலவண்ணங்களில் கூந்தலை மாற்றிக்கொண்டவர்களை, இமைகளில் வண்ணம் பூசியவர்களை பார்த்தேன். உடல் அளவிலும் அமெரிக்கர்களைப்போல ஒருநாள் மாறிவிடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது\nஒடைய்பாவில் இரவு ஒன்பது மணிவரை அமர்ந்திருந்தோம். கண் எட்டும் தொலைவு வரை ஒளிப்பெருக்குகள் வழிந்தன, சுழித்தன. ஒரு மாபெரும் வாணவேடிக்கை போல. இங்கே அமெரிக்கச் சுதந்திரதேவிச் சிலை ஒன்றை சிறிய அளவில் செய்து வைத்திருக்கிறார்கள். அதன் முன் நின்று காதலர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எங்கும் காதலர்கள். உலகமெங்கும் காதலர்கள் செய்துகொள்ளும் உடலசைவுகள்.\nஜப்பானியக் குடும்ப அமைப்பிலும் அமெரிக்கச் செல்வாக்கு பெரிய விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் குடும்பங்களை உதறுவது மிகுந்து வருகிறது. பொதுவாகவே மணமுறிவுகள், உறவுச்சிதைவுகள், விளைவான உளச்சோர்வு மிகுதி. தற்கொலைகள் மிகுதியாக நிகழும் நாடுகளில் ஒன்று ஜப்பான். அமெரிக்காவில் இருண்ட ஞாயிறு [gloomy sunday] என்பார்கள். இங்கே கொல்லும் திங்கள். திங்கள் அன்று காலையில் விரைவுரயில் முன் குதிப்பதுதான் ஜப்பானின் வழக்கமான தற்கொலை முறை.\nஜப்பானை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எனக்கு வறுமை என ஏதும் கண்ணுக்குப் படவில்லை. ஓரிரு போதையடிமைகள், வீடிலிகளைப் பார்த்தேன். ஆனால் பெரும்பாலும் வசதியான இல்லங்கள். தூய்மையான தெருக்கள். அமெரிக்காவில் செல்வச்செழிப்புக்கு நிகராக வறுமையும் கண்ணுக்குப்படும். அங்கே பொதுவாக தூய்மைப்பணியில் இருப்பவர்கள் வறியவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் தென்னமேரிக்கர்கள், அல்லது கறுப்பர்கள். ஜப்பானில் தூய்மைப்பணியாளர்களிடம் வறுமை, அதிலிருந்து எழும் விலக்கம் தென்படவி��்லை. மூக்குக்கண்ணாடி அணிந்து உற்சாகமாகப் பேசியபடியே வேலை செய்கிறார்கள்.\nஜப்பானில் அரசியல் நிலையின்மை இல்லை. பொதுவாழ்வில் உயர்மட்ட ஊழல்கள் உள்ளன என அவ்வப்போது எழும் செய்திகள் காட்டுகின்றன. ஆனால் அன்றாட வாழ்க்கையில் அரசுநிர்வாகம் மிகமிகத்திறமையானது. மிக நேர்மையானதும்கூட. ஜப்பானிய சமூகமே நட்பார்ந்தது. நான் ஜெர்மனியிலும் சுவிட்ஸர்லாந்திலும் பயணம் செய்கையில் நண்பர்கள் காரை பிழையான இடத்தில் நிறுத்துவது பற்றியெல்லாம் பயந்து நடுங்குவதைப் பார்த்தேன். அவர்கள் காவலரை அஞ்சவில்லை,சக குடிமக்களைத்தான் அஞ்சினர். ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது, புகார்செய்வது அங்குள்ள வழக்கம். அதில் உள்ளடங்கிய இனக்காழ்ப்பும் உண்டு. ஜப்பானில் அவ்வியல்பு இல்லை.\nஅப்படியென்றால் என்னதான் காரணம் இவர்களின் உளச்சோர்வுக்கு மூன்று விஷயங்கள், ஒன்று வாழ்க்கையின் இலக்கு என சில மானுடனுக்குத்தேவை. ஜப்பானில் அரசியல் என்பதே இல்லை. அரசை மாற்றுவது, இன்னொருவகை சமூக அமைப்பை கனவு காண்பது என்பதற்கெல்லாம் இடமில்லை. ஆகவே சமூகஇலட்சியங்கள் இல்லை. எஞ்சுவது அன்றாடம் மட்டுமே. நடைமுறை மட்டுமே. அதன் வெறுமை உளச்சோர்வுக்கு முக்கியமான காரணம்.\nஅன்றாடம் மட்டுமே எஞ்சும்போது நுகர்வு மட்டுமே இன்பம் என ஆகிறது. நுகர்வுக்கு எல்லையே இல்லை. அது எப்போதும் ஒப்பீட்டுத்தன்மை கொண்டது. ஆகவே ஓடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு ஈட்டினாலும் போதாது. நுகர்வின் இன்பம் என்பது ஒரு மாயை. பத்துநிமிட இன்பத்திற்காக பத்தாண்டுகள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். நுகர்வில் இன்பத்தைக் கொண்டிருக்கும் சமூகம் கடும் உழைப்பில் உளச்சோர்வையே அறுதியாகச் சென்றடையும். ஏனென்றால் நுகர்வுப்பொருளியல் நுகர்வு வெறியை வளர்க்கும் அதன்பொருட்டு எப்போதும் மாறாத நிறைவின்மையை சமூக உளவியலில் நிலைநிறுத்தியிருக்கும்.\nநுகர்வில் இன்பம் என்னும்போது இயல்பாகவே குடும்ப அமைப்பு ஆற்றலிழக்கிறது. இன்னொருவருக்காக வாழ்வது என்பது இல்லாமலானாலே குடும்பம் சிதையத் தொடங்கிவிடும். என் இன்பத்தை, என் நலனை மட்டுமே நான் நாடுவேன் என்பவன் இயல்பாக குடும்பத்தை இழக்கிறான். ஆனால் குடும்பம்தான் அவனுக்கு மெய்யான பாதுகாப்பை, ஆதரவை அளிக்கிறது. தன்னலத்தை துறந்தாலொழிய அதை ஆடையம���டியாது.\nஉன் இன்பத்தை நீ நாடுக என்று சொல்லும் எப்பண்பாடும் குடும்பம் என்னும் அமைப்பையே தாக்குகிறது. ஆனால் தன்னலத்திற்காக குடும்பத்தை துறப்பவன் அடைவனவற்றை விட பலமடங்கு இழக்கிறான். குடும்பச்சிதைவு நேரடியாகவே தனிமைக்குத்தான் இட்டுச்செல்கிறது. ஆகவே உன் இன்பத்தை நீ நாடு என்று சொல்லும் எந்தக்குரலும் தொடர்ந்து அதன் விளைவான தனிமையைச் சென்றடைவாய் என்பதையும்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது\nஅனைத்தையும் விட முக்கியமானது உழைப்பு. மனிதன் உழைப்பதற்காகப் படைக்கப்பட்டவன் அல்ல. குறைவாக உழைக்கும் மக்கள்தான் உலகமெங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – பழங்குடிகள் உதாரணம். ஜப்பானியர் வெறிகொண்ட உழைப்பை தன் இயல்பாகக் கொண்டவர்கள். அச்சமூகமே அப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் ஒரு இடைநிலை வாழ்க்கை வாழ வாரம் முழுக்க கடுமையாக உழைத்தாகவேண்டும். ஒரு ஜப்பானியப் பண்புநலனாகவே முழுஅர்ப்பணிப்புள்ள உழைப்பு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிங்கப்பூரிலேயே ஜப்பானிய உழைப்பு போற்றிப் புகழப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.\nநண்பர்கள் ஜப்பானில் உழைப்பு நிகழும் விதத்தைச் சொன்னார்கள். அலுவலகம் எப்போது முடியும் என்பது இல்லை. மேலதிகாரி சென்றபின் செல்லலாம். மேலதிகாரி எளிதில் செல்லமாட்டார். வேலைப்போதையால்தான் அவர் அந்த இடத்திற்கே வந்திருப்பார். அதிலும் ஜப்பானிய நிறுவனங்களில் மேல்கீழ் அடுக்குகள் மிகமிக வலுவானவை. ஆகவே ஜப்பானிய இளைஞனின் இளமைப்பருவம் உழைப்பிலேயே தீர்ந்துவிடும்\nஅத்தகைய உழைப்பு சட்டென்று உளச்சோர்வை நோக்கிக் கொண்டுசெல்லும். ஒருவரின் உழைப்பும் தனிப்பட்ட பொழுதும் இணையாக இருக்கவேண்டும். அந்த தனிப்பொழுதில் தனக்கான கேளிக்கைகளும் சாதனைகளும் இருக்கவேண்டும். அனைத்தையும்விட ஒன்று உண்டு, மனிதனின் ஆன்மிகத்தேடல் அத்தகைய தனிப்பொழுதுகளில் மட்டுமே நிகழ முடியும். மனிதவாழ்க்கையில் உருவாக்கும் மாபெரும் வெற்றிடங்களை நிரப்புவது அதுவே\nவெரியர் எல்வின் தன் நூல்களில் பழங்குடி வாழ்க்கையில் வேலையும் தனிப்பட்டபொழுதும் எப்படி இணையாக இருக்கிறது என்பதையும் ஆகவே பழங்குடிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் பதிவுசெய்கிறார். பலநாட்கள் அமர்ந்து தன் நண்பனுக்கு பரிசளிக்க ஒரு மரச்சிற்பத்தைச் செதுக்கும் ஒரு பழங்குடியினரின் சித்திரத்தை வெரியர் எல்வின் எழுதியதை நினைவுகூர்கிறேன் .மறுபக்கம் விவசாயிகள் இடைவெளியே இல்லாத உழைப்பால் வாழ்க்கையையே ஒரு மாபெரும் வதையாக மாற்றிவைத்திருக்கிறார்கள் என்பதை அவர் காட்டுகிறார்.\nநவீனத் தொழில்நுட்பம் இயந்திரங்கள் வழியாக மானுட வாழ்க்கையை எளிதாக ஆக்கவேண்டும். ஓய்வைப்பெருக்கி வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கவேண்டும். ஆனால் அது மனிதனை மேலும் மேலும் உழைப்பில் கட்டிப்போட்டு உளச்சோர்வுக்கே ஆளாக்குகிறது. ஜப்பான் அந்த உளச்சோர்வுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அந்த திசைநோக்கியே செல்கிறோம்.\nசென்றமுறை கம்போடியா சென்றபோது நண்பர் சிட்னி கார்த்திக் அவருடைய நிறுவனம் ஊழியர்களின் ‘உழைப்புத்திறனை’ மேம்படுத்தும் அறிவியல்வழிகளை கடைப்பிடிப்பதையும் அதற்கான பயிற்சிகளை அவர் உட்பட்டோர் அளிப்பதையும் பெருமிதத்துடன் சொன்னார். அது மனிதனின் ‘திறனை’ கூட்டி அவனை மேலும் ‘பயனுள்ள’வர்களாக ஆக்குவதாக அவர் நம்பினார். அவருடைய முன்மாதிரி முறைகள் அனைத்தும் ஜப்பானால் வடிவமைக்கப்பட்டவை.\nநான் அது எப்படி ஒரு நவீன அடிமைத்தனம் என்று சொன்னேன். வாழ்வதற்காக உழைப்பு, உழைப்பதற்காக வாழ்க்கை என்னும் ஒரு நச்சுவட்டத்தில் மனிதனைச் சிக்கவைக்கிறது அது. மனிதன் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காக உருவானவன் அல்ல. அவனுடைய வாழ்க்கையின் மிகச்சிறிய பங்குதான் வேலையும் உழைப்பும். அந்த வேலைக்கும் உழைப்புக்கும் உகந்த முறையில் அவனை உருக்கி வார்ப்பது என்பது வேறெதற்கும் பொருந்தாதவனாக அவனை ஆக்குவது. அவன் ஒரு இயந்திர உறுப்பு போல மாறிவிடுகிறான்.\n[ஹராகிரி. ஒரு பழைய ஓவியம்]\nபழைய காலத்தில் கப்பல்களில் துடுப்புகளுடன் சேர்த்து நிரந்தரமாக இரும்புத்தளையால் பிணைக்கப்பட்ட அடிமைகளுக்கும் இத்தகைய உழைப்பாளிகளுக்கும் என்ன வேறுபாடு உண்மையில் இத்தகைய உழைப்பாளிகளை விட வறுமையில் அன்றாட உணவைத் தேடி வாழும் மனிதர்கள் மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nஜப்பானின் அழகு ,தூய்மை அனைத்துடனும் இணைந்து இந்த மானுடப்பிரச்சினையையும் உணர்ந்துகொண்டேதான் இருந்தேன். இது உலகமெங்கும் வலுப்பெற்று வரும் பிரச்சினை. ஆனால் ஐரோப்பா அதை கடக்கும் முயற்சியிலும் இருக்கிறது. உழைப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்ற எண்ணம் அங்கே வலுவாகவே உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கையை தேடுவதன் தேவையை அது உணர்ந்திருக்கிறது என ஐரோப்பாவில் பயணம்செய்கையில் நண்பர்கள் சொன்னார்கள்.\nவெறுமே இருப்பதன் விடுதலையைப் பேசிய மண்ணில், மையத்தில் புத்தர் முற்றும் கடந்து ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் பண்பாட்டில், இன்று உருவாகியிருக்கும் இந்த வாழ்க்கையை முன்வைத்து இதைப் பேசவேண்டியிருப்பது விந்தைதான். தத்துவமும் வாழ்க்கையும் எதிரெதிர்திசைகளில்தான் பயணம்செய்கின்றன என்று படுகிறது.\nஜப்பான் - ஒரு கீற்றோவியம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 43\nசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43\nஅரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு மறுப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருத�� விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/science/521/20200518/468682.html", "date_download": "2020-07-10T04:33:46Z", "digest": "sha1:BQDOXPW5WVCOWLQFVS433PNHBVMDVDPT", "length": 4384, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது - தமிழ்", "raw_content": "சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது\n2020ஆம் ஆண்டு உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூகத் தினத்துக்கான மாநாடு மே 17ஆம் நாள் இணைய வழியாக நடைபெற்றது. அப்போது சீனத் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் துணை அமைச்சர் ச்சென் ஸாவ்சியொங் பேசுகையில், சீனாவில் 5ஜி தொழில் நுட்பத்தின் பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேலான 5ஜி அடிப்படை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் தொழிற்துறை இணையத்தின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. எண்ணியல் பொருளாதாரமும் சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. இவை, வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய இயக்கு ஆற்றலாக விளங்குகின்றன என்று கூறினார்.\nசீனா மொபைல் (China Mobile)தொழில் நிறுவனத்தின் துணை மேலாளர் காவ் தொங்ச்சிங் பேசுகையில், ஏப்ரல் திங்கள் இறுதி வரை, சீனாவில் சீனா மொபைல் சேவைக்கான அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. அவற்றில் 4ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 50 ஆயிரமாகும். 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து 40 ஆயிரமாகும். இவ்வாண்டு இறுதி வரை, சீனா மொபைல் சேவைக்கான 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று கூறினார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நி��ைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5667-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02?s=a9dcfb455ab51746ec54a63d8e230c00", "date_download": "2020-07-10T03:57:20Z", "digest": "sha1:FKKFTFQANBLLPAMU7CMF7BSFOZ22O42E", "length": 9663, "nlines": 260, "source_domain": "www.brahminsnet.com", "title": "மனிதநேய சிந்தனைகள் - 02", "raw_content": "\nமனிதநேய சிந்தனைகள் - 02\nThread: மனிதநேய சிந்தனைகள் - 02\nமனிதநேய சிந்தனைகள் - 02\nமனிதநேய சிந்தனைகள் - 02\nஇரு தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு,\n'ஏன் இப்படி தங்கள் தங்கள் கடவுள்தான் பெரியவர், சிறந்த்வர் என்று\nமனிதர்கள் அதற்காக சண்டையிட்டுக்கொண்டு பொன்னான\n- என்று யோசித்த வண்ணம் இருந்தேன்.\nபொதுவாக எல்லோருக்குமே, சிந்தனையின் ஊடே விவஹாரமான\n(வக்ரமான) சிந்தகைளும் வரக்கூடும் தானே\nஅப்படிச் சில யோசனைகள் இந்த சிந்தனையிலும் ஏற்பட்டது:\n1. பொதுவாக ஒரு நல்ல வஸ்து ஒருவருக்குக் கிடைத்தால்\nஅதை இரண்டாம்பேர் தெரியாமல் - அனுபவிப்பதுதானே\n அப்படியிருக்க, கடவுள் விஷயத்தில் மட்டும்\n2. கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்\nஎன்று எல்லா மதமும் சொல்கின்றன, எல்லோரும்\nஅதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர் - அப்படியிருக்க,\nவேறொருவன் வேறொரு உருவத்தில் கடவுளைப் பார்கிறான்,\nஅதை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்\n3. மனிதர்களின் ரசனைகள் மாறுபட்டு இருக்கின்றன,\nஒவ்வொருவன் ரசனைக்கேற்ற வகையில் அந்த\nபரப்ரஹ்மம்தானே வெவ்வேறு வடிவில் இருக்கிறார்\nநம் ரசனைப்படியே அடுத்தவரும் இருக்கவேண்டும்\nஎன்று எண்ணுவது எப்படி நியாயம்\nநம் ரசனைப்படி உள்ள கடவுளை மற்றொவனை\nநம்பி ஏற்கச் செய்வதால் என்ன பயன்\nஎன்று அவரவர்களுக்கு பிடித்த தெய்வத்தை\nஎது பரப்ரஹ்மமோ அதுதான் நாராயணன்\nஎது பரப்ஹ்மமோ அதுதான் சிவன்\nஎது பரப்ரஹ்மமோ அதுதான் கணபதி\nஎது பரப்ரஹ்மமோ அதுதான் சக்தி\nஒரு குடும்பத்தில் ஒருவர் சயின்ஸ் படிக்கிறார், ஒருவர் பொறியியல் படிக்கிறார், ஒருவர் சரித்திரம் படிக்கிறார், ஒருவர் கணிதம் படிக்கிறார் ஆனால் அனைவரும் பெ���ுவது ஒரே தரமான பட்டம்தானே\nவேறு பாடத்தில் பட்டம் பெற்றவரையும் மதித்துப் போற்றும் மனிதன்,\nவேறு வழியில் தன் தெய்வத்தை தொழும் மனிதனிடம் மட்டும்\nகாழ்புணர்வு கொள்வதில் எந்த நியாமும் இல்லை.\n« தமிழில் ஊர்கள் - பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான | VEDA VINGNAM »\nஇல்லை, எப்படி, ஏன் இப்படி, கடவுள், சிந்தனை, சிந்தனைகள், தேன், வாழ்க்கை, link\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_13.html", "date_download": "2020-07-10T03:48:07Z", "digest": "sha1:LOWOBA6FMITJP7WR7PLJ7YK72JGB33JH", "length": 25412, "nlines": 379, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஓட்டு போட இது ரொம்ப முக்கியம்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது, விஜயகாந்த்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nவாக்குப் பதிவு நடக்கும் நாளில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றுகூட இல்லை என்றால் வாக்களிக்க முடியாது.\nவாக்காளர் பட்டியல் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்கள் 13ல் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.\n* வருமான வரி அடையாள அட்டை (பான்கார்டு).\n* மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.\n* 28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.\n* 28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன் னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.\n* புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.\n* புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்மந்தப்பட்ட ஆவணங்கள் முதலி யவை.\n* 28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.\n* புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்\n* புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்\n* புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை\n* மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.\n இதுல ஏதாவது ஒன்ன எடுத்துக்கிட்டு ஓட்டு போட கிளம்புங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு, பொது, விஜயகாந்த்\n ஒருத்தரையும் காணலியே... எல்லோரும் ஓட்டு போட போயிட்டாங்களா\nநல்ல பயனுள்ள தகவல். நன்றி.\n//உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nபார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக//\nஎன்னை இன்று தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஉங்களுக்கும் இன்ட்லியில் வோட்டுப்போட்டு விட்டேன். 1 to 2\nஇப்போ தமிழக அரசுக்கு வோட்டுப்போடக்கிளம்பி விட்டேன்.\n இருப்பினும் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n இருப்பினும் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n இருப்பினும் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nMANO நாஞ்சில் மனோ said...\nஇதையெல்லாம் வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம ஓட்டுப்போட்டா சரி........\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஉங்களுக்கு ஓட்டுப் போட இதெல்லாம் வேண்டாம் தானே\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க ��ேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nலஷ்மி மணிவண்ணனின் தடாலடி வீழ்ச்சி\nகல்வியியல் - இணையவழிப் பன்னாட்டு மாநாட்டு அழைப்பிதழ்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்��ை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/datsun-go-plus-and-renault-kwid.htm", "date_download": "2020-07-10T04:44:42Z", "digest": "sha1:NYRASLFMH3EJDAP3XBVN3TQMXY5FK37M", "length": 28472, "nlines": 617, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் விஎஸ் டட்சன் கோ பிளஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்க்விட் போட்டியாக கோ பிளஸ்\nரெனால்ட் க்விட் ஒப்பீடு போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்\nரெனால்ட் க்விட் போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா டட்சன் கோ பிளஸ் அல்லது ரெனால்ட் க்விட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டட்சன் கோ பிளஸ் ரெனால்ட் க்விட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 4.19 லட்சம் லட்சத்திற்கு டி பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 2.94 லட்சம் லட்சத்திற்கு எஸ்டிடி (பெட்ரோல்). கோ பிளஸ் வில் 1198 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் க்விட் ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கோ பிளஸ் வின் மைலேஜ் 19.72 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த க்விட் ன் மைலேஜ் 25.17 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெள்ளைசன் ஸ்டோன் பிரவுன்ரூபி சிவப்புதெளிவான நீலம்கிரிஸ்டல் சில்வர்வெண்கல சாம்பல்+1 More மின்சார நீலம்உமிழும் சிவப்புநிலவொளி வெள்ளிஜான்ஸ்கர் ப்ளூஒஉட்பாக் ப்ரோணஸிகூல் வெள்ளை+1 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் No No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nmultifunction ஸ்டீயரிங் சக்கர No No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் No No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No No\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nரூப் ரெயில் No Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of டட்சன் கோ பிளஸ் மற்றும் ரெனால்ட் க்விட்\nஒத்த கார்களுடன் கோ பிளஸ் ஒப்பீடு\nரெனால்ட் டிரிபர் போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nமாருதி எர்டிகா போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nடட்சன் கோ போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nமாருதி வேகன் ஆர் போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக டட்சன் கோ பிளஸ்\nஒத்த கார்களுடன் க்விட் ஒப்பீடு\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nடாடா டியாகோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nமாருதி ஆல்டோ 800 போட்டியாக ரெனால்ட் க்விட்\nமாருதி செலரியோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nரெனால்ட் டிரிபர் போட்டியாக ரெனால்ட் க்விட்\nரெசெர்ச் மோர் ஒன கோ பிளஸ் மற்றும் க்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176014&cat=464", "date_download": "2020-07-10T03:59:38Z", "digest": "sha1:KHUTR3AJ2J2AILTXEWOWYUYA2JC5XOCP", "length": 16049, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nவிளையாட்டு நவம்பர் 18,2019 | 19:13 IST\nஜூனியர்களுக்கான கபடி போட்டி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ளது. இதற்கான மாவட்ட அணி தேர்வுக்காக, கோவை அம்மெசூர் கபடி கழகம் சார்பில், மாவட்ட கபடி போட்டி அத்திப்பாளையம் ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இறுதிப்போட்டியில், கற்பகம் 'ஏ' அணி, 32-24 என்ற புள்ளி கணக்கில், கற்பகம் 'பி' அணியை வென்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில், கோயம்புத்துார் கபடி கிளப் அணி, 25-17 என்ற புள்ளி கணக்கில், ரத்தினம் கல்லுாரி அணியை வென்றது. இதில், சிறப்பாக விளையாடிய 25பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இறுதிக்கட்ட தேர்வு புதனன்று நடைபெறவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nமாவட்ட கபடி அணிக்கு பயிற்சி முகாம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n3 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n19 Hours ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\nபிரத்யேக யோகா மையம் அமைப்பு\n2 days ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/06/blog-post_1.html", "date_download": "2020-07-10T02:55:29Z", "digest": "sha1:UVONCSREDYA2QHSPTVLZ3MCCHIPA2T2A", "length": 7788, "nlines": 54, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பாலியல் தேவைக்காக தேவாலயத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யுவதி? - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » பாலியல் தேவைக்காக தேவாலயத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யுவதி\nபாலியல் தேவைக்காக தேவாலயத்துக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யுவதி\nமட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமையை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nபார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடமாக உள்ளே வைத்துள்ளதாக கோரி தாயொருவர் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரி குறித்த சபைக்கு முன்பாக இன்று மாலை போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளார்.\nஇதன்போது குறித்த தாயை சபையின் பணியாளர்கள் உள்ளே விட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறி தாயார் போராட்டம் நடாத்தியுள்ளார்.\nதனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், தனது மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டுவருவதாகவும், தனது மகளை மீட்கும் வரையில் செல்லமாட்டேன் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் குறித்த சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஎனினும் குறித்த பெண்ணை அனுப்பமுடியாது என நிர்வாகம் தெரிவிக்க இளைஞர்கள் சபைக்குள் புகுந்து பெண்ணை மீட்க முனைந்தபோது அங்குவந்த பொலிஸார் இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.இதன்போது குறித்த தாயின் கோரிக்கை தொடர்பிலும், அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பி���் தாய் மற்றும் மகள் சபையின் போதகர் ஆகியோரை பொலிஸார் விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/8014", "date_download": "2020-07-10T03:01:56Z", "digest": "sha1:SOHPYNVMPXLXZVN6S6EK2XYQUP4P2577", "length": 13763, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nவங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்\nவங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்க��் மீட்பு : யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஇன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.\nஇவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்த சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த வங்கியில் இருந்த சீ.சீ.டிவி. வீடியோவை பரிசோதித்து பார்த்ததில் குறித்த நபர்கள் வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டு பையினுள் வைத்து செல்வது பதிவாகியுள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பான மேலதிகமான பூரண விசாரனைகளை மேற்கொள்வதற்காக இவ் வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் 2 இலட்சம் போலி நாணயத்தாள் விசாரனை காங்கேசன்துறை\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைப���ணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து, அவர் தொடர்பில் மட்டும் 14 கோவைகளை பராமரித்து வந்ததாக. பயங்கர்வாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதான, பணி இடை நிறுத்தம்செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்தார்.\n2020-07-10 05:39:37 சஹ்ரான் ஹஷீம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று முன்னடுத்தது.\n2020-07-09 23:31:35 அமைச்சர் ரிஷாத் புலனயவுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தினம்\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nவடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2020-07-09 23:32:50 முகக் கவசம் ஆ.கேதீஸ்வரன் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/2935/20200606/478970.html", "date_download": "2020-07-10T04:06:19Z", "digest": "sha1:DCGGA2X6BXH7QLWQ2GD24ZRU3FVPV2OH", "length": 4991, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "மேலை நாடுகளில் மோசமாகி வரும் இனப் பாகுபாட்டு பிரச்சின�� - தமிழ்", "raw_content": "மேலை நாடுகளில் மோசமாகி வரும் இனப் பாகுபாட்டு பிரச்சினை\nஅண்மையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கர் ஃபுரோயிட் கொல்லப்பட்டதால் அமெரிக்கா முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமரிக்காவின் இனப் பாகுபாட்டை சர்வதேச சமூகம் கண்டித்ததோடு, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய மேலை நாடுகளின் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.\nசில மேலை நாடுகளில், கடுமையான இனப் பாகுபாட்டு பிரச்சினை நிலவுகிறது.\nவரலாற்றுப் போக்கில், முக்கிய மேலை நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சியின் துவக்க கட்டத்தில், காலனித்துவத்தை நடைமுறைப்படுத்தி வந்தது. உலகம் முழுவதிலும் இனப் பாகுபாட்டுப் பிரச்சினை ஏற்பட்டதற்கு இது முக்கிய மூல காரணமாகும். தற்போது பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட மேலை நாடுகளில், சமூக அமைப்பு முறை, ஏழை பணக்கார இடைவெளி உள்ளிட்ட சிக்கலான காரணிகளால், வெள்ளையர் தவிர்ந்த கருப்பு இன மக்களும், சிறுபான்மை தேசிய இனத்தவர்களும் சந்திக்கும் நியாயமற்ற அனுகு முறை பற்றி அந்நாடுகளின் செய்தி ஊடகங்கள் அடிக்கடி செய்தி வெளியிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 2011ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கலவரம், 2013ஆம் ஆண்டு ஸ்டோக்ஹோம் நகரில் ஏற்பட்ட கலவரம் ஆகியவை, இனப் பாகுபாட்டால் உருவானவையாகும். இந்த கோணத்திலிருந்து பார்த்தால், அமெரிக்கர் ஃபிரோயிட் கொல்லப்பட்டதை எதிர்த்து மேலை நாடுகளின் பொது மக்கள் பலர், பெருமளவு ஆர்பாட்டம் நடத்தி வருவது, தனது நாட்டில் இனப் பாகுபாடு நாளுக்கு நாள் மோசமாகி வருவது பற்றிய மனநிறைவின்மை காட்டும் நோக்கத்திலும், மனித நேய வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=2325", "date_download": "2020-07-10T02:18:00Z", "digest": "sha1:AYI44WGRIVFEDCTZ6KHKY7I6NDZLC6OB", "length": 6065, "nlines": 92, "source_domain": "www.ilankai.com", "title": "ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண�� விடுதலை! – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண் விடுதலை\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ரஞ்சனி கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nதமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வார் பாதுகாப்பு தரப்பினர் கருதினார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேபோன்று, என்ன காரணத்திற்காக அவர் விடுதலை செய்யப்படுகின்றார் என்பது பற்றியும் அறிவிக்கப்படவில்லை.\nரஞ்சினியின் கணவர் அவுஸ்திரேலியப் பிரஜை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nஇராணுவத் தளபதி – அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு\nஇலங்கை மீன்பிடித் துறைக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம்\nசுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து \nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=3216", "date_download": "2020-07-10T02:38:09Z", "digest": "sha1:JLWBRWX5XHE3ACMHQSSGTIQGCU7ULQ7S", "length": 12824, "nlines": 97, "source_domain": "www.ilankai.com", "title": "நடேசனைக் காட்டிக்கொடுத்த கஜேந்திரகுமார் : இத்தனை உண்மைகளா !! – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nநடேசனைக் காட்டிக்கொடுத்த கஜேந்திரகுமார் : இத்தனை உண்மைகளா \nவிடுதலைப் புலிகள் வெள்ளைக்கொடியுடன் சரணடைதல் தொடர்பில் இலங்கை அரசுடன் வெளிநாட்டு முகவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு(ரொஷான்) ���ூலமாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்ப் பொறுப்பாளர் பா நடேசன் , சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உட்பட பல போராளிகள், தலைவர்கள் சரணடைதல் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் இறுதிநேர இறுக்கமான நிலை தொடர்பிலும் பேசிக்கொண்டிருந்தனர்.\nமே 16 2009 இல் நள்ளிரவு வேளையில் மேற்குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் நடேசன் அவர்கள் “நான் அவசரமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கதைக்க வேண்டும் அவருடைய இலக்கத்தை தாருங்கள் என ரொஷானிடம் கேட்டுள்ளார். மறுமொழியாக ரொஷான் “உங்களிடம் தானே அவருடைய இலக்கம் இருக்கின்றதே என கூறினார். அதற்கு நடேசன் அவைகள் இயங்குநிலையில் இல்லை புதிய இலக்கம் தரமுடியுமா எனக்கேட்டுள்ளார்.\nஅதற்கு ரொஷான் புதிய இலக்கத்தையும் பாராளுமன்ற உருப்பினர்களுக்காக கொழும்பிலுல்ல விடுதி இலக்கத்தையும் கொடுத்துள்ளார். ஒரு சில நிமிடங்களில் மீண்டும் ரொஷானை தொடர்புகொண்டு நீங்கள் தந்த கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தேன் என்னை நான் நடேசன் என உறுதிப்படுத்தியவேளை தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது. விடுதியின் இலக்கமும் செயற்பாட்டிலில்லை என கூறியதுடன் இவர்களா எமது போராட்டத்தை சர்வதேசத்துக்கு முன்னகர்த்துவார்கள் என ஆத்திரதுடன் முறையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ரொஷான் தெரிவித்திருந்தார்.\nஇப்படியாக பல்வேறுபட்ட விடுதலைப் புலிகளின் பரம இரகசியங்களை இலங்கை அரசுக்கும் புலனாய்வுத்துறையினருக்கும் தொடர்ந்து வழங்குவதில் முன்னோடியாக இருந்த கஜேந்திரகுமார் இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபயவுடன் மறைவில் நல்லுறவில் இருந்துள்ளார் என்பதும் மறைக்கமுடியாத உண்மையே.\nஇவருடைய பாட்டன், தந்தை ஆகியோர் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டு கடந்தகால அரசுகளின் சுகபோகங்களை அனுபவித்து கடைசித் தருணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரால் இவரது தந்தை மாமனிதர் ஆனார் அதுகூட விடுதலைப் புலிகளுக்கு கப்பலைக் கொடுத்ததற்காக கஜேந்திரகுமாரின் தந்தைக்கு மாமனிதர் வழங்கப்பட்டதென மக்கள் கூறுவர்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக இவருடைய குடும்பம் மற்றும் இவர் இலங்கை அரசின் விசுவாசிகளே…. இதையே நடேசன் இறுதியாக ரொஷானிடமும் கூறியுள்ளார். விடுதலைப் புலி��ளின் சரணடைதலை நன்கறிந்திருந்த கஜேந்திரகுமார் அதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பை கஜேந்திரகுமார் குடும்பத்திற்கு அறவே பிடிக்காது.\nஏனெனில் இவர்களின் குடும்பதிற்கோ இவருக்கோ தமிழர்களின் வலியோ வேதனையோ தெரியாது சரணடைதலை இன்று பலமாக கூக்குரலிடும் கஜேந்திரகுமார் ஏன் அன்று இந்த துரோகம் செய்தார் நடேசன் எது தொடர்பில் கதைக்க எத்தணித்தார் என்பது தனக்கு தெரியாது என்கிறார் ரொஷான். இப்படியாக விடுதலைப் புலிகளின் அழிவிற்கும் கஜேந்திரகுமார் பிரதான மறைமுக காரணியாவார் என்பதை வரலாறிலிருந்து அழிக்கவே முடியாது.\nஇன்று புலி புலி என கூக்குரலிடும் இவரால் ஏன் அன்று பாராளுமன்ற ஆசனத்தை துறக்கவில்லை. இவ்வளவு இறுக்கமான கட்டத்தில் போராட்டம் நடாத்திய கஜேந்திரகுமாரை ஒருமுறையாவது இலங்கை புலனாய்வுத்துறை விசாரணை செய்ததா – இல்லை . ஏன் . இவருடைய அரச உயர்மட்ட தொடர்புகளே முக்கிய காரணம். இப்படியாக வெளிநாட்டு புலிகளிடம் பணத்தைக் கறக்கும் கஜேந்திரகுமார் இலங்கையின் பசில் ராஜபக்ஷவிடமும் பல சூட்கேசுகளை வாங்கியிருந்தார் என்பதும் அம்பலம்.\nஇந்திரசபையில் அந்த இந்திரன் எவ்வளவு நரிக்குணம் கொண்டவனோ அது போலவே இந்த கஜேந்திரகுமாரும் தமிழர்களின் வாழ்வில் ஒரு நரி என்பதில்சிறிதேனும் ஐயமில்லை. வெள்ளைக்கொடிக்கே துரோகம் செய்த இவரால் தமிழரின் தீர்வு சாத்தியமா அசாத்தியமா தமிழரெனில் நன்கு சிந்தித்தால் மானமுண்டு.\nயாழ் பல்கலைக்கழக மாணவிக்கு பஸ்சில் நடந்தது….\nயாழில் வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…\nமண்டையன் குழு பெயர் வந்த வரலாறு\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/2019/06/20/", "date_download": "2020-07-10T02:50:56Z", "digest": "sha1:MGIVKQ7SVA5GZBEPD6AV2M4EWAEEG332", "length": 8265, "nlines": 115, "source_domain": "www.thamilan.lk", "title": "June 20, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n – பூரண பிரதேச செயலகம் ஆகிறது கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக இயங்கச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. Read More »\n“சிங்களவரே – ஒற்றுமையாகு” – கண்டியில் ஞானசார தேரரின் கூட்டம் \n“சிங்களவரே ஒற்றுமையாகு” என்ற தொனிப்பொருளில் ஜூலை 7 ஆம் திகதி கண்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படுமென பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அறிவித்துள்ளார். Read More »\nதிடீர் ரயில் நிறுத்தத்தால் மக்கள் கொந்தளிப்பு \nதிடீர் ரயில் நிறுத்தத்தால் மக்கள் கொந்தளிப்பு \nஎமிலியானோ சாலாவின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது.\nஆர்ஜண்டீன உதைபந்தாட்ட வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் தொடர்பில் 64 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசூடுபிடிக்கும் பிரதமர் பதவிக்கான போட்டி.\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் 4 பேர் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர். Read More »\nகண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்தது அமெரிக்கா.\nஅமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் ஒன்று ஈரானில் புரட்சி இராணுவ படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். Read More »\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுக்கத் தவறியதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சொன்ன பொலிஸ் அதிகாரிகள் யார்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தடுப்பதற்கு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 ... Read More »\nகம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் \nகம்பஹாவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம் \nகடமையை சரிவரச் செய்யாதோர் மீது நடவடிக்கை – பொலிஸை பணித்தது சட்ட மா அதிபர் திணைக்களம் \nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். Read More »\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்��த்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://70mmstoryreel.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:37:54Z", "digest": "sha1:VWIVYB6MNICRWPRWZHJUDFCBAUXB44S3", "length": 14110, "nlines": 117, "source_domain": "70mmstoryreel.com", "title": "தேர்தல் செய்திகள் – 70mmstoryreel", "raw_content": "\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nசினிமா செய்திகள் செய்திகள் தேர்தல் செய்திகள்\nவிந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்\nPosted By: v2v70mmsr 0 Comment Actress, canvas, election, vadivelu, Vijayakanth, vindhya, Vote, கொடுக் கும், நடிகர், நடிகை, நடிகை விந்தியா, பதிலடி, பேசி, வகையில், வடிவேலு, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலு, வருகிறார், விஜயகாந்தை, விந்தியா\nசினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங் குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தி யா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா,\nசினிமா செய்திகள் செய்திகள் தேர்தல் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nவிஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment aliance, Captain, DMDK, DMK, vadivelu, Vijayakanth, அவர்களை, ஆதரவாக, கட்சித்தலைவரும், கூட்டணிக்கு, கேப்டன், சி, செய்து, தாக்கி, தி.மு.க, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச், தே.மு.தி.க., தேர்தல், தை, நகைச்சுவை, நடிகர், பிரச்சாரம், புயல், பேசிய, பேச்சு, முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய, மேடையில், வடி, வடிவேலு, வடிவேல், விஜயகாந்த், விஜயகாந்த்தை, விஜயகாந்த்தை விளாசி வடிவேலு ... - வீடியோ, விளா, விளாசி, வீடியோ, வேலு வீடியோ, வைகை\nதி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய\nசினிமா செய்திகள் செய்திகள் தேர்தல் செய்திகள்\nஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …\n, தளபதி, நடிகர், நடிகர் விஜய், பழி, பழிவாங்கும், வாங்கும், விஜய்\n வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசா ரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளி யாகியுள்\nசினிமா செய்திகள் செய்திகள் தேர்தல் செய்திகள்\nகுஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது …\nPosted By: v2v70mmsr 0 Comment ADMK, Advise, DMDK, DMK, Elections, Ilaya Thalapathi, karthick, Kushpoo, LG Election 2011, Politics, Sarathkumar, Tamil language, Tamil script, Vijai, Vijayakanth, அரசியலுக்கு, அரசியல், அரசியல் வேறு, அறிவுரை, கருத்து, குஷ்பு, குஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது ..., சினிமா, சினிமா வேறு நடிகர் விஜய்க்கு குஷ்பு அறிவுரை, நடிகர், வருவது, விஜய், விஜய்க்கு, வேறு\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்ப டுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங் களுக்கு பிறகு தனிக் கட்சி துவங்கி முழு நேர அரசியலில்\nசினிமா செய்திகள் செய்திகள் தேர்தல் செய்திகள்\nஇந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு\n, இப்போதைய, இப்போதைய சூழலில் எந்த கூட்ட ணியையும் ஆதரிக்கும் யோசனையே இல்லை : ரஜினி, இல்லை, எந்த, கூட்டணியை, சூழலில், தேர்தலில், யாருக்கு, யோசனை, ரஜினி, வாய்ஸ்\nஇந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர் களை யோ ஆதரித்து வாய்ஸ் கொடுக் கும் திட்ட மில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித் தும் திருப்தியான அபிப் பிராய\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்கம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (317) சின்னத்திரை செய்திகள் (73) செய்திகள் (99) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் செய்திகள்\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nவேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nசமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://klscgallery.kotticode.com/", "date_download": "2020-07-10T02:57:32Z", "digest": "sha1:ZJSX5PW2NPWG5GFKJI2QT4FE3RF3JNKL", "length": 2716, "nlines": 44, "source_domain": "klscgallery.kotticode.com", "title": "Kotticode Lucky Star Sports Club Gallery", "raw_content": "\nகிளப் சார்பாக கபசுர குடிநீர் வழங்கிய புகைப்படங்கள்\nஇயற்கை எழில் நிறைந்த ஏழானை பொத்தை உளி அருவி\nகொற்றிகோடு அருகே ஏழானை பொத்தை என்ற மலை பகுதி காணப் படுகிறது.\nஇது ஏழு யானைகள் கால்லாகி நின்றது போல் காட்சி தரும் அதனால் இது ஏழானை பொத்தை என்று அழைக்க பட்டது.\nஏழானை பொத்தையின் பின்புறம் அமைந்துள்ள நீர் வீழ்ச்சி தான் உளி அருவி. இது மழை காலங்களில் கண்ணுக்கு இனிமையான காட்சி தரும். இங்கு வெளியூரிலிருந்து பலர் வந்து பார்த்து குளித்து செல்கின்றனர்.\nதக்கலையிலிருந்து குலசேகரம் சாலையில் குமாரபுரம் வந்து பெருஞ்சிலம்பு சாலை வழியாக வந்தால் உளி அருவியை அடையலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/181772", "date_download": "2020-07-10T03:35:40Z", "digest": "sha1:7BUPPQRQRABGFN6ZUMX6JHGKUNJGZD2G", "length": 6368, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "தனுஷ்39 படப்பிடிப்பு தொடங்கியது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் தனுஷ்39 படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. இந்நிலையில், இவரது 39-வது திரைப்படமும் இனிதே தொடங்கியுள்ளது.\nவெற்றிப் படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் உருவாகி வருகிறது. வட சென்னை திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்– வெற்றிமாறன்கூட்டணி மீண்டும் இத்திரைப்படம் வாயிலாக இணைகிறது.\nஇந்நிலையில், தனுஷ்39 திரைப்படம் குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nமுன்னதாக, தனுஷின் கொடி திரைப்படத்தை இயக்கிய ஆர். எஸ். துரை செந்தில்குமார் இப்படத்தையும் இயக்க உள்ளார். கொடி திரைப்படம் நடிகை திரிஷா மற்றும் தனுஷுக்கு பெறும் வெற்றியைத் தேடித் தந்தது. சத்திய ஜோதி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, நடிகை சினேகா தனுஷுடன் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.\nPrevious articleதேமுவின் எதிர்காலம் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு\nNext articleஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்\nஜகமே தந்திரம்: புதுபேட்டைக்குப் பிறகு மிரட்டலாக இறங்கும் தனுஷ்\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷூக்கு வில்லனாக பிரசன்னா\nபிரசன்னா – சினேகா தம்பதியருக்கு “தை மகள் வந்தாள்”\nமலேசிய மூத்த நடிகர் காந்திநாதன் மறைவு\n“என்னை உருவாக்கிய பாலசந்தர்” – ரஜினி புகழாரம்\nகாந்திநாதன்: கடைசியாக “ஞாபகம் இருக்கிறதா” படத்தில் தோன்றியுள்ளார்\nசுஷாந்தின் கடைசி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு\nஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகள் – சிறப்பம்சங்கள்\nமதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது\nஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்\nமலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364161", "date_download": "2020-07-10T03:39:20Z", "digest": "sha1:D6OQ2FYNRR4SRGTOJTGYU7E4VBPAK3GA", "length": 15442, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தோனேசியாவில் காட்டுத் தீ| Dinamalar", "raw_content": "\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 3\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nகொரோனாவை வென்றவர்கள் சென்னையில் 68 சதவீதம் பேர்\nஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்னியோவில் அமைந்துள்ள மழைக்காடுகள், கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில், கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 400 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன; 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுன்னதாக தேர்தல் கிடையாது: பிரதமர் தீர்மானம் நிராகரிப்பு\nஇந்திய தொழிலதிபருக்கு பிரிட்டனில் கவுரவம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்��ு, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுன்னதாக தேர்தல் கிடையாது: பிரதமர் தீர்மானம் நிராகரிப்பு\nஇந்திய தொழிலதிபருக்கு பிரிட்டனில் கவுரவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/56894", "date_download": "2020-07-10T03:42:12Z", "digest": "sha1:PL5JW5CGFAJAZNQ4D36JOW4CBR7BGXLW", "length": 12070, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை: கணவன் கைது | Virakesari.lk", "raw_content": "\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை: கணவன் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை: கணவன் கைது\nமாதம்பை பகுதியில்மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திபிரிகஸ்வெல பாடசாலைக்கருகில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த இரு பெண்களை நபரொருவர் வழிமறித்து அவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த பெண்கள் இருவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து கல்முருவ - பல்லேகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கொடகந்த கங்கானம்லாகே நிலா சமந்தி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய பெண் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.\nமேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சந்தே நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என அடையாளம் கண்டுள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணும் கணவருக்குமிடயில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் காரணமாக , இவர்கள் இருவரும் சில மாதகாலமாக பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர்.\nபொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாதம்பை மனைவி கூரிய ஆயுததம் கொலை கணவன்\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nநடைமுறை அரசியலமைப்பில் உள்ள ஒரு சில உறுப்புரைகள் இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை. ஆகவே அரசியலமைப்பினை மாற்றுவதற்கும், அனைவருக்கும் பொருந்தும் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கும் தற்போதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n2020-07-10 09:11:49 அரசியலமைப்பு இனங்கள் சேர்க்கவில்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 278 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.\n2020-07-10 09:05:21 எமிரேட்ஸ் BIA கட்டுநாயக்க\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nபல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவத��� உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.\n2020-07-10 08:44:57 கடற்படை இசுறு சூரியபண்டார Navy\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:45:23 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/8015", "date_download": "2020-07-10T03:09:10Z", "digest": "sha1:NXT2BMK4ZLUDT25BX5Y37BSG5TB3EWTI", "length": 11667, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nயாழில் ஒன்றரை கிலோ க��ரள கஞ்சா மீட்பு\nயாழில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்பு\nயாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் ஒன்றரை கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nஇன்றைய தினம் காலை கஞ்சா கடத்தப்படுவதாக மாதகல் கடற்படையினரால் தகவலொன்று கிடைக்கப்பெற்றது.\nஇதனையடுத்து இக் கடத்தல் நிகழ்வை முறியடிக்கும் வகையில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇந்நிலையிலேயே இளவாலையிலுள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள காட்டு பகுதியில் இருந்து இந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டது.\nஇதனை வேறொருவருக்கு கைமாற்றுவதற்காக காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் இளவாளை கேரள கஞ்சா காங்கேசன்துறை ஏ.எம்.ஜவ்பர்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:34:41 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து, அவர் தொடர்பில் மட்டும் 14 கோவைகளை பராமரித்து வந்ததாக. பயங்கர்வாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதான, பணி இடை நிறுத்தம்செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்தார்.\n2020-07-10 05:39:37 சஹ்ரான் ஹஷீம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-06/pope-sunday-monday-tweets.html", "date_download": "2020-07-10T04:23:04Z", "digest": "sha1:HLC5OKXFVAMYF24UBKNQDAFSWZTY5QIF", "length": 10193, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "இறைவனின் நன்றியுணர்வு, சிறு உதவிகளையும் கணக்கில் எடுக்கிறது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (09/07/2020 16:49)\nஉரோம் நகரின் புனித பேதுரு பேராலயத்தில் அவரின் திரு உருவம் (Vatican Media)\nஇறைவனின் நன்றியுணர்வு, சிறு உதவிகளையும் கணக்கில் எடுக்கிறது\nநாம் ஒவ்வொருவரும், திருஅவை புதுப்பித்தலையும், மனிதகுல புதுப்பித்தலையும், கட்டியெழுப்பும், வாழும் மனிதர்களாக விளங்க நம்மை அழைக்கிறார் இறைவன்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்\nஜூன் 29ம் தேதி, இத்திங்களன்று சிறப்பிக்கப்��ட்ட புனித பேதுரு, மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி தான் வழங்கிய மறையுரையின் கருத்துக்களை மையமாக வைத்து இரு டுவிட்டர் செய்திகளை இந்நாளில் வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபுனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் விழாவாகிய இந்நாளில், ஒன்றிப்பு, மற்றும், இறைவாக்கு குறித்து சிந்தனைகளைப் பகிர்ந்திட விரும்புகிறேன், நாம் ஒன்றிப்பை கட்டியெழுப்புபவர்களாக செயல்பட விருப்பமா, இவ்வுலகில் இறையரசின் இறைவாக்குரைப்பவர்களாக செயல்பட ஆவலா, என இயேசு நம்மிடம் கேட்கும்போது, ஆம் என பதில் சொல்லும் மனவுறுதியை பெறுவோம், என தன் முதல் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇத்திங்களன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீமோனை பேதுருவாக மாற்றிய இறைவன், நாம் ஒவ்வொருவரும், திருஅவை புதுப்பித்தலையும், மனிதகுல புதுப்பித்தலையும், கட்டியெழுப்பும், வாழும் மனிதர்களாக விளங்க நம்மை அழைக்கிறார், என கூறியுள்ளார்.\nமேலும், ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏமன் நாட்டில் மனிதகுல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குறிப்பாக குழந்தைகளுக்காகவும், மேற்கு உக்ரைனில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் செபிப்போம் என தன் ஞாயிறு முதல் டுவிட்டரில் விண்ணப்பித்துள்ளார்.\nநாம் நம் சகோதர சகோதரிகளுக்கு ஆற்றிய சிறு சேவையும், காட்டிய அன்பும் மிகச் சிறியதெனினும், இறைவனின் தாராள நன்றியுணர்வு அவற்றை கணக்கில் எடுக்கிறது என, தன் இரண்டாவது டுவிட்டரில் கூறும் திருத்தந்தை, நம் அருகிலேயே இருக்கும் இயேசுவின் சிலுவையை சுமந்து செல்லாமல் உண்மையான அன்பை நாம் கொண்டிருப்பதாக கூறமுடியாது என கூறியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=16977", "date_download": "2020-07-10T02:23:52Z", "digest": "sha1:ZQRZ7PSYSE7ITYO7N5WKK7FNZ6HERCE6", "length": 7589, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் 16 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்��டிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nவவுனியாவில் 16 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018 இலக்கியன்\nவவுனியா வேப்பங்குளம் 95/34C விலாசத்தில் வசித்து வந்த விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் (03.04) மீட்கப்பட்டுள்ளார்\nநேற்றைய தினம் குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பாடசாலை சீருடைகளை துவைத்து தனது சப்பாத்துக்களையும் கழுவி பின்பு மதிய உணவு உண்டு விட்டே தற்கொலை செய்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த மாணவியின் பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் என்பதினால் இருவரும் பணிக்கு சென்றிருந்த வேளை மாணவி வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். மாலை 4.40 மணியளவில் இருவரும் வீடு திரும்பிய வேளை வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் குறித்த மாணவி உயிரிழந்த நிலையிலையே காணப்பட்டுள்ளார்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை இன்று அதிகாலை வவுனியா கற்குழியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவனும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது\n10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்��ினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/national/national_96432.html", "date_download": "2020-07-10T03:04:00Z", "digest": "sha1:GMAP2AJDAUDZQVI7OLK7LFQIPYTYJAS6", "length": 17226, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "சபரிமலைக்கு சென்ற 10 பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு - பம்பையில் பெண்களை தடுத்து நிறுத்தி கேரளா போலீசார் நடவடிக்கை", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nலடாக்கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதிகுறித்து வெளியான தகவல் - சி.பி.எஸ்.இ மறுப்பு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ\nகொரோனாவுக்கு சித்த மருந்து கண்டறிந்துள்ளதாக கூறினாலே சந்தேகப் பார்வையை விரிப்பது ஏன் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே நடவடிக்கை என அரசு தகவல்\nசபரிமலைக்கு சென்ற 10 பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு - பம்பையில் பெண்களை தடுத்து நிறுத்தி கேரளா போலீசார் நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசபரிமலைக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த, 10 பெண்களை தடுத்து நிறுத்திய கேரளா போலீசார், அவர்களை திருப்பி அனுப்பினர்.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டன. சபரிமலை வழக்கில் முந்தைய தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.\nஇதனால், இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு சபரிமலைக்கு செல்வோம் என பெண்ணிய அமைப்பினர் சிலர் தெரிவித்தனர். சபரி மலைக்கு செல்ல 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், தீர்ப்பு வரும் வரை சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான, பெண்களை அனுமதிக்க முடியாது என்றும், அதையும் மீறி கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றால், உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்திருந்தது. மேலும், சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயது வரையிலான, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.\nஇந்த நிலையில், இன்று ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்களை பம்பையில் தடுத்து நிறுத்திய போலீசார், சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்துக்கூறி, அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதிகுறித்து வெளியான தகவல் - சி.பி.எஸ்.இ மறுப்பு\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் கட்டப்பட்ட 6 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nசிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே நடவடிக்கை என அரசு தகவல்\nஉத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்கு - ரவுடி விகாஸ் துபே, கோவிலில் வைத���து கைது செய்யப்படவில்லை என மத்தியப்பிரதேச அரசு விளக்கம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்\nஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் - அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்\nதஞ்சையில் ஆக்கிரமிப்புகளால் புதர் மண்டி கிடந்த அழகி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திய இளைஞர்கள்\nமத்திய மோதி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : காங்கிரஸ் துணிவுடன் எதிர்கொள்ளும் - ப.சிதம்பரம்\nலடாக்கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை\nசி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதிகுறித்து வெளியான தகவல் - சி.பி.எஸ்.இ மறுப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்ச ....\nசாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : ....\nசாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.ட ....\nபுதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218780.html", "date_download": "2020-07-10T03:12:17Z", "digest": "sha1:GR7V32WRYZYAT5HSHKK4UUZIQWFDALTH", "length": 12300, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி.!! – Athirady News ;", "raw_content": "\nசிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி.\nசிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி.\nஅமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் நேற்று புகுந்த ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனைப் பார்த்த போலீசார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்துடன், கார் மோதி விபத்து..\nமகாராஷ்டிராவில் ராணுவ ஆயுத குடோன் ��ருகே வெடிவிபத்து – 4 பேர் பலி..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2018/04/", "date_download": "2020-07-10T02:14:32Z", "digest": "sha1:ZOAFU3XGDJH4OHI4SDIOVNFSRNQHCRQW", "length": 44216, "nlines": 346, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 04/01/2018 - 05/01/2018", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nவரவும் செலவும் புண்ணியக் கணக்கில் பூர்த்தியானதனாலோ- எம்\nஉள்ளக் கணக்கைச் சித்திராகுப்தன் உடைத்தெறிந்தார்\nபுண்ணியங்கள் கூடிவிட்டால் இவ்வுலகின்பம் குறைந்திடுமென\nதனக்காக வாழாத எவ்வுயிரும் இவ்வாழ்வில் தரணியில்\nஆண்டுகள் பல வாழ்ந்ததில்லை எனும்\nஇயமன் எழுதிய தீர்ப்பை யான் அறிந்ததில்லை\nஜடை பிண்ணி அழகு பார்த்த கண்கள் - பேத்தி\nஜடை போட்ட காட்சி காணவில்லை\nசோறூட்டி வாழ வைத்த சொக்கத் தங்கம்\nநீறாகிப் போன துயர் தீராத வடுவாக நிலைக்கிறது\nவாழ்வின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\nகாலம் தெரிந்திருந்தால் கடிவாளம் போட்டுத் தடுத்திருப்பேனோ\nவேளை தெரிந்திருந்தால் வேலி போட்டுக் காவல் இருந்திருப்பேனோ\nநோயில் படுத்திருந்தால் நோகாது பார்த்திருந்திருந்திருப்பேனோ\nஆறாத சோகத்திற்கு காரணம் தான் தேடுகின்றேன்\nஅழியாத நினைவுகளை ஆறப்போட்டுத் தவிக்கின்றேன்\nசித்திரை வரும் பௌர்ணமியின் நித்திரை நான் செய்ததில்லை\n உன் விரல் தேடித் தவிக்கின்றேன்\nநீ அணைத்தெடுக்கும் சுகம் உணர இன்று துடிக்கின்றேன்\nநேரம் ஏப்ரல் 29, 2018 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பெற்றோரே தெய்வங்கள், Kavithai\nஞாயிறு, 22 ஏப்ரல், 2018\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு அமைப்புக்களும் ஜேர்மனி தமிழ் கல்விச் சேவையும் இணைந்து\nKirch Trimbach, Chappeligass – 39, 4632 Trimbach, Olten, Switzerland என்னும் இடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வேலப்பன் ஜெயக்குமார் அவர்களே முக்கிய பொறுப்பாளராக விளங்கினார். இந்நிகழ்விலே கனடாவில் வசிக்கும் பாபு வசந்தகுமார் அவர்கள் தயாரித்து அளித்த விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன் மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய இசை இறுவெட்டு அறிமுகமும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமவிருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சமூக சிந்தனையாளரும், எழுத்தாளருமாகிய இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nமண்டபம் நிறைந்த மக்களுடன் மங்கள விளக்கேற்றல் என்னும் பாரம்பரிய நிகழ்ச்சி ஆரம்பமானது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை பொறுப்பாளர் பொன்னுத்துரை ஸ்ரீஜீவகன் அவர்களும், சிறப்பு விருந்தினர் இராஜேஸ்வரி பாலசுந்தரம் அவர்களும், மு.குமாரசாமி அவர்களும், க.சுந்தரலிங்கம் அவர்களும், திருமதி. அன்னலட்சுமி அவர்களும் மங்களவிளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். அதனை அடுத்து மெனள அஞ்சலி இடம்பெற்றது. அதனை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழையும் இறைவனையும் ஒன்றாகவே காணுகின்ற விபுலானந்த அடிகளாரின் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலப்பன் ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரையை நடத்தினார்.\nஇந்நிகழ்ச்சியினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான சந்திரகௌரி சிவபாலன் அவர்களும் இராஜேந்திரம் சுயேந்திரன் அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். நடன ஆசிரியை மதிவதனி அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை ஆடினர். தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்ச்சிகளாக விபுலானந்த அடிகளாரைப் பற்றி திருமதி. சரளா விமல்ராஜ், திருமதி. ராதிகா திவாகரன், திருமதி புஸ்பலதா சுந்தரம், திருமதி. ஜீவா விஜயகுமாரன், திருமதி. விஜயகுமாரி தேவராஜா, திருமதி சாந்தினி சிவா, கல்லாறு சதீஸ் அவர்கள், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.\nஜேர்மனி தமிழ் கல்விச் சேவையின் பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் தன்னுடைய தலைமையுரையில் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவையின் 28 ஆவது ஆண்டுவிழாவிலே 07.10.2017 இலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படமும் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டும் வெளியீடு செய்யப்பட்டமை பற்றியும் விபுலானந்த அடிகளார் பன்முகப்புலமை பற்றியும் விபுலானந்த அடிகளாருக்கு உலகம் முழுவதும் விழா எடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். ஜேர்மன் தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர் சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப்புலமை என்ற தலைப்பில் உரையாற்றி ஆவணப்பட வெளியீட்டுரையினையும் வழங்கினார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாகிய அம்பலவன் புவனேந்திரம் அவர்கள் மாமாங்கப்பிள்ளையார் இறுவெட்டுரையினையும் வி���ுலானந்த அடிகளார் பற்றிய கவி ஒன்றினையும் வடித்தார், திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி கவிப்பா வடித்தனர். அதன் பின் ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் விழாவைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக் கொண்டிருந்த வேலப்பன். ஜெயக்குமார் அவர்களையும், ஆவணப்பட தயாரிப்பாளர் பாபு வசந்தக்குமார் அவர்களையும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்தனர்.\nஅதன்பின் ஆவணப்படம் சபையோருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் வெளியீடும், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது.\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி இராஜேஸ்வரி பாலசுந்தரம் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையனை வாசித்து அளித்தார். இவரை நிகழ்ச்சி அமைப்புக் குழுவினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.\nஇசை நிகழ்ச்சியினை சுந்தரலிங்கம் ஜேசான் உள்ளிட்ட மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தியிருந்தனர். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் விழா அமைப்புக்குழுவினர் நினைவுப்பரிசினை வழங்கினர்.\nஆவணப்படத்தை நெறியாள்கை செய்த சீவகன் பூபாலரெட்ணம் அவர்கள் அரங்கம் வானொலி, பத்திரிகையை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் ஸ்கைப் மூலமாக இலங்கையில் இருந்து பேசினார். அதனைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் பாபு வசந்தகுமார் அவர்கள் தன்னுடைய உரையில் இவ் ஆவணப்படத் தயாரிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எடுத்துரைத்தார்.\nஇளையராகங்கள் ஹரோக்கி இசைக்குழு உரிமையாளர் இரஞ்சன் அவர்களே ஒலிஒளி அமைப்புக்கு அனுசரணை வழங்கியிருந்தார். புகைப்படங்கள் எடுப்பதற்கு கேதீஸ்வரன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார். மட்டக்களப்பு காரைதீவு மக்கள் உணவுகளைப் பரிமாறி அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.\nமுடிவுவரை அனைவரும் பொறுமையாக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருந்தனர்.\nநேரம் ஏப்ரல் 22, 2018 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஏப்ரல், 2018\nபழைமை என்னும் பதத்திற்கு தொன்மையோடு தொடர்புடைய அனைத்தையும் எடுத்துக் கூறலாம். மூத்தது, முதியது, பண்டையது எனப் பலவாறு கூறலாம். தொன்று தொட்டு வழங்கி வரும் பழக்கங்கவழக்கங்கள் காலமாற்றத்தற்கேற்ப மாற���வந்த சூழலுக்கேற்ப மாறுபட்டு வந்திருந்தமை கண்கூடு. பழைமை வாய்ந்த அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அதேவேளை அவற்றின் மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை எம்மவர் மத்தியில் காணப்பட்டது.\nஆதிகால மனிதன் ஆடையின்றி, காட்டிலே திரிந்து கண்ணுக்குட்பட்ட விலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை நெருப்பிலே வாட்டி உண்டு, காயங்களுக்கும் நோய்களுக்கும் பச்சிலை மருத்துவம் பார்த்து வாழ்ந்து வந்தான். ஆடைக்காக இலைகுழைகளை அணியத் தொடங்கினான். காலப்போக்கில் தனக்கான ஒரு குடும்பம், ஒரு சமூகம் என வாழப் பழக்கப்பட்டபோது வேட்டையாடுதலில் இருந்து மேம்பட்டு தோட்டம் செய்யத் தலைப்பட்டான். அப்போது தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு பொதுச்சந்தையில் தனது பொருள்களை பேரம்பேசி பண்டமாற்று முறையிலே இது தந்தால், இதைத்தா என்று பெற்றுக் கொள்ளும் முறையைக் கொண்டு வந்தான். அதன் பின்தான் பணம் என்னும் ஊடகசாதனம் உதவிக்கு வந்தது. தொழில்கள் மேம்பட்டன, ஆடைகள் நெய்யத் தொடங்கி, வகைவகையாய் அணியத் தொடங்கினார்கள்.\nஇவ்வாறான வளர்ச்சி பெற்ற மனிதன், இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கும் போது அவன் பழைமையை நாடுவதை அனுபவத்தின் மூலமும் அறியக் கூடியதாக உள்ளது. காட்டிலே திரிந்த மனிதன் சமைத்த உணவை உண்ணாது, வாட்டிய இறைச்சியையும் புழு பூச்சிகளையும் உண்ட நிலை காணப்பட்டது. இன்று Grill, Barbecue என்று கூறி மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், வீட்டிற்கு வெளியிலும் இறைச்சியை வாட்டி உண்டு மகிழ்கின்றனர். ஒரு வாகனத்தில் தோலுரித்த முழு மாட்டைத் தொங்கவிட்டு நெருப்பிலே வாட்டிக் கொண்டிருப்பார்கள். சுற்றவர மரங்களை செயற்கையாகவே கொண்டு வந்து நிறுத்தி காடு போன்று உருவாக்கி, அங்கிருப்பவர்கள் அவ்வாட்டிய மாட்டிறைச்சியை வெட்டி வெட்டி உண்டு மகிழ்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் ஜேர்மனியில் சில பகுதிகளில் நடைபெறுகின்றது. புதுமை மிஞ்சிய நிலையில் பழைமைக் கவர்ச்சி தற்போது ஏற்படுகின்றது.\nஇதைவிட புழு பூச்சிகளை உண்ணும் காட்சியை பெரும் நிகழ்வாகவே தொலைக்காட்சிகளில் காட்டி மகிழ்கின்றார்கள். Ich bin ein Star holt mich hier raus என்னும் நிகழ்ச்சி பெயர் போன ஒரு நிகழ்ச்சியாக ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றது. அதில் பிரபல நட்சத்திரங்கள் பங்கெடுத்���ு மகிழ்ச்சியடைகின்றார்கள்.\nபண்டமாற்று முறை தற்காலத்தில் நாடுகளிடையே நடைபெறுவது யாவரும் அறிந்ததே. தமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்ற பொருள்களை அந்நியநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறை தற்போது பெருகிவருகின்றது. இதுவே ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு வாணிகம் என்று நாம் கூறும் வியாபாரத்தை யவணர்கள் என்று அழைக்கப்பட்ட வியாபாரிகள் மிளகை எடுத்து தமது பொருள்களை எமக்குத் தந்துவிட்டுப் போன வாணிகத்தை நாம் அறிந்திருந்தோம்.\nஒரு கிராமத்திலிருந்து அதிகாலை மாட்டுவண்டி கட்டிக் கொண்டு பொதுச்சந்தைக்குச் சென்றால், தமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் அச்சந்தையிலே இருந்து பெற்றுக் கொண்டு மாலை வீடு திரும்பிய மனிதன் அக்காலம். தற்போது shopping centre போனால், எமக்குத் தேவையான உணவுப் பொருள்களிலிருந்து மின்சார உபகரணங்கள் வரை நாம் பெற்றுக் கொண்டு வந்துவிடுகின்றோம். அதைவிட டிஸ்கோ, திரைப்படம் போன்ற நிகழ்வுகளையும் அக்கட்டிடத்தினுள்ளேயே முடித்து வருகின்றோம்.\nஅக்காலத்தில் வீட்டிற்கு மரக்கறி, மீன்வகைகள், உடைகள் விற்பதற்காக மனிதர்கள் வருவார்கள். அவர்களிடம் பேரம் பேசி வீட்டில் இருந்தபடி பொருள்களை வாங்கி விடுவோம். தற்போது இதேநிலை நடைபெறுகிறது onlineshop என்ற பெயரில் வீட்டில் இருந்தபடி பொருட்களை வாங்கி வீட்டில் இருந்தபடி online Bank மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு இருந்து விடுகின்றோம்.\nபதஞ்சலி முனிவரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பழைமையான யோகக்கலை இன்று உலக நாடுகள் அனைத்திலும் மேலோங்கி ஆதரிக்கப்படுகின்றது. சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் நோக்கி ஓடுகின்றான் மனிதன். வீட்டுத் தோட்டம் என்றும் Bio மரக்கறிகள் என்றும் தேடுகின்றான் மனிதன். வீட்டுப் பலகணியில் தோட்டம் செய்யும் திட்டம் அமோக வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமல்ல தாய்நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வது கேவலம் என்று வாழ்ந்த எம் இனத்தவர்கள், வெளிநாடுகளில் தமது பலகணியிலும்; தோட்டத்திலும் மிளகாய்ச் செடிகளும், கத்தரிக்காய், கறிவேப்பிலை மரங்களும் நாட்டித் தோட்டம் செய்வது கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஜேர்மனியில் ஒரு கிராமத்தில் ஆடையில்லாது நடப்பதற்காகச் செல்கின்றார்க��். அப்பகுதியில் யாருமே செல்ல முடியாது. கற்கால மனிதர்களை நினைவுபடுத்தி சுத்தக்காற்றையும் சூரியனின் கதிர்களையும் பெறுவதற்காகச் செல்வதாகக் கூறி கற்கால மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.\nசுயம்பரம் என்ற பெயரிலே ஒரு பெண் தனக்குத் தேவையான ஆணைத் தெரிவு செய்வாள். ஒரு பெண்ணின் சுயம்பரத்திற்குப் பல இளவரசர்கள் வரிசையாக வருவார்கள். அவர்களில் தனக்குப் பிடித்த மணமகனை மாலையிட்டுத் அவள் தெரிவு செய்வது இலக்கிய காலம். இதைவிட டீயஉhநடழச என்னும் ஒரு ஜேர்மனிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆண் பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தெரிவு செய்வார். இதேபோன்று தற்போது ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பெண்களுடன் பழகித் தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். அரச வம்சத்தினரிடையே இருந்துவந்த நடைமுறை தற்போது சாதாரண மக்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஇலக்கியக் கால பெண்கள் சேலைக்கு அணியும் Blouse கச்சை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அம்முறை வழக்;கொழிந்து வேறுவிதமாக அணியப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் அதேவடிவத்தில் Saree Blouse ஐப் பெண்கள் திரும்பவும் கொண்டு வந்திருக்கின்றார்கள்.\nஆடைகள், உணவுப்பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், கலைப்படைப்புக்கள், திரையிசைப்பாடல்கள் என்று எல்லாமே பழைமையை நினைவுபடுத்துவதுடன் பழைமையை நேசிப்பதாகவும் பழைமைக்குத் திரும்புவதாகவும் இருக்கின்றது.\nநேரம் ஏப்ரல் 18, 2018 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 ஏப்ரல், 2018\nநடப்பதும் முடிவது, நடந்ததும் முடிந்தது\nநிலைப்பது உலகில் எதுவும் இல்லை\nவருடங்கள் வருவதும் இறப்பதும் இயற்கை\nவிடியலின் பொழுதுகள் விழுவதும் இயற்கை\nவிழுந்த பொழுதுகள் எழுவதும் இயற்கை\nநாளும் மகிழ்ச்சியே நலமிக்க வாழ்வென\nதேடலில் உலகில் தெளிவது காண்போம்\nதெரிந்ததைக் கொண்டு சிறந்தது செய்வோம்\nதரமான புகழை தேடியே சேர்ப்போம்\nதரணியில் உயர்ந்திட நல்லதே நினைப்போம்\nவாழ்கின்ற உலகில் வசந்தத்தைத் தேடுவோம்\nவாழ்கின்ற போதினில் நிம்மதி காணுவோம்\nவாழ்ந்தோரை போற்றுவோம் வாழ்வோரை நேசிப்போம்\nநேசிப்போர் உ���்ளங்களின் மகிழ்வுக்காய் உழைப்போம்\nநிமிர்ந்து நடந்திட நல்மனம் கொள்வோமென\nமனமதில் உறுதி கொண்டு சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வோம்\nநேரம் ஏப்ரல் 14, 2018 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்\nஎழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு ...\nஎங்களுக்காக அவர்கள் கொஞ்சம் பொறுக்கலாமே\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_51.html", "date_download": "2020-07-10T04:09:19Z", "digest": "sha1:OKLQ3UEMAMNTPPCWVLW4K7UK2N3ZNGJD", "length": 8053, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு\nபதிந்தவர்: தம்பியன் 17 June 2017\nதமிழகத்தின் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுனர் வித்யாசாகரிடம் மறுபடியும் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுனர் வித்யாசாகரை சந்தித்து பேசிய சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்களான கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் ஆளுனரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nஇந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n''ஆங்கிலத் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கேள்வி எழுப்பினோம். ஆனால் எங்களைப் பேச விடாமல் வெளியேற்றி விட்டார்கள். சட்டப்பேரவையில் ஆதாரமில்லாமல் இதுபற்றி பேசக் கூடாது. என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என சபாநாயகர் கூறினார். நானும் சபாநாயகர் அறைக்குச் சென்று வீடியோ ஆதாரத்தை சி.டி.யாக கொடுத்துள்ளேன். பேரவை கூடும் போதுதான் சபாநாயகர் முடிவு குறித்து தெரியும்.\nஇதனிடையே, வீடியோ சர்ச்சை தொடர்பாக ஆளுநரை சந்தித்���ு முறையிட்டுள்ளோம். வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோத பணப் பரிவரித்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.\nகுதிரை பேரத்தால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டப்பேரவையில் நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டோம்.\nஇந்த விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். கோரிக்கைகளை சட்டரீதியாக கலந்தாலோசித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார் ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசித்து முடிவெடுப்போம்'' என்றார் ஸ்டாலின்.\n0 Responses to தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_481.html", "date_download": "2020-07-10T02:12:08Z", "digest": "sha1:7WXEIJNEMOIPGF7QIRHTEWP5DUPXZGH7", "length": 5439, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் சூழல் வரலாம்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செற��ந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் சூழல் வரலாம்: மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 29 October 2017\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடும் சூழல் உருவாகலாம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.\nஇந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டார். அவர் உரையாற்றும் போது, “வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராவதற்கு மாவை சேனாதிராஜாவே தகுதியிருக்கின்றது.” என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் சூழல் வரலாம்: மாவை சேனாதிராஜா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் சூழல் வரலாம்: மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-10T03:14:39Z", "digest": "sha1:XY4KCWTRZPWPTYN7IQN4KZQ4P5BZK4ED", "length": 46574, "nlines": 310, "source_domain": "arunmozhivarman.com", "title": "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nTag: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார். அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட … Continue reading பிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… →\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு\nவெளிநாட்டவர்களின் தமிழ்ச் சேவை என்கிற பெயரில் ஈழத்தில் வடக்கு கிழக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலைகள் பற்றிய தொடரினையே முருகேசு பாக்கியநாதன் தாய்வீட்டில் எழுதிவந்தார். கிட்டத்தட்ட 28 பாடசாலைகளை இந்தத் தொடரில் முருகேசு பாக்கியநாதன் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அதே தாய்வீடு பத்திரிகையில் வடக்குக் கிழக்கில் நூறாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சைவப் பாடசாடசாலைகள் பற்றிய தொடரொன்றினையும் முருகேசு பாக்கியநாதன் எழுதிவந்தார். அந்தத் தொடரில் இருபது பாடசாலைகள் பற்றிய விபரங்களையும் வரலாற்றினையும் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தார். ஈழத்தைப் பொறுத்தவரை அங்கிருக்கின்ற பாடசாலைகள் பற்றிய இத்தகைய ஒரு ஆவணப்படுத்தல் இதற்கு முன்னர் நடக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் ஆவணப்படுத்தல் என்பதை ஓர் அரசியற் செயற்பாடு என்ற புரிதலுடன் முன்னெடுப்பது அவசியமானது. அந்த வகையில் ஈழத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் வரலாற்றைத் தொகுப்பது என்கிற இந்தப் பெருமுயற்சியை எடுத்த முருகேசு பாக்கியநாதனுக்கு மதிப்புக் கலந்த நன்றியும் பாராட்டுகளும்.\nஇன்றைய கல்வி முறைகள், பாடசாலைகளின் நிலைமைகள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், மாணவர் - ஆசிரியர் உறவு நிலை என்பன குறித்து நண்பர்களுடன் உரையாடுவதும் அவை பற்றி வாசிப்பதும் எனக்கு விருப்பமான ஒன்று, அத்தகைய உரையாடல்கள் எப்போதும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் கல்விகற்ற காலப்பகுதியில் அதிபராக இருந்த அ. பஞ்சலிங்கம் அவர்களைப் பற்றிப் பெருமதிப்புடன் நினைந்து போற்றுவதுடன் நிறைவுறுவது வழக்கம். 1991 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக பஞ்சலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட காலப்பகுதியானது அரசியல் … Continue reading பஞ்சலிங்கம் என்றொரு பெருநதி →\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nநான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன். இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும் … Continue reading யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள், … Continue reading ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு →\nஇலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற அதிகாரமும், அதனை உடல் உளவன்முறையாக மாணவர்கள் மேல் திணிப்பதுமாக பல்வேறு அவதானங்களை நாம் கடந்தே வந்திருப்போம். மாணவர்களைத் துன்புறுத்துவதிலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதையும் உளமார ஒருவித குரூர திருப்தியுடன் அனுபவித்துச் செய்யும் ஆசிரியர்கள் பலரை நான் ஈழத்தில் கல்விகற்ற நாட்களில் கண்டிருக்கின்றேன். பலதடவைகள் அவற்றைப் பதிவுசெய்யவிரும்பியிருந்தாலும் இப்போது அனேகம் ஓய்வுபெறும் வயதில் இருக்கக்கூடிய அந்த ஆசிரியர்கள் மீது ஒருவேளை இவை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவிடுமோ என்று தவிர்த்தே வந்தேன். … Continue reading ஒழுங்குபடுத்தலின் வன்முறை →\nபுலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை\n- சில கருத்துப் பகிர்வுகள் கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன. ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983 இல் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் பின்புலத்துடன் இடம்பெற்ற ஆடிக்கலவரத்தையும் குறிப்பிடலாம். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்ற நாடான கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற மாகாணங்களாக ஒன்ராரியோவும் கியூபெக்கும் இருக்கின்றன. 1983 வரை சில நூறுகளிலேயே தமிழர்களின் சனத்தொகை … Continue reading புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை →\nநூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு, … Continue reading நானும் நூலகங்களும் →\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nபிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் ���பபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், ���ழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் ப��ரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Palamu/cardealers", "date_download": "2020-07-10T04:53:32Z", "digest": "sha1:PEOVWGNG7TOT4Q73HRNVAGX3TOY2LOJP", "length": 4065, "nlines": 87, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாலமு உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் பாலமு இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை பாலமு இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாலமு இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் பாலமு இங்கே கிளிக் செய்\njps automobile காயத்ரி மந்திர் சாலை, sudna, மாவட்டம் பாலமு, எஸ்பிஐ அருகில், பாலமு, 822102\nகாயத்ரி மந்திர் சாலை, Sudna, மாவட்டம் பாலமு, எஸ்பிஐ அருகில், பாலமு, ஜார்கண்ட் 822102\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Datsun/Hazaribagh/cardealers", "date_download": "2020-07-10T04:39:09Z", "digest": "sha1:6KPJZK4H5W2NGQOP6OEOEVM63EBULIPA", "length": 4996, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹசாரிபாக் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் ஹசாரிபாக் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை ஹசாரிபாக் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஹசாரிபாக் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்க��ில் ஹசாரிபாக் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடட்சன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2018/11/blog-post_17.html", "date_download": "2020-07-10T02:41:12Z", "digest": "sha1:R4SFZPRD6P57FVQ7EXQDZDLFPS4BIDJT", "length": 34606, "nlines": 263, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: அண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்", "raw_content": "\nஅண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்\nகாந்தியையும் அம்பேத்கரையும் எதிர்நிலைகளாகப் பாவித்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தலித் இயக்கத்தின் போக்கை உலகமயமாக்கல் திட்டங்கள் தொடங்கியதன் பின்னணியில் டி.ஆர். நாகராஜ், தீப்பற்றிய பாதங்கள் புத்தகத்தில் பேசுகிறார். வளர்ச்சி அரசியல் என்ற தர்க்கத்தை இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் அரசுகளும் வேகமாக முன்னெடுத்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கும், தலித் மக்களை அங்ககமாகக் கொண்டிருக்கும் கிராமிய சமூகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் நெருக்கடிகளையும் அபாயங்களாக முன் உணர்கிறார். சாதியப் படிநிலையையே ஆதாரமாக கொண்ட இந்தியக் கிராமத்தை தீண்டாமையின் தொட்டில் என்று கூறி அம்பேத்கர் வெறுத்து ஒதுக்குகிறார். அம்பேத்கர் இத்தீர்மானத்துக்கு வருவதற்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் டி.ஆர்.நாகராஜ், உலகமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் காரணமாக கிராமியப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சீர்குலைவு தலித் மக்களின் வாழ்வாதாரத்தைத்தான் முதலில் பாதிக்கும் என்கிறார். இந்தப் புள்ளியில்தான் காந்தியை நோக்கி அவரது சுயராஜ்ஜிய கருத்துகளில் அம்பேத்கரின் இடைவெளிகளை நிரப்பும் சாத்தியத்தை நோக்கி நகர்கிறார். நவீனத்துவம் மீதான ஒருவகை சலிப்பை அம்பேத்கர் பிற்காலத்தில் உணர்வதையும் பௌத்தத்தை நோக்கியும் உருவகக்கதைகளையும் நோக்கி நகர்ந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். இதை அறிவுசார் மறுபிறப்பு என்கிறார் டி.ஆர்.நாகராஜ். ஆனால் தனது மறுபிறப்புக்கான காரணங்களை அந்தப் புதிய புத்தபிட்சு விளக்குவதற்குள் காலம் அவரை நம்மிடமிருந்து பறித்துவிட்டதாக சங்கடப்படுகிறார்.\nஎந்திரமயமாதல், கைவினைக்கலைஞர்களையும் குடிசைத்தொழிலாளர்களையும் வேகமாக இல்லாமலாக்கியதால் வாழ்வாதாரத்தை��ும் கலாச்சார நினைவுகளையும் இழந்த சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்நிலை மீது நம் அக்கறையை நாகராஜ் குவிக்கிறார்.\nஆதிவாசிகள், தலித் மக்கள் தொடங்கி வெவ்வேறு சமூகத்தினரின் இயல்புகளையும், வெவ்வேறு நிலவெளிகளையும் கொண்டவனாக மக்களின் மனதில் சுமக்கப்பட்ட புராண ராமன் என்னும் கதாபாத்திரத்தை தேசியவாதம் என்னும் செயல்திட்டம், எப்படி அயோத்தி என்ற ஒற்றை நிலவெளிக்குள் ஒற்றைக் கதாபாத்திரமாக மாற்றியது என்பதையும் டி.ஆர்.நாகராஜ் விளக்குகிறார்.\nஇந்திய மரபைப் பொறுத்தவரை நினைவுகள் திட்டவட்டமாக 'வரலாறாக' தொகுக்கப்பட்டதில்லை என்பதையும் நினைவுகூர்கிறார் நாகராஜ். சரித்திரமும் புராணிகமும் முயங்கும் தருணம்தான் எப்போதும் அபாயகரமானது என்பதை தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு மத, சாதி அடிப்படைவாத, மொழி தேசிய கதையாடல்கள் வழியாகவே நாம் புரிந்துகொள்ள முடியும்.\nஇன்றைய இந்திய நவீன அரசைப் பொருத்தவரை, நாம் உருவாக்கியிருக்கும் சந்தைப் பொருளாதார கற்பித சொர்க்கத்தைப் பொறுத்தவரை காந்தி, அம்பேத்கர் இருவருமே எதிரிகள் தான்; கொல்லப்பட வேண்டியவர்களதான் என்ற முடிவுக்கு காந்தி-அம்பேத்கர் கற்பனை சந்திப்பு அத்தியாயத்தில் வருகிறார் நாகராஜ்.\nதலித் அரசியல் தாண்டி, உலகமயமாதல் தொழில்நுட்பம் ஏற்படுத்தப் போகும் பல சிக்கல்களை அவர் அவதானித்த விதம் வியப்பை ஏற்படுத்துகிறது. கலாசார நினைவுகளின் பிரச்சினை தொடர்பான கட்டுரையில் கிராமத்து மூதாட்டி சொல்லும் கதை இன்று நாம் இருக்கும் 'கற்பித சொர்க்கத்தை' முன்னுணர்வதாக உள்ளது. சந்திரதாரா வேட்டையாடப் போகும் மாயா ஆரண்யா என்னும் காட்டில் தான் நாம் வசிக்கிறோம். மலர்கள் வாடவில்லை. பழங்கள் அழுகாது. பால் திரியாது. இயற்கை இயற்கையாக இல்லை. மனிதர்கள் மனிதர்களாக இல்லை. குழந்தை பெறுவதற்கு காதல் தேவையற்ற மாய வனம் அது. இதெல்லாவற்றுக்கும் மேலாக அங்கே நினைவுகளும் இல்லை.\nநாம் வசிக்கும் இடம் இப்போது மாயாரண்யா வனம் தான். எல்லாமே நுகர்வுக்கும், உச்சகட்ட சந்தோஷத்திற்கான தொழில்நுட்பமாக மாறிவிட்டன. பழம் மரபுகளும், கலைகளும் ,குறியீடுகளும் கூடுமானவரை அழிக்கப்படுகின்றன. அல்லது அதன் தனித்தன்மை அகற்றப்பட்டு அதன் மரபான பிரபஞ்சத்தில் இருக்கும் சடங்குப்புனிதத்தை��் துறந்து காட்சிப்பொருட்களாக்கப்படுகின்றன.\"சுறாக்களும், புலிகளும் இனி பழங்குடிகளின் மாயசக்திகளுக்குக் கட்டுப்படப் போவதில்லை.\"\nகெண்டகி ப்ரைட் சிக்கன் கடை மீது கர்நாடக விவசாய அமைப்பினர் நடத்திய சாத்வீகப் போராட்டம் போன்ற சமகால போராட்ட வடிவங்களைப் பரிசீலிக்கும் நாகராஜ் அவற்றை குறியீட்டு முக்கியத்துவம் மட்டுமே கொண்டிருக்கிறது என்கிறார். சங்கிலிப் பின்னலாக இருக்கும் ஒரு வர்த்தகத் தொடரின் ஒரு கண்ணியைத் தாக்குவதன் மூலம் மூலத்தை சிறிதளவு கூட சேதப்படுத்த முடியாதென்கிறார். இந்த வகைப் போராட்டங்களை எதிர் மாந்திரீக, செய்வினைச் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகிறார்.\nபடைப்பியக்கம் என்பது அதிகாரத்திற்கெதிரான எதிர்ப்பும், நீதிக்கான அவாவும், அதிலிருந்து எழும் சிக்கல்களும், அழகுக்கான தேடலும், சுயம் என்று வரையறுக்கப்பட்டதை அழிப்பதற்குமான காரியம் என்று நான் வரையறை செய்கிறேன். தனி மனிதரோ, ஒரு எழுத்தாளரோ, ஒரு கவிஞரோ இந்தப் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டே, சக மனிதர்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைக்கொள்ள முடியும். நாகராஜின் கட்டுரையில் எறும்புகளுக்கு சர்க்கரை இட்டு அன்பு செலுத்தும் பெண்ணின் மனநிறைவில்தான் தமிழ் படைப்பிலக்கியமும், படைப்பாளிகளும் தத்தமது பிரபஞ்சத்தில் வேதாந்திகளாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தைத் வெளிப்படுத்துபவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.\nஇந்த அக்கறையற்ற மற்றவர் உலகங்களைப் பொருட்படுத்தாத, சுயத்திற்கு எந்த ஊறும் நேர்விப்பதை விரும்பாத, வெறும் அழகியல் செயல்பாடாக தமிழில் மாற்றுக் கலாசார செயல்பாடுகள் மாறியுள்ளன. படைப்பும் வாசிப்பும் சுயத்துக்கு ஊறுவிளைவிப்பது என்ற பிரக்ஞையே இல்லாமல் தமிழில் இன்று ஆயிரக்கணக்கான கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் மலட்டுத்தன்மையுடன் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஇதற்கு நேரெதிரான புள்ளியில் டி.ஆர்.நாகராஜ் திறக்கும் கதைகள் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றுக்கு இனவிருத்தி உறுப்புகள் இருக்கின்றன. தலித் அரசியல் கோட்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும், தலித் அல்லாத படைப்பாளிகளும் தங்கள் அக்கறை சார்ந்த பிரபஞ்சத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் உரையாடிக் கொள்ளவும் இந்தப் புத்தகம் நல்லதொரு வாய்ப்பு.\nதீப்பற்றிய பாதங்களை வாசிக���கும் போது, தலித் அல்லாத இங்குள்ள சாதிய அடுக்கில் மேல்சாதிப் பின்னணியைச் சேர்ந்த எழுத்தாளனாக, எனது உலகம் இன்னும் விரிவடைய வேண்டும் என்ற ஓர்மையை டி.ஆர்.நாகராஜ் உருவாக்குகிறார். ஒரு தலித் தன்னிலைக்கும் எனக்கும் இடையே சமூக, கலாசார, வாழ்நிலை, சுயமரியாதை, படைப்புநோக்கின் அடிப்படையில் ஒரு கடல் அளவு இடைவெளி உள்ளது. தலித் அரசியலின் அடிப்படையில் எனது கவிதையும், எனது வாழ்நிலையும் தலித்களின் படைப்புக்கும், அவர்களது அரசியலுக்கும் எதிர்நிலையில் தான் வைக்கப்பட்டுள்ளது. அல்லது 'எதிரிநிலை' என்ற கற்பிதத்தையும் சந்தேகங்களையும் பரஸ்பரம் நாங்கள் இருவரும் பரிமாறிக் கொள்கிறோம். தமிழ் சூழலைப் பொருத்தவரை ஒரு ' நெருக்கமான எதிரி' என்ற அந்தஸ்தைக் கூட இருவரும் கொடுத்துக் கொள்ளவில்லை. அதற்கான ஆளுமைகளும் இங்கே சாத்தியப்படவுமில்லை.\nதமிழில் தலித் அரசியல் சார்ந்து மிகுந்த சீற்றத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட கோட்பாட்டு விவாதங்களை மட்டும் இதற்கு பொறுப்பாக்க இயலாது. அதை எதிர்கொண்ட தலித் அல்லாத படைப்பாளிகள் மற்றும் படைப்புச்சூழலும் தான் காரணம் என்பதை காலதாமதமாகவாவது நாம் உணரவேண்டும். காந்தியும், அம்பேத்கரும் சந்திக்கவே முடியாத பகைப்புள்ளிகளாக இன்றும் இங்கே இருப்பது இந்தப் பின்னணியில்தான். அந்த இடத்தில் தான் கர்நாடக தலித் கலாசார அரசியல் பின்னணியில் காந்தியையும், அம்பேத்கரையும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் டி.ஆர்.நாகராஜ் சந்தித்து உரையாட வைக்கிறார். அதனால்தான் கன்னட நவீனத்துவத்தின் அடையாளமான படைப்பாளி யு.ஆர். அனந்தமூர்த்தி மற்றும் அவரது படைப்புகளுடன் தொடர்ந்து உரையாடல் அவருக்கு சாத்தியமாக இருந்துள்ளது. யு.ஆர்.அனந்தமூர்த்தியை அவர் துரோணாச்சாரியராகவும் தன்னை சிஷ்யனாகவும் அவர் பாவித்துள்ளார். அவர் அர்ஜூனனாவும், ஏகலைவனாகவும் இரண்டு சுயங்களைக் கொண்டவராக தன்னை உணர்ந்தும் உள்ளார். அதனால்தான் \"கவிதை ஒரு வாளாகட்டும்\" என்று கன்னட தலித் இயக்கத்துக்கு அவர் கொடுத்த முழக்கம் எனது கவிதையையும் அதிரவைக்கும் மந்திரச் சொல் ஆகிறது.\nதமிழ்ச் சூழலில் பரஸ்பரமான முரண்பாடுகளுடனயே தலித் கோட்பாட்டு அரசியலாளர்களுக்கும், தலித் அல்லாத நவீன எழுத்தாளர்களுக்கும் இணக்கமான உரையாடல் ஒன்று நடைபெறவேயில்லை. இத��ால் இருதரப்பினருமே விரல்களை மட்டுமே காலனிய அறிவுக்குப் பறிகொடுத்த ஏகலைவர்கள் ஆனோம். வேறு வேறு விரல்கள், வேறு வேறு திறன்களைக் கொண்டவை என்பதையும் இங்கே வலியுறுத்துகிறேன்.\nவாழ்க்கையின் வேறு வேறு யதார்த்தங்கள், அவை காண்பிக்கும் சிக்கலான தோற்றங்களுக்குள் பயணம்புரிவதற்குத் தயாரற்ற இடங்களாக படிப்படியாக கலாச்சார, அரசியல் வெளிகளை உருவாக்கி விட்டோம். நமது மரபு மற்றும் புனைவுகளின் மேல் முழுக்க நம்பிக்கையற்ற அரசியலாளர்களும் எழுத்தாளர்களும் கோஷதாரிகளும் தொண்டு நிறுவன மனோபாவிகளும் உருவாக்கிய கண்கூசும் வெளிச்சக் கூச்சலில் இந்த உரையாடலுக்கான சாத்தியத்தையே தொலைத்து நிற்கிறோம்.\nதலித் விடுதலை சார்ந்து படைப்பு மூர்க்கமும், நடந்த தீவிர கோட்பாட்டு விவாதங்களும் தமிழ் சூழலில் தொடங்கி இருபது ஆண்டுகளைக் கடந்து, மையநீரோட்ட அரசியலின் ஒரு பகுதியாகவும் இன்று உறுதிப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒடுக்கப்பட்டோர் எழுத்து மட்டுமின்றி ஒட்டுமொத்த படைப்பியக்கச் சூழலும் தேக்கமடைந்திருப்பதான ஒரு தோற்றம் இருக்கிறது.\nஇந்தச் சூழலில் டி.ஆர்.நாகராஜின் சிந்தனைகள் தமிழுக்கு வந்திருப்பது தலித் இலக்கியம் மட்டும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை சார்ந்த கலாச்சார அரசியலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த படைப்புச்சூழலையும் சூழ்ந்திருக்கும் ஒரு மலட்டுத்திரையைக் கிழிக்கும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது. சற்றுத் தாமதமாகவாவது நாம் காந்தி மற்றும் அம்பேத்கருக்கு இடையே இன்னும் சாத்தியமுள்ள உரையாடலை, காலனிய அறிவிலிருந்து சற்று பின்னகர்ந்து ஆற்றலும் ஊக்கமும் கொண்ட இந்தியப் பௌராணிகராக டி.ஆர்.நாகராஜ் கதை நிகழ்த்துவதைக் கேட்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்துள்ளது.\nடி.ஆர். நாகராஜ் மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நெசவாளியின் மகன். டி.ஆர். நாகராஜ் என்ற அந்த அண்டை வீட்டு நெசவாளரின் தறி பேசும் பேச்சுக்கு தமிழ் சமூகம் சற்று செவிகொடுக்கட்டும். இதற்கு வாய்ப்பளித்த மொழிபெயர்ப்பாளர் ராமானுஜத்துக்கு நன்றி சொல்ல தமிழ்வாசக சமூகம் கடமைப்பட்டுள்ளது.\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஅசீஸ் நந்தியுடன் ஒரு உரையாடல்\nஅண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்\nயார் சமயத்துவம் கொண்ட மனிதன்\nஇந்தக் காட்சிதான் கபீரை சேவகனாக்கியது\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/120961-miles-to-go-director-vetrimaran", "date_download": "2020-07-10T04:36:34Z", "digest": "sha1:ILU3FL25SLRTK6EXCFCPWNUI3OOSB3UT", "length": 30862, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 July 2016 - மைல்ஸ் டு கோ... 21 | miles to go by vetrimaaran - episode 21", "raw_content": "\nஜென் Z - மிக விரைவில்\nஅப்பா - சினிமா விமர்சனம்\n“அண்ணன் பெயரைக் கெடுத்துடக் கூடாது\nடக்கரு... டக்கரு... விவசாயிகளுக்காக ஒரு குரல்\n“கச்சத்தீவு கொச்சின் பக்கத்துலயா இருக்கு\n - (ஆண் திமிர் அடக்கு\nசாதி எனும் அநாகரிகம் - (ஆண் திமிர் அடக்கு\nஆண் - பெண் இணக்கம் மலரட்டும் - (ஆண் திமிர் அடக்கு - (ஆண் திமிர் அடக்கு\n - (ஆண் திமிர் அடக்கு\nமைல்ஸ் டு கோ - 21\nஅறம் பொருள் இன்பம் - 7\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூ���ி - 4\nஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பிராப்ளம்\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 1\nமைல்ஸ் டு கோ - 2\nமைல்ஸ் டு கோ - 3\nமைல்ஸ் டு கோ - 4\nமைல்ஸ் டு கோ - 5\nமைல்ஸ் டு கோ - 6\nமைல்ஸ் டு கோ - 7\nமைல்ஸ் டு கோ - 8\nமைல்ஸ் டு கோ - 9\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 11\nமைல்ஸ் டு கோ -12\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 14\nமைல்ஸ் டு கோ - 15\nமைல்ஸ் டு கோ - 16\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 18\nமைல்ஸ் டு கோ - 19\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 21\nஒருநாள் அதிகாலை. தமிழ்ப் படங்களுக்கு சப்டைட்டில் எழுதும் ரேக்ஸ் என்கிற ரேகா சந்திரன் என்னை அழைத்தார். `சும்மா உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு’ என்றார். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது.\nமணியிடம் `ரேகா அழைத்து பூடகமாக ஏதோ பேசினார்' எனச் சொன்னேன். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தேன். சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கும், எடிட்டர் கிஷோருக்கும் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது.\nஅதன் பின் அன்றைய வேலைகளில் பிஸி ஆனேன். ரேகா மீண்டும் மதியம் 2:30 மணிக்கு அழைத்தார். `இன்னும் யாரும் உங்ககிட்ட சொல்லலையா நான்தான் இந்தியாவின் பெஸ்ட் டைரக்டருக்கு முதல் வாழ்த்து சொல்றேனா நான்தான் இந்தியாவின் பெஸ்ட் டைரக்டருக்கு முதல் வாழ்த்து சொல்றேனா’ என்றார். நான் நம்ப மறுத்தேன்... `நேஷனல் சேனல் ஏதாவது போட்டுப்பாருங்க’ என்றார். பிறகு, டி.வி-யில் CNN - IBN சேனலைப் பார்த்தேன். தேசிய விருதுகள் தேர்வு கமிட்டியின் பிரசிடென்ட் நேரலையில் விருதுபெற்றவர்கள் பட்டியல் வாசித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறந்த இயக்கத்துக்கான அறிவிப்பு வந்தது. `Best director for feature film goes to அடுகளாம்’ என அறிவிக்க, கீழே டி.வி பார்த்துக்கொண்டிருந்த உதவியாளர்கள் சந்தோஷத்துடன் `சார்... சார்... டி.வி பாருங்க’ என ஓடிவந்தார்கள்.\nஅவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, அம்மாவிடம் இருந்து போன் வந்தது.\n`தம்பி... தம்பி... நேஷனல் அவார்டுடா...’ என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் அழத் தொடங்கினார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவரால் அழுகையை நிறுத்தவும் முடியவில்லை.\n`நான் சினிமாவுக்குப் போகிறேன்' எனச் சொன்னபோது `நீ நேஷனல் அவார்டு வாங்கணும். அதை நான் மொத வரிசையில உக்காந்து பாக்கணும்' எனச் சொன்னது என் அம்மாதான். `அப்புறம் பேசறேம்மா...’ என அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தடதடவென உதவியாளர்கள் மீண்டும் மேலே ஓடிவந்தார்கள்.. `சார்... சார்... தனுஷ் சார்... தனுஷ் சார்’ என்றதும் எனக்கு அவர் வந்துவிட்டதாகத் தோன்றியது. அதன் பிறகுதான் சிறந்த நடிகர் விருது தனுஷுக்கு என்பது தெரிந்தது. அம்மாவிடம் `நீங்க நியூஸ் பாருங்க. நான் அப்புறம் கால் பண்றேன்’ எனச் சொல்லிவிட்டு, ஹோட்டல் ஆதித்யாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.\nஅப்போது, எடிட்டர் கிஷோர் அழைத்தார். `சார் கங்கிராட்ஸ் சார்... ரெண்டு அவார்டு. சூப்பர் சார்’ என்றார். `ஆமா கிஷோர். டைரக்டர், நடிகர் ரெண்டு பேருக்கும் கிடைச்சது பெரிய விஷயம்’ என்றேன். `இல்லை சார், உங்களுக்கே ரெண்டு. ஸ்கிரீன்ப்ளேவுக்கும் உங்களுக்குத்தான் சார்’ என்றார். எனக்கு ஆச்சர்யம். ஆதித்யா ஹோட்டல் காபி ஷாப்பில் டி.வி ஆன் செய்யச் சொல்லிப் பார்த்தேன். அந்தச் சமயம் சிறந்த எடிட்டருக்கான விருது `ஆடுகளம்' படத் துக்காக கிஷோருக்கு என அறிவித்தார்கள்.\nஉடனே, கிஷோருக்கு கால் செய்தேன். `நம்ம டீமுக்கு நிறைய அவார்டுகள்.சந்தோஷமா இருக்கு சார்’ என்றார். ரேகா போல யாரோ அவருக்கும் முன்னரே சொல்லியிருப்பார்கள்போல என நினைத்தேன். அவர் தொடர்ந்து `உங்களுக்கும் தனுஷ் சாருக்கும் கிடைச்சது...' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார். `கடைசியாக எப்போது டி.வி-யைப் பார்த்தீர்கள்' எனக் கேட்க, `பத்து நிமிஷம் முன்னாடி சார்’ என்றார். `இப்ப பாருங்க கிஷோர். உங்களுக்கும் விருது அறிவிச்சிருக்காங்க’ எனச் சொன்னதும் அவரால் நம்ப முடியவில்லை.\nதொடர்ந்து அறிவிப்புகள் வந்தன. சிறந்த நடன அமைப்புக்காக தினேஷுக்கும், நடுவர்களின் சிறப்பு விருது வ.ஐ.ச. ஜெயபாலனுக்கும் சேர்த்து `ஆடுகளம்' படத்துக்கு மொத்தம் ஆறு தேசிய விருதுகள் அறிவித்திருந்தார்கள். அன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கி விடியற்காலை 3:30 மணி வரை நான் போனிலே வாழ்த்தியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களையும் பொக்கேக்களையும் அனுப்பியவண்ணம் இருந்தார்கள். விருதுகள், எப்போதும் ஒரு படத்தின் தரத்தை உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாது. ஆனால், ஓர் உயரிய குழு ஒரு படத்துக்கு அங்கீகாரம் ��ொடுக்கும்போது, அந்த ஃபிலிம் மேக்கருக்கு அது பெரிய ஊக்கமாக இருக்கும்.\nஅடுத்த நாள், விருதுகள் பற்றி பேச ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்தோம். அதில், தேசிய விருதுகளை யாருக்கு டெடிகேட் செய்ய விரும்புவதாகக் கேட்டார்கள். `இந்த விருதுகள் மட்டும் அல்ல, என் வாழ்க்கையில் சினிமாவுக்காக நான் வாங்கப்போகும் எல்லா விருதுகளும் பாலு மகேந்திரா சாருக்கானது தான். அடிப்படைப் படைப்பாற்றலோடு இருந்த என்னை ஒழுங்குபடுத்தி, உருமாற்றியது அவர்தான்.\nஅவர் இல்லை என்றால், நான் படம் எடுத்திருப்பேன். ஆனால், கொஞ்சம் சென்சிபிளான படங்கள் எடுக்கும் இடத்தில் இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். என் படங்கள் ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றன என்றால், அதற்கு ஒரே காரணம் பாலு மகேந்திரா சார்தான். சினிமாவில் படங்கள் எடுக்க உதவும் முதலீட்டாளர்களுக்கு, போட்ட பணத்தைத் திருப்பி எடுத்துத் தருவதுதான் எனக்கு முக்கியமான விஷயம். முதலீட்டாளர்கள் இல்லையென்றால், ஒரு திரைப்படம் அந்த ஃபிலிம் மேக்கரின் கனவாக மட்டுமே இருக்கும். அதனால், முதலீட்டாளர் களுக்குக் குறைந்தபட்சம் முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்.\nஎன் படங்கள் கொஞ்சம் சென்சிபிளாகவும், அதே சமயம் முதலீட்டாளர் களுக்குப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொடுக்கும் படமாகவும் இருக்க வேண்டும். அப்படி எடுக்கும் படங்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' எனவும் சொல்லியிருந்தேன்.\nவிருதுகள் அறிவிக்கப்பட்டபோது, ரஜினி சார் உடல்நலமின்ற இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், தனுஷால் விருதுகள் தந்த சந்தோஷத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.\n`ஆடுகளம்', தேசிய விருதுகள், விகடன் விருதுகள், உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதுமாக மொத்தம் 67 அங்கீகாரங்களைப் பெற்றது. `ஆடுகளம்' படம் தொடர்பாக பல விவாதங்கள் நடந்ததுபோலவே அதற்குக் கிடைத்த தேசிய விருதுகள் பற்றியும் பல விவாதங்கள் நடந்தன. `இந்தப் படத்துக்கு எதற்காக ஆறு விருதுகள்', `பாலு மகேந்திராதான் வெற்றி மாறனுக்கு விருதுகளை வாங்கிக் கொடுத்துட்டார்' என, பல சர்ச்சைகள் எழுந்தன.\nஅந்த வருடம் `ஆடுகளம்' ஆறு விருதுகளையும், சீனுராமசாமியின் `தென்மேற்கு பரு��க்காற்று' மூன்று விருதுகளையும் பெற்றது, இந்த விவாதத்துக்குக் காரணம் ஆனது. ஒரு திரைப்படத்துக்கான விருது என்பது அந்தத் தேர்வுக் குழுவின் ரசனைக்கு உட்பட்டது. அந்த விருதுகள் அறிவிக்கப்படுவதே அந்தப் படத்துக்கான அளவுகோல் ஆகாது. இதைப் பலரும் புரிந்துகொள்வது இல்லை. `ஆடுகளம்' அதிக காலம் எடுத்துக்கொண்ட ஒரு படம். அதிக பிரஷர் கொடுத்த ஒரு புராஜெக்ட் என்றும் சொல்லலாம். அதனால், கொஞ்சம் ரிலாக்ஸாக, குறைந்த காலத்தில் ஒரு படம் எடுக்கலாம் என முடிவுசெய்தேன். ஒரு வீடு, ஒரு முதியவரின் மரணத்தை மையமாகக்கொண்டு நா.முத்துக்குமார் எழுதிய ஒரு கவிதையை அடிப்படையாக வைத்து ஒரு திரைக்கதை அமைத்தேன். அந்த வேலைகளில் இருந்தபோதுதான் `ஆடுகளம்' ரிலீஸ் ஆகி, தேசிய விருதுகள் பெற்றது. அதன் பிறகு `ஆடுகளம்' படத்தை பல சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குக் கொண்டுசெல்ல முடிந்தது. அப்போது இருந்த சூழலில் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து எடுக்க முடியவில்லை.\nஅதன் பிறகு 2014-ம் ஆண்டு தனுஷ், பார்த்திபன் நடிக்க `சூதாடி’ என்ற படத்தைத் தொடங்கினோம். பார்த்திபனை வைத்து ஐந்து நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினோம். அந்தச் சமயம் `ஷமிதாப்' என்ற இந்திப் படத்தில் நடிக்க தனுஷ் செல்ல வேண்டியதானது. அந்த நான்கு மாத காலம் காத்திருக்கும் சமயத்தில்தான் `விசாரணை' எடுக்கலாம் என முடிவுசெய்தேன். `ஆடுகளம்' படத்தில் இருந்து `விசாரணை’ படத்துக்கு வந்துசேர, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nபல காரணங்கள் இருந்தாலும், நான் ரொம்ப டயர்டாக இருந்தது முக்கியக் காரணம். ஒரு திரைக்கதை ஆசிரியன் ஒரு திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, மக்களுடனான அவனது இயல்பு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.\nஅதன் பிறகு எழுதும் எல்லா கதைகளும் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சார்ந்துதான் மீண்டும் மீண்டும் எழுத முடியும்.\nஎன்னுடைய 28-வது வயதில் என் முதல் திரைக்கதையை எழுதி முடித்தேன். அதன் பிறகு எனக்கு புதிய அனுபவமே கிடைக்கவில்லை. வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே ஒரு காட்சியாகவோ, கதாபாத்திர மாகவோதான் மனதில் பதிந்தது. ஒரு ஃபிலிம் மேக்கராக இல்லாமல் வாழ்க்கையைப் பார்க்க முடியவில்லை. எதுவுமே ஓர் அனுபவமாக இல்லாமல், கதைக்கான சோர்ஸாகத்தான் பார்க்க முடிந்தது. அதனால் வாழ்க்கையை வாழ முடியாமல்போனது.\n���ான் 23 வயதில் பாலு மகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அதன் பிறகு எனக்கு மற்ற துறைகளில் பரிச்சயம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. எல்லாமே சினிமா என்று ஆனது. அதனால் என்ன எழுதினாலும் ஒரே கதைக்களம்தான் என் கதைகளில் வந்தது. இந்தத் தொடர்ச்சியை உடைக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு எனக்கு புதிய அனுபவங்கள் தேவைப்பட்டன. இந்த மனநிலையில் இருந்தபோதுதான் (`விசாரணை', `சூதாடி'க்கும் முன்னரே) தங்கவேலவனின் `வேங்கச்சாமி' என்ற ஸ்கிரிப்ட்டைப் படமாக்கும் வேலைகளில் ஈடுபட்டேன். அது ஆதிவாசிகளின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதை.\nஅவர்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான பதிவு. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ரிசர்ச் செய்து தங்கவேலவன் அந்தக் திரைக்கதையை எழுதியிருந்தார். நானும் ஒன்றரை ஆண்டுகள் அந்த ஸ்கிரிப்ட்டில் வேலைசெய்தேன். அதற்காக காட்டுக்குள் அடிக்கடி சென்று அந்த மக்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் கதையில் புலி ஒரு முக்கியக் கதாபாத்திரம். தங்கவேலவன் காட்டுக்குள் சென்று புலியைப் பார்த்திருக்கிறார். புலியைப் பார்ப்பது என்பது ஒரு பேரனுபவம் என அவர் அடிக்கடி சொல்வார்.\nஉலகில் இரண்டே வகை மக்கள்தான். ஒன்று புலியைப் பார்த்தவர்கள், மற்றொன்று புலியைப் பார்த்தவர்கள் புலியைப் பற்றி பேசுவதைக் கேட்பவர்கள். புலியைப் பார்த்தவர்கள் அந்தப் பரவசத்தைக் கேட்பவர்களுக்குக் கடத்திக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை நானும் புலியைப் பார்த்தே தீர்வது என முடிவுசெய்து காட்டுக்குக் கிளம்பினோம். - பயணிப்பேன்...\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/-...--15355", "date_download": "2020-07-10T03:16:26Z", "digest": "sha1:OWR6FQX7M3C7IJKDKOQVD7HW5ZJGJUIO", "length": 10949, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு. - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...\nதமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; 4,500...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு.\nபட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.\n70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nஅதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.\nஇந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது இதுகுறித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், \"தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.\nஇருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முட���வு செய்யப்பட்டுள்ளது.\n2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்\" என தெரிவித்தார். பின்னர் நடந்த இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 352 பேரும் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மசோதா நிறைவேறியது.\nஇந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்க...\nதமிழ் இலக்கிய உலகம் போற்றும்... முண்டாசு கவிஞன் பிறந்த தினம்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_531.html", "date_download": "2020-07-10T03:44:12Z", "digest": "sha1:F25Z4XX5SH4ABLPQXCNB4XL3ASH4QKH7", "length": 6560, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு\nபதிந்தவர்: தம்பியன் 26 November 2017\nநீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு இன்று புத்துயிர் பெறுகின்றது.\nயாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டில் இன்று சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇன்று பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கத்தின் தலைமையில் இந்த சிரமதானப் பணிகள் இடம்பெறுகின்றன.\nஇதன்போது, கேக் வெட்டி, இனிப்பு வழங்கி, பட்டாசு கொழுத்தி தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், தலைவர் பிரபாகரன் இல்லத்தில் மரமும் நடப்பட்டது.\nஇதேவேளை, வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் இல்லத்தில் பிறந்த நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலி���்கம் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.\nமேலும், இன்று பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் சில இடங்களிலும் கேக் வெட்டி இளைஞர்கள் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.\n0 Responses to பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்றது தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw-x6/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-07-10T03:57:38Z", "digest": "sha1:JLYZFDB753ENFJ5XU3XZVD4OX35E4CN3", "length": 8710, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்6 கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் எக்ஸ்6", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்6\nமுகப்புநியூ கார்கள்car இஎம்ஐ calculatorபிஎன்டபில்யூ எக்ஸ்6 கடன் இஎம்ஐ\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 ஈஎம்ஐ கால்குலேட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 இ.எம்.ஐ ரூ 2,07,759 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 98.24 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது எக்ஸ்6.\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் எக்ஸ்6\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்6\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a8-and-mg-hector.htm", "date_download": "2020-07-10T04:36:45Z", "digest": "sha1:ZJ5M6UJHNQZLIXNOJ437POCFCT4FFLDW", "length": 29694, "nlines": 732, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 விஎஸ் எம்ஜி ஹெக்டர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ஹெக்டர் போட்டியாக ஏ8\nஎம்ஜி ஹெக்டர் ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ8\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக ஆடி ஏ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ8 அல்லது எம்ஜி ஹெக்டர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ8 எம்ஜி ஹெக்டர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.56 சிஆர் லட்சத்திற்கு 55 tfsi (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 12.83 லட்சம் லட்சத்திற்கு எம்.ஜி ஸ்டைல் எம்.டி. (பெட்ரோல்). ஏ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஹெக்டர் ல் 1956 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஹெக்டர் ன் மைலேஜ் 17.41 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்தேக்கு பிரவுன் மெட்டாலிக்daytona கிரே pearlescentமூன்லைட் ப்ளூ மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புநவ்வரா ப்ளூ மெட்டாலிக்இபனேமா பிரவுன் மெட்டாலிக்பருவமழை சாம்பல்myth பிளாக் metallicseville ரெட் metallic+6 More பர்கண்டி ரெட் மெட்டாலிக்ஸ்டாரி பிளாக்அரோரா வெள்ளிமெருகூட்டல் சிவப்புமிட்டாய் வெள்ளை\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் Yes No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஆடி ஏ8 மற்றும் எம்ஜி ஹெக்டர்\nஒத்த கார்களுடன் ஏ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஏ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஏ8\nடான் போட்டியாக ஆடி ஏ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஏ8\nஒத்த கார்களுடன் ஹெக்டர் ஒப்பீடு\nக்யா Seltos போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nடாடா ஹெரியர் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nஜீப் காம்பஸ் போட்டியாக எம்ஜி ஹெக்டர்\nரெசெர்ச் மோர் ஒன ஏ8 மற்றும் ஹெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-3-series-and-ford-endeavour.htm", "date_download": "2020-07-10T03:11:45Z", "digest": "sha1:SBCGB3HHNMRHYHACVJJA5BMJPSSHXAZT", "length": 29331, "nlines": 686, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் விஎஸ் பிஎன்டபில்யூ 3 series ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்இண்டோவர் போட்டியாக 3 சீரிஸ்\nபோர்டு இண்டோவர் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி\nபோர்டு இண்டோவர் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 3 series அல்லது போர்டு இண்டோவர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 3 series போர்டு இண்டோவர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 41.7 லட்சம் லட்சத்திற்கு 330ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 29.55 லட்சம் லட்சத்திற்கு டைட்டானியம் 4x2 ஏடி (டீசல்). 3 சீரிஸ் வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இண்டோவர் ல் 1996 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 3 சீரிஸ் வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த இண்டோவர் ன் மைலேஜ் 13.9 கேஎம்பிஎல் (டீசல் top model).\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைபொட்டாமிக் நீலம்போர்ட்பினோ ப்ளூகனிம சாம்பல்மத்திய தரைக்கடல் நீலம்கருப்பு சபையர்+1 More பரவலான வெள்ளிவைர வெள்ளைமுழுமையான கருப்பு\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர�� No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nப���ன்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nremovable or மாற்றக்கூடியது top No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nexclusive design பிட்டுறேஸ் in க்ரோம் ஏடி the front மற்றும் rear\nfront மற்றும் பின்புற பம்பர் skid plate\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ 3 series மற்றும் போர்டு இண்டோவர்\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nஒத்த கார்களுடன் இண்டோவர் ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக போர்டு இண்டோவர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக போர்டு இண்டோவர்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக போர்டு இண்டோவர்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக போர்டு இண்டோவர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக போர்டு இண்டோவர்\nரெசெர்ச் மோர் ஒன 3 series மற்றும் இண்டோவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paralokamae-en-sonthamae/", "date_download": "2020-07-10T04:17:49Z", "digest": "sha1:JKEOQVZJEKRIXNXUMNHNGKQWWRC66RIN", "length": 4077, "nlines": 145, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paralokamae En Sonthamae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. வருத்தம் பசி தாகம் மனத்துயரம் அங்கே இல்லை\nவிண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்\n2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே\nஅவரின் மகிமையே எனது இலட்சியமே\n3. இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல\nபரிசுத்த சிந்தையுடன் இயேசுவைப் பின்பற்றுவேன்\n4. ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார்\nவிசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன்\n5. பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அத��ல் சேர்வேன்\nஇராப் பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே\n6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன்\nநாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே\n7. பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார்\nதூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.org/life-style/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3", "date_download": "2020-07-10T02:49:43Z", "digest": "sha1:54D5YJYIBUGBES5UXPDBLQDPEUJGFCTN", "length": 7520, "nlines": 107, "source_domain": "tubetamil.org", "title": "தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் நடக்கும் அதிசயம் தெரியுமா - Tube Tamil | Tamil TV Serials and shows | Tamil Cinema News | Tubetamil.com", "raw_content": "\nHome / Life Style / தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் நடக்கும் அதிசயம் தெரியுமா\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் நடக்கும் அதிசயம் தெரியுமா\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் நடக்கும் அதிசயம் தெரியுமா\nநம் உடலில் தொப்புள் மிகவும் சென்சிடிவ்வான பகுதி. இந்த தொப்புள் உடலிலேயே ஆற்றல் வாய்ந்த பகுதி என்று கூட சொல்லலாம். ஏனெனில் தொப்புளைக் கொண்டே உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதுவும் தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய்களை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nவேப்பிலை எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம்.\nஎலுமிச்சை எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும்.\nநெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.\nபாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.\nகடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம், வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவது தடுக்கப்படும்.\nஒரு பஞ்சுருண்டையை பிராந்தியில் நனைத்து, தொப்புளில் வைத்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி அல்லது பிடிப்புக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.\nஏதேனும் ஒரு ஆல்கஹாலில் பஞ்சுருண்டையை நனைத்து தொப்புளில் வைப்பதால், சளி, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.\nஎண்ணெயை தொப்புளில் வைக்கும் போது, தொப்புளைச் சுற்றி வலஞ்சுழி, இடஞ்சுழியாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இச்செயலை உணவு உட்கொண்ட உடனேயே செய்யக்கூடாது. குறைந்தது 1 மணிநேர இடைவெளி விட வேண்டியது அவசியம்.\nபல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும்\nஎளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை\nஅடிக்கடி ஏற்படும் தலைவலி நொடியில் குணமாக இதை ஒருமுறை செய்து பாருங்கள் இதைவிட தலைவலி மருந்து எங்கும் இல்லை\n\"இப்போ தான் சுயஇன்பம் செஞ்சேன்\" Fan-ன் ஆபாசமான Tweet-க்கு Oviya கொடுத்த பதிலடி\nLOL🤣 Arya க்கு Climax ல தான் படத்தோட கதையே தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/vastu-tips-to-bring-positive-energy-to-your-home/", "date_download": "2020-07-10T03:32:14Z", "digest": "sha1:CQ7XSGYEYKGK7QH6L2ONR5PJ2SDFOAWT", "length": 13023, "nlines": 156, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu Tips To Bring Positive Energy To Your Home", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஇல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி\nHome » vasthu » இல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி\nஇல்லத்தில் உள்ள நேர் மறை சக்தி\nவாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும், கெட்டது நடப்பதற்கும் காரணங்களாக இருப்பது நாம் வசிக்கும் இடங்களே ஆகும். இதனை வாஸ்து விதிகளுக்கு மாற்றம் செய்து சரியாக்கி வாழ்க்கையில் உயர்வளிப்பதுதான் மிகவும் நல்லது.\nஇந்த பூமியில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான். பஞ்ச பூதங்கள் இல்லாவிடில் நம் வாழ்க்கையே இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட பஞ்ச பூதங்கள் இல்லத்திலும் தனது ஆளுமையை செயல்படுத்தும் போது மட்டுமே மனித வாழ்வு வளம் பெறும்.\nஅந்தவகையில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வசிக்கும் இல்லம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி ஏற்ப்பட்டு செல்வநிலையில் மாற்றம் பெருகி நேர்மறை சக்திகள் குடியிருக்கும் தன்மை ஏற்படும்.ஆகவே நேர்மறை சக்திகளை இல்லத்தில் இணைப்பதே வாஸ்து சாஸ்திரம் ஆகும்.\nஇன்றய அவசர உலகில் , உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்தபந்தங்களுடன் ஏற்படும் பலவிதமான பிரச்னைகளுக்கான காரணங்களை கூட ஆராய மக்களுக்கு நேரம் கிடையாது.அப்படி எந்த ஒரு பிரச்சனைகளை உறுவாக்காத இல்லமாக வாஸ்து விதிகளை இணைத்து இருக்கின்ற வீடுகள் விளங்குகின்றன.\nஇல்லத்தில் உள்ள நேர் மறை சக்திகுறையாமல் வாஸ்து படி வீட்டின் அமைப்பை அமைப்பது முக்கியமானதாகும். இப்படி எந்த வீடாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தடைகளை நீக்கி வாழ்வில் வளம் பெற வாஸ்து உதவுகிறது.\nஎப்போதும் வீட்டின் வாசலில் நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். எனவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு தென்கிழக்கு திசையை நோக்கி பார்த்த அமைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஏனென் றால் இந்த திசை தான் எதிர்மறை சக்தியின் நுழைவுவாயில். அது நமக்கு கஷ்டங்களையும், துரதிஷ்டத்தையும் தரும்.மனநிம்மதியை விரட்டி விடும். ஆகவே முழுமையாக வாஸ்து பார்த்து அமைக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் போது சந்தோஷம் அதிகரித்து வாழ்வு வளம் பெறும்.\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nநம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.\n2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்\nவாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,\nதமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,\nமலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய\nசூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்\nசென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,\nதற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்\nசென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து\nஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,\nபல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்\nபலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், பல்லாயிரக்கணக்கான தனிப்பட்ட\nவாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை\nஜவுளி கடைகளுக்கான வாஸ்து அமைப்பு\nபணம் சார்ந்த நிகழ்வுகளில் #வெற்றி\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2018/jun/29/anupama-parameswaran-11375.html", "date_download": "2020-07-10T03:04:17Z", "digest": "sha1:X6MLLJS36R767ZMLKVLHZGWTWFUZ6M4I", "length": 6597, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா நடிகைகள்\nநடிகை அனுபமா பரமேஸ்வரன் ஸ்டில்ஸ்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/blog-post-im-waiting-prince-charming-sweep-off-feet/", "date_download": "2020-07-10T02:58:41Z", "digest": "sha1:7D5NBT2C52I55BG7NPOTOFOZUFK44JLA", "length": 12702, "nlines": 144, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "[வலைதளப்பதிவு] I'm Waiting For Prince Charming To Sweep Me Off My Feet... - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » [வலைதளப்பதிவு] நான் பிரின்ஸ் சார்மிங் காத்துக்கொண்டிருக்கிறேன் என்னை ஆஃப் துடைக்கின்றன என் கால்களை…\n[வலைதளப்பதிவு] நான் பிரின்ஸ் சார்மிங் காத்துக்கொண்டிருக்கிறேன் என்னை ஆஃப் துடைக்கின்றன என் கால்களை…\n[வலைதளப்பதிவு] நான் பிரின்ஸ் சார்மிங் காத்துக்கொண்டிருக்கிறேன் என்னை ஆஃப் துடைக்கின்றன என் கால்களை…\n5 - 1 வாக்கு[கள்]\nHalal loveMr Rightமுஸ்லீம் திருமணம்\nகணவர் அவர் ஒரு தங்க வீட்டில் அம்மா, அவரது மனைவி முடியாது என்கிறார் அவர் சொன்ன காரணம் சேர்க்கிறது. பிக் டைம்.\nதனது மனைவிகளுடன் அவரது சிறந்த நடத்தை ( இல்லற வாழ்க்கை )\nஅல்லாஹ்வின் அன்பு அடைவதற்கான Daood என்ற துஆ\nமுதல் இரண்டு ஆண்டுகள்: ஒரு திருமண சர்வைவல் கைடு\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 17ஆம் 2017\nநீங்கள் எப்போதாவது நீங்கள் திரு அமேசிங் சந்திப்பேன் நாள் கனவு கண்டேன், பின்னர் அவருடன் அன்போடு விழும் மற்றும் திருமணம் செய்து பின்னர் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-06/pope-angelus-entrust-god-problems-life.html", "date_download": "2020-07-10T04:31:11Z", "digest": "sha1:7BARJEIYBZH5LYA2OBEA7QTCQCVJKT44", "length": 12303, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "நம் தேவைகளுக்காக அல்ல, மாறாக, நம் தேவையே இறைவன்தான் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்��ுநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (09/07/2020 16:49)\nபுனிதர்கள் பேதுரு, பவுல் திருவிழா மூவேளை செப உரை - 290620 (ANSA)\nநம் தேவைகளுக்காக அல்ல, மாறாக, நம் தேவையே இறைவன்தான்\nதிருத்தந்தை : பிரச்சனைகளை மட்டுமே இறைவனிடம் ஒப்படைப்பவர்களாக நாம் வாழாமல், நம் வாழ்வையே அவரிடம் ஒப்படைப்பவர்களாக மாறவேண்டும்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்\nநம் தேவைகளின்போது மட்டும் இறைவனை எண்ணாமல், நம் உண்மையான தேவையே இறைவன்தான் என வாழ்வை நடத்துவோம் என இத்திங்கள் மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஉரோம் நகரின் பாதுகாவலர்களான புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி, திருப்பலி நிறைவேற்றியபின், நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுருவின் வாழ்வில் நடந்தவை, நம் வாழ்வுக்கும் ஒளியூட்டுபவைகளாக உள்ளன என்றார்.\nநம்முடைய பிரச்சனைகளை மட்டுமே இறைவனிடம் ஒப்படைப்பவர்களாக நாம் வாழாமல், நம் வாழ்வையே அவரிடம் ஒப்படைப்பவர்களாக மாறவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை.\nமுதலில் சிறையிலிருந்தபோது, திருஅவை ஒன்றிணைந்து பேதுருவுக்காக செபிக்க, இறைவனும் வானதூதரை அனுப்பி, பேதுருவை சிறையிலிருந்து விடுவித்தார், ஆனால், உரோம் நகரில் அதே பேதுரு சிறைவைக்கப்பட்டதபோது திருஅவை மக்கள் ஒன்றிணைத்து செபித்தபோதிலும், பேதுருவை விடுவிக்காதது இறைவனின் திட்டமாக இருந்தது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nபேதுருவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வுகளைக்காணும் நாம், நம் வாழ்விலும், இறைவன், நம்மை தீமைகளிலிருந்து விடுவித்து, நமக்கு பல்வேறு வரங்களை வழங்குவதைப் பார்க்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்ப நேரங்களில் மட்டுமோ, அல்லது அவரின் கொடைகளை இறைஞ்சுவதற்கு மட்டுமோ, நாம் இறைவனை நாடிச்செல்லாமல், நம் வாழ்வையே ஒரு கொடையாக ஒப்படைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.\nவாழ்வை கொடையாக வழங்குவதே வாழ்வின் மிகப்பெரும் விடயமாக இருக்கவேண்டும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்��ும், குழந்தைகள் பெற்றோர்களுக்கும், மேலும், ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருப்போருக்கும் வாழ்வையே கொடையாக வழங்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.\nசிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அல்ல, மாறாக, தன் வாழ்வையே இறைவனுக்காக வழங்கியதால், நமக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக பேதுரு விளங்குகிறார் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுரு எனும் பாறை மீது திருஅவையை கட்டியெழுப்ப இறைவன் விரும்பியது, பேதுரு உறுதியானவர், நம்பிக்கைக்குரியவர் என்பதால் அல்ல, மாறாக, இயேசுவில் தன் வாழ்வை கட்டியெழுப்ப விரும்பிய பேதுரு மீது, தன் திருஅவையை கட்டியெழுப்ப இயேசு விருப்பம் கொண்டதாலேயே என்றார்.\nஇயேசு எனும் பெரிய பாறையின் மீது, புனித பேதுரு ஒரு கல்லாக இருந்தார் எனவும் கூறிய திருத்தந்தை, நாமும் நம் வாழ்வில் இயேசுவுக்கு கொடுத்துள்ள இடம் குறித்தும், வாழும் கடவுளின் துணைகொண்டு நம் வாழ்வை கட்டியெழுப்புகிறோமா என்பது குறித்தும் சிந்திப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/miya-george-enjoy-sky-dive-summer-vacation/", "date_download": "2020-07-10T03:48:57Z", "digest": "sha1:7NKUFL3H3OA4LB66IE52IYTVN4TRPENR", "length": 25128, "nlines": 280, "source_domain": "sports.tamilnews.com", "title": "Miya George enjoy Sky dive Summer Vacation | Tamil Cinema News", "raw_content": "\nகோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\nகோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\nகோடை விடுமுறையை கழிப்பதற்காக திரைத்துறை பிரபலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கோடை விடுமுறையை நடிகை மியா ஜார்ஜ் மிகவும் மகிழ்ச்சியுடனும், சாகசங்களுடனும் கழித்துள்ளார்.\nநடிகை மியா ஜார்ஜ், இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிப்பதற்காக தனது தாயாருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.\nஇம்முறை தனது கோடை சுற்றுலாவில், புளோரிடா மாகாணத்தில் ஆகாச சாகசம் நிகழ்த்தியுள்ளார். ஸ்கை டைவிங்கில் பறந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.\nமேலும், இந்த ஸ்கை டைவிங்கில் தனது தாயையும் பறக்க வைத்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ். அத்துடன், மே 15-ம் திகதி தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n* புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\n* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..\n* அடல்ட் படத்தில் நடிப்பீர்களா.. : ஆர்யாவின் பகீர் பதில்..\n* ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..\n* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..\n* அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது.. : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..\nஇன்றைய ராசி பலன் 25-05-2018\nஒரே நேரத்தில் இரண்டு திருமணம் செய்யவுள்ள பிரபல விளையாட்டு வீரர் ரொனல்டினோ\n20ஆவது திருத்த சட்டமூலம் : சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டது\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரா���்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேற��ய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\n20ஆவது திருத்த சட்டமூலம் : சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/2935/20200626/494975.html", "date_download": "2020-07-10T04:22:23Z", "digest": "sha1:DEPXQ3NV6VCRCOQCY7KNECMEZBVY7QYM", "length": 5536, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "பொறுப்பைத் தட்டி கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் - தமிழ்", "raw_content": "பொறுப்பைத் தட்டி கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்\nஅமெரிக்க அரசியல்வாதிகள் பொறுப்பைத் தட்டி கழிக்கும் செயல்களை பன்னாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர்.\nஅமெரிக்க அரசு புதிய உயர் நிலையில் தமது பொறுப்பைத் தட்டி கழிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் எனும் செய்தித்தாள் கடந்த சில நாட்களில் பல முறை வெளியிட்ட கட்டுரைகளில் குற்றஞ்சாட்டியது. ஆதரவு விகிதம் சரிவை எதிர்நோக்கி, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து அதிகாரம் செலுத்த முயலும் அமெரிக்க அரசியல்வ���திகள், அதற்கு எந்த வழிமுறையும் இல்லை என்பதால் கவலைப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டி கழிக்கின்றனர்.\nஎடுத்துக்காட்டாக, அண்மையில் ஒக்லஹோமா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வோர் பொறுப்பு விலக்கு அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். இவ்வறிக்கையின்படி, கூட்டத்தில் கலந்து கொள்வதனால் புதிய ரக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், தேர்தல் குழு அல்லது இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் தரப்புக்கு மேல்முறையீடு செய்ய கூடாது என அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது. தேர்தல் பரப்புரை கூட்டம் பெருமளவில் வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறக்கூடும் என்று அமெரிக்காவின் புரான் பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் நிபுணர் மேகன் ரேன்னி எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க அரசியல்வாதிகள் நோய் தடுப்பில் ஈடுபடாமல் அரசியல் நோக்குடன் செயல்படுவதால், மேலதிக அமெரிக்க மக்கள் தங்கள் உயிரை விலையாக கொடுக்க வேண்டியதானது. அமெரிக்க அரசு நோய் தடுப்புக்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கையைத் தொடர்ந்து கைவிட்டால், கற்பனை செய்ய முடியாத துன்பத்தை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று தி அட்லாண்டிக் எனும் மாத இதழில் அண்மையில் வெளியான கட்டுரையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2014/09/blog-post_2.html", "date_download": "2020-07-10T03:48:59Z", "digest": "sha1:BZ6YMV4H3U6APJPNMOCDFQF7FNSYCNLV", "length": 8964, "nlines": 52, "source_domain": "www.desam.org.uk", "title": "உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை – டாக்டர்.க.கிருஷ்ணசாமி\nபுதியதமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் இன்று (02-09-2014 ) புதியதமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:-\nமறைந்த தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைகள் பாரபட்சமாக இருப்பதை புதிய தமிழகம் கட்சி கண்டிகிறது.\nகுறிப்பாக ஒருசில தலைவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் வருவதை அனுமதிக்கும் அரசு ஒடுக்கப்பட்ட மிகமிக பின்தங்கிய சிறுபான்மையினர் தலைவர்களின் விழாவிற்கு வாடகை வாகனங்களில் வருவதை தடைசெய்கிறது. இது ஒரு தலை பட்சமானது, ஜனநாயக விரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.\nவரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலிக்கு வருகைதரும் ஆர்வலர்களின் வாடகை வாகனங்களுக்கு அரசு எந்த தடையையும் ஏற்படுத்தக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nஅதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் (Grassroots democracy) எனும் வேர்களால் ஜனநாயம் வலுப்படுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு உரிய பங்கு கிடைக்கப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு அங்கம் ஆக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாநில அரசும் அதற்கு ஒத்தூதும் மாநில தேர்தல் ஆணையமும் தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காத வண்ணம் ஆளுங்கட்சிக்கு மட்டுமே துணை போகக்கூடிய வழியில் தேர்தல் தேதிகளை அறிவிப்பது, தேர்தலை நடத்துவது, தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொள்வது என்ற ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுவதை புதிய தமிழகம் கண்டிக்கிறது.\nஇந்நிலையில் தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குண்டான போதிய அவகாசம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொ���்ள மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்காத காரணத்தாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தேர்தல் ஆணையத்தினுடைய செயல்பாடுகள், ஆளுங்கட்சியின் செயல்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது எந்த விதத்திலும் நாட்டு மக்களுக்கோ,ஜனநாயகத்திற்கோ பயன் அளிக்காது என்ற அனுபவத்தின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கிறது என கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590101/amp", "date_download": "2020-07-10T02:09:32Z", "digest": "sha1:X5Q4UCLIXMRUMCCO5PJF2UEIP5E5634J", "length": 8061, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Madurai, funeral, collector | மதுரை மாவட்டத்தில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமதுரை: மதுரை மாவட்டத்தில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இறுதி ஊர்வலத்தில் 20 பேர் வரை பங்கேற்க அனுமதி இருந்த நிலையில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கில��� தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\nபட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு\nநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி\nசெங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவ குழு திடீர் ஆய்வு\nசெங்கல்பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்\nதூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி\nதிருமழிசை சந்தையில் படுகாயங்களுடன் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட வாலிபர் பலி\nசமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா: 50 லட்சம் காப்பீடு செய்யகோரி ஆர்ப்பாட்டம்\nவெள்ளவேடு காவல் நிலையம் மூடல்\nமாவட்டத்தில் ஒரே நாளில் 372 பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கை 117 ஆக உயர்வு\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/76171/activities/madurai-public-meeting-may-17-movement/", "date_download": "2020-07-10T02:12:00Z", "digest": "sha1:VYKRIKRQXLSXRVGQHNTHHEQ5HABLDOMO", "length": 19023, "nlines": 129, "source_domain": "may17iyakkam.com", "title": "மதுரை பழங்காநத்தத்தில் “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமதுரை பழங்காநத்தத்தில் “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.\n- in ஆவணங்கள், பரப்புரை\nமதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19, 2017 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டலை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்கொடுத்த, ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு மாத காலம் சட்டப் போராட்டத்தினை நீதிமன்றத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது. இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த தோழர் பகத்சிங் உள்ளிட்ட 8 தோழர்களுக்கும், இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் புலவர் மறவர்கோ மற்றும் ஜெயராமன் ஆகியோருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் சென்னையில் நடத்தப்பட்ட பூணூல் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர் தமிழ்ப்பித்தன்\nஅவர்களுக்கும் மே பதினேழு இயக்கம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.\nசில மாதங்களுக்கு முன் உயிர் நீத்த மே பதினேழு இயக்கத் தோழர் ஆட்டோ நாகராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தினில் மதுரையைச் சேர்ந்த பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தோழர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nதேர்தல் அரசியல் மட்டுமே அரசியலல்ல. இயக்க அரசியல் தமிழ்நாட்டில் வலிமையாக வேண்டியதன் அவசியத்தினை எடுத்துரைக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.\nதமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், அவற்றினை மீட்டெடுக்க நாம் ஒன்று கூட வேண்டியதன் அவசியம் குறித்தும், தற்சார்பு தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும், அதற்கு முதல்கட்டமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவையும், தேவைகளையும் குறித்து தோழர்கள் விரிவாக உரையாற்றினார்கள். தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், மே பதினேழு இயக்க தோழர்கள் மெய்யப்பன், முகிலன், செல்வா ஆகியோரும், மே பதினேழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், லெனாகுமார், அருள்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். மே 17 இயக்கத் தோழர் கிட்டு நன்றியுரையாற்றினார்.\nமேலும் மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தோழர்களுக்கு துணை நின்ற தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் மே பதினேழு இயக்கத்தின் மாத இதழான “மே பதினேழு இயக்கக் குரல்” பத்திரிக்கை மதுரையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nattumarunthu.com/beauty-tips-in-tamil-nalangu-maavu/", "date_download": "2020-07-10T03:44:16Z", "digest": "sha1:2KCMOKDESV4GSR6FFFVQVPRBAJJQR35R", "length": 10447, "nlines": 138, "source_domain": "nattumarunthu.com", "title": "நலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும் | Beauty Tips In Tamil | Nalangu Maavu", "raw_content": "\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும் | Beauty Tips in Tamil | Nalangu Maavu\nஇயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை பயன்படுத்துவது என்பது பன்நெடுங்���ாலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.\nஇன்றைய இளம் பெண்கள் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு. முகப் பருவிற்கு ஏராளானமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் தீர்வாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் செயற்கை வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கக் கூடும். இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவே இதற்கு சரியான தீர்வாகும். Beauty Tips in Tamil\nநலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.முகப்பருவிற்கு அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர்.\nகையிடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கிவிடும். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்பது நன்மை தரும் செய்தி.\nபிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் கொச்சை வாசனை நீங்கி நாள் முழுவதும் நல்ல வாசனையோடு திகழ்வர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். Beauty Tips in Tamil\nகடலைப் பருப்பு – 50 கிராம்\nபாசிப் பருப்பு – 50 கிராம்\nவசம்பு – 50 கிராம்\nரோஜா மொக்கு – 50 கிராம்\nசீயக்காய் – 50 கிராம்\nஅரப்புத் தூள் – 50 கிராம்\nவெட்டி வேர் – 50 கிராம்\nவிலாமிச்சை வேர் – 50 கிராம்\nநன்னாரி வேர் – 50 கிராம்\nகோரைக் கிழங்கு – 50 கிராம்\nபூலாங்கிழங்கு – 50 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்\nமஞ்சள் – 50 கிராம்\nஆவாரம்பூ – 50 கிராம்\nவெந்தயம் – 50 கிராம்\nபூவந்திக்கொட்டை – 50 கிராம்\nகடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும். பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/168248", "date_download": "2020-07-10T03:06:12Z", "digest": "sha1:TETHAGFTLLTHEOJWU3BBL6UTUDF5RGZM", "length": 6194, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "புதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு புதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை\nபுதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை\nகோலாலம்பூர் – தனது மகள் அல்தான்துயா ஷாரிபு படுகொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி, அல்தான்துயாவின் தந்தையான டாக்டர் செடிவ் ஷாரிபு நாளை புதன்கிழமை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சந்திக்கவிருக்கிறார்.\nஇதனை அல்தான்துயா குடும்பத்தினரின் வழக்கறிஞரான ராம்கர்பால் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nராம்கர்பால் சிங் கூறியிருக்கும் தகவலின் படி, நாளை புதன்கிழமை மாலை 5 மணியளவில் புத்ராஜெயாவில் டாக்டர் செடிவ், மகாதீரைச் சந்தித்துப் பேசுகிறார்.\nஇதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசையும், டாக்டர் செடிவ் சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி\nNext articleஏடிஎம் மிஷினில் புகுந்து 12 லட்ச ரூபாயை நாசமாக்கிய எலி\n‘அன்வாருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை, பிரதமராவது கடினம்’- துன் மகாதீர்\n“முக்ரிசை துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை” – மகாதீர் விளக்கம்\nஷாபி அப்டால் அடுத்த பிரதமர் – மகாதீர் பரிந்துரை சாத்தியமா\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\nநான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடை\nஅமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை\nகவிஞர் உலகநாதன் மறைவு – இரங்கல்கள் குவிகின்றன\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\nமதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது\nஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்\nமலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Vapi/cardealers", "date_download": "2020-07-10T04:53:11Z", "digest": "sha1:6DCHZYPLBCMREW5XVRAN2F5GWYG2VHID", "length": 4133, "nlines": 90, "source_domain": "tamil.cardekho.com", "title": "வாப்பி உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் வாப்பி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை வாப்பி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து வாப்பி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் வாப்பி இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Force/Jaipur/cardealers", "date_download": "2020-07-10T04:26:26Z", "digest": "sha1:TAOPLAZPD746LOLYXTLK2PGCX7RO5GLW", "length": 4369, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜெய்ப்பூர் உள்ள ஃபோர்ஸ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபோர்ஸ் ஜெய்ப்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ���ோரூம்கள்\nஃபோர்ஸ் ஷோரூம்களை ஜெய்ப்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபோர்ஸ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஃபோர்ஸ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஜெய்ப்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஃபோர்ஸ் சேவை மையங்களில் ஜெய்ப்பூர் இங்கே கிளிக் செய்\n616, 4th Floor, அஜ்மீர் சாலை, Anchor Mall, ஜெய்ப்பூர், ராஜஸ்தான் 302006\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஃபோர்ஸ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Hospet/cardealers", "date_download": "2020-07-10T04:01:26Z", "digest": "sha1:ENTUMBDRLSYFFQV4HL4N5WCETDOOCZBO", "length": 5775, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோஸ்பேட் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஹோஸ்பேட் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை ஹோஸ்பேட் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஹோஸ்பேட் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் ஹோஸ்பேட் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x3-and-hyundai-creta.htm", "date_download": "2020-07-10T04:56:50Z", "digest": "sha1:FRI3RH7HV76GU6LLKEISAETCL6DV4RCK", "length": 38844, "nlines": 966, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone ���தனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்க்ரிட்டா போட்டியாக எக்ஸ்3\nஹூண்டாய் க்ரிட்டா ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nஎஸ்எக்ஸ் opt டீசல் ஏடி\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்3 அல்லது ஹூண்டாய் க்ரிட்டா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஹூண்டாய் க்ரிட்டா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 60.5 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.99 லட்சம் லட்சத்திற்கு இ டீசல் (டீசல்). எக்ஸ்3 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் க்ரிட்டா ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்3 வின் மைலேஜ் 18.56 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த க்ரிட்டா ன் மைலேஜ் 21.4 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nஎஸ்எக்ஸ் opt டீசல் ஏடி\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர் கேலக்ஸி-நீல உலோகசூறாவளி வெள்ளிரெட் mulberryபாண்டம் பிளாக்லாவா ஆரஞ்சு இரட்டை டோன்துருவ வெள்ளை இரட்டை டோன்அடர்ந்த காடுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்லாவா ஆரஞ்சு+5 More பிரகாசமான வெள்ளிஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மேப்பிள் பிரவுன்டெனிம் ப்ளூ மெட்டாலிக்+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக��க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes No Yes\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No Yes\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் Yes No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநில�� காட்டும் திரை Yes No Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes No\nரூப் ரெயில் Yes Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஎக்ஸ்டிரைவ்20டி inline டீசல் இ\n1.5 எல் u2 சிஆர்டிஐ டீசல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ எக்ஸ்3 மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஒத்த கார்களுடன் க்ரிட்டா ஒப்பீடு\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்3 மற்றும் க்ரிட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F-9%E0%AE%8E%E0%AE%B8-%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9C%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2020-07-10T03:34:03Z", "digest": "sha1:5WK3XYQAEEQCZTEQS4GECREYMPYV3GAN", "length": 17955, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! பட்ஜெட் விலை.! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 சீரிஸில் இன்னொரு ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவருகிறது, அதன்படி ரெட்மி நோட் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 7-ம் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டு��்ளது.\nசியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 சீரிஸில் இன்னொரு ஸ்மார்ட்போன் மாடலை கொண்டுவருகிறது, அதன்படி ரெட்மி நோட் 9எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 7-ம் சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநான்கு கேமராக்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅல்டிமேட் அம்சங்கள் மற்றும் லுக்: இன்று அறிமுகமாகிறது Redmi k30 pro\nOppo A12 Launched: டூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான ஒப்போ...\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\niPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங்...\nHonor 9X pro: 48 எம்பி கேமரா, பாப் அப் செல்பி., ரொம்ப மலிவு...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் ��ிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/sep/13/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3233059.html", "date_download": "2020-07-10T02:39:27Z", "digest": "sha1:BGF3HEA6VAZ34GBP2BUHJGONBYJ7NLQC", "length": 17122, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு: திருப்பணிகள் தொடக்கம்: தருமையாதீனம் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு: திருப்பணிகள் தொடக்கம்: தருமையாதீனம் பங்கேற்பு\nவைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்குக்கான திருப்பணிகளை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், இளைய சந்நிதானம் ஆகியோர் பங்கேற்று வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.\nநாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி கோயிலில் தனிச் சன்னிதியில் செல்வமுத்குக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற நோய்த் தீர்க்கும் தலமாகவும், செவ்வாய் பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது.\nபுகழ் பெற்ற இக்கோயிலில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடைபெறவில்லை. குடமுழுக்கு நடத்தி 20ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி பல்வேறு இந்து அமைப்புகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் மற்றும் இந்து அறநிலையத் துறை இணைந்து வைத்தீஸ்வரன்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது.\nஅதனடிப்படையில், வியாழக்கிழமை காலை 9 மணியளவில் குடமுழுக்கு திருப்பணிகள், அடிக்கல் நாட்டு விழா தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் தலைமையில் நடைபெற்றது.\nமுன்னதாக, அனுக்ஞை விக்னேஸ்வரபூஜை ,வாஸ்த்துசாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, விழா அன்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பூஜை செய்யப்பட்ட 21 செங்கற்களை திருப்பணி நன்கொடையாளர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகத் தலைவர் சேதுராமன், சென்னை ஆட்டோ டெக் நிறுவனத் தலைவர் ஜெயராமன்அய்யர், மலேசியா மருத்துவர் அம்பிகைபாகன், சென்னை மகாலட்சுமி சாரிடபுள் டிரஸ்ட் மகாலட்சுமி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ராம.சேயோன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், பொது தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த அப்பர்சுந்தரம், சாமிநாதன், ஆய்வாளர் சதீஸ் மற்றும் பக்தர்கள் ஒவ்வொன்றாக வழங்க அதை குருமகா சந்நிதானம் பெற்று அடிக்கல் நாட்டினார்.\nபின்னர் வேத விற்பன்னர்களின் வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி-அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் குருமகா சந்நிதானம், இளைய சந்நிதானம் சிறப்பு வழிபாடு செய்தனர்.\n2 ஆண்டுக்குள் குடமுழுக்கு தருமபுரம் ஆதீனம்: நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சம்பாதி, ஜடாயு ஆகிய இருபறவைகள் சுவாமியை நோக்கி பூஜித்ததால் இத்தலம் புள்ளிருக்குவேளூர் என்றழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனால்தான் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தலவிருட்சம் என்பது உண்டு. வைத்தீஸ்வரன்கோயிலில் வேம்பு தலவிருட்சமாக பல ஆண்டுகளாக தழைத்தோங்கி விளங்கிவருகிறது. இந்த தலவிருட்சம் வேம்பு கடந்த ஆண்டு காற்றில் சாய்ந்தது. வைத்தியநாதர் அருளால் மீண்டும் தலவிருட்சம் வேர்பகுதியின் ஒரு துண்டிலிருந்து மீண்டும் துளிர்விட்டு தலவிருட்சம் வளர்ந்து வருகிறது. இதை சாஸ்த்ரா பல்கலைக்கழக தாவரவியல் மாணவர்கள், நிபுணர்கள் அவ்வபோது கண்காணித்து வருகின்றனர்.\nபுகழ்பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலில் கும்பாபிஷேகம் செய்தவற்கான திருப்பணிகள்அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 12 கோடி செலவில் நடைபெறவுள்ள 46 திருப்பணி வேலைகளில் 41 பணிகளுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திருப்பணிக்கு இந்து அறநிலையத் துறை ரூ.12 கோடி திட்ட மதிப்பீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 20 திர��ப்பணிகள் ரூ. 2 கோடியில் தொடங்கி நடைபெறவுள்ளது. திருப்பணிகள் 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றனர்.\nநிகழ்ச்சியில், இந்து மகாசபா ஆலயப் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் ராம. நிரஞ்சன், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலர் சுவாமிநாதன், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிச் செயலர் திருநாவுக்கரசு, மடத்து கண்காணிப்பாளர் மோகன், மேலாளர் சேதுமாணிக்கம் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/106568/", "date_download": "2020-07-10T04:45:20Z", "digest": "sha1:FHATZLX7DEXLF77P3YW2VHEDIA5MZOPT", "length": 21137, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு\nஇத்தலைப்பில் எழுதியுள்ள தங்களது இரண்டு கட்டுரைகளையும் படித்தவுடன் இக்கடித்தை எழுதுகிறேன்.\nதிராவிட இயக்கத்தின் பங்களிப்பை மதிப்பிட்டும் அதேசமயத்தில் ஒரு வெற்று பரப்பியமாக அது தமிழ் சமூக பண்பாட்டு தளத்தின் பின்னடைவிற்கு ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை கறாராக நிறுவியுள்ளீர்கள்.\nதங்கள் வாசகனாக பெருமிதம் கொள்கிறேன் .\nஇப்போதுள்ள தேக்க நிலைகளிலிருந்து மீள்வதற்கான இயக்கங்களை சமூகம் உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா இதுபற்றி தங்கள் சிந்தனை என்ன என்பதை அறிய விழைகிறேன் .\nஎல்லா மக்கள் இயக்கங்களும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் சில தேவைகளின் பொர���ட்டு உருவானவை. காலப்போக்கில் பிழைகளையும் சரிவுகளையும் சேர்த்துக்கொள்பவை. திராவிட இயக்கத்தின் வரலாற்றுத்தேவை இந்தியா தன்னாட்சியை அடையும் காலகட்டத்தில் உருவாகி வந்த அதிகாரத்தில் பிராமணரல்லா உயர்சாதியினருக்கான அதிகாரத்தைக் கோரிப்பெறுவது. பின்னர் அது பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்தை கோருவதற்கான களமாக ஆகியது. அதைப் பெரும்பாலும் சாதித்தும் விட்டது.\nஅதன் கட்டமைப்பிலுள்ள பிழை அது பிற்படுத்தப்பட்டோர் அரசியலை மட்டும் சார்ந்ததாக இருப்பதும் அதன்பொருட்டு வரலாற்றுத்திரிபுகளையும் மிகையுணர்ச்சிகளையும் காழ்ப்புகளையும் கட்டமைத்துக்கொண்டதே.\nஅது உருவாக்கிய முதன்மையான வரலாற்றுத்திரிபு என்பது திராவிட இனவாதம். திராவிடமொழிக்குடும்பம் என்ற ஊகத்தை ஒரு இன உருவகம் என மாற்றிக்கொண்டது. இன்று திராவிட இனக்கோட்பாட்டை அது ஏறத்தாழ கைவிட்டுவிட்டது. அதற்கு மாற்றாக தமிழினம் என சொல்லத் தொடங்கியிருக்கிறது. இந்தியா என்னும் பண்பாட்டுவெளியில் இருந்து தமிழ்ப்பண்பாட்டை பிரித்து எதிர்நிலையில் வைக்கும் போலியான அறிவுத்தளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் நீண்டகால அழிவுத்தன்மையை உணர்ந்தும்கூட அதைச்செய்கிறது. இப்பிழையே முதன்மையாகக் களையப்படவேண்டும். இனவாத, பிரிவினைவாத எண்ணங்களிலிருந்து அது விடுபடவேண்டும். நவீன ஜனநாயகம் என்பது அனைவரையும் ஒருங்கிணைக்கும் நவீன சமூகம் ஒன்றை முன்னால் காண்பது என உணரவேண்டும்.\nஅதன் விளைவாக தமிழர்வரலாறு, தமிழ்ப்பெருமை என்னும் மிகையுணர்ச்சிகளை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. அது வரலாற்றையும் பண்பாட்டையும் சமநிலையுடன் பார்க்கமுடியாதவர்களாக நம்மை ஆக்குகிறது. நமது மெய்யான பெருமைகளையே இந்தப் போலிப்பெருமை மறைத்துவிடுகிறது. நாம் கலை, இலக்கியம் ,சிந்தனை அனைத்திலும் தேங்கிநின்றிருக்கச் செய்கிறது. இம்மிகையுணர்ச்சிகள் களையப்படவேண்டும். யதார்த்தமொழியில் பேச ஆரம்பிக்கவேண்டும்\nபோலிவரலாறு, மிகையுணர்ச்சி இரண்டும் காழ்ப்புகளை உருவாக்குகின்றன. திராவிட அரசியலின் சாரம்சமாக பிராமண வெறுப்பும், வடவர் வெறுப்பும் உள்ளது. ஆழத்தில் தலித் வெறுப்பு. இவ்வெறுப்புகளிலிருந்து அது விடுபட்டு நேர்நிலைப் பார்வைகொண்டதாக ஆகவேண்டும். காழ்ப்புகள் நீண்டகால அளவில் எதிர்விளைவுகளையே உருவாக்கும். காழ்ப்பின்மொழியிலேயே இன்றும் திராவிட இயக்கம் பேசிக்கொண்டிருக்கிறது. அது களையப்படவேண்டும்\nகாலப்போக்கில் உருவான பிழைகள் தனிநபர் துதி, குடும்ப ஆட்சி, தொண்டர்அரசியல், ஊழல். மேலிருந்து கீழேவரை திராவிட அரசியல் என்பது தனிநபர்களை மிதமிஞ்சி துதிப்பதும் வாரிசுகளை முன்னிறுத்துவதும்தான். மாபெரும் தொண்டர்படையை உருவாக்கி அனைவருக்கும் ஊதியம் அளித்தாகவேண்டிய நிலை அதை ஊழலில் ஆழ்த்துகிறது. நவீன ஜனநாயகத்திற்கு எதிரானவை இந்த அம்சங்கள். அது செயல்பாட்டாளர்களை முன்னிறுத்தவேண்டும். தொண்டர்களின் பெருக்கு நவீன ஊடகங்கள் மிகுந்துள்ள இந்தக்காலத்திற்குத் தேவையில்லை. ஊழலை முற்றொழிப்பது ஜனநாயகத்தில் இயலாது. ஆனால் இந்த மாபெரும் தொண்டர்படை பல லட்சம்பேர் ஊழல் செய்ய வழிவகுக்கிறது. அதை ஒழிக்கலாம்\nஓர் இயக்கம் அப்படியே நீடிக்கவேண்டும் என்பதில்லை. அது வேரில் இருந்து முளைத்தெழுந்து பிறிதொன்றாகி, தன் சாராம்சங்களில் உள்ள நல்லவற்றை வளர்த்துக்கொண்டு அல்லவற்றை உதறி முன்செல்லலாம். அது நிகழ்ந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது\nஅடுத்த கட்டுரைகாரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம்\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nகிளி சொன்ன கதை - குறுநாவல் தொகுப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிச��னின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/39637-2020-02-10-05-19-49", "date_download": "2020-07-10T04:05:47Z", "digest": "sha1:NJM3ZIOD2X7NJCX3VZWQUOB6GS74L4WU", "length": 37242, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "சைக்கோ: கொலைகளின் உளவியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபோலி கலை வடிவத்தில் அதிகார வன்முறையை நிலைநிறுத்தும் 'நாச்சியார்'\nமெஹந்தி சர்க்கஸ் - சினிமா ஒரு பார்வை\nதர்மபிரபு - வந்தா மலை, போனா ‘மயிலாப்பூர்’\nபாதியில் முடிந்த பயணம் - சந்திரபாபு\nகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல்\nவிசாரணை - ஒரு பார்வை\n'பாம்பு சட்டை' சினிமா ஒரு பார்வை\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2020\nநனவிலி மனத்தில் சிதைவுகளைக் கொண்டிருக்கும் ஒருவன் செய்யும் பெண் கொலைகள்தான் 'சைக்கோ' படத்தின் கதை. தனக்கு உண்டான பாதிப்புகளுக்கான பதிலிச் செயல்களாக அவன் மற்றவர்களின் மரணத்தில் இன்பம் காண்கிறான். அதற்கான காரணங்களாக அவனுடைய குழந்தைப் பருவம் தொடங்கி அடுத்தடுத்த பருவங்களில் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சுட்டப்படுகின்றன. உலகின் எல்லா வக்கிரங்களும் குழந்தைகளின் கோபத்தில் விளைபவையே. க���ழந்தைகளின் விருப்பங்களை, உணர்வுகளைப் புரிந்து கொள்ள எத்தனிக்காத சமூகம், அதனால் உண்டாகும் அழுத்தங்கள் பிந்தைய காலத்தில் பேருரு கொள்ளும்போது ஓலமிடுகிறது. குழந்தைப் பருவத்தில் அடக்கப்பட்ட பாலுணர்ச்சிகளே ஒவ்வொருவரின் ஆளுமையைத் தீர்மானம் செய்கிறது என்கிற ஃப்ராய்டியக் கருத்தியலை காட்சி வரிசைகளாக்குகிறது இந்தப் படம்.\nபெண்களைக் கொல்லும் தொடர் கொலைகாரர்களின் கதை தமிழ் சினிமா உலகில் புதிதல்ல. சிகப்பு ரோஜாக்கள் தொடங்கி மன்மதன், ராட்சசன் என்று பல படங்களில் பெண் கொலைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆண்களால் உருவாக்கப்பட்டு பெருமளவு ஆண்களால் வெற்றி நிர்ணயம் செய்து ரசிக்கப்படும் வணிக சினிமாக்களில் பெண்கள் கொல்லப்படுவதை ரசிக்கும் மனநிலை இயல்பானதாகி இருக்கிறது. சில படங்களில் அப்பெண்கள் கொல்லப்படுவதற்கான நியாயங்கள் திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருக்கும். சைக்கோ படத்தில் அத்தகைய எந்த நியாயங்களையும் மிஷ்கின் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதாவது இந்தப் படத்தில் பெண்கள் கொல்லப்படுவது, அப்பெண்களின் தவறுகளுக்கான தண்டனைகளாக இல்லை.\nஅங்குலிமாலா, தான் கொல்வதற்காகப் பெண்களைத் தேர்வு செய்வதில் பெரிதான காரணங்களை வைத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாகக் கொன்று குவிக்கிறான். உயிர்க் கொலை அவனுக்கு இன்பத்தைத் தருகிறது. ருசி கண்டவனாய் கொலையின்பத்துக்காக (Pleasure of killing) மட்டுமே அவன் அவற்றைச் செய்கிறான். தான் அனுபவித்த கொலையின்பத்தின் அடையாளமாக, கொல்லப்பட்ட பெண்களின் தலைகளைச் சேகரித்து வைத்திருக்கிறான். வேட்டையாடிய விலங்குகளின் தலைகளைப் பாடம் செய்து சுவற்றில் மாட்டி, பெருமையுடன் பார்த்து ரசிப்பதைப் போல அவற்றை மாட்டி வைத்திருக்கிறான். தலையில்லா உடல்களைப் பொது வெளிகளில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைத்துச் செல்கிறான்.\nபடம் முழுக்க அவனால் வெட்டுண்ட பெண் உடல்களை வெறும் உள்ளாடைகளுடன் தலையில்லாமல் காட்டுகிறார்கள். உயிர்களை உற்பத்தி செய்யும் பெண்ணுடலைக் கண்டுதான் தொல் சமூகத்தில் ஆண் அச்சம் கொண்டான். தனக்கு எதிராகப் பல உடல்களை உருவாக்கித் தன்னை அவளால் ஆள முடியும் என்று அவன் நம்பினான். இன்றளவும் ஆணால் வெல்ல முடியாததாகப் பெண்ணுடல் இருக்கிறது. ஆணை அல்லது ஆண்மையைப் பெரிதும் அச்சுறுத்துவது பெண்ணுடல்தான். அதை வெல்ல முடியாத ஆண் அதை அழிப்பதில் நிறைவு காண்கிறான். இதைச் சொல்ல முனையும் திரைக்கதையில் கொலைகாரனின் தனிப்பட்ட பாதிப்புகளை விரிவாகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவற்றுக்குப் பெரிய இடம் தராமல் குறைத்திருக்கிறார் மிஷ்கின்.\nஎன்றாலும் ஓர் அரங்க நிகழ்வின் (Stage show) வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சி அற்புதமானது. அதில் உயரமான அதிகார பீடத்தில் (நாற்காலியில்) கொலைகாரனின் ஆசிரியர் (பெண்) உட்கார்ந்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் குழந்தைமையை அதிகம் திருடுபவர்கள் ஆசிரியர்கள்தான். பள்ளிக்குப் போகாதவர்கள் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். வளரிளம் பருவத்தில் அங்குலி மாலாவுக்கு உண்டாகும் இயல்பான எதிர்பாலின ஈர்ப்பின் தேவையை நிறைவேற்றம் செய்ய சமுகம் தடைகளை உண்டாக்குகிறது. அவன் அடைய முடியாத தொலைவில் பெண்ணுடலை வைத்து அவனுடைய இயல்பான தேவைகளைக் கேலி செய்கிறது. ஃப்ராய்ட் சொல்வது போல், அடக்க முடியாத பாலுணர்வுகள் நிறைவேற்றம் கொள்ள வழியின்றி ஆழ்மனத்தில் சேமிக்கப்படுகின்றன. சுய இன்பம் அதற்குரிய ஓரளவுக்கான பதிலியாக (alternative) அமையும்போது ஒருவனுடைய ஆளுமை சிதைவிலிருந்து தப்பிக்கிறது.\nசுய இன்பம் ஒரு பெரும்பாவம் என்று சமயத்தின் துணையுடன் ‘சூப்பர் ஈகோ’ தடை செய்கிறது. தடை மட்டுமின்றி ஆசிரியையைக் கொண்டு பெரும் தண்டனை தந்து அங்குலி மாலாவை மிரட்டுகிறது. அந்த ஆசிரியைதான் அவனுடைய ‘சூப்பர் ஈகோ’. அதனுடைய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட முடியாமல்தான் ‘இட்’ (ID – Instinctual Drive) துடிக்கிறது. ஆனால் அது பேராற்றல் கொண்டது. வளரிளம் பருவத்தைக் கடந்த பிறகு அங்குலி மாலா ஆசிரியையை சிறையில் அடைத்து வைக்கிறான். ஆனால் அப்போது இட்டின் தேவை பெண்ணுடலை அடைவது என்பதிலிருந்து பெண்ணுடலை அழிப்பது என்கிற பரிணாமத்தை அடைகிறது. அதில்தான் அவனுடைய ‘இட்’ இன்ப நிறைவேற்றம் கொள்கிறது. அந்த ஆசிரியை அதிகம் பேசுபவராக இருக்கிறார். வார்த்தைகளின் துணையுடனே அங்குலி மாலாவை அதிகம் கட்டுப்படுத்துகிறார். இறுதிக் காட்சியில் தன்னைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளிலிருந்து விடுபட, அந்த ஆசிரியையின் வாய் வழியாகத் தொண்டையினுள் கையைத் திணித்���ு சாவியை எடுத்துத் தன்னை விடுவிக்கிறான். ஆசிரியையின் மரணத்தில்தான் அவனுக்கான விடுதலை இருப்பதான காட்சி நகர்வு மிகு நுட்பமானது.\nஆண்களைக் கொல்வதில் அவனுக்கு ஆர்வமில்லை. அது அவனைக் கிளர்ச்சிப்படுத்தவில்லை. இக்கட்டான தருணங்களில் தன்னைத் தப்பிக்கச் செய்வதற்காக மட்டுமே அவன் ஆண்களைக் கொல்ல நேர்கிறது. அவனுடைய பிரத்தியேகக் கொலைக்களத்தில் வைத்து இரண்டு ஆண்களைக் கொல்கிறான். அந்த இருவருமே போலீஸ்காரர்கள். அதில் ஒருவர் சிறுவயதில் அவனை ஓரினப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவர். தன்னுடைய பாலுணர்வு வரம்புக்குள் வராத கட்டாய பாலுறவுக்கு உள்ளாகும் மனம், அதற்குக் காரண கர்த்தாவைப் பழி தீர்க்கிறது. அந்தப் போலீஸ்காரரைக் கொன்று (கொலைக்காட்சி காட்டப்படவில்லை) அவருடைய உடலைச் சீருடையுடன் நாற்காலியில் உட்காரச் செய்து தினமும் கண்டு ரசிக்கிறான். இந்தக் காட்சியிலும் நாற்காலி மற்றும் போலீஸ் சீருடை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்கம் பெறுகின்றன.\nஇன்னொரு போலீஸ்காரர் (ராம்) சைக்கோவால் வெட்டுண்டு சாகும் காட்சி படத்தில் காட்டப்படுகிறது. தனக்குப் பிடித்த பழைய பாடலைப் பாடியபடி இறந்து போகும் அவருடைய தலையை ஒரு பெட்டியில் வைத்து மற்றவர்கள் (குறிப்பாக, காவல் துறை) பார்க்கும்படியாக ஒரு மரத்தில் கட்டித் தொங்க விடுகிறான். பெண்களைக் கொல்லும்போது அவர்களின் தலையில்லாத உடலைக் காட்சிப் பொருளாக வைக்கும் அவன், ஆணைக் கொல்லும்போது உடலில்லாத தலையைக் காட்சிப் பொருளாக வைக்கிறான். பெண்ணுடலைப் போல ஆணுடல் அவனுக்கு அச்சத்தையோ தன்மான இழப்புணர்வையோ தரவில்லை என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆணின் தலை அவனை வெறுப்படையச் செய்கிறது. பெண்ணின் உடலைப் போல ஆணின் தலையை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற வேட்கையை அவனுடைய நனவிலி மனம் வைத்திருக்கிறது.\nகொல்லப்படும் பெண்களின் உடல்களை வீசியெறிந்துவிட்டுத் தலைகளைச் சேகரித்து வைக்கும் அங்குலி மாலாவைப் பிடிக்க, பார்வையில்லாத நாயகனுக்குத் துணையாக இருக்கும் முன்னாள் பெண் காவல் அதிகாரி (நித்யா மேனன்) செயல்படாத உடலுடன் வீல் சேரில் வலம் வருபவள். அவளுக்குத் தலை மட்டுமே செயல்படுகிறது. அந்தத் தலைதான் அவனைக் கண்டுபிடிக்கிறது. ஏதோ ஒரு வகையில் குறைபாட��� உள்ளவர்களையே மிஷ்கின் தன் படங்களில் பாத்திரங்களாக்குகிறார். பார்வையற்றவர், உடலுறுப்புகள் செயல்படாத பெண், வக்கிர மனப் பிறழ்வு கொண்ட கொலைகாரன் என குறைபாடுகளைக் கொண்டவர்களின் ஆளுமைகளை மோதவிட்டு திரைக்கதையைச் சுவாரஸ்யப்படுத்தும் உத்தியைக் கலையாக மாற்றுகிறார்.\nவெகுசனப் பார்வையாள மனத்தைச் சற்று விலக்கிவிட்டுப் பார்த்தால் குறைபாடு இல்லாதவர்கள் என்று யாருமே கிடையாது. உலகில் எல்லாருமே சைக்கோதான். உளப்பாதிப்பின் விகிதாச்சார வேறுபாடுகளைக் கொண்டு உளவியல் மனிதர்களை வகைப்படுத்துகிறது. அவ்வளவுதான். அங்குலி மாலாவுக்கு இரண்டு விதமான உலகங்கள் இருக்கின்றன. ஒரு உலகில் உற்றுப் பார்த்தாலும் குறை கண்டுபிடிக்க முடியாத சாமானியனாக நடமாடுகிறான். இன்னொரு உலகம் பார்ப்பவர்களைக் குலை நடுங்கச் செய்யும் வகையில் சிதறும் குருதி, துண்டாகி விழும் தலை, துவண்டு அடங்கும் உடல் என்று அதிபயங்கரமானது. பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் இவ்வாறான இரண்டு உலகங்கள் இருப்பதை உளவியல் உணர்த்துகிறது. அவற்றின் பெரும்பாலான உணர்வுகளும் எண்ணங்களும் செயல்வடிவம் பெறாமல் மனத்தளவில் படிந்து கிடக்கலாம்; நனவு மனத்தின் கவனத்துக்கு வராமல் நனவிலி மனத்திலேயே புதைந்து கிடக்கலாம்.\nபடத்தில் வரும் உளவியல் மருத்துவர், ‘சைக்கோ’ எனும் சொல்லுக்கான மாதிரிகளாகச் சிலரைப் பட்டியலிடுகிறார். அவர்களைத் தாண்டி அந்தப் பட்டியல் நீளமானது. இன்னும் சொல்லப் போனால் அது எல்லாரையும் அடக்கியதுதான். ‘உளக்குறை இல்லாதவர்கள் (normal) என்று யாரும் கிடையாது. அப்படி யாராவது இருந்தால் என்னிடம் அழைத்து வாருங்கள்; அவர்களை நான் குணப்படுத்துகிறேன்’ என்றார் கார்ல் யுங். உளக்குறைபாடு என்பதே இயல்பானது. மரணம் சில நேரங்களில் உளக்குறைகளை வெளிக்காட்டும் தருணங்கள் ரசனைக்குரியவை. சில நொடிகளில் நெருங்கப் போகும் மரணத்தை ஏ.எம்.ராஜா பாடலுடன் எதிர்கொள்ளும் காவல் அதிகாரி, மடோனா படத்துக்கு முத்தமிட்டுவிட்டுச் செத்துப் போகும் கணினி நிபுணன் போன்றவர்களால்தான் வரலாறு அதிசுவாரஸ்யமானதாய் இருக்கிறது.\nஓவியம், நாடகம் போன்ற துறைகளில் நவீன எனும் அடைமொழி வெறுமனே தொழில்நுட்பம் நவீனப்பட்டதைக் குறிப்பதல்ல. அக்கலைகளின் உள்ளடக்கம், வெளிப்பாட்டு வடிவம் போன்றவற்றைக் கொண்டு குறிக்கப்படுவது. சினிமாவைப் பொறுத்தவரை நவீன சினிமா என்று தமிழில் ஒரு வகைப்பாட்டைச் சொல்ல இன்னமும் தயங்க வேண்டியிருக்கிறது. சினிமா என்பது கோடிகள் புரளும் பெரும் வர்த்தகம் என்பதும் அதற்கு ஒரு காரணமாகிறது. சினிமாவில் படைப்பாளிகளுக்கான சுதந்திரம் என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இதையும் தாண்டி நவீன தன்மைகளுடனான படங்கள் அவ்வப்போது சாத்தியப்படுகின்றன. சைக்கோவும் அப்படியானதுதான். மரபு சினிமாக்களில் எதிர்பார்க்கப்படும் ‘லாஜிக்’ என்பதெல்லாம் சைக்கோ போன்ற படங்களுக்குத் தேவையில்லை. ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷன், கண்காணிப்பு கேமிரா இல்லாத பொது இடங்கள், கார் ஓட்டும் பார்வையில்லாத நாயகன். இதெல்லாம் இப்படியான படத்துக்கு உறுத்தல்கள் இல்லை.\nஇசையும் ஒளியும் இந்தப் படத்தின் இருபெரும் அற்புதங்கள். படத்திற்கென தனித்ததொரு தன்மையை (flavor) அளிப்பதில் இவையிரண்டும் போட்டி போடுகின்றன. குறிப்பாக, ‘நீங்க முடியுமா’ பாடலில் ஆளரவமற்ற நீண்ட சாலையில் பார்வையாளர்களும் கொலைகாரனைத் தேடி காரில் மிதந்து செல்வது போன்ற உணர்வுப் படிமங்களை உருவாக்கி இருப்பதெல்லாம் திரை அழகியலின் உச்சம். இளையராஜாவின் இசையும், தன்வீர் மீரின் ஒளிப்பதிவும் உலகத் தரமானவை. படம் முழுக்க வக்கிரமும் உக்கிரமும் கொண்டு பெண்களைக் கொன்றழிக்கும் சைக்கோ, படம் முடியும் காட்சியில் மலை உச்சியிலிருந்து தாயின் மடியைத் தேடிக் கீழே பாயும்போது ஒலிக்கும் பாடல் எதிர்பாராமல் சிலிர்க்க வைக்கும் pleasure.\nஅடர்த்தியான நிறமும், சரியான அளவு வெளிச்சமும், பெரிய சத்தத்துடன் திறந்து மூடும் கதவுகளுமாக அந்தக் கொலைக்கள வடிவமைப்பை சிற்பம் போல செதுக்கியிருக்கிறார்கள். இரவுக் காட்சிகள், ஆள் நடமாட்டமில்லாத நகரப் பகுதிகள், கார் பார்க்கிங் காட்சி போன்ற வழக்கமான மிஷ்கின் பட ‘கிளிஷேக்கள்’ இதிலும் உண்டு. (மஞ்சள் சேலை கட்டிய பெண்ணின் நடனம் இல்லை).\nபாலு மகேந்திராவுக்குப் பின்னர், கண்களைப் பதம் பார்க்காத காட்சியமைப்பை மிஷ்கின் படங்களில் மட்டுமே காண முடிகிறது. வேகமாய் நகரும் கேமிரா, யோசிப்பதற்கும் உணர்வதற்கும் நொடிப் பொழுதையும் பார்வையாளனுக்கு வழங்காமல் அடுத்தடுத்து ஓடிச் செல்லும் ஷாட்கள் இப்படிய���ல்லாம் எதுவும் இல்லாமல், நிதானமாய் நகரும் காட்சிகள் நன்றாயிருக்கின்றன. படமெங்கும் விரவியிருக்கும் இருளையும் மவுனத்தையும் அவைதான் அழகுபடுத்துகின்றன. பிகாஸோ சொல்வார்: ‘என்னுடைய ஓவியங்கள் கண்களால் பார்க்கப்பட வேண்டியவை அல்ல; தலையால் பார்க்கப்பட வேண்டியவை’. மிஷ்கினும் தன் படங்களில் அதைத்தான் முயன்று பார்க்கிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:26:54Z", "digest": "sha1:SJ3XCXJWPVE3LNCTNI5HK5J5OLTRVIFA", "length": 5498, "nlines": 98, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழ் கட்சிகள் | vanakkamlondon", "raw_content": "\nதமிழர் தரப்பின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளது: ஜே.வி.பி.\nஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை…\nநாட்டை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘வெற்றிகரமான…\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன\nஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால்…\nதேர்தில் இணைந்து ஐந்து தமிழ் கட்சிகள் ஒப்பந்தம்; மக்கள் முன்னணி எதிர்ப்பு\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை…\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/177", "date_download": "2020-07-10T04:19:04Z", "digest": "sha1:DXJVLFLGZEC562G3VVBQE6FXTGLOKNAQ", "length": 7344, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/177 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n156 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது யிருத்தல் காண்க, சூள் பொய்த்தவழித் தீங்கு எய்தும் என்பது, ' இன்னுத் தொல்குள் ' (பொ. 147) என ஆசிரி யர் தொல்காப்பியர்ை கூறியதனுலும், ' பூக்களு இாான் குளிவண், வாய்ப்பதாக எனவேட் டேமே\" (ஐங் 8) எனக் சூள் வாயாது பொய்த்தவழி எய்தும் எதம் குறித்து, இக் அாலாசிரியர் கூறியதலுைம் உணரப்படும். 1. எம்மைக் கூடுங்கால் சூள் செய்து தெளிவித்தான், பரத்தையர்பாலும் அ து செய்தேயிருப்பன் ' எ ன க் துணிந்து, அவன் ஆடிய துறையைக் கண்டு, அவன் பாக் தைமையினையும் உடன் கினேந்து வேறுபட்ட கல்வியைத் தலைவன், கின்னே இத்துறைக்கண் உறையும் தெய்வம் அணங்கிற்அப் போலும் ' என்ருனுக, அதனைத் ' துறை எவன் அணங்கும்” என்று தோழி கொண்டுகூறினுள், ஆயினும், இது கூற்றவண் இன்மையின் வந்த கொண்டு கூற்றன்று. சிறையழிக்கும் புதுப்புனல் பாயக் கழனித்தாமரை கலங்கி மலரும் பழனங்களை யுடைய இா என்றது, மகளிர், கலம் சிதைக்கும் புறத்தொழுக்கத்தை நீ மேற்கொண்டு ஒழுகுவதால், பொருது, முன்னர் வேறுபட்டுப் பின்னர்க் கூடும் பரத்தையர் பலரை உடையையாயினுய் என்றவாரும், ஆகவே, இது தோழியால் தோன்றிய துனியுது கிளவி யென்க. மெய்ப்பாடு: வெகுளி. பயன் மறுத்தல். 5虫。 திண்டேர்த் தென்னவன் கன்னட் டுள்ளதை வேனி லாயினுந் கண்புன லொழுகுந் தேனு ரன்னவிவ டெரிவளை நெகிழ ாம் ஆளுடைய பிள்ளையார், கிருச்செங்காட்டக்குடித் தேவாரக் கிருப்பதிகத்தில், வானுாரான் வையகத்தர்ன் வாழ்த்த் வார் மனத்தகத்தான், தேனூாான் செங்காட்டங் குடியான்சிற் றம்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE-160%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-07-10T03:09:46Z", "digest": "sha1:2PT5GKWRRLHAYXTLOO5O3YJZQP3WRD74", "length": 17979, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "ஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..\nஹீரோ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர்... விற்பனை எப்போது துவங்கும்..\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ளாவிட்டாலும், ஹீரோ வோர்ல்டு 2020 என்ற தனது சொந்த மீடியா கண்காட்சியில் தனது புத��ய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ளாவிட்டாலும், ஹீரோ வோர்ல்டு 2020 என்ற தனது சொந்த மீடியா கண்காட்சியில் தனது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகிறது.\nசுஸுகி இன்ட்ரூடெர் 150 பிஎஸ்6 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nமுடிந்தது ராயல் என்பீல்டு பிஎஸ்4 பைக்குகளின் அத்தியாயம்.. இனி வெறலெவல் பைக்குகளுக்கு...\nமுதல் மாதத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக்... ஆரம்பத்திலேயே...\nஷோரூம்களில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6... ஆன்-ரோடு விலை...\nடாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்\nகொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்... புதிய கார், பைக் வாங்க...\nராயல் எண்ட்பீல்டு புல்லட் 350 BS6 பைக் இந்தியாவில் அறிமுகமானது.....\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் முன்கூட்டியே விற்பனைக்கு வருகிறது\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகி���து புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/uththarakaandam/uththarakaandam29.html", "date_download": "2020-07-10T02:42:39Z", "digest": "sha1:XW7IX34W4DNCAU3UF3CIKM5JTJDBAAI4", "length": 61058, "nlines": 508, "source_domain": "www.chennailibrary.com", "title": "உத்தர காண்டம் - Uththara Kaandam - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகாலையில் விழிப்பு வந்து எழுந்து உட்காருகிறாள்.\n“நீங்க உடம்பு நல்லாகணும். எழுந்து, உங்க சேலையை உடுத்து வெளியே போகணும். ஆயிரமாயிரம் பேர் உங்களைப் போல் உறுதியாகப் போராடுபவர்களைச் சேர்ப்பீர்கள்...”\nஇதுதானே டாக்டர் பெண் சொன்ன கருத்து\nஆங்காங்கு இருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாகக் கிராமத்தில் இருந்து பெயர்ந்து, பூமிதேவிக்குச் சொறி சிறங்கு பற்றினாற் போல் குப்பை மேடுகளிலும் சாக்கடைத் தேங்கல்களிலும் விளையாடும் தலைமுறைகளை வளர்ப்பவர்கள். மாறவேணும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\n\" கையில் பிளாஸ்டிக் பை முடமுடக்கிறது.\n“நல்லாயிட்டேன் கன்னிம்மா, சீலை கொண்டாந்திருக்கியா\n“இந்தாங்க, வெள்ள சில இல்ல. இன்னிக்கு எப்படியும் வாங்கியாந்திருவ:” அவள் பையைத் திறந்து துணிகளை எடுக்கிறாள். இரண்டு உள்பாவாடைகள், இரண்டு வெள்ளை ரவிக்கைகள். தொட்டால் வழுக்கும் இரண்டு சேலைகள். ஒன்று வெள்ளையில் சிறு சிவப்புப் பூக்கள் போட்டது; இன்னொன்று மஞ்சட்பூக்கள் போட்டது. அவள் எட்டு கஜம் சேலை - வெள்ளையில் பின் கொசுவம் வைத்துத் தான் உடுத்துவாள். அப்படியே பழக்கமாயிருக்கிறது. கதரில் பூப்போட்ட சேலை உடுத்திய காலம் உண்டு. பிறகு உள்பாவாடை உடுத்தி ஆறுகஜம் சேலை உடுத்தினாள். கைத்தறிச் சேலைதான். பஞ்சமி இறந்து போன பிறகு அவள் வெறும் வெள்ளைச் சேலை என்று மாறிவிட்டாள். குஞ்சிதம் துணிக் கடையில், காதிபந்தாத் துணியே விற்பான். அவன் கடையிலேயே ஒரு தையற்காரன் உண்டு. அதே துணியை இவளுக்கு கழுத்து மூடி, இடுப்பு இறங்க தைத்துக் கொடுப்பான்.\nகாலைக்கடன் கழித்து, நீராடி, புதிய ஆடைகளை அணிந்து கொள்கிறாள். இந்த மாதிரி உடைகள் இவள் இது வரை அணிந்ததில்லை. ரவிக்கை தொளதொளவென்றிருக்கிறது கழுத்து இறங்கி, இடுப்பு ஏறி...\n“இது, ரஞ்சி அம்மாவோட அம்மாவுக்குத் தச்சி வச்சது. எடுத்துக் குடுத்தாங்க. பணம் குடுத்திருக்காங்க. நான் அப்பால வெள்ள சில எடுத்தாரேன்... போயி, நாஷ்தா கொண்டாரேன்” என்று போகிறாள்.\nநைட்டி உடைமாறினாலும், இந்த உடை ஏதோ சர்க்கஸ் கோமாளி போல் தோன்றுகிறது, பின் முதுகை இழுத்து இழுத்து விட்டுக் கொள்கிறாள். சிறையில் இருப்பது போல் ஓர் உணர்வு. அறையின் ஒருபுறம் குளியலறை. சிறு இடைவெளி. பின் வாயில் கதவைத் திறக்கிறாள். காலியான பூச்சு வர்ணத்தகரங்களும், செடிகளில்லா மண் தொட்டிகள், தட்டுமுட்டுகள் அடங்கிய தாழ்வரை. சிறு மண் முற்றம். அதில் புல்லும் முள்ளும் வளர்ந்திருக்கின்றன. தலைமறையும் உயர்ந்த சுவர். அந்த எல்லைச்சுவரின் மீது கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.\nஅசுவினி சொன்ன சொற்கள் அந்தக் கண்ணாடிச் சில்லுகளில் நிழலாடுகின்றன. அபலைப் பெண்களின் குரல்களை அவை வெளியே விடாமல் வாங்கிக் கொண்டிருக்கும்.\n“இன்னாம்மா, கதவத் துறந்திட்டுக் குச்சி போவலா மான்னு பாக்குறியா\nதூக்கிவாரிப் போட்டாற்போல் திரும்பிப் பார்க்கிறாள்.\nகன்னிம்மாதான். அகலப்பொட்டு. பளிரென்று சிரிப்பு. கழுத்தில் பருமனான தாலிச்சரடு...\n“ஒண்ணு மில்லம்மா, சும்மா உக்காந்தே பழக்க மில்லையா, கதவு இருக்கேன்னு துறந்து பாத்தே...”\n“வாங்க, சுடசுட பொங்கல் கொணாந்திருக்கிறேன்...” அவள் திரும்பி வருகிறாள். தட்டில் பொங்கல், சட்னி... இப்படி ஒரு காலம்... சாப்பிடுமுன், \"நீ ஒருவாய் சாப்பிடு கன்னிம்மா \n“ஐய்யே, நான்லாம் இப்ப சாப்புடமாட்டே...”\n நீ ஒருவாய் சாப்புட்டாத்தா நான் எடுப்பேன். நானே குடுக்கிறேன்... வாயத் தொற\nஅவள் சிரிப்பும் சந்தோசமுமாக மறுக்கிறாள்... “அட இன்னா நீ... யார்னாலும் பாத்தாங்கன்னு வச்சிக்க, என்னியக் கழுத்தப்புடிச்சி வெளிலே தள்ளி போலீசுக்கும் குடுத்திருவாங்க. வாசல்லியே போல்சு உக்காந்திருக்கு தெரியுமில்ல\n“இல்ல கன்னியம்மா, தெரியாமதா கேக்குற, போலீசில புடிச்சிக் குடுக்கிற அளவுக்கு நீ என்ன குத்தம் செஞ்சே, ஏன் பயப்படுற நாம் பாத்துக்கறேன். நீ பாதி நான் பாதி சாப்பிடுவம்...”அவள் உருகிப் போகிறாள்.\n“போதும், போதும், நான் எங்காத்தாளயே பாக்குறேன், அவ என்னில் எப்படியோ பாடுபட்டு, முதல்ல எனக்கு ஊட்டுவா. அப்பன் குடிகாரன். அவன் அடிச்சே செத்தா. இன்னொருத்திய வூட்ல கொண்டாந்தா. அவ என்ன இஸ்கூலுக்குத் தொரத்திட்டு எல்லாம் தின்னுக்குவா. ஆப்பக்கட வச்சிருந்தா. இஸ்கூல்ல போடுற சோறுதா. அப்பன் லாரி மோதி செத்துப் போச்சி. நஷ்ட ஈடுன்னு ஒரு லட்சம் குடுத்தாங்க. அத்த வாங்கிட்டு அவ ஒடிட்டா. எங்க பக்கத்து வூட்ல ஒராளு இருந்தாரு, அவுரு கிரீ ஆசுபத்திரில வார்டு பாயா இருந்தாரு. அப்ப ரஞ்சி அம்மாக்கு ஆபுரேசனாகி ரொம்ப ஒடம்பு காயலாவா இருந்தாங்க. பாவம், அவங்களுக்கு வூட்டோட இருந்து கவனிச்சிக்கத்தா வந்தே. அப்பதா நா மனிசி ஆயிருந்தே... அப்பிடிதா இங்க வந்த...”\nஇதைச் சொல்லிவிட்டு, அவளை மார்போடு - தலையைச் சாய்த்து அணைத்துக் கொள்கிறாள்.\n“தாயி, ஆயா, எப்பிடி வேணாலும் வச்சுக்க, நீங்க போறச்சே இந்த எடத்துலேந்து என்னியக் கூட்டிட்டுப் போயிடுங்க. உங்களுக்குக் கடசி வர ஒழச்சி, என் கண்ணா காப்பாத்துவே. இது அசிங்கம் புடிச்ச எடம்...”\nகதவு தட்டப்படும் ஒசை.. சட்டென்று சுதாரித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவுத் தாழைத் திறக்கிறாள்.\nவந்தவள் சந்திரி... கன்னியம்மாளை உறுத்துப் பார்க்கிறாள்.\n கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு என்ன ரகசியம் நாஷ்தா குடுத்தாச்சில்ல\nகல்பட்ட நாய்க்குட்டி போல சுருண்டாலும் சமாளிக்கிறாள்.\n“இல்லீங்க டாக்டரம்மா, அவங்க டிரஸ் பண்ணிட்டாங்க. சாத்துன.”\n“ஆமாமாம். எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பியே இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும் இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும் இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக் கய்யப் பொத்திட்டுப் போ இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக் கய்யப் பொத்திட்டுப் போ” இவள் சுருண்டு போகிறாள்.\n நர்ஸ் வேலைக்குப் படித்த அந்த சந்திரியா கனடாவிலோ அமெரிக்காவிலோ யாரையோ கொச்சிக்காரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்...\n“யம்மா, இங்க வர வேலைக்காரிங்ககிட்ட நீ எதும் பேச்சு வச்சிக்காத. வயசு காலத்துல நீ தனியா இருக்கக் கூடாது. பெத்தவ பிச்சை எடுக்கிறா. இவன் ஏ.ஸி. காரில போறான்னு எதிர்க்கட்சிக்காரன் மேடை போட்டு அசிங்கமா பேசுறான். இப்பக்கூட, அடியாள் சுவாமியப் பாத்து ஒரு பூசை வைக்கத் தான் போயிட்டு வரேன். மாத்ருசாபம், பித்ருசாபம் இருக்குன்னு சொன்னாரு. அருள் வாக்கா வந்திட்டதேன்னு கவலையா இருக்கு...”\n“உன் தம்பியாண்டானுக்கு இதிலெல்லாம் இப்ப ரொம்ப நம்பிக்கை வந்திட்டாப்பல போல.” இடக்காக அவள் உதிர்த்த சொற்கள் குத்திவிடவில்லை.\n“ஆமா, எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்காங்களா காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட்டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு. அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட்டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு. அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க கூலிக்கு மாரடிக்குற ஆளுகதா - நீராரம் சாப்பிட்ட சேரி ஆளுவ, ரசனா, கோலா, பெப்சி கேக்குறானுவ. வூட்டு வேலைக்கு வரவ, கேபிள் டி.வி. வாசிங் மெசின் இருக்கான்னு கேக்குறாளுவ. கிராமத்துல, ஒரு நேரக்கஞ்சிக்கு மாடா உழச்சவனுகள, நம்பிக்கைன்னு தூக்கி வச்சிது தம்பி. அவனுவ நம்ம சோத்தையே தின்னுப்பிட்டு, நமக்கெதிரா கட்சி மாறி கொடி பிடிக்கிறானுவ...”\nஇவள் கையைப் பற்றி நிறுத்துகிறாள்.\n“சந்திரி, இந்த வெவகாரம் கேட்க எனக்குத் தெம்புமில்ல, திராணியுமில்ல. நான் என்னிக்குமே யாரும் கெட்டுப் போகணும் தும்பப்படணும்னு நெனக்கலம்மா. இப்பவும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிற. பித்ருசாபம், மாத்ருசாபம்னு ஏன் உறுத்தணும்... அவங்கவுங்க நெஞ்சைத் தொட்டுப் பாத்துத் திருந்தணும். தப்புத்தப்பாப் பண்ணி ஒரு தப்ப மூட முடியாது... இந்தத் தேசமே, சனங்களே உங்க அரசியலால பாழாயிட்டிருக்கு தாயி... அவங்கவுங்க நெஞ்சைத் தொட்டுப் பாத்துத் திருந்தணும். தப்புத்தப்பாப் பண்ணி ஒரு தப்ப மூட முடியாது... இந்தத் தேசமே, சனங்களே உங்க அரசியலால பாழாயிட்டிருக்கு தாயி உன்னைக் கையெடுத்துக் கும்பிடாத குறையா கேட்டுக்கிடறேன். எனக்கு இந்த மாளிகை வாசம் வோணாம். நான் போயிடறேன். கேக்கிறதெல்லாம் ஒரு வெள்ளத்துணிச் சீல. வெளில எறங்கினா இது ஒட்டாம நழுவிடுமோன்னு பயமா இருக்கு.”\n“இத பாரு, உனக்கு இதுதான் வீட��. நீ ஒரு பத்து பைசா தேடி, புள்ளைக்கு நல்லது பொல்லாது பண்ணல. அவனே தலைதுாக்கி முன்னுக்கு வந்தன். நீ எதுக்கு ஆரு சொத்தையோ, ஆரு வச்சதையோ பாம்பு மாதரி காக்கணும் அத்தனை அக்கரை உள்ள வங்க, அந்த மக புருசன், புள்ள. அவுக தாயாதி பங்காளியக் கூட்டு வரட்டும், என்னமும் செய்யட்டும் அத்தனை அக்கரை உள்ள வங்க, அந்த மக புருசன், புள்ள. அவுக தாயாதி பங்காளியக் கூட்டு வரட்டும், என்னமும் செய்யட்டும் நீ அங்க அட்டையா புடிச்சிட்டுகிறதுக்கு பராங்குசம் மட்டுமல்ல - வேற எல்லாருமே என்ன சொல்றாங்க தெரியுமா நீ அங்க அட்டையா புடிச்சிட்டுகிறதுக்கு பராங்குசம் மட்டுமல்ல - வேற எல்லாருமே என்ன சொல்றாங்க தெரியுமா அவங்களல்லாம் வரவுடாதபடி நீயே செய்திட்டியாம். எனக்கே நாக்கப் புடுங்கிட்டுச் சாவலாம் போல இருந்திச்சி. “பெரியவரு, அந்தப் பொம்புளய வச்சிட்டிருந்தாரு - அரச பொரசலா சரோ அம்மாக்குத் தெரியும். மக செத்ததும் அதா செத்திட்டாங்க. இப்ப, வூட்ட எம் பேருல எழுதி வச்சிருக்காங்க. யாரும் வரமுடியாதுன்னு சொல்ற து”ன்னு... சொல்றாங்க. இதெல்லாம் இன்னிக்கு அரசியல். கட்சி தலைவரா கவுரவமா, எம்.பியா இருக்கவருக்கு எத்தினி கேவலம் அவங்களல்லாம் வரவுடாதபடி நீயே செய்திட்டியாம். எனக்கே நாக்கப் புடுங்கிட்டுச் சாவலாம் போல இருந்திச்சி. “பெரியவரு, அந்தப் பொம்புளய வச்சிட்டிருந்தாரு - அரச பொரசலா சரோ அம்மாக்குத் தெரியும். மக செத்ததும் அதா செத்திட்டாங்க. இப்ப, வூட்ட எம் பேருல எழுதி வச்சிருக்காங்க. யாரும் வரமுடியாதுன்னு சொல்ற து”ன்னு... சொல்றாங்க. இதெல்லாம் இன்னிக்கு அரசியல். கட்சி தலைவரா கவுரவமா, எம்.பியா இருக்கவருக்கு எத்தினி கேவலம்” இவளுக்கு உடலே பற்றி எரிகிறது. சீதை அக்கினியில் எரிந்த போது இப்படி இருந்ததா” இவளுக்கு உடலே பற்றி எரிகிறது. சீதை அக்கினியில் எரிந்த போது இப்படி இருந்ததா அடிபாவி நீ என் உதிரத்தில் ஜனித்தவளா\nபளார் பளாரென்று அவள் கன்னங்களிலும் முகத்திலும் அறைகிறாள். கை எரிகிறது.\n“ஏண்டி, எலும்பில்லா நாக்குன்னா, எது வேணாலும் யாரை வேணுன்னாலும் பேசுமா நீ நர்சு வேலைக்குப் படிச்சவடீ நீ நர்சு வேலைக்குப் படிச்சவடீ ஆம்புள பொம்புளன்னு பேதம் இல்லாம எல்லாரையும் தொட்டே - அதனால உனுக்கு அத்தினி பேரும் தொடுப்புன்னு ஆயிடுமா ஆம்புள பொம்புளன்னு பேதம் இல்லாம எல்லாரையும் தொட்டே - அதனால உனுக்கு அத்தினி பேரும் தொடுப்புன்னு ஆயிடுமா எந்தப் பன்னி சன்மண்டி இதைச் சொல்லிச்சு எந்தப் பன்னி சன்மண்டி இதைச் சொல்லிச்சு அத்தத் துக்கிட்டு வந்து எம்மூஞ்சில அவுத்துக் கொட்டுற அத்தத் துக்கிட்டு வந்து எம்மூஞ்சில அவுத்துக் கொட்டுற நா இந்த நிமிசமே இங்கேந்து போயிடுவ. அன்னைக்கு நான் வுழுந்தா, அப்படியே சாவட்டும்னு வுடவேண்டியது தான நா இந்த நிமிசமே இங்கேந்து போயிடுவ. அன்னைக்கு நான் வுழுந்தா, அப்படியே சாவட்டும்னு வுடவேண்டியது தான... நாக்கு அழுவணும்னு நா சொல்ல மாட்டே. அன்னைக்கு, அந்த மனிசன்மேல, வுழுந்து அடிச்சி சட்டையக் கிழிச்சி காரை நொறுக்கி அவுமானம் பண்ணினானே, உன் தம்பி பெரி... அரசியல் தலவன்... நாக்கு அழுவணும்னு நா சொல்ல மாட்டே. அன்னைக்கு, அந்த மனிசன்மேல, வுழுந்து அடிச்சி சட்டையக் கிழிச்சி காரை நொறுக்கி அவுமானம் பண்ணினானே, உன் தம்பி பெரி... அரசியல் தலவன் அப்போ, இளம்புள்ளைங்க. கேசுகீசு ஒண்ணும் வாணாம், வுட்டுடுங்கன்னு போலீசு இன்ஸ் பெக்டர்கிட்ட சொன்னவருடி அந்தப் பெரி... மனிசர் அப்போ, இளம்புள்ளைங்க. கேசுகீசு ஒண்ணும் வாணாம், வுட்டுடுங்கன்னு போலீசு இன்ஸ் பெக்டர்கிட்ட சொன்னவருடி அந்தப் பெரி... மனிசர் அவங்கல்லாம் தெய்வம். அந்தப் பத்தினி பேரில உன் விசத்த கக்குற. பொம்புளக்கிப் பொம்புள சேத்தவாரி அடிச்சிக் குதறுற சாதியில்லடி நாங்க அவங்கல்லாம் தெய்வம். அந்தப் பத்தினி பேரில உன் விசத்த கக்குற. பொம்புளக்கிப் பொம்புள சேத்தவாரி அடிச்சிக் குதறுற சாதியில்லடி நாங்க அப்புடி ஆகக்கூடாது”ன்னு. கண்கள் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது.\n“அந்தப் புண், கடசி வரை ஆறல. எந்தப் பொம்புள யின்னாலும் அவளைத் தொட்டுக் குலைக்கிறது, கல்லு கட்டி சைகிள் செயின் சோடா பாட்டில் கத்திகுத்தெல்லாந்தான் நீங்க ஆரம்பிச்சிவச்ச கட்சிக் கலாசாரம். அதான் இன்னிக்கு இந்தச் சீரழிவுக்கு எல்லாரையும் கொண்டாந்திருக்கு. ஒரு கட்சிக்கும் ஒரு கொடிக்கும் இன்னைக்கு அந்த சத்தியம் இல்ல.”\nஇந்தச் சீலையே நெஞ்சை அறுக்குது.\nஇவளுடைய பொங்கெழுச்சி, புயல்போல் வந்த சீற்றம், அவளைக் கட்டிப் போட்டாற்போல் பிரமிக்க வைக்கிறது.\nஅப்போது, எங்கிருந்தோ குரல்கள், ஐயோ, ஐயோ என்ற சோகக் குரல்கள் எதிரொலிக்கின்றன. சந்திரி சட்டென்று கதவைத் திறந்த��� கொண்டு விரைகிறாள்.\nஅவளுக்கும் புரியவில்லை. மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் நிற்கிறாள்.\nஒரு பணியாளன் வருகிறான். கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுகுரலில், “அய்யா, தலைவர் அய்யா, மாரடைப்புல பூட்டாரு...” என்று செய்தி தெரிவிக்கிறான்.\nஅவள் புருசன் இறந்த போது, அவளைச் சுற்றி யாரும் அடித்துக் கொண்டு அழவில்லை. குருகுலமே உட்கார்ந்து, துதிப்பாடல்களைப் பாடியது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்தார்கள். அவன் திருட்டுத்தனமாகக் குடித்தான். போலீசு பிடித்துவிடும். ஆனால் ஜாமீன் வழக்கு இல்லாமலே, தண்டனை கொடுத்து விடுவிப்பார்கள். ‘கண் கொத்திப்பாம்பு போல் உன்னைக் கவனிக்க வேண்டியிருக்கப்பா, எங்கே கிடைக்குது, சொல்லு’ என்பார் அய்யா, ஒருநாள் போதையில் வரும்போதுதான் விழுந்து கல்லில் அடிபட்டு மாண்டான். ஆனால் அவன் அப்போதைய இலட்சியப் பாதையில் ஒரு முள்ளாக நெருடினான் என்று வசை பாடவில்லை. மரியாதை செய்தார்கள். இந்தத் தோட்டம் அவன் உழைப்பு: படைப்பு. தாயம்மா, இத்தனை மரங்களும், அவன்பேர் சொல்லும் குழந்தைகள் என்பார். அவள் பொட்டை அழிக்கவில்லை. இகழவில்லை; வண்ணச் சேலையை உரிந்து வெள்ளை வழங்கவில்லை. துணையை இழந்தவளுக்குக் குழந்தைகள்தாம் ஆதரவு என்று வலியுறுத்தினார்கள்.\nஇப்போதே, அவள் பிடித்துவைத்த களிமண்ணாக அமர்ந்திருக்கையில் பேர் பேராக வந்து, யார் யாரோ முக மறியாதவர்களெல்லாம் வந்து அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.\n“இத்தை எதுக்குடி மரகதம் கூட்டியாந்தே... கொள்ளி... கொள்ளி... கோட்டான், கழுவு போல உக்காந்திருக்கு. அப்ப லேவுடியா ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டுப் போனப்பகூட மவராசன் புழச்சி வந்து, எல்லாரையும் பாத்து விசாரிச்சாரு. அத்தினி பேருக்கும் சீல துணி வாங்கிக் குடுத்தாங்க. இது கரிக்கால வச்சதும், ஒண்ணுமே இல்லாம சிரிச்சிட்டுப் பறந்து போன ஆளு, திடீர்னு மார்வலிக்கிதுன்னு சொன்னவரு ஆசுபத்திரிக்கு இட்டுப் போகுமுன்ன உசிருபோகுமா... கொள்ளி... கொள்ளி... கோட்டான், கழுவு போல உக்காந்திருக்கு. அப்ப லேவுடியா ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டுப் போனப்பகூட மவராசன் புழச்சி வந்து, எல்லாரையும் பாத்து விசாரிச்சாரு. அத்தினி பேருக்கும் சீல துணி வாங்கிக் குடுத்தாங்க. இது கரிக்கால வச்சதும், ஒண்ணுமே இல்லாம சிரிச்சிட்டுப் பறந்து போன ஆளு, திடீர்னு மா���்வலிக்கிதுன்னு சொன்னவரு ஆசுபத்திரிக்கு இட்டுப் போகுமுன்ன உசிருபோகுமா பாவி, பாவி, மூதேவி, சண்டாளி, முதல்ல நீ செத்துத் தொலையக் கூடாதா பாவி, பாவி, மூதேவி, சண்டாளி, முதல்ல நீ செத்துத் தொலையக் கூடாதா முழிச்சிக்கிட்டுப் பாக்குது பாரு பெத்த பையங்கிட்டக் கொள்ளி வாங்கிட்டுப் போவணும்னு இருக்காதா புருசனை முழுங்கினா. பெத்த பொண்ணு, மருமவன், அல்லாரையும் வாயில போட்டுக் கிட்டா. ஒண்டின எடத்திலண்ணாலும் ஆரவுட்டா புருசனை முழுங்கினா. பெத்த பொண்ணு, மருமவன், அல்லாரையும் வாயில போட்டுக் கிட்டா. ஒண்டின எடத்திலண்ணாலும் ஆரவுட்டா\nசெவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி மாரடிக்கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது\n என் மீது உனக்குக் கருணை இல்லையா ஏணிப்படி வாட்டி வதைக்கிறாய்\nஅலையடித்து ஒய்ந்து இருள் வருகிறது, நேரம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவளைப் பொறுத்த வரையில் ‘காலமே’ நின்று போகிறது.\nஉறக்கமோ, மயக்கமோ, நினைவு மறப்பது, முருகா, உன் கருணை....\nஉதயக்கதிர் போல் கன்னியம்மாவின் குரல் செவிகளில் விழுகிறது.\n“ஆயா.... ஆயா, நான் கன்னிம்மா...”\nஅவள் கையில் ஒரு தம்ளர் இருக்கிறது.\n“வாங்க. ஆயா, மூஞ்சி கழுவிகினு இந்தக் காபிய குடியுங்க. உங்களுக்கூடத் தெம்பு இருக்காது. பிசாசுங்க, பிசாசுங்க, உங்கள என்ன கோரமா சொல்லுதுங்க பொறம் போக்கு... வாங்க...” அவளை அழைத்து முகம் கழுவ, நீராடச் செய்கிறாள். ஒரு பூப்போட்ட வாயில் சீலை கொண்டு வந்திருக்கிறாள்.\n“இது என் சீலை. நீ உடுத்திக்க ஆயா...” உடுத்த பின் கட்டித் தழுவி முத்தமிடுகிறாள்.\n“அசுவினி மேடம் கிட்டச் சொல்லிருக்கிறேன். உனக்குச் சீல வாங்கி எப்படீன்னாலும் தந்திருவாங்க. நாம போயிரலாம். நாளைக்கி...”\n“நாளைக்கி வேணாம். இப்பவே போகலாம் கண்ணு. என்ன எப்டீன்னாலும், டேசன்ல கொண்டு வுட்டுடு... அது போதும்.”\nஅவள் குனிந்து மெதுவான குரலில், \"நீ உம் புள்ளயப் பாக்க வோணாமா கண்ணாடிப் பொட்டில ஐஸ் வச்சி, ஆகாசத்தில பறந்து வருது. சனமோ சனம், மாலையும் பூவுமா நிக்குதுங்க. டெல்லிலேந்து அமைச்சர் பெரியவங்கல்லாம் வாராங்க. முதலமைச்சர் வருவாரு. எல்லாக் கட்சித் தலவருங்களும் வராங்க. டி.வி. காமிராவா வந்திருக்கு. அதெல்லாம் பாக்க வாணாமா கண்ணாடிப் பொட்டில ஐஸ் வச்சி, ஆகாசத்தில பறந்து வருது. சனமோ சனம், மாலையும் பூவுமா நிக்குதுங்க. ���ெல்லிலேந்து அமைச்சர் பெரியவங்கல்லாம் வாராங்க. முதலமைச்சர் வருவாரு. எல்லாக் கட்சித் தலவருங்களும் வராங்க. டி.வி. காமிராவா வந்திருக்கு. அதெல்லாம் பாக்க வாணாமா\n“எனக்கு ஒண்ணும் பாக்க வாணாம் கன்னிம்மா. இந்த எடத்த வுட்டு எப்பிடின்னாலும் வெளில கொண்டு போ. அவங்க வேற அம்மான்னு இங்க வந்து என்னப் பாக்க, போட்டோ புடிக்க வாணாம்...”\n“சரி, இந்த காபியக் குடிச்சிக்க, நா வாரேன்...”\n“நீ யார் பெற்ற மகளோ இப்ப நீதான் எனக்கு மகள் மகன், அப்பன் அம்மை, எல்லாம் கண்ணு இப்ப நீதான் எனக்கு மகள் மகன், அப்பன் அம்மை, எல்லாம் கண்ணு\n“அழுவாத, அழுவாத ஆயா, அநாதைக்கு அநாதை துணை. நா உன்னோட வருவேன். எந்நேரமும் இந்தப் புள்ளீங்க சீண்டல்; உனக்குக் குருமா சோறு கொண்டாந்திச்சே, அந்தக் கசுமாலத்துக்கு பெரிசு என்னக் கட்டி வச்சித் தாலி போட வச்சிருக்கு. மூணுவாட்டி இந்தச் சந்திரி அம்மாவே மாத்திரை குடுத்துக் கலச்சா, பாவி. பெறகுதா தாலி - நீ வா, அசுவினி மேடம் ரொம்ப நல்லவங்க. பெரியம்மா, ரஞ்சியம்மாவும் நல்லவங்கதா. ஆனா, இவுங்கல்லாம் விசம். எப்டீன்னாலும் போயிடுவம்...”\nவெளி உலகெல்லாம் அலை ஒய்ந்து, துடிப்புகள் மங்கிய இருள் நேரத்தில், ஒரு போர்வையைப் போத்தி அவளைக் கன்னியம்மா எப்படியோ ஒழுங்கை, சந்து, என்று கூட்டிச் செல்கிறாள். பின்னே ஒரு சிறு திட்டி வாயில். கதவு திறந்ததும் ஒரு வீதி - அரவம் அடங்கிய தெரு. அசுவினி ஒர் ஆட்டோவுடன் நிற்கிறாள். அவள் கையில் ஒரு பை இருக்கிறது.\n“கன்னிம்மா, பத்திரம்.... நா சொன்ன தெல்லாம் நினப்பிருக்கா\n“சரி மேடம். பாத்துக்க. பெரியசாமி, பத்திரமா கூட்டிட்டுப் போயி ஸ்டேசன்ல எறக்கிடுங்க\nஅவன் கையில் ரூபாய் நோட்டை வைக்கிறாள்.\nஅவர்கள் அந்த எல்லையை விட்டுச் செல்கிறார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/special_main.php?cat=71", "date_download": "2020-07-10T03:26:35Z", "digest": "sha1:7VLHAK54RFRDJTNSWMLGTGKYFVLE46KH", "length": 5851, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - அறிவியல் ஆயிரம் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன���றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவாகனத்தை ஈர்க்கும் மலை லடாக் யூனியனில் லே நகரில் இருந்து 26 கி.மீ., தொலைவில் காந்தமலை ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_45.html", "date_download": "2020-07-10T03:52:13Z", "digest": "sha1:4WE2BFTQZOYIULQWQ5QXXLX4CFJUPGGI", "length": 12527, "nlines": 58, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கள்ளக்காதலனுடனான சல்லாபம். மகளை கொலைசெய்து கிணற்றில் போட்ட கொடூரத் தாய்..! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » crime » india » world » கள்ளக்காதலனுடனான சல்லாபம். மகளை கொலைசெய்து கிணற்றில் போட்ட கொடூரத் தாய்..\nகள்ளக்காதலனுடனான சல்லாபம். மகளை கொலைசெய்து கிணற்றில் போட்ட கொடூரத் தாய்..\nஇந்தியா, திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமாங்காடு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 34). மஞ்சுவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.\nமஞ்சுவின் மகள் மீரா (16). இவர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதோடு, மீரா நெடுமங்காட்டில் உள்ள அரச பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலதிக படிப்பை தொடர்ந்து வந்துள்ளார்.இதற்காக மஞ்சுவும், மீராவும் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.\nமீரா, வீட்டில் இருந்தபடி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.மஞ்சுவின் கணவர் இறந்த பின்பு, கணவரின் நண்பர் அனிஷ் (29) என்பவர் அடிக்கடி மஞ்சு வீட்டிற்கு வருவார். வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்.\nஅடிக்கடி வந்து சென்றதில் மஞ்சுவுக்கும், அனிசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.வீட்டில் மீரா இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பது வழக்கம். மீரா பள்ளிக்கு செல்லாவிட்டால், கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் மீராவை கொலை செய்ய அவரது தாயார் மஞ்சுவும், கள்ளக்காதலன் அனிசும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 10ஆம் திகதி இருவரும் சேர்ந்து மீராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.\nபின்னர் சடலத்தை அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த பாழும் கிணற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டனர். சடலம் நீரில் மிதக்காமல் இருக்க சடலத்துடன் சிமெண்ட் கட்டைகளையும் சேர்த்து கட்டி இருந்தனர்.\nமீராவைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய பின்பு மஞ்சு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவர்களிடம் மீராவை 10ஆம் திகதி முதல் காணவில்லை. அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஓடி விட்டார் என்று நினைக்கிறேன். மீராவை தேடிக் கண்டுபிடிக்க நானும், தமிழகத்திற்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளேன். 12அம் திகதி நான், தமிழகம் செல்ல உள்ளேன்.\nஅங்கு எப்படியாவது மீராவை தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் என்று கூறினார். மறுநாள் முதல் மஞ்சுவையும் காணவில்லை.மஞ்சுவின் தாயார் வல்சலா, அவர் தமிழகம் சென்றிருப்பார் என்று கருதினார். 2 நாட்களுக்கு பிறகு மஞ்சுவின் தொலைபேசிக்கு, அவரது தாயார் வல்சலா தொடர்பு கொண்டார். அப்போது மஞ்சுவின் தொலைபேசி உபயோகத்தில் இல்லை என்று பதில் வந்தது.\nமஞ்சு தமிழகத்திற்கு செல்வதாக கூறிய நாள் முதல் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அனிசையும் காணவில்லை. இது வல்சலாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர், இதுபற்றி நெடுமங்காடு பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு, அவரது மகள் மீரா ஆகியோரைத் தேடினர்.பொலிஸார் நடத்திய விசாரணையில், மஞ்சு நாகர்கோவிலில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது.\nஅவருடன் அனிஸ் மட்டுமே இருப்பதை அறிந்த பொலிசார் மீராவை அவர்கள் என்ன செய்தனர் என்பதை அறிந்து கொள்ள இருவரையும் பிடித்து வந்து விசாரிக்க முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள பொலிசார் நாகர்கோவில் வந்தனர். இங்கு பதுங்கி இருந்த மஞ்சுவையும், அனிசையும் பிடித்தனர்.\nஇருவரையும் நெடுமங்காடு கொண்டு சென்று விசாரித்தனர்.அப்போதுதான் மஞ்சுவும், அனிசும் சேர்ந்து மீராவை கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய கொடூர தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் மீராவை கொன்று வீசிய கிணற்று பகுதிக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர்.அந்தக் கிணற்றில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு மீராவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.\nபின்னர் அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில், மீரா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதியானது. இதையடுத்து பொலிசார் மஞ்சு, அவரது கள்ளக்காதலன் அனிஷ் இருவரையும் கைது செய்தனர்.இக்காெடுமையான சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-india-biggest-single-day-jump-in-coronavirus-cases-in-india-9-971-in-24-hours-2-46-lakh-total-cases-2242051?ndtv_prevstory", "date_download": "2020-07-10T03:30:02Z", "digest": "sha1:6Q6AW3CNZ6TINCHMV4QKTPEMBLV4RQGY", "length": 9172, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேருக்கு கொரோனா! | Coronavirus India: Biggest Single-day Jump In Coronavirus Cases In India, 9,971 In 24 Hours - NDTV Tamil", "raw_content": "\nமுன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு...\nமுகப்புஇந்தியாமுன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேருக்கு கொரோனா\nமுன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக ஸ்பெயின் ஐந்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னெப்போதும் இல்லாத அளவாக நாடு முழுவதும் ஒரே நாளில் 9,971 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,929 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,20,406 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 1,19,293 பேர் குணமடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக ஸ்பெயின் ஐந்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் தொற்று பரவல் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என எய்ம்ஸ் நிறுவன இயக்குநர் ரன்தீப் குலேரியா குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது கொரோனா தொற்று தேசிய அளவில் சமூக பரவுதல் அடையவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nஅதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,739 பேர் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,968 ஆக அதிகரித்துள்ளது. “மீண்டும் தொடங்கும் திட்டம்“ இம்மாநிலத்தில் நாளை முதல் அமல்படுத்தப் போவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக பல தளர்வுகள் அளிக்கப்படும். ஆனால், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை நாளை திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்ல.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 749 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக��கை 1,09,791 ஆக அதிகரித்துள்ளது. 19 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 68,91,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டார்\nஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் விமான சேவைக்கு அமெரிக்காவும் தடை விதித்தது\nலடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் மீண்டும் ரோந்து பணியைத் தொடங்க இருக்கும் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.73 லட்சமாக உயர்வு\nகான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/05/27/neocolonisation-self-sufficient-economy-and-neoliberalism-2/", "date_download": "2020-07-10T03:48:03Z", "digest": "sha1:4CSGBLDPCSVE6B5CEBUP7CQXQWM6XBYZ", "length": 45629, "nlines": 254, "source_domain": "www.vinavu.com", "title": "அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவ�� பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nஅந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.\nகடந்த ஏப்ரல் 28 அன்று கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி மாநில முதல்வர்களுடன் விவாதித்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறானதொரு பெருமையை உரிமையுடன் கூறிக் கொண்டார். அதாவது, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என்றும், அவற்றை வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஏராளமான மனித ஆற்றல், தொழில் திறமை, மேம்பட்ட அடிக்கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஉடனே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒட்டுமொத்த உலகத்தில் சீனாவுக்கும் சீனப் பொருளாதாரத்துக்கும் எதிரான வெறுப்புணர்வு நீடிக்கிறது… அத்தகைய அருவருப்பினூடாக இதுவொரு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவுக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் (micro,small and medium enterprises – MSME) ஒரு நல்வாய்ப்பு… இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு; அந்நிய முதலீட்டுக்கு நல்வாய்ப்பு” என்று ஒரு தொலைக்காட்சியில் தொழில் வர்த்தகம் தொடர்பான செய்தியில் குறிப்பிட்டார்.\nஅதைத் தொடர்ந்து, “சீனாவிலிருந்து புலம்பெயர ஆலோசித்துவரும் நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க இந்தியா தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது” என்று நாளேடுகளில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. உலகளாவிய முதலீடுகளை இந்தியாவில் செய்யுமாறு ஊக்கமளித்தும், இடர்ப்பாடுகளை எளிதாக்கும் கொள்கையையும் ஆயுதமாகக் கொண்டுள்ள “இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” என்ற இந்திய அரசின�� கொள்கையின் மூலமாக, ஏற்கெனவே ஏறத்தாழ 1,000 உலகளாவிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.\n“சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் – வர்த்தக நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, ஐரோப்பாவின் லக்சம்பர்க் நகரத்தைப் போல இரு மடங்கு நிலத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒதுக்கீடு செய்து, அபிவிருத்தி செய்து வருகிறது. …நாடு முழுவதும் 4,61,589 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன” என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு செய்தித் துணுக்கு வெளிவந்தது. அசாம் மாநிலத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் மாநில அரசாங்கம் அறிவித்தது.\nதிடீரென பா.ஜ.க. ஆளும் உ.பி மற்றும் ம.பி அரசாங்கங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு ஒரு டஜனுக்கும் மேலான அனைத்து தொழிலாளர் சட்டங்களைக் கிட்டத்தட்ட முடக்குவதாகவும், சில சட்டங்களை முற்றாக ரத்து செய்வதாகவும் அறிவித்தன. ஏனெனில், முதலாளிகள் கடும் சுமையாக உள்ள தொழிலாளர் சட்டங்களைப் பற்றி புகார் கூறினார்களாம்; அவர்களது ஆட்சியின் கீழ் “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்” (தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மூலம் சோதிக்கும் முறை) ஓங்குவதால், அது வளர்ச்சியைத் தடுக்கிறதாம்; எனவே, தொழிலாளர் சட்டங்களை முடக்குவதன் மூலம் அரசாங்கம் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கவர்ந்திழுக்கப் போகிறதாம்.\n♦ மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \n♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு \n ஒரு கடுகளவான அந்நிய முதலீடு சீனாவிலிருந்து முட்டிமோதி வெளியேறி இந்தியாவுக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அது எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் இவை:\nஉண்மையில், எந்த முதலாளியாவது சீனாவிலிருந்து வெளியேறுகிறாரா\nநாடுகள் என்பன, வேறுபட்ட விலையில் ஒரே பொருளை விற்கின்ற பலசரக்குக் கடைகள் அல்ல; நுகர்வோரை ஊக்குவித்து, ஒரு கடைக்குப் பதிலாக வேறு கடைக்கு மாற்றுவதைப் போன்றதுமல்ல என்று பொருளாதாரவாதியும், சீன விவகாரத்தில் நிபுணருமான டாக்டர் சுப்பிரமணியசாமி குறிப்பிடுகிறார்.\nஒரு நாட்டில் முதலீடு செய்வதற்க��ன இத்தகைய முடிவுகள் உணர்ச்சிவயப்பட்டதல்ல. ஒரு நிகழ்வின் உந்துதலுமல்ல. மாறாக, இவை மிகவும் சிக்கலானவையாகும்.\nசீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கம் (AmCham China), கடந்த மார்ச் மாதத்தில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் முதலாளிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதன்படி, சீனாவில் கொரோனா தாக்குதல் நிலவும் சூழலில், 70 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதில்லை என்றும், சீனாவுக்கு வெளியே அவற்றைத் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அறிவித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.\nஅந்நிய முதலாளிகள் சீனாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் எனப்படும் இந்த எல்லா அனுமானக் கட்டுக்கதைகளும் பொய்யானது. இதற்கான காரணம் என்ன\nபெருமளவிலான விநியோகச் சங்கிலிகளின் செயல்திறன், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உலகத் தரமான அடிக்கட்டுமானம் ஆகியவையே அந்நிய நிறுவனங்கள் சீனாவுக்குச் செல்ல முதன்மையான காரணங்களாகும். மேலும், சீனாவில் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை இருப்பதால்தான் அந்நிய முதலாளிகள் அங்கே செல்கிறார்கள். ஒரு தொற்றுநோய் இதனை மாற்றிவிட முடியாது என்பது மட்டுமல்ல; நடைமுறையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெளிப்பட்ட சீன அரசின் திறமை ஆகியவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பார்த்தன.\nசீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கத்தின் தலைவரான ஆலன் பீபி, “கொரானா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தைய மாதங்களில் சீனா தனது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்து, குறுகிய காலத்தில் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததில் பிற நாடுகளைவிட சீனா முன்னணியில் இருந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தக் காரணங்களுக்காக அந்நிய நிறுவனங்கள் சீனாவை நாடி வந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய மக்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பதற்காகத்தான், சீனாவிலிருந்து தொழிலும் வர்த்தகமும் வெளியேறி இந்தியாவுக்கு வருகின்றன என்று கூறப்படுகிறதா ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், பெருமளவில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள தானியங்கித் (ஆட்டோமொபைல்) தொழில் போன்ற நிறுவனங்கள், திடீரென சீனாவிலிருந்து கிளம்பி வேறொரு நாட்டில் தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஒருக்காலும் சாத்தியமே இல்லை. மேலும், ஒருக்கால் சில தொழில் – வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறினாலும், அவை பிற நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத்தான் வந்தாக வேண்டுமா என்ன\nஅந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை\nஉலகின் முன்னணி 1,000 நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு (FDI) பற்றியும், பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ள முதல் 25 நாடுகளின் தரவரிசையைக் கணக்கீடு செய்த பட்டியலையும் ஏ.டி. கியார்னே (A.T. Kearney) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ள முன்னணியிலுள்ள முதல் 10 நாடுகள் என்ற வரிசைப் பட்டியலில் முதன்முறையாக 2015-இலிருந்து இந்தியா இல்லாமல் போய்விட்டது. அதேசமயம், தென்கிழக்காசிய நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருப்பதோடு, கடந்த 2018-இல் அவை 11 சதவீத அளவுக்கு அதிகரிப்பையும் கொண்டுள்ளன. அதன் பிறகு இந்தப் புள்ளிவிவரமானது, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (DPIIT) கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அது, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு சரிவைச் சந்தித்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டியதோடு, முதன்முறையாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதையும் வெளிப்படுத்தியது.\nஇல்லை; இந்தியாவானது அந்நிய முதலீட்டாளர்களைக் கவரக்கூடியதாக இல்லவே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவையனைத்தும் சமமான முக்கியத்துவமுடையவை. இது வெறும் நில ஒதுக்கீடு அல்லது கடுமையான விதிகளைக் கொண்ட தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்டதல்ல. மாறாக, சிவப்பு நாடாத்தனம் (கடுமையான விதிமுறைகளைக் காட்டி இழுத்தடிப்பது), மிரட்டிப் பணம் பறிப்பது, கடந்தகால நோக்கிலான பின்னோக்கிய சட்டத் திருத்தங்கள், விதிகளில் மனம்போன போக்கிலான மாற்றங்கள், வரி பயங்கரவாதம், மோசமான உற்பத்தித் திறன், துறைமுகங்களில் பைத்தியக்காரத்தனமான தாமதங்கள், இறையாண்மைக்கு ஆபத்து என்ற பெயரில் தடைகள், இன்னும் பலவாறானவற்றால் உருவானவை.\nஉள்நாட்டு முதலாளிகளுக்குக்கூட கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை\nநல்லது. அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான். கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டில் முதலீடு மிகவும் மந்தமான நிலையில் உள்ளதை பொருளுற்பத்திக்கான இயந்திரச் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பொறியியல் சாதனங்கள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் மூலதன அழுத்தம் கொண்ட நிறுவனங்கள் துறையில் நிலவும் மந்தநிலைமைகளே படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஉள்நாட்டில் தேவை (demand) மிகவும் குறைந்து வற்றிப்போன நிலைமை, மறுபுறம் ஆலைகள் அதிகத் திறன் கொண்டுள்ள நிலைமை, பொதுத்துறையில் அரசின் மிகக் குறைவான முதலீடு – ஆகியன இதற்குக் காரணங்களாக உள்ளன. இதன் விளைவாக, உள்நாட்டுத் தொழில் – வர்த்தகத்தில் முதலாளிகள் கூடுதலாக முதலீடு செய்வதில் ஊக்கமற்ற நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும், தனியார் முதலீட்டில் நிலவும் வறட்சியால் இந்திய நாடானது பாதிக்கப்பட்டுள்ளது.\nமேற்கூறிய மூன்று அம்சங்களும், குறிப்பாக கடைசி இரண்டு அம்சங்களும் யாவரும் அறிந்தவைதான். நிலைமை இப்படியிருக்க, சீனாவிலிருந்து வெளியேறி அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது அதேபோல, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன\n♦ காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் \nஇது, கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்ற கேள்விகளையும் நிர்பந்தங்களையும் தடுக்கும் நோக்கத்துடன், ஊடகங்கள் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிட வைத்து, பொருத்தமற்ற செய்திகளின் பின்னே நாட்டு மக்களை ஓடவைக்க அரசியல்வாதிகள் கையாளும் உத்தியாகவே தெரிகிறது. இது, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடுகள் சீனாவிலிருந்து புலம்பெயரப் போவதாகவும், இதுவொரு நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மாநில முதல்வர்களிடம் கூறினார். இருப்பினும், இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உடனே களத்தில் குதித்தன. இதேபோன்ற கூச்சலை எழுப்பி பக்கமேளம் வாசிக்கத் தொடங்கின.\nஇங்கே ஒரு சுவையான முரண் உள்ளதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. கடந்த 2014-15ஆம் ஆண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் எண்ணிக்கையை வைத்து பெருமிதம் கொண்ட பிரதமர், மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். அதன் பிறகு, அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டபோது, அரசின் சாதனைப் பட்டியலிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பற்றிய செய்திகள் கைவிடப்பட்டன. முட்களால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பாதையில் சென்று, கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுக்க மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்கள் முயற்சித்து தோல்வியடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லப்படும் அந்நிய நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுக்க, இப்போது மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.\n(11.5.2020 தேதியிட்ட பிசினஸ் ஸ்டாண்டர்டு ஆங்கில நாளேட்டில் தேபஷிஸ் பாசு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nபிஜேபி யின் மற்றுமொரு கற்பனை கதை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/4455", "date_download": "2020-07-10T03:59:07Z", "digest": "sha1:DF3AUL4E4TB33Q7O2ZDRZCJHWPNTFTX6", "length": 10303, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பெல்ஜிய தொடர் குண்டு வெடிப்பு : இலங்கையர்களுக்கு பாதிப்பா? | Virakesari.lk", "raw_content": "\nகாடுகளையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் அரசாங்கம் - சம்பிக ரணவக\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nபெல்ஜிய தொடர் குண்டு வெடிப்பு : இலங்கையர்களுக்கு பாதிப்பா\nபெல்ஜிய தொடர் குண்டு வெடிப்பு : இலங்கையர்களுக்கு பாதிப்பா\nபெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nகுறித்த விபத்தில் இதுவரைக் காலப்பகுதியில் சுமார் 13 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த அனர்த்தத்தில் இலங்கையர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் பெல்ஜியத்தி;லுள்ள அரச அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்;ளது.\nவெளிவிவகார அமைச்சு பெல்ஜியம் பிரஸ்சல்ஸில் விமான நிலையம்\nகாடுகளையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் அரசாங்கம் - சம்பிக ரணவக\nசுற்றுச் சூழலை பாதுகாப்பதாகக் கூறியே ராஜபக்ஷக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் இலங்கையின் காடுகளை அமெரிக்காவிற்கு கொடுக்க அரசாங்கம் செயற்படுவதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2020-07-10 09:21:11 காடுகள் வெளிநாடுகள் அரசாங்க���்\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nநடைமுறை அரசியலமைப்பில் உள்ள ஒரு சில உறுப்புரைகள் இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை. ஆகவே அரசியலமைப்பினை மாற்றுவதற்கும், அனைவருக்கும் பொருந்தும் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கும் தற்போதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n2020-07-10 09:11:49 அரசியலமைப்பு இனங்கள் சேர்க்கவில்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 278 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.\n2020-07-10 09:05:21 எமிரேட்ஸ் BIA கட்டுநாயக்க\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nபல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.\n2020-07-10 08:44:57 கடற்படை இசுறு சூரியபண்டார Navy\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4476566&anam=Gizbot&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=1&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-10T02:21:32Z", "digest": "sha1:I276QHBHCRFZQHLRXV2DWW5J6MQT5FRR", "length": 10742, "nlines": 68, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வேலையே வேணாம்: சொமாட்டோ டீசர்ட்களை கொளுத்திய டெலிவரி பாய்ஸ்- (வீடியோ) எதற்கு தெரியுமா?-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nவேலையே வேணாம்: சொமாட்டோ டீசர்ட்களை கொளுத்திய டெலிவரி பாய்ஸ்- (வீடியோ) எதற்கு தெரியுமா\nசீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்\nலடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.\n20 இந்திய வீரர்கள் வீரமரணம்\nஇந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.\nஎல்லையில் அதிகரிக்கும் போர் விமானங்கள்\nலடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இதையடுத்து இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஉங்கள் போனை வைக்கவே கூடாத 10 இடங்கள் அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nசீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து\nஇந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற வார்த்தைகள் டிரெண்டாகி வருகின்றன.\nசொமாட்டோ ஊழியர்கள் அந்த நிறுவனத்திந் டீசர்ட்களை தீயிட்டு எறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்ப���் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A&si=0", "date_download": "2020-07-10T04:58:40Z", "digest": "sha1:XVLVGIZNITBSQZS6GYOS7ILS56PQPWSC", "length": 23511, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இளவரச » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இளவரச\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்த பக்கம்» கடைச�� பக்கம்»\nஉங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி\nகல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரலாம். நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பதும் செயல்படுவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சில சமயம், நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் பிரச்சினைகள் வரலாம். எதிர்பாராத சம்பவங்களும் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம்.\nஉங்கள் திருமண வாழ்க்கையைப் பல [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : பெ. இளவரசு\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)\nஅமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1\n\"சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்\" பற்றிய முதல் தொகுதியான இந்நூலில் 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்தவர்கள் உடுமலைப்பேட்டை, வித்யாசாகர் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. இந்திரசித்து மற்றும் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர்.க. இந்திரசித்து\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள்.\nநாடே கொண்டாடும் இளவரசன், உணவுக்கே வழியின்றி [மேலும் படிக்க]\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nபைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ���ற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கோகுல் சேஷாத்ரி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nகாதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மல்லை சி.ஏ. சத்யா (Mallai C.A.Sathya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநைட்டிங்கேலும் ரோஜாவும் - Nightingelum Rojavum\nஅயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஒயில்ட் எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். மிகச் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து, பெரும் புகழ் பெற்றவர்.\n, நைட்டிங்கேலும் ரோஜாவும், சந்தோஷமான இளவரசன் என்ற இந்தத் தொகுப்பில் உள்ள மூன்று கதைகளும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆஸ்கர் ஒயில்ட்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nடயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana\nஇங்கிலாந்து நாட்டின் இளவரசி என்று அழைக்கப்படுவதை விட மக்களது உள்ளத்தில் அரசியாக வீற்றிருப்பதே எனக்குப் பெருமை என்று கூறிய அவ்வழகு தேவதையின் வாழ்க்கை வரலாற்றைச் சிறார்கள் படிக்கும் வண்ணம் சுவைபடக் கூறியிருக்கிறேன். [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\n\"எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : SP. சொக்கலிங்கம்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : முனைவர் சு. இளவரசி\nபதிப்பகம் : நிஜம் (Nizham)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்த பக���கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\n பக்கங்கள், பயணக்குறிப்பு, பெளத, சித்தர் வாழ்வும் ரகசியமும், Adolf Hitler, பேரா.க. மணி, வார்த்தைகளற்ற, solla, Kai vi la kku, வடலி, மேகங்கள், அறிவோம், தமிழ் கடவுள்\nஅறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன் -\nஉள் மன ஆற்றல்கள் - Ulmana Aatralgal\n வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் -\nகாஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு -\nகலைஞர் (சமரசமில்லா சமத்துவப் போராளி) -\nகாதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhdesiyam.com/2010/06/", "date_download": "2020-07-10T03:18:22Z", "digest": "sha1:G2HPDPFXHH4Z7NMRUU3IV35HXUB7SU7I", "length": 76015, "nlines": 908, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "June 2010 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசெம்மொழி மாநாட்டை சாக்காக வைத்து உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும்\nசெம்மொழி மாநாட்டை சாக்காக வைத்துக் கொண்டு அச்சுறுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன்.\nஅவர் மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n’’உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், விழுப்புரம் தண்டவாள குண்டு வெடிப்பையும் சாக்காக வைத்துக் கொண்டு ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை அச்சுறுத்திட அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையையும் உளவுத்துறையையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nதமிழின உரிமைக்காகவும் தமிழ் மொழி உரிமைக���காகவும் சுறுசுறுப்பாக சனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் ஈடுபடும் ஓசூர் த.தே.பொ.க. தோழர்களை அச்சுறுத்தி பழிவாங்கவே காவல்துறை இவ்வாறு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.\nத.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஓசூர் கோ. மாரிமுத்துவை 23.06.2010 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 160ன் கீழ் ஓசூர் நகரக் காவல்துறையினர் அழைப்பாணை கொடுத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி செம்மொழி மாநாட்டிற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுதிக் கொடுக்குமாறு வலியுறுத்தினர். அதற்கு தோழர் மாரிமுத்து அவ்வாறு எழுதித் தர மறுத்துவிட்டார்.\n25.6.2010 அன்று த.தே.பொ.க ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் முத்தாலுவிடம் க்யூ பிரிவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தொலைபேசியில் “இம்மாதம் 9,10 தேதிகளில் எங்கிருந்தீர்கள்” என்று விசாரித்துள்ளார். அதற்கு தோழர் முத்தாலு “நான் ஓசூரில்தான் இருந்தேன்”, என்றும் “தொழிற்சாலைப் பணிக்கு இரு நாள்களும் போயிருந்தேன்”, என்றும் கூறியுள்ளார்.\nஅதன் பிறகு மேற்படி சக்திவேல் “நீங்கள் சொல்வது உண்மையா என்று விசாரிக்க உங்கள் பக்கத்து வீடுகளின் தொலைபேசி எண்களைக் கொடுங்கள்” என்றும் “அப்படிக் கொடுக்காவிட்டால் நாங்கள் காவல்துறையிலிருந்து வந்து உங்கள் குடும்பத்தையும் தெருவில் உள்ளவர்களையும் விசாரிப்போம்” என்றும் மிரட்டும் தொணியில் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் குண்டுவெடிப்பிற்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து மாற்றுக் கருத்துகள் எங்கள் கட்சிக்கு உண்டு. எங்களின் மாற்றுக் கருத்துகளை சனநாயக வழிகளில் வெளிப்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்ற போதிலும் நாங்கள் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எங்கள் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்குரிய இதர பணிகளைப் பார்த்துக் கொண்டுள்ளோம்.\nமேற்கண்ட காவல் துறை மற்றும் உளவுத் துறைகளின் சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறல்கள் குறித்து கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 25.6.2010 அன்று தொலைபேசி வழி முறையீடு செய்துள்ளேன்.\nஇதன்பிறகும் த.தே.பொ.க.விற்கு எதிரான காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும் ஓசூரில் தொடர்ந்தால் உடனடியாகத் தமிழகமெங்கும் கண்டன இயக்கம் நடத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nஈழத்தமிழ் இனத்தை உருக்குலைக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தங்களை நீக்கக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நாளை (18.06.2010) வெள்ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வார்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களை இக்கட்சியின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். அவ்வார்ப்பாட்டத்திற்கு ரெ.கருணாநிதி தலைமை தாங்குகிறார். தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு முன்னிலை வகிக்கிறார். செங்கிப்பட்டியில் 18.06.2010 அன்று மாலை 4 மணியளவில் இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nதஞ்சை நகரம், ரயிலடியி்ல் 18.06.2010 அன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை கண்டன உரையாற்றுகிறார்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் காலை 10 மணிளவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. கிளைச் செயலாளர் சிவ.அருளமுதன் தலைமை தாங்குகிறார். பெண்ணாடத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தற்கு பெரியார் செல்வம் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகிக்கிறார். இவ்விரு இடங்களிலும், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.\nசென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, வழக்கறிஞர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.\nதிருத்துறைப்புண்டி கடைத்தெருவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைம�� தாங்குகிறார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.\nமதுரை ஜான்சி ராணி புங்கா அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்குகிறார். திருச்செந்தூர் குறும்புரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமை தாங்குகிறார்.\nஇதே போல், தமிழகமெங்கும் நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டங்களில் திரளான தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகத் தம் உணர்வுகளைப் பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்\nஈழத்தமிழர்கள் மீது மீண்டுமொரு போரை தொடுக்கும், இந்திய இலங்கை அரசுகள் புதிதாக போட்டுள்ள ஒப்பந்தங்களை கண்டித்து தமிழகமெங்கும் வரும் 18.06.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அக்கட்சியின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஈழத்தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போரை இலங்கையும், இந்தியாவும் புதிய முறையில் தொடங்கியுள்ளன என்பதற்கான அடையாளம் தான் மன்மோகன் சிங் இராசபட்சே உடன்பாடுகள்\nகடந்த 08.06.2010 அன்று புதுதில்லியில் சிவப்புக் கம்பளம் விரித்து இராசபட்சேயை வரவேற்ற இந்தியா 09.06.2010 அன்று இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஈழத்தமிழர் தாயகத்தைப் பறிப்பதையும், ஈழத்தமிழ் இனத்தைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கி விரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.\nஇந்தியாவும், இலங்கையும் போர்படைகளைப் பரிமாற்றிக் கொள்ளவும் சிங்களப் படையினர்க்கு இந்தியா உயர்தரப் பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nசிங்களக் காவல்துறையில் புதிதாக சேர்க்கப்படும் ஆட்களுக்கு இந்தியாவில் உயர்தரப் பயிற்சி அளிக்கப்படும்.\nஇந்தியா தனது செயற்கைக் கோள் தகவல் மையத்தை இலங்கையில் நிறுவும்.\nபலாலி விமானப் படைத்தளத்தை மேலும் வலுப்படுத்தித் தர இந்தியா ஒப்புக் கொண்டள்ளது.\nஇத்தனை போர்த் தயாரிப்புகளும் எந்தப் பகை நாட்டிற்கு எதிராக இலங்கையில் இந்தியாவும் சிங்கள அரசம் ஈழத்தமிழர்களைத்தாம் ஒரே பகை சக்தியாகக் கருதுகின்றன.\nவடக்கு, கிழக்கு மாநிலங்கள் முழுவதையும் பல்லாயிரக்கணக்கான படைமுகாம்கள் சூழ்ந்துள்ளன. சிங்களப் படையாளுக்குத் தெரியாமல் ஒரு தமிழர் சிறுநீர் கிழிக்கக் கூட வெளியே போக முடியாது.\nதமிழர்களின் வீடுகளையும் விளைநிலங்களையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதன்பிறகும் ஏன் புதிய போர்த்தயாரிப்புகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் சிதைத்து உதிரிகளாக மாற்றுவதற்காகவே இந்தத் தயாரிப்பு\nஇந்தியா தனது துணைத் தூதரகங்களை யாழ்ப்பாணத்திலும் அம்பன் தோட்டாவிலும் திறக்க உடன்பாடு போட்டுள்ளது. அந்தச் சுண்டைக்காய் நாட்டிற்குக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் போதாதா தமிழர் தாயகப் பகுதிகளில் தூதரகப் பெயரில் படைசார் உளவுப் பிரிவுகளை நிறுத்துவது தான் இந்தியாவின் நோக்கம்.\nவடக்கில் வசந்தம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களர் வேளாண் பண்ணைகள் அமைக்கும் திட்டத்தை இந்தியா, ஏற்கெனவே இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இப்போது போடப்பட்டுள்ளது.\nபோர் விதவைகளின் மறுவாழ்வுக்கு உதவுவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டம் சிங்களப் படையாட்களின் மனைவி மார்களுக்கு உதவிடத்தானே தவிர, போரால் விதவையான தமிழ்ப் பெண்களுக்கு உதவிட அல்ல.\nதமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய ஆபத்து உள்ளது.\nபண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் சிங்களப் பண்பாட்டையும் புத்தமதத்தையும் ஈழத்தில் திணிப்பதும் சிங்களக் குடியேற்றங்களை அங்கு அதிகப்படுத்துவதும் தான் நடக்கும்.\nஎனவே இந்திய அரசம் இலங்கை அரசம் போட்டுள்ள ஒப்பந்தங்கள் ஒவ்வொரு தமிழரையும் இராணுவக் கண்காணிப்பின் கீழ்வைத்து, உரிமைக்குக் குரல் கொடுப்போரை நசுக்கவே பயன்படும்.\nஇந்த ஒப்பந்தங்களை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 18.06.2010 வௌ;ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nPRESS RELEASE : தடையை மீறி இராசபட்சேவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - பெ.மணியரசன் அற���க்கை\nதடையை மீறி இராசபட்சேவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை\nஇலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கொடூரன் இராசபட்சேவுக்குத் தில்லியில் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பதைக் கண்டித்தும், இராசபட்சேயைத் திரும்பிப் போக வலியுறுத்தியும் 08.06.2010 அன்று சென்னை இலங்கைத் தூதரகம் முன்பும் மாவட்டத் தலைநகர்களிலும் கருப்புக் கொடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யத் தமிழ் இன உணர்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.\nசனநாயக வழிமுறைப்படி நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசு விதித்துள்ள இந்தத் தடை சிங்கள இனவெறி அரசுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இராசபட்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மனித உரிமைக்கான நிரந்தரத் தீர்ப்பாயம் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் கூடி திறந்தவெளி விசாரணை நடத்தி இராசபட்சே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பகம், இராசபட்சேயைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பிரிவும் இராபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளது என்று கூறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையுடன் நடக்கும் வணிகத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை நீக்கிவிட்டன. பிரித்தானிய நாடாளுமன்றம் விசாரணைக்குழு அமைத்துள்ளது.\nஇவ்வாறு அப்பாவி ஈழத்தமிழ்ப் பொது மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்கள் இழைத்துள்ள இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபட்சேவுக்கு எதிராக உலகமே கண்டனம் முழங்கும் போது இந்திய அரசு 08.06.2010 அன்று தில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nபோர்க்குற்றவாளி இராசபட்சேவுக்கும் அவரை வரவேற்கும் இந்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்வதன் மூலம் தமிழக அரசு இனத்துரோகம் செய்து, தமிழர்களை இலட்சணக்கணக்கில் கொன்ற இராசபட்சேவுக்குத் துணை போகிறது.\nஅரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையைப் பறிக்கும் தமிழக அரசின் ஏதேச்சாதிகாரத்தையும் இனத்துரோகத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்க்கிறேன்.\nஅதே வேளை தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறம் என்பதையும் உறதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nசெம்மொழி மாநாட்டை சாக்காக வைத்து உளவுத்துறையின் அத...\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் ...\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் ...\nPRESS RELEASE : தடையை மீறி இராசபட்சேவுக்குக் கருப்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிண���யில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_67.html", "date_download": "2020-07-10T04:14:41Z", "digest": "sha1:5RD7I3UINNVGS5TEA6AWAS572N5QBC64", "length": 18781, "nlines": 53, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 06 August 2018\n“இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேசப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பது என்ன, அதன் பங்களிப்பு, அதனால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\n2004ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் பேரவை என்ற உருவாக்கம் ஏற்பட்டது. அதேபோல் 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது போர் முடிவு ஏற்பட்ட காரணத்தினால் தான் மனித உரிமை பேரவையில் சில விவகாரங்கள் ஆராயக் கூடியதாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தீர்மானமே மனித உரிமைகள் பேரவையும் தீர்மானமாக அமையும். இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது நலன்சார்ந்தே செயற்படுகின்றது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.\nஎந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கே மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன. மனித உரிமைகளை மீறாத நாடுகள் எதுவும் இல்லை, அனைத்து நாடுகளும் மனித உரிமைகளை மீறிய வரலாறுகள் உள்ளன. அவ்வாறான நாடுகள் தான் மனித உரிமைகள் குறித்த தீர்மானங்களையும் எடுக்கின்றன. நாளை எமது பக்கம் திரும்பிவிடக்கூடாது என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நாடும் மனித உரிமை விவகாரங்களை கையாள்கின்றன. இவ்வாறான ஒரு நிலையில் தான் எமது பொறிமுறையை நாம் கையில் எடுத்தோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.\nதங்களது நாடுகளில் மனித உரிமை மீறல்களை செய்த அரசாங்கங்களை கொண்ட மனித உரிமை பேரவையில் தான் எங்களது மனித உரிமை மீறலுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முன்வந்தோம். ஏனெனில் எமக்கு வேறு பொறிமுறை இல்லை. எனினும் இந்த நாடுகள் சர்வதேச அரங்கில் தம்மை நிருபிக்க கையாளும் நடுநிலைத் தன்மையை நாம் பயன்படுத்தி எமது தீர்வுகளை நோக்கி பயணித்துள்ளோம். மிகவும் அதிகமாக நாம் அதனை பயன்படுத்தியுள்ளோம். இதற்கு மேல் எம்மால் எந்த நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியாது.\nஎதிர்வரும் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பிலான 34/1 தீ��்மானத்தின் செயற்பாட்டு காலம் நிறைவடையப் போகின்றது. அந்த தீர்மானம் நிறைவடையும் போது அடுத்து என்ன என்ற கேள்வியும் எழும்பப் போகின்றது. மார்ச் மாதத்தை நெருங்கும் நேரத்தில் மீண்டும் கால அவகாசம் கோரப் போகிறீர்களா என்ற கேள்விகள் எழுப்பப்படும். அதற்கான உண்மைகளை இப்போதே தெரிவிக்க வேண்டும்.\nஇதில் கால அவகாசம் என்பது தவறான சொற்பிரயோகம். 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும். 2014ஆம் ஆண்டு தீர்மானம் இலங்கை விவகாரத்தில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானமானம் நிறைவேற்றப்பட்டது. அதனை இலங்கை அரசாங்கம் எதிர்த்தது, ஆனாலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை ஒன்று நடந்து முடிந்து விட்டது. உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. அந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது.\nஅந்த அறிக்கை 2015ஆம் ஆண்டு வெளிவர இருந்த நிலையில் புதிய அரசாங்கம் அந்த அறிக்கையை வெளியிடுவதை தாமதிக்கக்கோரி அந்த அறிக்கை தடுக்கப்பட்டது. பின்னர் 2015 செப்டெம்பர் ஜெனீவா கூட்டத்தொடரில் அது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது இனப்படுகொலை இடம்பெற்றதா என்ற கேள்வியை கேட்டனர், எனினும் இனப்படுகொலை விவகாரம் உள்ளடக்கப்படவில்லை எனவும் அதற்கான சான்றுகள் இப்போது இல்லை எனவும் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உண்மையில் அப்போது இது தவறான கேள்வியாகும். தவறான கேள்விகளை கேட்டு எமக்கு வேண்டாத பதிலை உருவாக்கிக்கொள்ள கூடாது. சர்வதேச குற்றங்களில் மிகவும் மோசமான குற்றமாக இனப்படுகொலை உள்ளது. துன்புறுத்தல் கூட அதன் ஒரு வடிவம். இதில் இனப்படுகொலை என்ற விசாரணையை நடத்த அது குறித்து நிரூபணங்கள் இருக்க வேண்டும். இலகுவாக நிரூபிக்கக்கூடிய காரணிகளை அவர்களை அறிக்கையில் உள்ளிட்டிருந்தனர். இதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் இடம்பெற்ற பிரேரணை என்பது முக்கியமானது. 30/1 தீர்மானம் இலங்கையின் தீர்மானம். இரண்டு தடவை இணை அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதியாகும். இதனை இலங்கை அரசாங்கம��� தவிர்க்க முடியாது. அதேபோல் 2017ஆம் ஆண்டு மார்ச் கூட்டத்தில் கால அவகாசம் கொடுத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.\n30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அந்த பிரேரணையை மேற்பார்வை செய்ய 18 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து மூலமாக அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்கான கால அவகாசமே அதுவாகும். அதன் பிறகு சர்வதேச மேற்பார்வை இருக்காது. இது மேற்பார்வை காலமே தவிர விசாரணை கால அவகாசம் அல்ல. சர்வதேச மேற்பார்வை இன்னும் நெருக்கப்பட வேண்டும். எமது விடயங்கள் நிறைவேற்றப்படும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருக்க வேண்டும். சர்வதேச அழுத்தம் எமது விடயத்தில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான சர்வதேச மேற்பார்வை காலம் நீடிக்கப்பட வேண்டும்.\nஇரண்டு ஆண்டுகால காலஅவகாச எல்லை முடிவடையப்போகின்றது, ஆகவே இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வை அதன் மூலமாக நீடிக்கப்பட வேண்டும். எமது கருமங்கள் முழுமையாக முடிவடையும் வரையில் சர்வதேச மேற்பார்வை கால எல்லை நீடிப்பு அவசியம். இந்த பொறிமுறை அழுத்தங்களை மட்டுமே கொடுக்க முடியும், கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது.\nஎமது தரப்பினர் இல்லாத ஒன்றை இருப்பதாக கனவு கண்டுகொண்டு இந்த பொறிமுறையை வேண்டாம் என கூறும் குரல் எழுகின்றது. நாம் அனைத்தையும் நிராகரித்தால் எமக்குள்ள மாற்று வழிமுறை என்ன ஆயுதம் ஏந்துவதா எமக்குள்ள மாற்று வழிமுறை ஆயுதம் ஏந்துவதா எமக்குள்ள மாற்று வழிமுறை இந்தக் கேள்வியை கேட்டால் எம்மீது முரண்படும் நிலைமை உருவாகின்றது. வழிமுறையை நிராகரிக்கும் நபர்கள் மாற்று வழிமுறையை முன்வைக்க வேண்டும்.\nஅடுத்த அமர்வுகளில் எமக்கான வாய்ப்புகள் குறைவடையலாம், அமெரிக்காவின் வாக்குகள் இல்லாத மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானத்தை அழுத்தமாக பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆகவே மாற்று வழிமுறைகளை நாம் ஆராய்ந்து வருகின்றோம். எதன் மூலமாக அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என ஆராய வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kinniyan.com/ta/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/birds-1-ta", "date_download": "2020-07-10T03:33:22Z", "digest": "sha1:77R7TF4FQWELQNMQ4ITWGEWE4DYESWC7", "length": 4737, "nlines": 131, "source_domain": "kinniyan.com", "title": "இலவச விளம்பரங்கள் பறவைகள், அவசர தேவைகள், இலங்கை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் கைபேசிகள் கணினிகள் வணிகம் தொழில்நுட்ப வணிகம் கடைகள் சேவைகள் வேலைகள் வாகனங்கள் கல்வி சொத்துக்கள் கிண்ணியாவின் சிறப்புக்கள் அவசர தேவைகள்\nஎல்லா விளம்பரங்களும் in பறவைகள்\nபொருட்கள் மற்றும் கருவிகள் (0)\nஎல்லா விளம்பரங்களும் in பறவைகள் in அவசர தேவைகள்\nமுடிவுகள் கிடைக்கவில்லை. வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தி உங்கள் தேடலைச் செம்மைப்படுத்தவும்.\nஉங்களிடம் விற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக விற்கலாம்.. நீங்கள் நினைப்பதை விட இது மிக எளிதானது\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/526/activities/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-10T03:14:17Z", "digest": "sha1:5M4OW6CQLGSODL6OVVPVPGD4OELBXU4N", "length": 16717, "nlines": 129, "source_domain": "may17iyakkam.com", "title": "மே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள் – 17-மே -2010\nமே பதினேழு – தமிழீழப்படுகொலை நினைவு நாள்\nகடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இதே பதினேழு மற்றும் பதினெட்டாம் தேதியில், உலத்த��ன் கண்முன் 40,000 தமிழர்கள் தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே முதல் முறையாக ஒரு நாகரீகமடைந்த, முன்னேறிய சமூகத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இரக்கம் இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டார்கள். இன்று வரை இதற்கான நியாயம் கிடைக்காமல், அனைத்தையும் இழந்த இனமாக தமிழினம் இலங்கை அரசிடம் அனாதையாக சிறைபட்டு இருக்கிறது. ஏழுகோடித் தமிழர்களை கொண்ட தமிழகத்தமிழர்கள் போர்சமயத்தில் மெளனமாய் அழுதது போலல்லாமல் தமிழீழபோராட்டத்திற்கு ஆதரவளிக்க வெளிப்படையாக வரவேண்டும். தமிழீழத்தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாய் ஆயுத போராட்டத்திலும், அதற்கு முன் முப்பது ஆண்டுகளாய் அகிம்சை வழியிலும் போராடி வென்ற அவர்களின் தாய்நிலம் ‘தமிழீழம்’ இன்று சிங்கள இனப்படுகொலை அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளது. தமிழீழ நாடு இலங்கை அரசின் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அடித்தளமாய் தமிழக தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்து படுகொலை செய்யப்பட்ட அந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன், நமது புதிய மாநில அரசை “இலங்கை ஒரு இனப்படுகொலை அரசு” மற்றும் “தமிழீழம் தமிழர்களின் சுதந்திர நாடு” என அறிவிக்க வற்புறுத்துவோம். இந்த அறிவிப்பே நமது தமிழின உறவுகள் சுயமரியாதையுடனும், அச்சமின்றியும், படுகொலைகள், பாலியல் வன்புணர்ச்சி அக்கிரமங்கள் அற்ற ஒரு வாழ்வை வாழ உறுதி செய்யும். இந்த அறிவிப்பு நமது மீனவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அமையும். இதை செய்வது நமது கடமை. இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்து வலுப்படுத்துங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இந்தப் படுகொலை போரில் இலங்கை அரசுக்கு துணைசெய்த ”ஏர்டெல்” போன்ற நிறுவனங்களையும் தமிழகத்தை விட்டு விரட்டுவோம்.\nதமிழீழ மக்களுக்கும்-போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.\nதமிழீழம் ஒரு சுதந்திர நாடு என உரக்கச் சொல்லுவோம்.\nஅனைவரும் கைகோர்ப்போம். நாம் வெல்வோம்.\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்ந��திமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/civic/specs", "date_download": "2020-07-10T03:58:01Z", "digest": "sha1:K336WOQE76CSAMEKQIERLEGDSIQUJF3J", "length": 33119, "nlines": 623, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹோண்டா சிவிக் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nஹோண்டா சிவிக் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nசிவிக் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஹோண்டா சிவிக் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1597\nஎரிபொருள் டேங்க் அளவு 47\nஹோண்டா சிவிக் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 47\nமாசுக் கட்டுப்பாட���டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் independent multilink\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2700\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/50 r17\nadditional பிட்டுறேஸ் க்ரோம் window line\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் smartphone இணைப்பு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா சிவிக் அம்சங்கள் மற்றும் Prices\nசிவிக் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nசிவிக் இசட்எக்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா சிவிக் வகைகள் ஐயும் காண்க\nQ. ஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nQ. ஐஎஸ் there ஏ டீசல் வகைகள் available\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஹோண்டா சிவிக் Diesel\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒ���் ஐயும் காண்க\nசிவிக் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா சிவிக் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mg-zs-ev/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-07-10T04:18:58Z", "digest": "sha1:MUWFX4EPB2UOXFSPP34OGXQUHH3ARVNV", "length": 7847, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி zs ev கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் zs ev", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand எம்ஜி zs ev\nமுகப்புநியூ கார்கள்car இஎம்ஐ calculatorஎம்ஜி zs ev கடன் இஎம்ஐ\nஎம்ஜி zs ev ஈஎம்ஐ கால்குலேட்டர்\nஎம்ஜி zs ev இ.எம்.ஐ ரூ 46,206 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 21.85 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது zs ev.\nஎம்ஜி zs ev டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nஎம்ஜி zs ev வகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் zs ev\nநிக்சன் போட்டியாக zs ev\nஹெக்டர் போட்டியாக zs ev\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக zs ev\nகாம்பஸ் போட்டியாக zs ev\nசிவிக் போட்டியாக zs ev\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-10T02:55:35Z", "digest": "sha1:HNTYUR6PGUMBOVLQSXSQ56GFEBE2DIG7", "length": 4333, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " இராணுவ ரக்பி விளையாட்டு கழகம் வெற்றியை சுவீகரிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nஇராணுவ ரக்பி விளையாட்டு கழகம் வெற்றியை சுவீகரிப்பு\nஇம்மாதம் (12) ஆம் திகதி நிட்டவெல மைதானத்தில் இலங்கை இராணுவ ரக்பி கழகம் மற்றும் கென்டி எஸ்சி ரக்பி கழகத்திற்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை இராணுவ ரக்பி கழகம் திறமையாக விளையாடி வெற்றியை சுவீககரித்துக் கொண்டது.\nஇப்போட்டிகளில் இலங்கை இராணுவ ரக்பி அணி (23) புள்ளிகளையும், கென்டி ரக்பி கழகம் (22) புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.\nடயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் இப்போட்டிகள் இடம்பெற்றது.\nபதிவுகளின்படி, 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கண்டி ரக்பி கழகம் தொடர்ச்சியாக வெற்றியை சுவீகரித்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். அந்த பதிவுகளை இராணுவ ரக்பி கழகம் இம்முறை முறியடித்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.\nஇராணுவ ரக்பி கழகத்தில் இருந்து பிரபாத் குமார, நாலக மதுரங்க, கயான் சலிந்த மற்றும் மெதஹெதர போன்ற விளையாட்டு வீரர்கள் மிகவும திறமையாக இம்முறையில் இடம்பெற்ற போட்டியில் விளையாடினார்கள்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/pooja-room-vasthu/", "date_download": "2020-07-10T03:14:40Z", "digest": "sha1:TBORAHOAHEPAHRRKL2T7DPNJ3VF4WSVN", "length": 5767, "nlines": 134, "source_domain": "www.chennaivasthu.com", "title": "pooja room vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத��தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Hilaar", "date_download": "2020-07-10T02:38:58Z", "digest": "sha1:E6XOQ23RWLUVXRRMQDX3ERMXUMKKTJ2C", "length": 2482, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Hilaar", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Hilaar\nஇது உங்கள் பெயர் Hilaar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/13864/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-10T02:23:35Z", "digest": "sha1:KKH26BPWGPSUQISIHERIHZXVZCADM4GR", "length": 11798, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "எனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்\nநடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டுவந்த படம் மகாநதி. தமிழில் இந்த படம் ''நடிகையர் திலகம்'' என்ற பெயரில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் அசத்தலாக நடித்திருந்தார்.\nசினிமா ஜாம்பவான்கள் பலரும் குறித்த படத்திற்கு மிகுந்த வரவேற்பளித்திருந்தனர். தற்போது கீர்த்திக்கு பொலிவூட் பட வாய்ப்புகளும் வருவதற்கு, இந்த படம் முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் இந்த பட வாய்ப்பு முதலில் தனக்கு தான் வந்தது என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். ஆனால் சொந்த பிரச்சனைகள் இருந்தமையினால், அதில் நடிக்க முடியாமல் போனது என அமலா பால் கூறியுள்ளார்.\nஇந்த வாரம் திரைக்கு வரவுள்ள ஆடை படத்தின் விளம்ப��த்திற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nபாம்பு வந்துவிட்டது.மீட்பு குழுவிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nதற்கொலை எண்ணம் தவறானது - நடிகை அமலா போல்.\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nகருவாடு வியாபாரத்தில் பிரபல நடிகர் - படப்பிடிப்பு இல்லாமையால் இந்த நிலை.\nவௌவால் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமா\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nஅதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nஅவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக���கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2020/02/05/seattle-resolution/", "date_download": "2020-07-10T02:48:45Z", "digest": "sha1:4S2CBJW4VT4QVFQQQU6JXF4OZTUURHTU", "length": 12575, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "அமெரிக்காவில் உள்ள சியாட்டில் சிட்டி கவுன்சிலில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅமெரிக்காவில் உள்ள சியாட்டில் சிட்டி கவுன்சிலில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்…\nFebruary 5, 2020 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஅமெரிக்க நாட்டின் முக்கியமான மாகாணத்தில் ஒன்று சியாட்டில் மாகாணம். இங்கு உலகில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கான அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்றவை அமைந்துள்ளது.\nஇப்பகுதியில் உள்ள அனேக நிறுவனங்களில் இந்தியாவை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு சியாட்டில் மாகாண நகர கவுன்சலில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது இந்திய மக்கள் மட்டுமல்லாது அந்நாட்டு மக்களும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தது குறிப்பிடதக்கது.\nஇக்கூட்டத்தில் முஸ்லிம், இந்து, சீக்கியர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் இந்திய நாட்டின. தூதரகம் சார்பாகவும் ஆயிரக்கனக்கானோர. ஆதரவு கருத்துக்களையும் பதிந்தனர்.\nஇறுதியில் 7 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 5 பேர் கலந்து கொண்ட நிலையில் 5 உறுப்பினர்களும் இந்திய குடியுரிமை சட்டம் மக்கள் விரோதமானது என தெரிவித்து அச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இதுபற்றி அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் கருத்து கூறுகையில், “இந்த தீ��்மானத்தை நாங்கள் வெற்றியின் அடையாளதாகவே பார்கிறோம், நிச்சயமாக இந்தியா மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கும்“ என்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்…\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/yup-platform-ticket-collections-so-much/c77058-w2931-cid313526-su6229.htm", "date_download": "2020-07-10T04:08:33Z", "digest": "sha1:N3SWQ4AHQHYHAFS64FGAJ5LRGDAOMROK", "length": 2618, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "யப்பா... பிளாட்ஃபார்ம் டிக்கெட் வசூல் இவ்வளவு கோடியா?!", "raw_content": "\nயப்பா... பிளாட்ஃபார்ம் டிக்கெட் வசூல் இவ்வளவு கோடியா\nநாடு முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட் வசூல் மூலம் 2018 -19 -ஆம் நிதியாண்டில் 139.20 ரூபாய் வசூலாகியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட் வசூல் மூலம் 2018 -19 -ஆம் நிதியாண்டில் 139.20 ரூபாய் வசூலாகியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று, நடைமேடைகளையொட்டி அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம், இதே நிதியாண்டில் 230.47 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஉறவினர்களை வரவேற்பது, அவர்களை பயணத்துக்கு வழியனுப்பவது என பல்வேறு காரணங்களுக்காக, பொதுமக்கள் ரயில் நிலைய நடைமேடைக்கு செல்கின்றனர். இதற்கு டிக்கெட் ஒன்றுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188060.html", "date_download": "2020-07-10T02:10:07Z", "digest": "sha1:DXNQNGPXJ2OC6GBXQSLIWYLS2N2M22I2", "length": 13167, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு மாகாணசபை இயற்கை மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு மாகாணசபை இயற்கை மரணம்..\nவடக்கு மாகாணசபை இயற்கை மரணம்..\nஎதிர்வரும் ஒக்ரோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்ரோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவட. மாகாணசபையின் 129 ஆவது அமர்வு நேற்று (9) கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் என்ற கோதாவில் பதிலளிக்கும் அதிகாரம் டெனீஸ்வரனுக்கும் முதலமைச்சருக்கும் மட்டுமே உண்டு. ஏனையவர்கள் தங்களை அமைச்சர்கள் என்ற அடிப்படையில் பதிலளிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.\nஅதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிவாஜிலிங்கம், எதிர்வரும் ஒக்ரோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது. ஒக்ரோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை. முன்னதாக செப்ரம்பர் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன.\nஇங்கு குறிப்பிடும் உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர். நான் ஒன்றைக் கேட்கின்றேன். முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும்.\nஅவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவிநீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார். எனவே டாக்டர் சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது டெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார் என்றார்.\nதியாக தீபம் திலீபனை சுற்றி பாதுகாப்பு வேலிகள்..\nபலாப்பழத்தால் சிறிலங்காப் பெண்ணுக்கு அடித்த யோகம்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக��குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2018/", "date_download": "2020-07-10T02:20:42Z", "digest": "sha1:D47O2F3ZH6JJV4BBKBIYWMLQ3MZDSL3K", "length": 51738, "nlines": 672, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 2018", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகிராமத்து பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடிய திரைப்படம் இது\nஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தமிழுக்கு புதிதல்ல உதாரணத்திற்கு வெண்ணிலா கபடிக்குழு கில்லி ஜீவா இப்படி நிறைய திரைப்படங்கள சொல்லலாம் ..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசீதக்காதி திரைப்படத்தில் ஆரம்பத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ஔரங்கசீப் நாடகம் சிங்கிள் டேக் 15 நிமிடம்… இந்தி திரை அனுபவம் தமிழ் ரசிகனுக்கு புது அனுபவம்…\nவிஜய்சேதுபதி பேட்டிகளில் சொன்னது போல படத்தில் முதல் 40 நிமிடம் வருகின்றார்… ஆனாலும் படம் நெடுகிலும் அவர் சொன்னது போல வந்துக்கொண்டு இருக்கின்றார்…\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n2.0 நிச்சயம் குழந்தைகளோடு 3டி எக்சிபீரியன்சில் நிச்சயம் ரசிக்கலாம்...\nநம்ம தமிழ்நாட்டுக்கு இருக்கற ஒரே சூப்பர் அரா சிட்டிதான்... நமக்கு ஏதாவது சயின்ஸ்ஸபிக்ஷ்ன் மூலமா ஆபத்து வந்த காப்பாத்த அவரை விட்டா ஆளே இல்லை...\nபடத்தின் கதை சூப்பர் ஹீரோக்கள் கதைதான் அடிப்படை.... நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு...\nசூப்பர் ஹீரோ படத்துல வாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் காசி தியேட்டர் தரைப்பாலமா \nசென்னை காசி தியேட்டர்ல புது படம் போட்டா... ஜெயா டிவி வரை டிராபிக் தேவுடு காக்கும்..\nசட்டுன்னு தரை பாலத்தை புடுச்சி ஜபர்கான் பேட் பக்கமா போயி சைதாட்பேட்டை இல்லை அசோக் நகர் போயிடுலாம்...\nஅதே போல இந்த பக்கம் இந்திராதியேட்டர் உள்ள இருந்து வருகின்றவர்கள் தரைபாலத்து வழியா மெயின் பாலத்து வழியா பூந்து புதியதலைமுறை பக்கமா கிண்டி போயிடலாம்...\nஅந்த அளவுக்கு அந்த தரைப்பாலம் பெருமளவு பீக் அவர்ல இருசக்ர வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை...\nLabels: சென்னை வெள்ளம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஆம் பீனிக்ஸ் மாலில் 350க்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் 118 குழந்தைகளோடு நானும் மேடையேறினேன்.\nபாட்டுக்கும் எனக்கு ஏணி வச்சாலும் எட்டாத தூரம் … பாட்டின் வரியெல்லாவற்றறையும் தப்பு தப்பாக என்பதை விட எனக்கு பிடித்த வரிகளை பொருத்து பாடுவேன்..\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...\nஅப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்….\nகல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம்…\nவடசென்னை வயதுக்கு வந்தவர்களுக்கானது.. இந்த படமும் அந்த விமர்சன பதிவும்…\nகேங்ஸ் ஆப் வசிப்பூர்தான் இந்திய சினிமாவின் கேங்ஸ்டர் திரைப்படங்களின் உச்சம் என்று எண்ணி இருந்தேன்… இல்லை என்கிறது வடசென்னை\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2\nஆம் சோசியல் மீடியாவில் லைக் ஷேர் கமென்ட் எதுவும் அதிக அளவில் செய்யவில்லை.. அதில்நண்பர்களுக்கு கோபம் கூட இருக்கலாம்…\n105 நாள் பிக் பாஸ் ரிவியூவ் விடாமல் செய்தேன்… அதுவும் பத்து நிமிடம் எல்லாம் இல்லை.. குறைந்தது ஒரு மணிநேரம்…\nமுதலில் இதை நான் ஏன் செய்கிறேன் என்று கேள்விகள்தான் அதிகம்..\nஅங்கே நடமாடும் மனிதர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனிதர்களின் எண்ண வோட்டத்தை நான் படிக்க இந்த ரிவியூவை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்…\nLabels: அனுபவம், சமுகம், தொலைக்காட்சி\nவிடியற்காலை ஐந்து மணி படத்துக்க�� சினிமா ரசிகன் காலை மூன்று மணிக்கே எழுந்து திரைப்படத்துக்கு வர வேண்டும்… காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசவில் ஜெ ஜெ என்று கூட்டம்… எத்தனை நாளைக்குதான் இந்த ஜெ ஜெ … விடியற்காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசலில் கருணாநிதி பேச்சை கேட்க கூடிய கூட்டம் போல அவ்வளவு கூட்டம்… ஜிஎஸ்ட்டி சாலையில் டிராபிக்… எல்லாம் மீறி காசி தியேட்டர் வாசலை மிதித்தால் ஐந்து மணி ஷோ கேன்சல் என்கின்றார்கள்.\nசமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் விடியற்காலை ஷோ கேன்சல் செய்து ரசிகர்களை அலைய வைப்பது என்பது தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்பேன்…\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ் சினிமா விமர்சனம்\nஇந்த கடிதத்தை அன்புள்ள தமிழ் பதிவுலகின் மல்லுவேட்டி மைனருக்கு,\nநான் இந்த வலையுலகத்துக்கு வந்த போது என் பதிவுகளுக்கு புதுகை அப்துல்லா என்ற பெயிரில் நிறைய பின்னுட்டங்கள்.. யார் இவர் என்று பார்த்து இருக்கின்றேன்....\nபெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ எல்லாம் இல்லை...\nநயன்தாரா மட்டுமே பிரபலமானவர்... அப்புறம் போகிபாபு... அவ்வளவுதான்...\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n2015 தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான பல்லே பல்லே மகாதேவோய் திரைப்படத்தின் அபிஷியல் ரிமேக்தான் கஜினிகாந்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் இது..\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஇதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குனர் கோகுல் ஒன்று சேர்ந்து இருக்கும் படம் என்பதால் எப்படியும் காமெடி ஜானரில் கால் பதித்து இருப்பபார்கள் என்பதை உணர முடிந்தது..\nகண்டக்டர் விஜய்சேதுபதிக்கு ஒரு பிளாஸ்பேக்.. விஜய்சேதுபதி அப்பா சென்னையில் ஒரு தியேட்டர் நடத்தி நஷ்டப்பட்டு அதை ஒரு செட்டியார்கிட்ட வித்துட்டார்... அந்த தியேட்டரை எப்படி விஜய் சேதுபதி மீட்டார் என்பதே ஜுங்கா படத்தின் கதை.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீடெயில் சொல்லுறியே....\nபாட்டு கிளாஸ்ல... புதுசா ஒரு ஆண்ட்டி வந்தாங்க.... அவங்களுக்கு ஒரு பொண்ணு... ஒரு பையன்...\nஆண்ட்டி லூஸ் ஹேர் விட்டு இர���ந்தாங்க... கருப்பு சுடிதார்.. முன்னாடி பக்கம் டிசைன் வேற போட்டு இருந்துச்சி...\nசந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீடெயில் சொல்லுறியே....\nகடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது...\nஎட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்தான் எட்டாம வகுப்பு வரை...\nசென்ட் ஜோசப் கம்மியம் பேட்டை பள்ளியில் 9ஜி வகுப்புல் நான் சேர்ந்து ஒரு வருடம் பெயில் வேறு ...\nஅப்பதான் சூரி எனக்கு பழக்கம்..\nகடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை தவறாமல் கண்டிப்பாக எழுதுவார்கள்.. அடித்து துவைத்து காயப்பபோட்ட அரத பழசான கதை என்று... ஆனால் பிரசன்டேஷன் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா\nஒரு நல்லவனை கெட்டவனாகவும் ஒரு கெட்டவனை நல்லவனாகவும் உருமாற்றும் சக்தி திரைக்கதைக்கு உண்டு அதனை சரிவர கற்று தேர்ந்வர்களே சினிமா உலகில் மூன்று படத்துக்கு மேல் இன்னமும் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nதமிழின் முதல் ஸ்பூவ் திரைப்படம் தமிழ் திரைப்படம் என்ற அடைமொழியோடு வந்த திரைப்படம் இது.. இதற்குமுன் வந்த படங்கள்\nஇலைமறை காய்மறையாக கலாய்த்தாலும் நாங்கள் கலாய்க்கவே வருகின்றோம் என்று வந்த திரைப்படம்இது.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nமுழு பாசத்தையும் அவளுக்கே கொட்டி கொடுங்க...\nயாழினியும் அவள் அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்..\nஅம்மா கிளாஸ் மானிட்டரா இருக்கறது ரொம்ப போர் அம்மா…\nஇல்லை பேசறவங்களை சொல்லும் போது பிரண்ட்ஸ் கோச்சிக்கறாங்க.. பேரை சொல்லலைன்னா… டீச்சர் கோச்சிங்கராங்க…\n• மும்தாஜ் மமதி பிரிந்த துயரத்தில் இருந்தார். ரம்யா சொன்னார் கேமரா கான்ஷியசோடு இருந்ததுதான் மமதி வெளியேற முக்கியகாரணம் இயல்பாக ஒருவார்த்தை கூட பேசாததே மக்கள் ஓட்டு போடாமல் விட்டு விட முக்கியகாரணம் என்றார்.\n#auravatham Review #அசுரவதம் திரைவிமர்சனம்\n2003 ஆம் ஆண்டு கொரியாவில் வெளியான ஓல்ட் பாய் திரைப்படத்தின் கதையின் ஒன்லைன் 15 வருடம் தனிமை சிறையில் இருந்தவன் வெளி வருகின்றான். வெளி வருகின்றான் என்றால் தப்பித்து அல்ல.. விடுவிக்க படுகின்றான்..\nஆனால் எவன் கடத்தினான் என்பது தெரியாது... ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை.. பதினைந்து வருடம்.. தனிமை சிறை வேறு... சாப்பிட்டு பேண்டு.... என்ன வாழ்க்கை... அதற்கு காரணமாவனை ங்கோத்தா எவன்டா அவன் என்று கண்டு பிடித்து சல்லி சல்லியாக செதில் செதிலாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு கோவம் வரும் அல்லவா. அதற்கு காரணமாவனை ங்கோத்தா எவன்டா அவன் என்று கண்டு பிடித்து சல்லி சல்லியாக செதில் செதிலாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு கோவம் வரும் அல்லவா. படம் பார்க்கும் நமக்கே வரும் போது... படம் பார்க்கும் நமக்கே வரும் போது... அவனுக்கு வராதா\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமனைவிக்கு இரண்டு நாளாய் கழுத்து வலி...\nசாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது பள்ள மேடுகளை பார்த்தே வண்டி ஓட்டுவேன்..\nஎன் கிரகம் சில மேன் ஹோல்கள் மற்றும் சிறிய பள்ளங்கள் எனக்கு திட்டு வாங்கி கொடுப்பதாகவே வந்து தொலைக்கும்.\nதோழிகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்.. அவள் குடும்பத்தில் சின்ன ஊடல்..\nபேச்சின் சுவாரயஸ்யத்தில் உன் கணவனின் காதலை பார் ... காமத்தை பார் என்று சொல்லிவிட்டேன்..\nஉற்ற தோழி ஒருத்தி சொன்னாள்... உனக்கு எப்ப பாரு அதே நினைப்புதான் என்றதோடு மட்டுமல்லாமல்... எப்பபாரு எங்க சுத்தினாலும் நீ இங்கதான் வந்து நிப்ப... என்றார்..\nLabels: இந்திசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nகாலா ரஜினி... தாராவி மக்களின் துயர் துடைக்கும் காட் பாதர்....காலா...\nஆனால் அந்த இடத்தை கார்பரேட்டுக்கு தாரை வார்க்க போராடும் நானே படேகர்.\nஇரண்டு பேரில் யார் ஜெயித்தார்கள் என்பதே காலா படத்தின் கதை..\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ் சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nபடம் ஆரம்பித்து பதினைந்து நிமிஷத்தில் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்பட கதை போல இருக்கின்றது என்று மனது Worst மோடுக்கு போனாலும் இன்டர்வெல்லுக்கு பிறகு இரும்புத்திரை திரைப்படம் டாப் கியர் போட்டு பரபரப்பாய் பயணிப்பதில் நிம்மதி..\nLabels: தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் காசி தியேட்டர் தரைப்ப...\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வ...\nவடசென்னை சினிமா விமர்சனம் | #VADACHENNAI #TamilMo...\n105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #b...\nசந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீ...\nமுழு பாசத்தையும் அவளுக்கே கொட்டி கொடுங்க...\n#auravatham Review #அசுரவதம் திரைவிமர்சனம்\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் ���ுதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜ���க்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/2019/04/28/", "date_download": "2020-07-10T02:32:43Z", "digest": "sha1:SV3UBT5XX5LBUWAGFROQGUAOJ2UOXLEZ", "length": 7651, "nlines": 115, "source_domain": "www.thamilan.lk", "title": "April 28, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபிரதமரை அலைக்கழிக்க வைத்த படைத்தளபதிகள் – வரலாற்றில் முதற்தடவை நடந்தது\nகொழும்பில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடந்த ஞாயிறன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கூட்டங்களை நடத்தவிருந்த பிரதமர் ரணில் ஏற்பாடுகளை செய்த போதும் முப்படைத்தளபதிமார் Read More »\nமாவனெல்லை கட்டிடத்தில் தீ – தாக்குதலாவென சந்தேகம் \nதாக்குதல் சம்பவங்களுக்கு அஞ்சலி செலுத்த பிரான்சில் ஒன்று திரண்ட இலங்கையர்கள் \nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி தெரிவிக்கவும் பிரான்சில் வாழும் இலங்கையர்கள் பாரிஸிலுள்ள குடியரசு.. Read More »\nநாளை முதல் முகத்தை மூடத் தடை \nநாளை முதல் முகத்தை மூடத் தடை \nபணயக் கைதிகளாக பலரை பிடிப்பது அல்லது இரசாயனத் தாக்குதல் – தாக்குதல்தாரிகளின் திட்டங்களால் பாதுகாப்புத்துறை அதிர்ச்சியில் \nசம்மாந்துறை வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் இரசாயனத் தாக்குதல்களை நடத்த தற்கொலைதாரிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது பற்றி விசாரணைகளை நடத்தி வருகின்றனர். Read More »\nதவ்ஹீத்தின் மௌலவி ஒருவர் காத்தான்குடியில் கைது – ஷிப்லி பாரூக்கின் வீட்டிலும் சோதனை \nதவ்ஹீத்தின் மௌலவி ஒருவர் காத்தான்குடியில் கைது - ஷிப்லி பாரூக்கின் வீட்டிலும் சோதனை \nஒன்றரை கோடி ரூபா பணத்துடன் இருவர் வெலிகமையில் கைது \nஒன்றரை கோடி ரூபா பணத்துடன் இருவர் வெலிகமையில் கைது \nஇந்தியாவின் புலனாய்வு தகவல்களையடுத்து மே தினக் கூட்டங்கள் ரத்து \nஇந்தியாவின் புலனாய்வு தகவல்களையடுத்து மே தினக் கூட்டங்கள் ரத்து \nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்���ியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ\nஅமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த ஐவரிகோஸ்ட் பிரதமர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு\nரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ujiladevi.in/2011/04/blog-post_30.html", "date_download": "2020-07-10T02:16:11Z", "digest": "sha1:Z62GMABJI6TS7LARFQBFPJERWLBWC4LT", "length": 44538, "nlines": 192, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆத்திகர்கள் நாத்திகர்களை வெறுத்திருந்தால்...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவிழுப்புரத்தில் புகழ் பெற்ற ஒரு மருத்துவமனையில். ஸ்கேன் எடுப்பதற்காக சென்றிருந்தேன். அங்கிருந்த ஸ்கேன் ஆப்ரேட்டர் நெற்றியில் நாமமும், காவி உடையில் இருந்த என்னை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தார்.\nஒரு வேளை அவர் பார்வையே இப்படி தானோ என்று நான் நினைத்தேன். என்னை தேவையில்லாமல் இப்படி படு, அப்படி படு என தொல்லை படுத்தினார்.\nஅப்போது கூட அவர் என்னை விரோதியாக பார்க்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஸ்கேன் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் இதற்கான பணத்தை யாரிடம் மோசடி செய்து பெற்றிர்கள் என என்னை கேட்டார்.\nஅவருக்கும் எனக்கும் எந்த விதமான முன் அறிமுகமும் இல்லை. விரோதமும் இல்லை. நான் பிறந்த நாளில் இருந்து இதுவரை அன்று தான் அவரை முதல் முறையாக பார்த்திருக்கிறேன்.\nஎதற்காக இப்படி கேட்கிறீர்கள் என அவரிடம் நான் திருப்பி கேட்கவில்லை. அந்த கேள்வி அவரிடமிருந்து வந்தவுடன் அவரின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.\nநீங்கள் வேலை செய்து மாதாமாதம் வாங்குகின்ற சம்பளம் மோசடியாகப் பெறப்பட்டதென்றால் நான் கட்டிய கட்டணமும் மோசடியானதுதான் என்றேன்\nஎனது பதில் அவரால் உடனே புரிந்து கொள்ளப்பட்டதோ என்னவோ தெரியவில்லை. மவுனமாகி விட்டார்.\nஅவர் மேல் மட்டும் எனக்கு கோபம் வந்திருந்தால் நிர்வாகத்திடம் சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.\nநாத்திகவாதிகளில் பலர் ஆத்திகமம் என்றாலே மோசடி மூடத்தனம் என்று கருதுகிறார்கள்\nஆனால் நாத்திகவாதிகளில் பலரும் கூட மற்றவர்களை ஏய்த்து பிழைப்பவர்களாகவும் சிந்தனையே இல்லாத மூடர்களாகவும் இருக்கிறார்கள் நல்லது கெட்டது எல்லா இடத்திலேயும் இருக்கிறது\nஅவர் என்னை ஒரு சந்நியாசி என்பதினால் மட்டும் வெறுக்கவில்லை. ஆஸ்திர்கர்களையே அவருக்கு பிடிக்காது. அவர் மிக தீவிரமான பெரியார் விசுவாசி என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.\nபெரியார் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட சக மனிதரை அவமதித்தது கிடையாது. எதிர் கருத்தை சொல்லுவதென்றாலும் கூட தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் என்று சொல்லி தான் பேசத் துவங்குவார் பெரியார்.\nநாத்திகவாதிகள் கடவுள் பெயரால் நடக்கும் மூடத்தனங்களை மோசடிகளை எதிர்த்தார்களே தவிர கடவுள் நம்பிக்கையுடையவர்களை எதிர்க்கவில்லை.\nகடவுள் எதிர்ப்பு என்ற ஒரு கொள்கையில் மட்டும் பெரியாருக்கும் நமக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர அவரின் மற்ற சீர்திருத்தக் கருத்துக்களை மனசாட்சியுடைய எவனும் எதிர்க்கமாட்டான்.\nபகுத்தறிவு வாதம் என்பதெல்லாம் இன்று நேற்று ஏற்ப்பட்டது அல்ல. வேத காலத்திலேயே துவங்கி விட்ட கருத்து மோதல்களாகும்.\nசார்வாகர் என்பவர் சொல்லியிருக்கும் கடவுள் எதிர்ப்பு கருத்துக்களை விட காட்டமான கருத்துகளை இன்று வரை யாரும் சொன்னது இல்லை.\nசுடு நெருப்புக்கு சமமான சார்வார்க தத்துவம் வேதங்களில் அப்படியே பதிவாகியுள்ளது.\nநாம் கடவுள் என்று வழிபடும் ஸ்ரீராமன் இடத்திலேயே ஜபாலி என்பவர் நாத்திக கருத்துக்களை நேருக்கு நேராக பேசிய சான்று ராமாயணத்தில் உள்ளது.\nஆத்திகர்கள் நாத்திகத்தை வெறுத்துயிருந்தால் இவைகளை பதிவு செய்யாமலே விட்டுயிருக்கலாம்.\nமாற்று கருத்து உடையவர்களை ஏற்று கொள்ளாமல் இருப்பது தவறல்ல. வெறுத்து ஒதுக்குவது மாபெரும் பாவமாகும்.\nஎனக்கு ஒரு விஷயத்தை நம்புவதற்கு உரிமையிருப்பது போல நம்பாமல் இருப்பதற்கு இன்னொருவருக்கு உரிமையிருக்கிறது.\nஆனால் நவீன நாத்திகவாதிகள் இங்கிதம் இல்லாமலும் பிடிவாதக்காரர்களாகவும் மற்றவர்களின் மனதை புண்படுத்துவதில் சந்தோஷம் காண்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nபல பொது நிகழ்வுகளில் அவர்களின் இத்தகைய போக்கை நேருக்கு நேராகவே அனுபவித்துயிருக்கிறேன்.\nகண்ணுக்கு தெரியாத கடவுளை விமர்சிக்கலாம். அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.\nகாரணம் கடவுளை பொறுத்தவரை இகழ்வதும் புகழ்வதும் ஒரே சத்தம் தான். அவர் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டவர்.\nஆனால் கண்ணுக்கு தெரியும் சக மனிதனை அவன் ஆத்திகனாக இருந்தாலும் நாத்திகனாக இருந்தாலும் வெறுப்பது என்பது மனிதாபிமானம் அற்ற செயலாகும்.\nமந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஆன்மீகவாதிகளின் இயல்பு என்ன என்பதை இடுகையில் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கறீர்கள். மகிழ்ச்சி அடைகிறேன்.\nமிக மிக அருமை குருஜி........\n\" கண்ணுக்கு தெரியாத கடவுளை விமர்சிக்கலாம். அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.\nகாரணம் கடவுளை பொறுத்தவரை இகழ்வதும் புகழ்வதும் ஒரே சத்தம் தான். அவர் கோபதாபங்களுக்கு அப்பாற்பட்டவர்.\nஆனால் கண்ணுக்கு தெரியும் சக மனிதனை அவன் ஆத்திகனாக இருந்தாலும் நாத்திகனாக இருந்தாலும் வெறுப்பது என்பது மனிதாபிமானம் அற்ற செயலாகும். \"\nநல்ல பதிவு குருஜி ..\nஎனக்கு ஒரு விஷயத்தை நம்புவதற்கு உரிமையிருப்பது போல நம்பாமல் இருப்பதற்கு இன்னொருவருக்கு உரிமையிருக்கிறது.\nமிகச் சரியான கருத்து ...\nஇறைவனை அனுபவித்துத் தான் உணரமுடியுமே தவிர .. அறிவுறுத்தி அல்ல என்பது அருளாளர்கள் கூற்றல்லவா \nஎனவே நீங்கள் சொல்வது மிகச் சரியான கருத்து குருஜி...\nஒரு விஷயத்தை நாம் நம்புவதற்கு உரிமையிருப்பது போல நம்பாமல் இருப்பதற்கு இன்னொருவருக்கு உரிமையிருக்கிறது.\nவணக்கம் குருஜி. மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி குருஜி.\nபிறரிடம் அன்பாக இருப்பதுதான் உண்மையான தெய்வத்தொண்டு என்பதை எல்லா மதங்களும் உணர்த்துகின்றன .அதை உணராதவர்கள் வேறொரு இனமாகத்தான் இருப்பார்கள் ...\nகண்ணுக்கு தெரியும் சக மனிதனை அவன் ஆத்திகனாக இருந்தாலும் நாத்திகனாக இருந்தாலும் வெறுப்பது என்பது மனிதாபிமானம் அற்ற ச���யலாகும்.\nஅருமையான கட்டுரை. இதுபோல்தான் சில அதிமேதாவிகள் பிறர் நம்பிக்கை,கருத்துகளை மதிப்பத்ல்லை, இவர்களாலும் ஒரு தெளிவான வழியை கட்ட தெரியவில்லை.\nகண்ணுக்கு தெரியாத கடவுளை மட்டும்மல்ல சகமநிதரையும் விமர்சிக்கலாம். அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை..\nஇகழ்வது,புகழ்வது..பொது நிகழ்வுகளில் ..விருப்பு மற்றும் வெறுப்பை வெளிப்படுத்துவதர்க்காக விமர்சிப்பது சில வேளைகலிளில் கிருஷ்ணனை விமர்சித்த சிசுபாலன் கதையாக முடியும். தமிழ்மன்னன்\nகடவுள் மறுப்பாளர்களை முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் வெட்டுவதுபோல் அன்றே நாத்திகர்களை ஆத்திகர்கள் வெட்டியிருந்தால் இன்று இந்த பாரத நாட்டில் இத்தனை துலுக்கர்களும், கிறிஸ்த்தவர்களும் உருவாகியிருக்கமாட்டார்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_21.html", "date_download": "2020-07-10T03:43:36Z", "digest": "sha1:TGVVU6JAJAD6BOE2XSZTYXU4M7LOZ7JK", "length": 7420, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 01 June 2017\nமாடுகளை இறைச்சிக்காக விற்கவும் வாங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேரள முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதி உள்ளார். மேலும் இது தொடர்பாக விவாதம் நடந்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.\nஇந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டத்தை நேற்று புதன்கிழமை கூட்டிய பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மேலும் எதிர்க்கட்சியினருடனும் ஆலோசனை நடத்தினார்.\nஅதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “இறைச்சிக்காக மாடுகளை விற��க மத்திய அரசு விதித்த தடை உத்தரவு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இது தொடர்பாக விவாதம் நடத்த அனைத்து மாநில முதல்வர்களையும் திரட்ட அவர்களுக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். அதில், நாம் ஒருங்கிணைந்து மத்திய அரசின் இந்த உத்தரவை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் இதே போன்று ஜனநாயகத்துக்கு எதிரான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க நேரிடும். எனவே இது குறித்து விவாதிக்க உரிய தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.\nஅத்தோடு, மத்திய அரசின் உத்தரவை எதிர்த்த சட்டரீதியாகவும் நாங்கள் அணுக உள்ளோம். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து கேரள ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம். மேலும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையும் கூட்ட உள்ளோம்.” என்றுள்ளார்.\n0 Responses to மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மத்திய அரசுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/others/03/204393?ref=archive-feed", "date_download": "2020-07-10T03:58:39Z", "digest": "sha1:ZEWT6VU57EDI5LEVMLESVBXMVUMKJLP7", "length": 7376, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "வாழ்வில் நம்மை தேடி வரும் ஆபத்து! ஆமை சொல்லும் ரகசியம் - மேலும் பல தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாழ்வில் நம்மை தேடி வரும் ஆபத்து ஆமை சொல்லும் ரகசியம் - மேலும் பல தகவல்கள்\nஇறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட அதிசயமான விலங்கினங்களுள் ஆமைகளும் ஒன்று. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியதால் இதனை இருவாழ்விகள் என்று அழைக்கிறார்கள்.\nஆமை புகுந்த இடம் விளங்காது என காலம் காலமாக நாம் கேட்டு வந்த சொலவடை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என நினைக்கும் போது வருத்தம் தானே மிஞ்சுகிறது.\nஉண்மை என்னவெனில் ஆமைகள் எதிர்காலத்தில் நமக்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்த்தும் சக்தி கொண்டது. இதை சகுணத்தின் அடையாளமாக நம் முன்னோர்கள் கருதினார்கள்.\nவிஷ்ணு புராணத்தில் தசாவதாரத்தில் இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரத்தில் மகாவிஷ்ணு ஆமை வடிவெடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nசுங்கக்கூரின் தீயவற்றிலிருந்து நம்மை காப்பதே ஆமையின் பின்னணி உண்மை. மேலும் பட விடயங்கள் இந்த உலக ஆமைகள் தினத்தில் (மே 23)....\nமேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://raattai.wordpress.com/category/harijan-2/", "date_download": "2020-07-10T04:04:39Z", "digest": "sha1:SIDYZ466KHMFE2ZDSTUMY5JDYAGVQ2UO", "length": 18180, "nlines": 100, "source_domain": "raattai.wordpress.com", "title": "harijan | இராட்டை", "raw_content": "\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968) தமிழில் : காஞ்சி சு.சரவணன் கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர���யும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில்…\nஜனவரி 3, 2018 in காந்தி, ஹரிஜன், harijan.\nஜனவரி 3, 2018 in காந்தி, ஹரிஜன், harijan.\nகாந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி)\nசபர்மதி ஆசிரமத்தில் வளர்ந்த காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி (பட்டியல் சாதி) பேராசிரியர் அ,மார்க்ஸ் அவர்களின் “காந்தியும் தமிழ்சனாதனிகளும்” என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் இருந்து …. ஜன 9, 1915 ல் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார். தன்னுடன் தென்னாப்பிரிக்காவில் ஃபீனிக்ஸ் பண்ணையில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த செல்வன் (துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்) என்பவரின் மகனை (நாயக்கர் ) தரங்கம்பாடியில் இருந்து ஆசிரமத்துக்கு ஏப்ரலில் அழைத்து வருகிறார். மே 20-25 1915-இல்…\nஓகஸ்ட் 5, 2016 in காந்தி, ஹரிஜன், harijan.\nதமிழ் ஹரிஜன் மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர் என்று கூறினார். மகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது” என்றார். “திருவாடானையில் ‘ என்றேன் நான் சுருக்கமாக. இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிடவிரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார். காந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா…\nமே 17, 2016 in காந்தி, சின்ன அண்ணாமலை, ராஜாஜி, ஹரிஜன், harijan.\nவைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.…\nபிப்ரவரி 22, 2016 in காந்தி, ராஜாஜி, ஹரிஜன், harijan.\nபிப்ரவரி 4, 2016 in காந்தி, கோரா, நாத்திகம், ஹரிஜன், harijan.\nகாந்தியின் ஆசிரமத���தில் வசித்த தமிழ் (பறையர்) குடும்பம்\nகாந்தியின் தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய ஆசிரமத்தில் வசித்த தரங்கம்பாடியைச் சேர்ந்த தமிழ் (பறையர்) குடும்பம் – செல்வனின் (குண்டடிபட்டு இறந்தவர்) மனைவி , மூத்த மகன் அந்தோணிமுத்து , இளைய மகன் நாய்யகர் – 1914 ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒப்பந்த கூலி எண் : – 74863 ஆண்டு : – செப் 1898 (நாட்டலுக்கு வந்த தேதி) பெயர் :- செல்வன் ஆரோக்கியம் வயது :- 26 மனைவி : – அருளாயி…\nஜனவரி 26, 2016 in காந்தி, ஹரிஜன், harijan.\n‘தீண்டப்படாதோர்’, ‘ஹரிஜன்’, ‘தலித்’, ‘அட்டவணைச் சாதியினர்’ எது சரி \nஇந்திய இழிவு கட்டுரையில் அருந்ததிராய் கீழ்க்கண்டவாரு சொல்கிறார் : இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும்…\nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 26 | ஜனவரி 30 | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 25 | வெற்றியும் வருத்தமும் | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை | தி. சு. அவினாசிலிங்கம்\nநான் கண்ட மகாத்மா - 23 | மகா விரதம் | தி. சு. அவினாசிலிங்கம்\n1931 ஆம் ஆண்டு (மார்ச் 26-31) காங்கிரஸ் மகாநாட்டில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் ஆற்றிய உரை\nகாந்திப் பசு – பாரதி\nஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)\nஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (13) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (147) காந்தியின் மறைவு (15) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பை���ா (1) கோகுலே (1) கோட்சே (6) கோரா (1) கோல்வால்கர் (4) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (3) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பகத்சிங் (1) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (16) மகாத்மா (5) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (3) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Hindu Mahasabha (1) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Hindhu Maha Sabha Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Datsun/Salem/cardealers", "date_download": "2020-07-10T03:28:54Z", "digest": "sha1:6EBTN5HZ4MD23L3QDBDBZDOFXG7SICNH", "length": 5141, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "சேலம் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் சேலம் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை சேலம் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன�� நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சேலம் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் சேலம் இங்கே கிளிக் செய்\nமார்வெல் டாட்சன் கண்டம்பட்டி பைபாஸ், Rto அலுவலகம், எதிரில். எல்பிஜி கேஸ் பங்க்,, சேலம், 636005\nகண்டம்பட்டி பைபாஸ், Rto அலுவலகம், எதிரில். எல்பிஜி Gas Bunk, சேலம், தமிழ்நாடு 636005\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடட்சன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x3-and-hyundai-verna.htm", "date_download": "2020-07-10T04:30:14Z", "digest": "sha1:TFSFZUC3KWO7A6CKVJ6IBQGDMRDBXECW", "length": 39011, "nlines": 961, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 விஎஸ் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்வெர்னா போட்டியாக எக்ஸ்3\nஹூண்டாய் வெர்னா ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்3 அல்லது ஹூண்டாய் வெர்னா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஹூண்டாய் வெர்னா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 60.5 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.3 லட்சம் லட்சத்திற்கு எஸ் (பெட்ரோல்). எக்ஸ்3 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வெர்னா ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்3 வின் மைலேஜ் 18.56 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த வெர்னா ன் மைலேஜ் 25.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர் உமிழும் சிவப்புசூறாவளி வ��ள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்+1 More பிரகாசமான வெள்ளிஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மேப்பிள் பிரவுன்டெனிம் ப்ளூ மெட்டாலிக்+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No No\nபின்பக்க கர்ட்டன் Yes Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No Yes\nday night பின்புற கண்ணாடி Yes No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No Yes\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் Yes No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No Yes\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No Yes\nரூப் கேரியர் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nரூப் ரெயில் Yes No Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஎக்ஸ்டிரைவ்20டி inline டீசல் இ\n1.5 எல் u2 சிஆர்டிஐ டீசல் engi\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ எக்ஸ்3 மற்றும் ஹூண்டாய் வெர்னா\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்3 மற்றும் வெர்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/kolkata/cardealers/eastern-honda-178628.htm", "date_download": "2020-07-10T04:15:12Z", "digest": "sha1:RA6DBEYYJYIJZLT5AU3J7DGP4TIEJDIQ", "length": 6143, "nlines": 154, "source_domain": "tamil.cardekho.com", "title": "கிழக்கு ஹோண்டா, ajc bose road, கொல்கத்தா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்கொல்கத்தாகிழக்கு ஹோண்டா\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*கொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகொல்கத்தா இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\nடாப்சியா சாலை, No 33 & 41a, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700046\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGopalpur, Po - Sarkarpool, பிஎஸ் - Maheshtala, பட்ஜ் பட்ஜ் டிரங்க் ரோடு, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700141\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nMarlin Infinite Dn-51, தரைத்தளம், உப்பு ஏரி, பிரிவு 5, கொல்கத்தா, மேற்கு வங்கம் 700090\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Sagittarius", "date_download": "2020-07-10T03:13:07Z", "digest": "sha1:GAC2AZDYFFUQURDPOCUX2R2IFKFNUYUF", "length": 88552, "nlines": 250, "source_domain": "www.dailythanthi.com", "title": "Weekly Rasi Palan | Tamil Astrology | Dhanasu Rasi Palan - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்றைய ராசி பலன்���ள் | வார பலன்கள் | தமிழ் மாத ஜோதிடம் | ஆண்டு பலன் | தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் | சனிப்பெயர்ச்சி பலன்கள்| குருப்பெயர்ச்சி பலன்கள் | ராகுகேது பெயர்ச்சி பலன்கள் |\nவெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்து சேரும். சுற்றத்தாரின் ஒத்துழைப்பால் நன்மை கிட்டும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.\nநற்பலன்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வாரமாக இந்த வாரம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் திருப்திகரமான நிலை தென்படும். தொழில் செய்பவர்கள், உழைப்பிற்கேற்ற வருமானத்தைப் பெற்று மகிழ்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், பெண்களால் சாமர்த்தியமாக தவிர்க்கப்பட்டு, அமைதியான போக்கு நிலவும். இந்த வாரம் வியாழக்கிழமை ஹயக்ரீவரை வழிபாடு செய்யுங்கள்.\nசார்வரி வருடம் ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வலிமைஇழந்து வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசியிலேயே சனியும் வக்ரம் பெற்று கேதுவோடு இணைந்திருக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், தன்னம்பிக்கையும், தைரியமும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ராகு- கேதுக்களின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத் தொல்லை உண்டு.\nஜூன் 20-ந் தேதி, செவ்வாய் மீன ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம, விரயாதிபதியான செவ்வாய் 4-ம் இடத்திற்கு வரும்பொழுது தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்கியதில் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் சில விரயங்கள் உருவாகும். கொடுக்கல் -வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்குகள் வீடு தேடி வரலாம். எந்தக் காரியத்தையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்வது நல்லது.\nரிஷப, மிதுன - புதன் சஞ்சாரங்கள்\nஜூன் 20-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, எதிர்பார்த்த சம்பளத்தோடு கூடிய வேலை அமையலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்��ள் கிடைக்கும். ஜூலை 4-ந் தேதி மிதுன புதனின் சஞ்சாரத்தால் சில மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரலாம். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். கூட்டுத் தொழில்புரிவோருக்கு மாற்றங்கள் ஏற்படலாம். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உருவாகும்.\nதனுசு - குரு சஞ்சாரம்\nமாதத் தொடக்கத்தில் மகரத்தில் நீச்சம் பெற்றிருந்த குரு, ஜூலை 8-ந் தேதி அதன் சொந்த வீடான உங்கள் ராசிக்கு வருகிறார். இக்காலம் உங்களுக்கு ஓர் இனிய காலமாகும். ராசிநாதன் பலம்பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வருவாய் அதிகரிக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் தற்காலிக பணியாற்றுபவர்கள் நிரந்தரப் பணியாளராக மாற்றப்படலாம். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். உடல்நலம் சீராகும். இதுவரை தாமதப்பட்ட காரியம் தடையின்றி நடைபெறும். இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 26, 27, 30 ஜூலை: 1, 7, 8, 12, 13\nமகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.\nஜென்மச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. நினைத்தது நிறைவேறுவதில் தடை ஏற்படலாம். பற்றாக்குறை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. பணிபுரியும் பெண்களுக்கு திடீர் இடமாற்றங்களும், சகபணியாளர்களால் பிரச்சினைகளும் ஏற்படலாம்.\nசார்வரி வருட தமிழ்ப்புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. ஜென்மத்திலேயே கேதுவும், சனியும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டாமிடத்தில் குரு மற்றும் செவ்வாய் இணைந்து குரு-மங்கள யோகத்தை உருவாக்குகிறார்கள். சகாய ஸ்தானத்தில் புதன் நீச்சம் பெற்றும், பஞ்சம ஸ்தானத்தில் 9-க்கு அதிபதி சூரியன் உச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார்கள். சுக்ரன் 6-ம் இடத்திலும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருக்க சர்ப்ப தோஷ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கிறீர்கள். எனவே கடந்த ஆண்டில் இருந்�� மனக்குழப்பம் அகலும். பொருளாதார நிலை உயரும்.\n1.9.2020-ல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகுவும், 12-ல் கேதுவும் பெயர்ச்சியாகி வரப்போகிறார்கள். 6-ம் இடத்து ராகுவால் சில மாற்றம் உருவாகும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்களும், விவகாரங்களும் விலகும். கைமாறிய சொத்துகள் கூட மீண்டும் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். உத்தியோகத்தை பொறுத்தவரை உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு திருப்தி அளிக்கும். விரய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.\n15.11.2020 அன்று குரு பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அது குருவுக்கு நீச்ச வீடு. 4-ம் அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தட்டி சென்ற வாய்ப்புகள் தானாக வந்து சேரும். புதிய வீடு வாங்கி குடியேறும் யோகம் உண்டு. எதிரிகள் விலகுவர். கடன்சுமை குறையும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி கிடைக்கும். நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணம் மேலோங்கும். எதிர்கால முன்னேற்றம் கருதி தீட்டிய திட்டங்கள் நிறவேறும்.\n26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் மகரத்திற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு குடும்பச்சனி நடைபெற உள்ளது. புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும். பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். பார்போற்றும் அளவிற்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள நினைப்பீர்கள். ஒப்பந்தங்கள் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\n13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வக்ரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இதன் விளைவாக உங்களுக்கு தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.\nசனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.\nபுத்தாண்டு தொடக்கத்தில் ந���்மை கிடைக்கப்போகிறது. கொடுக்கல்-வாங்கலை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்பு மேலிடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதரர்கள் உதவி செய்ய முன்வருவர். வாய்ப்புகள் கைநழுவி செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை அகலும். ஜென்மச்சனி விலகியதால் இனி கடன் வாங்கும் நிலை ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய தகவல் இல்லை\nமூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)\nஜென்ம ராசியில் சனி சிந்தித்து செயல்பட வேண்டும் இனி\nலட்சியம் நிறைவேறும் வரை விடாது பாடுபடும் தனுசு ராசி நேயர்களே\nகுருவின் ஆதிக்கம் பெற்ற உங்களுக்கு ஒரு தனி மதிப்பும், மரியாதையும் இருக்கும். வெல்லும் சொல்லுக்கு சொந்தக்காரர்களாக விளங்கும் நீங்கள் நியாயத்தை நிலைநிறுத்தப்பாடுபடுவீர்கள். உங்களுக்கு இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது ஜென்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை தனாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் சனிபகவான். எனவே பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். இருந்தாலும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் என்பதால் குழப்ப நிலையை உருவாக்குவார்.\nசனி உங்கள் ராசிக்கு முதல் சுற்றா இரண்டாவது சுற்றா என்பதை ஆராய்ந்து பாருங் கள். முதல் சுற்றாக இருக்கும் பட்சத்தில் தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லலாம். திடீர், திடீரென விரயங்கள் ஏற்படலாம்.\nஇரண்டாவது சுற்று நடப்பவர்கள் பொங்கு சனியின் ஆதிக்கம் இருப்பதால் செல்வநிலை உயரும். செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக் கும். ஆனால் மனதில் மட்டும் இனம் புரியாத கவலை குடிகொள்ளும்.\nமூன்றாவது சுற்று நடப்பவர்கள் எதையும் நிதானித்துச் செய்வது நல்லது. எப்படிச் செய்தாலும் அந்தக் காரியத்தில் மக்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்துவர். பண நெருக்கடி அதிகரிக்கும்.\nஇப்பொழுது உங்களுக்கு நடக்கும் சனி ஜென்மச் சனியாகும். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீதிமான் என்றும், நியாயத்தை வழங்குபவர் என்றும் வர்ணிக்கப்படும் சனி பகவானை தேடி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் வாழ்க்கைப் பாதை சீராகும். வழக்குகள் சாதகமாகும். வாரிசுகளால் ஏற்பட்ட பிரச் சினைகள் அகலும்.\nசனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களான மதுரை, தேனி அருகிலுள்ள குச்சானூர் சென்று சனிபகவானை வழிபட்டு வருவது நல்லது. காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு சென்று தங்க வாகனத்தில் காட்சி தரும் சனிபகவானை கவசம் பாடிக் கைதொழுது வழிபட்டு வாருங்கள். வார நாட்களில் சனி ஓரை வரும் நேரத்தில் சனி பகவானை வழிபட்டால் சகல யோகங் களும் உங்களுக்கு கிடைக்கும்.\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.\nஎனவே ஒவ்வொரு சனிக்கிழமையும் சனியின் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஆதியந்த பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும்.\nசிறப்புகளை வழங்குமா ஜென்மச் சனி\nடிசம்பர் 19-ந் தேதி முதல் விரயச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு ஜென்மச் சனியின் ஆதிக்கத்தைப் பெறுகிறீர்கள். உங்கள் ராசி வீட்டைத் தேடி வரும் சனியால் பல விதங்களில் மாற்றங்களைக் காணப் போகிறீர்கள். ஆனால் தேக நலனில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அலைச்சல் கூடும். அதிகமாக முயற்சி செய்துதான் சில காரியங்கள் முடியும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக் கும். ஒருசிலரை நம்பி ஏமாறும் சூழ்நிலை கூட உண்டு. உங்கள் கண்காணிப்பில் இல்லாத காரியங்கள் சிறப்பாக முடிவடையாது.\nபொதுநலம் மற்றும் அரசியலில் உள்ளவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். ஒருசிலர் வேறு தலைமையில் சேரலாமா என்று கூட சிந்திப்பர். கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக் கொள்வது நல்லது.\nசுற்றியுள்ளவர்களின் பகை அதிகரிக்கும். நட்பு வட்டமும் பகை ஆகலாம். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும், வாகன மாற்றங்களும் நம்பிக்கை அளிக்கும். வீடு கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வாங்கிக் குடியேற வேண்டுமென்று நினைத்தவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகப் போகின்றது.\nஜென்மச் சனி காலத்தில் மிகப் பெரிய விரயங்கள் ஏற்படலாம். சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். எனவே பத்திரப் பதிவில் கவனம் செலுத்துங்கள்.\nவாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பழைய வாகனங்கள் பழுதாகி செலவு செய்ய நேரிடும். படிப்பில் தடங்கல் ஏற்படலாம்.\nவிரைவில் உங்கள் ராசியிலேயே கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கப் போவத��ல் நாகசாந்திப் பரிகாரங்களை முறையாகச் செய்வது நல்லது. மேலும் சாப விமோசனப் படங்களை இல்லத்துப் பூஜையறையில் வைத்து வழிபாடு செய்யலாம். பவுர்ணமி கிரிவலத்தில் கலந்து கொள்வதினாலும், அமாவாசையில் முன்னோர்களை வழிபடுவதன் மூலமும் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.\nஉங்கள் ராசியிலேயே சனி பகவான் டிசம்பர் 19-ந் தேதியிலிருந்து சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அதன் பார்வை 3, 7, 10 ஆகிய இடங் களில் பதிவாகின்றது.\nஎனவே, அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக தன்னுடைய வீடான 3-ம் வீட்டைத் தானே பார்ப்பதால் உடன்பிறப்புகள் வழியே உதவிகள் கிடைக்கும். அவர்களோடு ஏற்பட்ட உரசல்களும், விரிசல்களும் அகலும். நீண்ட நாட்களாக வேலைஇல்லாமல் இருந்த உடன்பிறப்புகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அவர்களுடைய மண விழாக்கள் சிறப்பாக முடிய வழி பிறக் கும்.\nசனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் உத்தியோகத்தில் வேலைப்பளு கூடுதலாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் மனக்கலக்கம் ஏற்படும்.\nவெளியுலகத் தொடர்பு விரிவடையும் என்றாலும் புதியவர்களிடம் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமைக் குறைவு ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெற்றோர்களின் உடல்நலத்தில் ஆரோக்கிய குறை ஏற்பட்டு அகலும்.\nசனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் மாறுதல் செய்ய நினைப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் கூட்டாளிகளாக வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மேற்கொள்வர். பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.\nகுதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்\n4.10.2018-ல் விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பிறகு 28.10.2019-ல் தனுசு ராசிக்கு குரு செல்கின்றார். இந்த இரண்டு குருப் பெயர்ச்சிகளும் உங்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்களையே கொடுக்கப் போகின்றது.\nவிருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. குரு பார்வை பதியும் இடங்கள் எல்லாம் புனித மாகும். எனவே சுக��்களும், சந்தோஷங்களும் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. திருமண மண்டபங்கள், கடைகள் கட்டி வாடகைக்கு விடும் சூழ்நிலை உண்டு. பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பணி நிரந்தரமாகவில்லையே என்ற கவலை இனி அகலும்.\nதனுசு ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையாலும் உதிரி வருமானங்கள் வந்து சேரும். அசையா சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.\n13.2.2019-ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. நிறைய விரயங்கள் ஏற்படும். ‘கரும்பாம்பு ஜென்மம் வந்தால் கடலளவு பொருள் இருந்தாலும் விரயமாகி விடும்’ என்பர். வாழ்க்கைத் துணைவழியே பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. ராகு-கேதுக் களுக்குரிய சிறப்பு வழிபாடுகளைச் செய்தால் மனநிம்மதி கிடைக்கும்.\nதொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு\nவியாழக்கிழமை தோறும் சிவாலயத்திற்கு சென்று குரு தட்சிணா மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை அனுமனையும் வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பிள்ளையார் பட்டிக்கு சென்று அங்குள்ள வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள்வழங்கும் கற்பக விநாயகரை கைதொழுது போற்றுங்கள். ஒப்பற்ற வாழ்க்கை அமையும்.\n25.4.2018 முதல் 21.8.2018 வரை மூல நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார். 8.5.2019 முதல் 3.9.2019 வரை மீண்டும் பூராட நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார்.\nஇக்காலத்தில் பண நெருக்கடி அதிகரிக்கும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். எந்தக் காரியமும் உடனடியாக முடிவடையவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கண், காது சம்பந்தப்பட்ட இடங்களில் தொல்லைகள் ஏற்பட்டு அகலும். தொழில் நிலையம் வைத்திருக்கும் இடத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். முடிவடைந்த வழக்குகள் கூட மீண்டும் தலை தூக்கலாம்.\nதனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு விரயச் சனியின் ஆதிக்க காலம் முடிந்து ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறப் போகின்றது. உடல் ஆரோக்கியப் ப��திப்புகள் அடிக்கடி ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. இட மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் உருவாகும். ஒருசிலருக்கு வீடு வாங்கி குடியேறும் அமைப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். மணவாழ்வில் மகிழ்ச்சி கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக் கதாக இருக்கும். போட்டி, பந்தயங்களில் அவர்கள் வெற்றி கண்டு பதக்கங்களைப் பெறுவர்.\nகுருப் பெயர்ச்சிக்கு பிறகு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். தாய்வழி ஆதரவு பெருகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பணிபுரியும் இடத்திலிருந்த பிரச்சினைகள் மாறும். வீடு கட்ட, வாகனம் வாங்க நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும். அதோடு சர்ப்ப சாந்தியும் செய்வது நல்லது.\nமூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)\nகுடும்ப நலம் பெற வழிபாடு\nபிப்ரவரி 13-ந் தேதி ராகு-கேது பெயர்ச்சி நிகழ இருக்கிறது. உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், இப்பொழுது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 2-ல் சஞ்சரித்த கேது பகவான், ஜென்ம ராசிக்கு வருகிறார்.\nஉங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், புனர்பூசம் நட்சத்திரக் காலில் குரு சாரத்திலும், பிறகு திருவாதிரை நட்சத்திரக் காலில் சுய சாரத்திலும், மிருகசீரிஷ நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்திலும் சுமார் 1½ ஆண்டுகள் சஞ்சரிக்கப் போகிறார். அதே போல கேது பகவான், உத்ராடம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்திலும், பூராடம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்திலும், மூலம் நட்சத்திரக் காலில் சுய சாரத்திலுமாக சஞ்சரிப்பார்.\nஇந்த நட்சத்திரப் பாதசார அடிப் படையிலும், குருப்பெயர்ச்சி மற்றும் குருவின் அதிசார காலம், சனியின் வக்ர இயக்க காலத்திற்கு ஏற்பவும், சுய ஜாதகத்தின் தசாபுத்திப் படியும் உங்களுக்குரிய பலன்கள் நடைபெறும்.\nதிருப்பம் தரும் ஏழாமிடத்து ராகு\nசிந்திக்க வைக்கும் ஜென்ம கேது\nஉங்கள் ராசிக்கு 7-ம் இடமான சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார் ராகு பகவான். இது களத்திர ஸ்தானம் ஆகும். திருமண வயதடைந்த ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இக்காத்தில் திருமணப் பேச்சுக்கள் வரத் தொடங்கும். ராகுவைப் போல கொடுப்பானுமில்லை என்பதால் நிறைய வரன்கள் வந்து அலை மோதும். ‘நீங்கள் எங்களுக்கு வரதட்சணை எதுவும் தர வேண்டாம். மணமாலை சூட பெண்ணை அனுப்பி வைத்தாள் போதும்’ என்று கேட்டு கெஞ்சுவார்கள். ஆனால் எல்லா விபரங்களையும் அறிந்து கொண்டு, திருமணப் பொருத்தமும் பார்த்து முடித்துக் கொள்வது தான் முறையானதாகும். வெளிநாட்டு யோகமும், ஒரு சிலருக்கு வாய்க்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.\n2-ம் இடத்தில் இருந்து ஜென்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் கேதுவால், குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கலாம். கோபம் கொஞ்சம் உங்களுக்கு அதிகமாகவே வரலாம். மற்றவர்கள் தங்களை மதிக்கவில்லையே என்று பின் விளைவைச் சிந்திக்காமல் பேசிவிடுவீர்கள். கேது, ஞானகாரகன் என்பதால் இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நீங்கள் செய்யும் காரியங்களில் ஓரளவேனும் வெற்றி கிடைக்கும். எதைச் செய்தாலும் குடும்ப உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. அதே நேரத்தில் முன்னோர் வழிபாட்டிலும், மகான்கள் வழிபாட்டிலும் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் தான் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். எனவே அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். யாருக்காவது வாக்குக் கொடுத்தால் அதைக் கடைசி நேரத்தில் தான் காப்பாற்ற இயலும். வீடு, வாகனம் வாங்கும் அமைப்பும் இதுபோன்ற விரய காலத்தில் உண்டு. தான தர்மங்களில் அக்கறை காட்டுவீர்கள்.\nகுறிப்பாக 13.3.2019 முதல் 17.5.2019 வரை, தனுசு ராசிக்கு அதிசார கதியில் குரு வரும் நேரம் உங்களுக்கு பொற்காலமாக அமையப் போகிறது. கேதுவோடு இருந்தபடி ராகுவையும் பார்வை செய்கிறார் குரு பகவான். இதனால் அற்புதமான பலன் கிடைக்கும். அனைத்துத் தடைகளும் அகலும். மனக்கலக்கம் மாறி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். பகைவர்கள் பின்வாங்குவர். பணவரவு திருப்தி திரும்.\nகுரு சாரத்தில் ராகு சஞ்சாரம்\nபுனர்பூசம் நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, நிதானமாகச் செயல்படுவது நல்லது. அரசுப் பணியில், அரசாங்கப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரும். இடையூறுகள் ஏற்பட்டு அகலும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் குரு என்பதால், குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மனக்கவலை மாற குருவை வழிபடுவது நல்லது.\nசுய சாரத்தில் ராகு சஞ்சாரம்\nதிருவாதிரை நட்சத்திரக் காலில் சுய சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் உள்ளவர்களால் குழப்பங்கள் உருவாகலாம். எதிலும் மனதைச் செலுத்த முடியாத நிலை உருவாகும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையோடு அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. மறைமுக எதிர்ப்பு அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். சொந்த பந்தங்களின் அரவணைப்புக் குறையும். சுபகாரியங்களில் தடை ஏற்படும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.\nசெவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சாரம்\nமிருகசீரிஷம் நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, இருண்ட சூழ்நிலை மாறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வழிபிறக்கும். போட்டியாளர்கள் விலகுவர். பொன், பொருள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்காக ஒரு பெரும் தொகையைச் செலவிடுவீர்கள். சொத்து வாங்கும் யோகம் உண்டு. கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்கள் திறமையைப் பார்த்துப் பாராட்டுவதோடு, கேட்ட சலுகைகளையும் வழங்குவர். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.\nசூரிய சாரத்தில் கேது சஞ்சாரம்\nஉத்ராடம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். அரசு வழியில் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்துவீர்கள். பங்காளிப் பகை மாறும். பட்டம் முடித்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு சம��பள உயர்வு பற்றிய நல்ல தகவலும் வந்து சேரும். தசாபுத்தி பலமிழந்தவர்களுக்கு முன்கோபத்தின் காரணமாக பல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். எனவே கோபத்தைக் குறையுங்கள்.\nசுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம்\nபூராடம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக மாற்றங்கள் உருவாகும். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். வீடு மாற்றம் விரும்பியபடி அமையும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அதே நேரம் கடனாக பெரும் தொகை கொடுத்தால் பிரச்சினைகள் உருவாகும். வெளிநாட்டு யோகம் உண்டு.\nசுய சாரத்தில் கேது சஞ்சாரம்\nமூலம் நட்சத்திரக் காலில் சுய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் காலமானது, ஒரு இனிய காலமாக அமையும். உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் பழக்கம் ஏற்படும். எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சந்திக்கும் நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்பட்டு எதிர்காலத்தை இனிமையாக்கிக் கொள்வீர்கள். படிப்பிலிருந்த தடை அகலும்.\nசப்தம ராகுவால் சங்கடங்களில் இருந்து விடுபடவும், ஜென்ம கேதுவால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கவும் வடக்கு நோக்கிய விநாயகரை வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை தோறும் குருவை வழிபடுங்கள்.\nராகு-கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. கேது பகவான் மகரத்தில் இருந்து உங்கள் ராசிக்கு இடம் பெயர்கிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் சனியோடு இணைந்து சஞ்சரிக்கப் போகிறார். அப்படி சஞ்சரிக்கும் வேளையில், 8.5.2019 முதல் 3.9.2019 வரையான காலத்தில் சனி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். அதே நேரத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். உடன் இருப்பவர்களால் கூட உங்களுக்கு உபத்திரவங்கள் வந்து சேரும். கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும். பிறரை விமர்சிப்பது என்பது, பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குவதற்கு சமமாகும். எந்த காரியம் நடைபெற வேண்டுமானாலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துச் செல்லுங்கள். ஆரோக்கிய பாதிப்புகளும், அதனால் செலவும் உண்டு.\nதனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த ராகு-கேது பெயர்ச்சி பல நன்மைகளை வழங்கப் போகிறது. ஜென்ம கேதுவால் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க மற்றவர் களின் ஆலோசனை கைகொடுக்கும். நாட்டுப் பற்று மிக்கவர்களின் ஆதரவால் ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர்களை ஆலோசித்துச் செய்யுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பெற்றோர் வழியிலும், சகோதர வழியிலும் சுமுகமாக செல்வதன் மூலம் மட்டுமே, பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும், அதற்கு சமமான விரயங்களும் உண்டு. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கலாம். குரு வழிபாடும், நாகசாந்திப் பரிகாரமும் நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.\nமூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)\nஜென்ம ராசியில் குருபகவான் நன்மையைச் சேர்க்கும் வழிபாடு\nதுடிப்போடு செயலாற்றும் தன்மை கொண்ட தனுசு ராசி நேயர்களே\nஉங்கள் ராசிநாதன் குரு என்பதால், சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு பிடித்த நபர்கள் என்றால் எதையும் செய்யத் தயங்கமாட்டீர்கள். பிறருக்கு சேவை செய்வதே குணமாகக் கொண்டவர்கள் நீங்கள். தெய்வபக்தி மற்றும் தேசபக்தி ஆகிய இரண்டும் ஒருங்கே இணைந்தவர்கள் நீங்கள். குருவின்ஆதிக்கம் பெற்ற உங்கள் சொல்லுக்கு சமூகத்தில் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருசில சமயங்களில் பேசிவிடுவீர்கள். பிறகு ஏன் பேசினோம் என்று வருத்தப்படுவீர்கள்.\nஇப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை இந்தக் குருப்பெயர்ச்சி வழங்கப்போகி றது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.\nஇப்பொழுது உங்கள் ராசியான தனுசு ராசிக்கே குரு பகவான் வந்திருக்கிறார். குரு பகவானின் ஆட்சி வீடாக தனுசு ராசி விளங்குகிறது. அதாவது அது அவருக்கு சொந்த வீடாகும். ஜென்மத்திற்கு குரு வந்ததும் “ஜென்ம ராமர் வனத்திலே” என்ற கவிதையை எல்லோரும் சொல்லுவர். ஆனால் உண்மையிலேயே உங்கள் சுயஜாதகம், கோட்சாரநிலை, குருவோடு இணைந்து செயல்படும் மற்ற கிரகங்களின் ஆதிக்கம் ஆகிவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும். எனவே இடமாற்றம், ஊர்மாற்றம் திடீரென வந்துவிடுமோ அல்லது தண்ணீர் இல்லாத காட்டிற்கு தன்னை மாற்றி விடுவார்களோ என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்.\nதிசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்களுக்கு அனுகூலம் தரும் யோக ஸ்தலங்களுக்குச் சென்று குருபகவானையும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் செய்து வந்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். இடையூறுகள் தானாகவே விலகும். கொள்கைப் பிடிப்போடு நீங்கள் செயல்படவும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், செல்வ வளத்தில் சிறிதும் குறைவில்லாமல் இருக்கவும், செய்யும் பணிகளில் தொய்வு அகலவும் தெய்வ வழிபாடுகள் வழிகாட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்களது உடல்நலம், தோற்றப் பொலிவு, கவுரவம், அந்தஸ்து, மகிழ்ச்சி, செயல்திறன் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள உதவும் இடம் முதல் பாவமாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு பகவான் 4-ம் பாவத்திற்கும் அதிபதியாவார். அது தாய், தாய்வழி உறவு, வீடு, வித்தை, கல்வி, விருதுகள், பெருகும் வாய்ப்பு, பயணங்கள், வாகன யோகம், பூமியால் ஏற்படும் யோகம், சேமிப்பு, சந்தோஷம், நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள உதவும் இடமாகும். இப்படிப்பட்ட இரண்டு இடங்களுக்கும் அதிபதியான குருபகவான், தனது சொந்த வீடான ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான்.\nஇதன் விளைவாக உடல் ஆரோக்கியம் சீராகி உற்சாகப்படுத்தும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நல்ல சம்பவங்களை நடத்திக் காட்டுவது குரு என்பதால், அவர் பலம்பெறும் நேரமெல்லாம் பல நல்ல வாய்ப்புகள் வந்து அலைமோதும். நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு அது கிடைக்கும். நினைத்தது நிறைவேறி நிம்மதி பிறக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடியே பயணங்களும், சுபவிரயங்களும் ஏற்படும். இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருவால், எண்��ற்ற விரயங்களும், இடர்பாடுகளும் தோன்றியிருக்கலாம். பொதுவாழ்வில் விரக்தி நிலை உருவாகி வீண்பழிகள் ஏற்பட்டிருக்கலாம். இனி அந்த நிலை மாறும். என்னயிருந்தாலும் ஜென்மச்சனி நன்மைகள் செய்ய, குருவிற்குரிய பீடங்களுக்குச் சென்று வழிபடுவதோடு முறையாக விரதங்களையும் மேற்கொள்ளுங்கள்.\nஉங்கள் ராசிக்கு அதிபதியாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் 28.10.2019 முதல் 15.11.2020 வரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்தாலும் இடையில் 27.3.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 13.5.2020 முதல் 9.9.2020 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். முதலில் மகர ராசியிலும், பிறகு தனுசு ராசியிலும் வக்ரம் பெறுகிறார். குருபகவானுக்கு மகரம் நீச்ச வீடாகும். உங்களைப் பொறுத்தவரை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம்பெறுவது யோகம்தான். எனவே அக்காலத்தில் அதன் பார்வை பலத்தால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். குறிப்பாகப் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.\nதொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் இருந்து விலகி ஒருசிலர் தனித்து இயங்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்வர். கொடுத்த கடன்கள் வசூலாகும். நாங்கள் வெளிநாடு செல்லப்போகிறோம் என்று மகிழ்ச்சியான தகவலைக் கொடுப்பர். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் வாய்ப்புக் கூட உருவாகலாம்.\nஏற்கனவே சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு கேதுவும் இணைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பரிவர்த்தனை யோகம் நடைபெறுவதால் பல வழிகளிலும் உங்களுக்கு நன்மைகளை வழங்கப் போகிறது. எனவே மகர குருவின் சஞ்சார காலம் மறக்க முடியாத சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.\nஇப்பொழுது பெயர்ச்சியாகும் குரு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. 5-ம் இடத்தை குரு பார்க்கின்ற பொழுது மிகச்சிறப்பான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். மக்கள் போற்றும் அளவிற்கு செல்வாக்கும், மகத்தான பதவி வாய்ப்புகளும் கிடைக்கலாம். குறிப்பாக முன்னோர் சொத்துக்களில் முறையான பலன்கள் கிடைக்கும். பொன்னும், பொருளும் போற்றுகின்ற செல்வாக்கும் இன்னும் பெருகும். ப���ள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கைகூடும். அவர்கள் தகுந்த வேலை கிடைத்து வரும் வருமானத்தை உங்களுக்கு உதிரி வருமானமாகக் கொண்டு வந்து சேர்ப்பர். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. ஜென்ம கேதுவின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. எனவே அதன் கடுமைகளை குருபகவான் கொஞ்சம் குறைப்பார். ஆயினும் ஒரு சில காரியங்களை சோம்பலின் காரணமாக செய்ய இயலாமல் போகலாம். பணிபுரியும் இடத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எனவே பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்படுங்கள்.\nகுருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். இதுவரை தடைபட்டு வந்த திருமண பேச்சுவார்த்தை இப்போது முடிவாகும். சப்தம ஸ்தானாதிபதியாக குரு விளங்குவதால் பொருத்தம் பார்த்து வரனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். புதிய மனை வாங்கும் யோகம் உண்டு.\nகுருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன்-பொருள் சேர்க்கை உண்டு. புதிய பாதை புலப்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடலாம். வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். சொத்துக்கள் வாங்கியும், பத்திரப்பதிவில் தடை ஏற்பட்டிருந்தவர்களுக்கு இப்பொழுது அந்த நிலை மாறும். பெற்றோர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர்.\n27.3.2020 முதல் 7.7.2020 வரை மகர ராசியில் குரு சஞ்சரிக்கிறார். இதற்கிடையில் 13.5.2020 முதல் குருபகவான் மகர ராசிக்குள் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். குரு நீச்சம் பெற்றிருந்தாலும் வலிமை இழந்திருந்தாலும் அவர் பார்வைக்குப் பலன் உண்டு. உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குருபகவான் நீச்சம் பெறுவது யோகம்தான். இருப்பினும் ஆரோக்கியத்தில் அதிக தொல்லைகள் ஏற்படலாம். எதிர்காலம் பற்றிய கவலை மனதை வாட்டும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.\nமகர குருவின் வக்ர காலத்தில் அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் புதிய வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். ஏதேனும் ஒருசில மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற��றுவது கடினம்.\nசெல்வ வளம்தரும் சிறப்பு வழிபாடு\nஇந்த குருப்பெயர்ச்சியால் நன்மை கிடைக்க அறுபத்துமூவர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். யோக பலம் பெற்ற நாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுங்கள்.\n13.5.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியிலும், மகர ராசியிலுமாக குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டங்கள் உங்கள் ராசிக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. தளர்ச்சிகள் அனைத்தும் அகலும். உங்களுக்கு தக்க சமயத்தில் நண்பர்கள் கை கொடுத்து உதவி செய்வார்கள். வாங்கிய கடனை கொடுத்தும், கொடுத்த கடனை வசூலித்தும் மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். புதிய உத்தியோகத்திற்கு, அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப்போட்ட சொத்து ஒன்று, இன்று பல மடங்காக விலை உயர்ந்து நிற்கும். அதனை விற்பனை செய்து அதன் மூலமாக வரும் ஒரு பெரும் தொகையை, வேறு ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்ய முன்வருவீர்கள். வாங்கல் -கொடுக்கல்களை சரி செய்து கொள்வீர்கள்.\nஇந்த குருப்பெயர்ச்சி ஜென்ம குரு மற்றும் ஜென்மச் சனியின் ஆதிக்கத்தோடு இருப்பதால், குரு சேர்க்கையின் பலனாக மனக்கலக்கம் அகலும். உறவினர்களுக்கு மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு மறைந்து, ஒற்றுமை பலப்படும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். யாருக்காவது அவசரமாக வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அதன்பிறகு அமைதி இழக்கும் சூழ்நிலை உருவாகலாம். ஜென்ம கேதுவின் ஆதிக்கமும் இருப்பதால் அடிக்கடி புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களில் சென்று செய்வ தன் மூலம் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். சுபகாரியம் கை கூடும். பணிபுரியும் பெண் களுக்கு திடீர் இடமாற்றங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். வாங்கிய விலை உயர்ந்த பொருட்களை விற்கும் சூழ்நிலையும் ஏற்படும். தாய் மற்றும் சகோதரர்களை அனுசரித்துச் சென்றால் ஆதாயம் கிடைக்கும்.\n1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்\n2. ரூ.100 கோடி தங்கம் கடத்த��் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...\n3. 6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்\n4. சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி கடிக்க விட்ட உரிமையாளர்\n5. லடாக் எல்லையிலிருந்து வெளியேறும் சீன படைகள் செயற்கைகோள் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/debate_main.asp", "date_download": "2020-07-10T03:10:13Z", "digest": "sha1:4DCG3NKTWER6QQWHWDOW2G253EHHP4CC", "length": 10569, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Debate | விவாத தளம்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விவாத தளம்\n10 ம் வகுப்பு தேர்வு ரத்து சரியா \nகொரோனா ; தமிழக அரசு நடவடிக்கை திருப்தியா \nசிந்தியா விலகல் ; ராகுலின் மீது அதிருப்தியா \nமக்களுக்கு சேவையாற்ற விரும்பினேன் .ஆனால் இது காங்., கட்சியில் செய்ய முடியவில்லை. 18ஆண்டுகாலம் இருந்த காங்., கட்சியில் இருந்து வெளியேறும் நேரம் வந்து விட்டது. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக எனது புதிய பயணத்தை துவக்க உள்ளேன் என கூறி ம.பி.,யில் ஜோதிராதித்தயா சிந்தியா விலகி இருப்பது ஏன்\nமொபைல் போனில் இருமல் சப்தம் தேவையா \nகொரோனா தொடர்பாக தொலைபேசி நிறுவனங்கள் விழிப்பு ஏற்படுத்தும் விதமாக யாரையாவது தொடர்பு கொள்ளும் போது ரிங் போகும் முன்னதாக இந்த விளம்பரம் வருகிறது. ஆனால் எடுத்தவுடன் இருமல் சப்தம் வருவது பலரையும் நெருடலுக்கு உள்ளாக்குவதாக கூறுகின்றனர். இந்த சப்தம் தேவையா வாசகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாமே \n» தினமலர் முதல் பக்கம்\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா ஜூலை 10,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nசீன நிறுவனமல்ல: மறுக்கும், 'ஜூம்' ஜூலை 10,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171026&cat=32", "date_download": "2020-07-10T02:36:49Z", "digest": "sha1:WIEVY5LBIVDSKZ42JLGXJO5Y7GBNFIPA", "length": 15750, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "ப்ளீஸ் ஷேர் பண��ணாதீங்க! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ப்ளீஸ் ஷேர் பண்ணாதீங்க\nவாட்ஸ்ஆப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அந்தரங்க விஷயங்களை ஷேர் செய்வது பல குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பும் போக்கும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் உஷார் யூசர்ஸ்; சகலகலா பூச்சாண்டி என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் எம்எம்முருகப்பன் பெற்றுக் கொண்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n11 Minutes ago செய்திச்சுருக்கம்\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n11 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n18 Hours ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n23 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n17 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\nபிரத்யேக யோகா மையம் அமைப்பு\n2 days ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=60038&share=email", "date_download": "2020-07-10T03:25:16Z", "digest": "sha1:3WLENO6HEENQTWPNQFRBMD4EZIEB7K72", "length": 17282, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "தேடல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)... July 8, 2020\n‘இது நீ போட்டுக்கோ… இனிமேலும்\nபாட்டி கேட்டாள் ஒரு கேள்வி\nகன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார்.\nஇவருடைய கவிதைத் தொகுப்பை,’விரிசலுக்குப் பிறகு’, என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.\nRelated tags : பத்மநாபபுரம் அரவிந்தன்\nகவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு\nகவிஞர் ருத்ரா \"தி இந்து தமிழ்\" நாளிதழில் (22/5/2015) நம் தமிழின் தொன்மையைக் குறிக்கும் செய்தி அடங்கிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது.திரு.ஒய்.ஆண்டனி செல்வராஜ் என்பவர் அரிய தகவல்களுடன் புகைப்படத்தோ\nசேக்கிழார் பா நயம் – 5\n====================== திருச்சி புலவர் இராமமூர்த்தி ------------------------------------------------- தென்னாட்டின் தனிச் சிறப்பு இங்கே காவிரி பாய்ந்து வளந்தருவதே\nசு. கோதண்டராமன் அதிகாலையில் ஒரு கனவு. அஞ்சல் என்ற கூவல் கேட்டு வாசலுக்கு வந்தேன். தபால்காரர் தன் சைக்கிளில் இருந்தபடியே, “நீங்கள் தானே சங்கரன் என்பது” என்றார். “ஆம். நானே தான்.” “பதிவுத் தபால்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறு���ானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankai.com/?p=4285", "date_download": "2020-07-10T03:32:28Z", "digest": "sha1:2B6IQO3OW44FFTI3GVVJZ6T5YTDLR4I4", "length": 7182, "nlines": 91, "source_domain": "www.ilankai.com", "title": "அநுராதபும் அம்மன் கோவில் மீது சிங்களவர்கள் தாக்குதல் ஒருவருக்கு வாள் வெட்டு !!! – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஅநுராதபும் அம்மன் கோவில் மீது சிங்களவர்கள் தாக்குதல் ஒருவருக்கு வாள் வெட்டு \nகலைமகள் விழா நாளான நேற்று அநுராதபுரம் பழைய நகரத்திலுள்ள முத்துமாரி அம்மன் கோயில் தாக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவசேனை அமைப்பு அறிவித்துள்ளது. இந்துக்களின் நூற்றாண்டு கால வழிபாட்டிடம். நவராத்திரி விழாவான நேற்று 11ம் திகதி விசயதசமி ஏடு துவக்கும் நிகழ்வு மாலை 06 மணியளவில் நடந்து கொண்டிருந்த போது நவராத்திரி விழாவுக்கு வந்த இந்துக்களை விரட்டியுள்ளதுடன் விழாவைக் கலைத்ததாக சிவசேனை அமைப்பின் தலைமை ஓருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் இந்துக்களைக் கோயிலிலிருந்து விரட்டினர். கருவறைக்குள் தப்பி ஓடிய ஒருவரைத் துரத்தினர். கருவறைக்குள் சென்றனர். இந்து ஒருவரைப் பௌத்தர், இசுலாமியர் இருவருமாகக் கத்தியால் வெட்டினர். படுகாயமுற்ற இந்துவின் உயிர் ஊசலாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகருவறையில் நாகதம்பிரான், நாகபூசணி கற்சிலை இருந்தது. அவர்கள் அச்சிலையை உடைத்துமுள்ளனர். இந்துக்கள் மீதான மூன்று சமயத்தவர் இணைந்து தாக்கியதை இலங்கை சிவசேனை வன்மையாகக் கண்டிக்கிறது. 25 மாவட்டங்களில் வாழும் இந்துக்கள் சார்பிலும் உலக இந்துக்கள் சார்பிலும் கண்டிக்கிறது. இந்துப்பெருமக்கள் உடனடியாக மாற்றுச் சிலையை அனுப்புமாறும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்\nபுத்தாண்டு தினத்தில் பார்வையிட வருமாறு அழைத்து 14 வயது சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய பேஸ்புக் காதலன்\nபாண்துண்டு தொண்டையில் சிக்கியதில் இளம் தாய் மரணம்\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_78.html", "date_download": "2020-07-10T02:52:38Z", "digest": "sha1:XRNEZOFBTTYSSEKVATQIURCEVW36T3LE", "length": 4529, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய\nபதிந்தவர்: தம்பியன் 05 September 2017\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், எந்தவித தடையுமின்றி வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், 09ஆம் திகதி நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டிசம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியும்: மஹிந்த தேசப்பிரிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yarlsri.tv/", "date_download": "2020-07-10T02:10:52Z", "digest": "sha1:XBHUVIOSS63LOABD4FZRSKQBQ3H44I66", "length": 16333, "nlines": 206, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\nஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nகாயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்\nயார், எந்த அணிக்கு சென்றிருப்பர் என்பது குறித்து ஒரு பார்வை\n25,000 கைதிகளை விடுவிக்க அதிபர் ஒப்புதல்\n20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு\n11 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா: சிகிச்சைக்கு சிறப்பு ஏற்பாடுகள்\nநெல்லை துணை ஆணையர் அர்ஜூனை பாராட்டிய முதல்வர்\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nமு.வ : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்..\nகாயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்\nஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nநடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது\n141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்\nஅதிக அளவாக ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா்.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையிலும் வீட்டை விட்டு ஓடிப் போய் தனது காதலனை கோவிலில் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி\nரோட்டு ஓரம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கோவை ஆட்டோ டிரைவர்\nசென்னை நரம்பியல் நிபுணர் மரணம்: பலி எண்ணிக்கை 16 ஆனது\nஉலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, தி.மலை கோயிலில் தன்வந்திரி யாகம்\nஒரே நாளில் 50 பேருக்கு தொற்று ; அதிகம் பாதித்த பகுதிகள் எவை...\nநாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் - சீமான்\nகோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்\nதமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கரோனா\nசென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nவைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது\nகாயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்\nடத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் பஷீர், மற்றும் அவருடைய தந்தை ஆஷிர் அஹ்மத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு ஒன்பது மணி அளவில் உள்ளூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையின் வாசலில் அமர\nகாயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்\nஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\n210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி\nதீயணைப்பு வாகனம் பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\n30 அடியவர்களுடன் நடாத்தப்படும் நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த உட்சவம்....\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி சிகிச்சை நிலையம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.....\nகொழும்பில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி 79 இலட்சத்தை கொள்ளையிட்ட வைத்தியர்\nமிஸ்ட் கோலால் வந்த அறிமுகம் – யாழில் 2 யுவதிகள் கடத்தல் விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்\nதமிழர்கள் ஒத்துழைத்தாலே தீர்வு கிடைக்கும் இல்லையென்றால் ஒன்றும் கிடைக்காது\nயாழில் ஆலயத்தில் உண்டியல் உடைத்த இந்த நபரை அடையாளம்காண உதவுங்கள்\nகொரோனா அச்சத்தால் சிறுவன் ஒருவனை 10 அடி தூரத்திலேயே நிறுத்தி டோர்ச் அடித்து சிகிச்சை பார்த்த மருத்துவர்\nபொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது....\nயாழ். நாக விகாரை மீது மர்மக்கும்பல் தாக்குதல் – இராணுவம் குவிப்பு....\nஇதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்த 12, 450 பேர் வீடுகளுக்கு..\nசில நாட்களில் இடியுடன் கூடிய மழை....\nநடிகர் சுஷாந்த் சிங்க��ற்கு வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநடிகர் சுஷாந்த் சிங்கிற்கு வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகொரோனா தொற்று குணமாகாமல் வீடு திரும்பிய பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை\nடோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்களை பகிர்ந்த கமல்ஹாசன்\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்து 11 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்\nஇந்தியா நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் சீரிஸ் மிட்-ரேன்ஜ் மாடல் இந்திய வெளியீடு\nபுதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nட்விட்டர் நிறுவனம் இரண்டு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.\nபன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்\nநடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளப் போவதாக சீனா எச்சரித்துள்ளது\n141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸஸ் கூறியுள்ளார்\nஅதிக அளவாக ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் இளம் தலைமுறை அதிகம் பாதிப்பு... அமெரிக்கா வருத்தம்..\nபாகிஸ்தான் முடிவை நிராகரித்தது இந்தியா\nதிருக்குறள் மூலமாக இந்தியாவை இணையுங்கள்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/narendhira-modi/", "date_download": "2020-07-10T02:58:08Z", "digest": "sha1:Q2FBX7WKC5FAQMGHE3GNN23YWCPHTY2L", "length": 19195, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Narendhira modi | Athavan News", "raw_content": "\nதிருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்\nரிஷாட் பதியுதீனிடம் சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநாடு பொருளாதார வளர்ச்சியில் செல்கிறது – மோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடு பொருளாதார வளர்ச்சியில் செல்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சி.ஐ.ஐ கூட்டத்தில் காணொளிகாட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அ... More\nமத்திய அரசு, மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப்போல் நடத்துகி��து – சந்திரசேகர ராவ்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்கள்போல் நடத்துவதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலா... More\nசூப்பர் புயல் இன்று கரையை கடக்கிறது\nசூப்பர் புயலாக உருவெடுத்துள்ள அம்பன் புயல் மேற்கு வங்கத்தின் அருகே இன்று (செவ்வாய்கிழமை) கரையை கடக்கிறது. இதன்காரணமாக புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத... More\nநிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து மோடி கருத்து\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் மாற்றத்தை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நிதியமமைச்சரின் அறிவிப்புகள் குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, ந... More\nகொரோனா பாதிப்புகள் குறித்து பில் கேட்ஸ் உடன் மோடி உரையாடல்\nகொரோனா பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடியுள்ளார். இதன்போது, இந்தியாவில் வைரஸ் பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்ப... More\nதனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு விஜய் மல்லையா கோரிக்கை\nவங்கிகளில் தான் பெற்ற 100 சதவீத கடன்களை திருப்பி செலுத்துவதாகவும், தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் எனவும் தொழிலதிபர் விஜய் மல்லையா மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள இ... More\nடெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று மோடி, அமித் ஷாவை பதவி விலகக் கோரிக்கை\nடெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உட்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற... More\nஇளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன – மோடி\nஇளை��ர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்... More\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க ஒப்புதல்\nமூன்றாண்டு காலத்துக்கு செயற்படும் வகையில் 22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை கூறியுள்ளார்... More\nசுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கும் – மோடி\nசுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ஐ.நா. மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி இவ்வாறு... More\nதொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nநவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி\nகிழக்கில் பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. துரைரெட்ணம்\nமாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் – அருண் தம்பிமுத்து\nபேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவினை வழங்க வேண்டும் ��� வினோநோகராதலிங்கம்\nபெல்கிரேட்டில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:32:36Z", "digest": "sha1:BEXYV5MVVVLT5ZJADOXRZI2V7QWUC2K6", "length": 13075, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்க்கண்ட் மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பாராளுமன்றத்துக்கு ஜார்க்கண்டிலிருந்து 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n2.2 கட்சி வாரியாக உறுப்பினர்கள்\nகுறியீடுகள்: பாரதிய ஜனதா கட்சி (12) ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா (2)\nராஜ்மஹல் விஜய் குமார் ஹன்ஸ்தக் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா\nதும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா\nகோடா நிஷிகாந்த் துபே பாரதிய ஜனதா கட்சி\nசத்ரா சுனில் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி\nகோடர்மா ரவீந்திர குமார் ராய் பாரதிய ஜனதா கட்சி\nகிரீடீஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதிய ஜனதா கட்சி\nதன்பாத் பசுபதி நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி\nராஞ்சி ராம் தகல் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி\nஜாம்ஷெட்பூர் பித்யூத் பரன் மத்தோ பாரதிய ஜனதா கட்சி\nசிங்பூம் லட்சுமண் கிலுவா பாரதிய ஜனதா கட்சி\nகூண்டி கரிய முண்டா பாரதிய ஜனதா கட்சி\nலோஹர்தகா சுதர்சன் பகத் பாரதிய ஜனதா கட்சி\nபலாமூ விஷ்ணு தயாள் ராம் பாரதிய ஜனதா கட்சி\nஹசாரிபாக் ஜெயந்த் சின்ஹா பாரதிய ஜனதா கட்சி\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருக்கும் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.\n1 பலாமூ காமேஸ்வர் பைதா ஜார்க்கண்ட் முக்தி மோர்சா\n2 ராஜ்மஹல் தேவிதான் பெஸ்ரா பாரதீய ஜனதா கட்சி\n3 லோஹர்தகா சுதர்சன் பகத் பாரதீய ஜனதா கட்சி\n4 கோடா நிஷாந்த் துபே பாரதீய ஜனதா கட்சி\n5 சிங்பூம் மது கோடா சுயேச்சை\n6 கோடர்மா பாபுலால் மராண்டி ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்த்ரிக்)\n7 ஜாம்ஷெட்பூர் அர்ஜுன் முண்டா பாரதீய ஜனதா கட்சி\n8 கூண்டி கரிய முண்டா பாரதீய ஜனதா கட்சி\n9 சத்ரா இந்தர்சிங் நாம்தாரி சுயேச்சை\n10 கிரீடிஹ் ரவீந்திர குமார் பாண்டே பாரதீய ஜனதா கட்சி\n11 ராஞ்சி சுபோத் காந்த் சகாய் இந்திய தேசிய காங்கிரஸ்\n12 தன்பாத் பசுபதி நாத் சிங் பாரதீய ஜனதா கட்சி\n13 ஹசாரிபாக் யஸ்வந்த் சின்ஹா பாரதீய ஜனதா கட்சி\n14 தும்கா சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா\nஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:\nபாரதீய ஜனதா கட்சி - 8\nஇந்திய தேசிய காங்கிரஸ் - 1\nஜார்க்கண்ட் விகார் மோர்சா (பிரஜாதந்த்ரிக்) -1\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் · ஆந்திரப்பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சண்டிகர் · சட்டீஸ்கர் · தாதர் மற்றும் நாகர் ஹவேலி · டாமன் மற்றும் டையூ · கோவா ·குஜராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · ஜம்மு காஷ்மீர் · ஜார்க்கண்ட் · கர்நாடகா · கேரளா · இலட்சத்தீவு · மத்தியப் பிரதேசம் · மகாராஷ்டிரா · மணிப்பூர்· மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · தில்லி · ஒரிசா · புதுச்சேரி · பஞ்சாப் · இராஜஸ்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம்\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://threadreaderapp.com/thread/1247436525777735681.html", "date_download": "2020-07-10T02:47:21Z", "digest": "sha1:VFJ5LMJEGNHXQ4JTYXV34OYZP57OJG3E", "length": 4997, "nlines": 66, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @iamchsekar: #MPLAD fund of 5 crs per annum with the count of 788 MP’s around the country makes 7880 crores for 2 years. Each constituency's basic needs…", "raw_content": "\nஇந்நேரத்தில் பேசக்கூடாது என்றில்லை பேசனும், அந்த அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்\nவரி வருவாய் இன்றி கடுமையான பாதிப்பில் தமிழகம் தள்ளாடி வருகிறது. பிரதமரிடம் முதலமைச்சர் @CMOTamilNadu 12 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்டார். ஆனால், முதற்கட்டமாக கொடுத்தது வெறும் 500 கோடி (1/4)\nடாஸ்மாக், பெட்ரோலியம், முத்திரைத்தாள் & பதிவுக்கட்டணம் மூலம் ஆண்டுக்கு 1.2லட்சம் கோடிக்கு வருவாய் கிடைக்கிறது.\nடாஸ்மாக் மூலம் மாதத்துக்கு 3000 கோடி, முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் மூலம் 1200 கோடி என வருவாய் வருகிறது\nஆனால், இவையெல்லாம் #கொரோனா -வால் முடங்கிக் கிடக்கிறது (2/4)\nஇந்நிலையில் கடந்த நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரம் கோடி அளவிலும், திருத்திய மதிப்பீட்டில் 25 ஆயிரம் கோடி அளவிலும் உயர்ந்துள்ளது.\nதற்போதே வருவாய் தரக்கூடும் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் நிலையில் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வருவாய் வறட்சியை சந்திக்கபோகிறது (3/4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://winmani.wordpress.com/2009/12/05/", "date_download": "2020-07-10T04:27:17Z", "digest": "sha1:KM7DOGBEVEL56Q5SUNHSIEOC76FTDWNL", "length": 7931, "nlines": 95, "source_domain": "winmani.wordpress.com", "title": "05 | திசெம்பர் | 2009 | வின்மணி - Winmani", "raw_content": "\nசுடோ ( சுடுக்கு ) செய்யும் ரோபோ\nநவீன உலகத்தின் புதியமனிதனை ( எந்திரமனிதனை ) பற்றித்தான் இந்த பதிவு.\nரோபோ என்றாலே பாட்டு பாடும்,ஆட்டம் போடும், வேலை செய்யும்\nஎன்று மட்டும் இல்லாமல் மனிதனை போல நாங்களும் யோசிப்போம்\nஎன்று வந்து இருக்கிறார்கள். சாதாரனமாக நாம் ஒரு சுடோ\nமுடிக்கவேண்டும் என்றால் குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது ஆகும்.\nஆனால் ரோபோ 4 நிமிடத்தில் முடித்து விடுகிறது.\n( Neural networking ) நீயூரல்நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய\nபுதியயுத்தியை கொண்டுதான் கண்டுபிடிக்கிறது.OCR என்று\nசொல்லக்கூடிய Optical character Recognition மூலம் நம்பரை\nமுதலில் ரீட்செய்கிறது பின் இது நீயூரல்நெட்வொர்க்கு இன்புட்\nஆக கொடுத்து நொடியில் விடையை கண்டுபிடித்து பேப்பரில்\nஎழுதுகிறது, இதைப்பற்றிய படம் மற்றும் வீடியோக்களை இத்துடன்\nதிசெம்பர் 5, 2009 at 5:59 முப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-34-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:15:15Z", "digest": "sha1:BBX7ERVFTCNDTMKPFLUTIWEUYFLDEL4A", "length": 4753, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் 34 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டியில்; வெற்றி | Sri Lanka Army", "raw_content": "\nஇலங்கை இராணுவ மகளிர் படையணியினர் 34 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டியில்; வெற்றி\nதியவன்ன படகோட்ட நிலையத்தில்; கடந்த சனிக் கிழமை (2) ஆம் திகதி இடம்பெற்ற 34 வது தேசிய படகோட்ட திறந்த பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.\nமேலும், ஆண்களுக்���ாக இடம்பெற்ற திறந்த போட்டியான நான்கு பேர் கொண்ட குழு படகோட்ட மற்றும் 23 கீழ் உள்ள இரட்டையர் படகோட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள் வெற்றிபெற்றதுடன் இலங்கை கடற் படை மற்றும் ஆகாயப் படையினர் ஆண்களுக்கான திறந்த வகைப் போட்டியில் கூட்டாக வெற்றியீட்டினர். அத்துடன் இரண்டாவது சுற்றுப் போட்டியில் திறந்த ஆண்கள் ஒற்றை, திறந்த ஆண்கள் சோடி, திறந்த ஆண்கள் கொக்ஸ்லெஸ் போர்ஸ், மற்றும் 23 கீழ் உள்ள திறந்த ஆண்கள் சோடி போன்றனவும் இடம்பெற்றன.\nஅதனைத் தொடர்ந்து மகளிர் ஒற்றை,திறந்த மகளிர் சோடி, திறந்த மகளிர் இரட்டையர் படகோட்ட மற்றும் திறந்த போட்டியான நான்கு பேர் கொண்ட மகளிர் படகோட்ட குழுப் போட்டியிலும் இலங்கை இராணுவ மகளிர் அணியினர் கலந்து கொண்டு வெற்;றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2", "date_download": "2020-07-10T03:19:29Z", "digest": "sha1:L3P2TJEEPUAEJVSB4TLBKKUVETOCIRTK", "length": 11025, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Aanmeegam | Jesus News in Tamil | Islam News in Tamil - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சாவூர் அடுத்த திருநாகேஸ்வரத்திற்கு தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில். இத்தல இறைவன், நிகரில்லாத பெருமாள் என்பதால், ‘ஒப்பிலியப்பன்’ என்று அழைக்கப்படுகிறார்.\nசிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.\nமீனாட்சி வழிபாடும், 8 விதமான சக்திகளும்\nமதுரையில் மீனாட்சி அம்மன், தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு ஆகும். அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்..\nபுண்ணியம் தரும் புதன் வழிபாடு\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.\nசகல வளம் அருளும் சாள���்கிராமம்\nசாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும், ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலான பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.\nபிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு\nசிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.\nவாமதேவ முகத்தில் தோன்றிய ஈசனின் வடிவங்கள்\nசிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.\nஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், தங்களின் விருப்ப தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து தங்கள் துன்பங்களுக்கு தீர்வுத் தேடுகிறார்கள். ராம நாமத்தின் மகிமையையும், சிவநாமத்தின் மகிமையையும் பல மகான்கள் நமக்கு உபதேசங்களாக உணர்த்தியுள்ளனர்.\nபித்ருதோஷம் போக்கும் இரட்டை சிவாலயங்கள்\nஅசுரர்களும், தேவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இதனால் இரண்டு பக்கமும் நிறைய இழப்புகள். தேவர்கள், தங்கள் பக்க இறப்புகளை சரிசெய்வது குறித்து பிரம்மனிடம் கேட்டனர். அவர் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஎண்ணியதை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகன்\nஇந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும்.\nபதிவு: ஏப்ரல் 21, 12:10 PM\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/41784/", "date_download": "2020-07-10T04:43:19Z", "digest": "sha1:SBQN5KHQ6I7E5N6NWK35RKGG7BSTIRQR", "length": 28917, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கட்டுரை நாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nஇளமைப்பருவம் முழுவதும் இப்படி வாழ்ந்த பிறகும் அவர் வாழ்கையை வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் இப்போது கற்றுக் கொண்டு இருக்கிறார் என்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் இதுதான் சரி என்று அடுத்த தலைமுறைக்கும் அதே வாழ்க்கை முறையைத் திணிக்கும் சிலரைப் பார்த்து வருத்தப்பட்டு இருக்கிறேன். இது ஒரு வியாதி போல் யாருக்கும் தெரியாமல் சமூகத்தில் ஊடுருவிக் கொண்டிருப்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.\nஅந்த மகனின் அத்தனை உணர்வுகளும் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் , இது ஒரு சமூகப் பிரச்சினை தானே . அதில் , அவர் தந்தை ஒரு அப்பாவி நடுத்தர அப்பாவாகவே தெரிகிறார். தன்னை ,தன் அப்பாவின் காலத்தில் வைத்து யோசித்தால் .. அப்பாவைப் புரிந்து கொள்ளலாம்… ஒரு வேளை , அவர் அப்பா இன்னும் கொஞ்சம் extreme ஆக இருந்திருக்கலாம்.\nஉங்கள் கட்டுரையைப் படிக்கும் போது , மகனின் இந்திய வரவு சிரமங்களை விட அவர் பெற்றோரின் வருடம் முழுக்க தனிமை துயரமே , என்னை உறுத்துகிறது …\nஇதை, மகனைக் குற்றம் சாட்ட எழுதவில்லை . நானும் அவர் மகன் வகையறாதான்.\nஅந்த வாசகர் அமெரிக்க-இந்தியப் பானையிலிருந்து ஒரு சோறு. அவர் குறிப்பிடும் இளமைக்கால இயந்திர வாழ்க்கை ஒரு ‘கன்வின்சிங்’கான நியாயப்படுத்தும் காரணம். அவ்வளவுதான். மற்ற பெரும்பான்மையானோருக்கு வேறு காரணங்கள் இருக்கும். குடிநுழைவுத் தகுதிகள் பாதிக்கும் என்பார்கள், பிள்ளைகள் படிப்பு கெடுகிறது என்பார்கள், நகரமுடியாத வேலை என்பார்கள், பதவி உயர்வை இழக்க நேரிடும் என்பார்கள், இன்னும் என்னென்னவோ. முடிவு ஒன்றுதான். அவர்கள் இந்தியா வர விரும்புவதில்லை. தங்கள் பெற்றோரை வேண்டுமானால் அங்கு வந்துவிடச்சொல்வார்கள். இது அனுபவ உண்மை. அவர் மகிழ்ச்சியுடன் வாழும் அமெரிக்காவில் அனைவருமே அவருக்��ு அன்னியர்கள்தானே அவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு வாழமுடியும்போது, அன்னியமாகத் ‘தோன்றக்கூடிய’ பெற்றோரிடமும் பிறந்து வளர்ந்த ஊருடனும் ஏன் சில மணிகளில் ஒவ்வாமை அல்லது ஒட்டாமை வந்துவிடுகிறது அவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டு வாழமுடியும்போது, அன்னியமாகத் ‘தோன்றக்கூடிய’ பெற்றோரிடமும் பிறந்து வளர்ந்த ஊருடனும் ஏன் சில மணிகளில் ஒவ்வாமை அல்லது ஒட்டாமை வந்துவிடுகிறது அதன் உளவியல் வேறு என்பதுதான் காரணம்\nசிறுவயதில் பெற்றோர் ‘விளையாடாதே; படி’ என்று வற்புறுத்துவது மறைமுகமாக ‘you are in my control’ என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்திவிடுகையில், அவர்களே வல்லந்தமாக படிப்பு சொல்லிக்கொடுக்கிறேன் பேர்வழி என்று இறங்குவது ‘உனக்குத் தெரியாது; எனக்குத் தெரியும்’ என்பதையும் சேர்த்தே பிஞ்சுமனங்களில் விதைக்கிறது. பிள்ளைகள் பிற்காலத்தில் இப்பொழுது ‘நீங்கள் என் கட்டுப்பாட்டில்’ இருக்கிறீர்கள் என்றும் ‘உங்களைவிட அதிகமாக எனக்குத்தெரியும்’ என்றும் பெற்றோருக்குக்காட்டிவிட கங்கணம் கட்டிக்கொள்கின்றன. இதற்கு இடமளிக்கும் அல்லது வாய்ப்பளிக்கும் பெற்றோரிடம் இப்பிள்ளைகள் நெருக்கமாகவே உணர்வார்கள். அந்த வாய்ப்பு அதிகம் படிக்காத, உலக அறிவும் அதிகமில்லாத பெற்றோர்களிடமிருந்துதான் கிடைக்கும். விவரமான பெற்றோரிடம் இவர்கள் காட்டிக்கொள்ள ஏதுமில்லை. ஒருவேளை அவர்களுக்குப்பழகிப்போன -இவர்களுக்கு முற்றிலும் புதிதான- அமெரிக்காவுக்கு பெற்றோர்கள் சென்றால் அதற்கு ‘வெளி’யிருக்கிறது.\nபணம் அனுப்பினால் அனுப்பு; இல்லேன்னாலும் பரவால்ல. அதை நம்பி நாங்கள் இல்லை என்னும் நிலையிலுள்ள பெற்றோர்களிடம் மேலே குறிப்பிட்ட முதல் பிடியை இப்பிள்ளைகள் இழந்துவிடுகிறார்கள். ரஹ்மானால் கவரப்பட்டு, ‘என்னாமா போட்ருக்காரு; சும்மாவா குடுப்பாங்க ஆஸ்காரு’ என்று மொட்டையாக இசைபேசும் பிள்ளையிடம் ‘இப்ப என்ன பாட்டு போடுறானுங்க. சுத்தமான கானடாவுல போட்டாம்பாரு முல்லைமலர் மேலேன்னு’ என்று இசையின் நுட்பங்களைக் குறிப்பிட்டுப் பேசும் பெற்றோரிடம் அடுத்தபிடியையும் இழந்துவிடுகிறார்கள். தான் படித்த பொறியியலில் வேண்டுமானால் தன் பெற்றோரைவிட அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு; ஆனால் அதைப்பற்றிப் பேச ஏதுமில்லை; வழியுமில்லை. இந்தியாவில் வாழும் நண்பர்களிடத்தும் இதுவே நடந்துவிட வாய்ப்புகளதிகம். கட்டுக்கட்டாக ஜெயமோகனை வாசித்துவிட்டு நண்பரை தன் வாசிப்பின் ஆழத்தைக்காட்டி அசரடிக்க இவர் சென்றால், ஜெயமோகனையும் ஜெயகாந்தனையும் ஒப்பிட்டு தன் வாசிப்பின் விரிவைக்காட்டி நண்பர் இவர் வேகத்தைக் குறைத்துவிடக்கூடும்.\nஅப்படியே அமெரிக்காவுக்குத் திரும்புங்கள். இவரின் அமெரிக்க-இந்திய (பொறியியல்) நண்பர்களில் பெரும்பாலோருக்கு எந்த(த் தமிழ்) இலக்கிய வாசிப்பும் இருக்காது. இவர் சொல்வது கூர்ந்து கவனிக்கப்படும். எதிர்க்குரல் இருக்காது. ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை படித்துவிட்டுத் திரை இசையின் நுட்பங்களை சரளமாகப் பேசி வியப்பிலாழ்த்தலாம். நீங்கள் காந்தியைப் பற்றியும் இந்திய வரலாற்றைப் பற்றியும் வைக்கும் புதுப்புது பார்வைகளை -சில சமயங்களில் அதைத் தங்கள் சொந்த கருத்துகளாகவும்- ஆங்கிலத்தில் சொல்லி சக ஊழியர்களான வெள்ளையர்களை சாப்பாட்டு மேஜையில் ஆச்சரியப்படுத்தலாம். தன் அதிகாரத்துக்குட்பட்ட மனைவி, குழந்தைகள். இந்தியாவிலுள்ளதுபோல் தனக்குக்கீழ் வேலைபார்ப்பவன் தன் அடிமை என்று கருதாத வேலையிட அதிகாரிகள். எந்த நேரத்திலும் எதையும் செய்யும் சுதந்திரம். சிலருக்கு இரவு வாழ்க்கை. உலகம் தன்னையே மையமாகக்கொண்டு சுழல்வதுபோன்ற உணர்வு. நானே ராஜா, நானே மந்திரி\nஇது மனதின் பிரச்சனை என்றால் இந்தியாவில் கூடுதலாக மற்ற பொதுப்பிரச்சனைகள். திருச்சி வந்தால் அமெரிக்க வசதிகள் இருக்காது. இதைப்பற்றி விவரங்கள் எழுதத்தேவையில்லை; வளரும் நாடுகளுக்கே உரித்தான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.\nஒன்றை கவனிக்கலாம். ஏதோ சுமாரான பள்ளியில், பின் சுமாரான கல்லூரியில் பயின்று, நடுத்தரமான மதிப்பெண்கள் பெற்று, சில வருட உள்ளூர் வேலை அனுபவத்துடன் வெளிநாட்டு வேலை கிடைத்து, மத்திய கிழக்கிலோ, தென் கிழக்காசியாவிலோ வேலைசெய்யும் பெரும்பாலோரிடம் இந்த சிக்கல்கள் இருக்காது. அடிக்கடி ஊருக்குச்சென்றுவர இயலவிட்டாலும் மணிக்கணக்கில் பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் தொலைபேசித் தீர்த்துவிடுவார்கள். இவர்களுக்கு அந்த ‘வெளி’ கிடைப்பதே காரணம் என்பது என் கணிப்பு. இதுவே நான் குறிப்பாக ‘அமெரிக்க-இந்தியப் பானை’யிலிரு���்து ஒரு சோறு என்று முதலில் குறிப்பிடவும் காரணம்.\nஇறுதியாக ஒன்று. நீங்கள் செய்தது அவ்வளவு சரியில்லை என்று நினைக்கிறேன். தந்தையின் மின்னஞ்சலை மகனுக்கும் மகனதைத் தந்தைக்கும் ஒருக்காலும் திருப்பிவிட்டிருக்கவே கூடாது. அதன் சாரத்தை உங்கள் வார்த்தைகளில் எழுதியிருக்கலாம்; யாராவது ஒருவருக்குமட்டும். முடிந்தால் அவர் மனம் மாறும் வரை. முன்பு அவர்களிடையே இடைவெளி மட்டும் இருந்தது. இப்போது நீங்கள் பாலமாக இருக்கமுயன்று சுவராக ஆகிவிட்டீர்கள். மகன் இந்தியா வந்துபோன ஐந்து நாட்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது என்பதே என் கணிப்பு.\nஆச்சரியம் என்னவெனில் அவ்வாசகர் கட்டுக்கட்டான ‘அச்சிட்ட’ ஜெயமோகனிடமிருந்து பெற்ற அறிவை வக்கனையாக -துன்பமான நினைவுகள் இருந்தால்கூட தேவலை என்பதுபோல- நீண்ட தன்னிலை விளக்கங்கள் அளிக்கப் பயன்படுத்தியிருக்கிறாரேயொழிய இன்றும் சென்னைக்குக் குடிபெயராமல் நாகர்கோவிலிலேயே வசித்துக்கொண்டு மனைவியின் சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் உதவிசெய்து ‘வாழும்’ ஜெயமோகனிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதுதான்.\nஅடுத்த கட்டுரைதமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 13\n‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு ���ரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7?page=10", "date_download": "2020-07-10T02:36:53Z", "digest": "sha1:EKMPEMBBABLQ5M6E3F5TYALVTYNMPVBB", "length": 5215, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nமூன்று மாணவர்கள் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல்.\nமூன்று மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியரை, எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலி...\nதாய்லாந்துக்கு சுற்றுப் பயணத்தினை முடித்து கொண்டு ஜீ.எல்.பீரிஸ் உடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்...\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்���்கவில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/vrs-for-3-lakh-train-users/c77058-w2931-cid313410-su6229.htm", "date_download": "2020-07-10T02:41:31Z", "digest": "sha1:4JIYRHVBEJN4OSTAN6EMG7SJDZRL3YEP", "length": 3511, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு விஆர்எஸ்?", "raw_content": "\nரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு விஆர்எஸ்\nஇந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் பேருக்கு விரைவில் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) தரப்பட உள்ளது; இதில் பெரும்பாலோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது என, சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் பேருக்கு விரைவில் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்கப்பட உள்ளது; இதில் பெரும்பாலோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது என, சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில், இச்செய்தி முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றதென ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \" பொதுமக்களின் நலன் கருதியும், நிர்வாகரீதியான காரணங்களுக்காகவும் அனைத்து பணியாளர்களின் பணித் திறன்களை மதிப்பீடு செய்யும்படி, ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் பணியாளர்களின் திறன் மதிப்பீடு செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.\nகடந்த ஆண்டும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, லட்சக்கணக்கான ரயில்வே பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட உள்ளது என்ற செய்தி முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது\" என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mugundan.com/2010/10/blog-post.html", "date_download": "2020-07-10T04:08:29Z", "digest": "sha1:R7BEDNTXSFMQEZZBGOZBCFGBM4I233LT", "length": 7322, "nlines": 151, "source_domain": "www.mugundan.com", "title": "பவானிக்கு பசிக்குதாம்? | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nஆனால் திரையில் பார்க்கும் போது, நம்\nகண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.\n\"எந்திரன்\" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் \"உதிரிப்பூக்கள்\" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு\nபார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்\nமறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக\nஇயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான\nமனிதனாக வலம் வரும் \"விஜயனின்\" நடிப்பு அற்புதமானது.\nதிரைநாயகி \"அசுவினி\" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்\nஅனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக \"இளைய\nதலைமுறையினர்\" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.\nநிச்சயமாக தமிழில் மிகசிறந்த படங்களில் இந்த படத்தை சொல்லவேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.. எனக்கு தெரிந்து இந்த தளத்தில் வந்த முதல் சினிமா விமர்சனம் என்றும் அதற்கு காரணம் எந்திரன் பீவர் என்றும் என்னால் உணர முடிகின்றது.\nஉங்கள் விமர்சனத்தை பார்த்தால் படம் பார்க்கனும்போல் தோன்றுகிறது..\n\"எந்திரன்\" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு//\nகருத்து பகிர்தலுக்கு நன்றி,ஜாக்கி & இர்ஷாத்.\nஜாக்கி:முதல் திரை விமர்சனம் தான்....படத்தில்\nஇது தமிழில் சிறந்த படங்களில் ஒன்று. தலைப்பை பார்த்து திகைத்து பின் புரிந்தது இந்த பதிவு இந்த படத்தை பற்றி என்று.\nஅ. பசுபதி (தேவமைந்தன்) said...\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nரூ.70,000 கோடியில் ஒரு ஊழல் \"வெளயாட்டு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.schveeramunai.org/News--Events/malacalakutatiruttapanikal", "date_download": "2020-07-10T03:35:53Z", "digest": "sha1:6FODJ6O63VPQVF64VNQ2BVUMSJ7WLKO7", "length": 3174, "nlines": 33, "source_domain": "www.schveeramunai.org", "title": "மலசலகூட திருத்த பணிகள் - சீர்பாததேவி சிறுவர் இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற, வறுமையான மாணவர்களை அரவணைத்து அன்பு காட்டி அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் கல்வி அறிவு புகட்டல்.\nஎதிர் கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி நாட்டில் தலை சிறந்த நல்லொழுக்கமுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குதல்.\nகிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுரைக்கு அமைவாக சிறுவர் இல்லத்தில் உள்ள வசதிவாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சிறுவர் இல்லத்தில் அமைந்துள்ள மலசலகூடங்களின் திருத்த வேலைகளான தளத்திட்கு தரை ஓடுகள் பதித்தலும் மற்றும் உட்சுவர்களுக்கு சுவர் ஓடு பதிப்பும் நடை பெற்றுருக்கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karampon.net/home/archives/4598", "date_download": "2020-07-10T04:03:23Z", "digest": "sha1:TTQFDR6CHKUPXZ536ZBJPFFIGR55OSKM", "length": 4745, "nlines": 39, "source_domain": "karampon.net", "title": "“தமிழின் சுவை” Taste of Tamil மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு அலையென திரண்ட மக்கள் கூட்டம் | karampon.net", "raw_content": "\n“தமிழின் சுவை” Taste of Tamil மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு அலையென திரண்ட மக்கள் கூட்டம்\nகடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 10ம் திகதி சனிக்கிழமையும் கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற \"தமிழின் சுவை\" Taste of Tamil என்னும் மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்த வண்ணம் இருந்தது. அத்துடன் வற்றாத இசை வெள்ளத்தை ஓடவிட்ட அந்த மேடையில் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்களுக்கு கௌரவ கேடயங்களையும், மலர்ச் செண்டு ஆகியவற்றை ஆகியவற்றை வழங்கினார்கள். அட்டகாசமாக ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் சுப்பர் சிங்கர் பாடகரும் பாடகியுமான செந்தில்கணேஸ் லட்சுமி ஆகியோர் பாடி ரகிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றார்கள்.\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: August 21, 2019\n‹ திருமதி கிருஷ்ணவேணி என்ற “தீபதிலகை” அவர்களின் ” மகிழம்பூவும் அறுகம்புல்லும்” நூல் வெளியீடு\nகனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்ததேர் திருவிழா\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kinniyan.com/ta/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/home-appliances-ta", "date_download": "2020-07-10T02:31:07Z", "digest": "sha1:LFD5GZ6IWT7532VSSRD4OVGCNVLN7CBP", "length": 6183, "nlines": 167, "source_domain": "kinniyan.com", "title": "இலவச விளம்பரங்கள் வீட்டு உபகரணங்கள், வணிகம், இலங்கை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் கைபேசிகள் கணினிகள் வணிகம் தொழில்நுட்ப வணிகம் கடைகள் சேவைகள் வேலைகள் வாகனங்கள் கல்வி சொத்துக்கள் கிண்ணியாவின் சிறப்புக்கள் அவசர தேவைகள்\nஎல்லா விளம்பரங்களும் in வீட்டு உபகரணங்கள்\nஅலுவலக உபகரணங்கள���, பொருட்கள் மற்றும் எழுதுபொருள்\nஉடல்நலம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள்\nதொழில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள்\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅலுவலக உபகரணங்கள், பொருட்கள் மற்றும் எழுதுபொருள் (2)\nஉடல்நலம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (1)\nதொழில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் (3)\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை (0)\nஎல்லா விளம்பரங்களும் in வீட்டு உபகரணங்கள் in வணிகம்\nP 1 வாரம் முன் வணிகம் Kinniya\nP 2 வாரங்கள் முன் வணிகம் Kinniya\nP 1 மாதம் முன் வணிகம் Mutur\nP 1 மாதம் முன் வணிகம் Kinniya\nP 1 மாதம் முன் வணிகம் Malinthurai\nஉங்களிடம் விற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக விற்கலாம்.. நீங்கள் நினைப்பதை விட இது மிக எளிதானது\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D?id=2%205253", "date_download": "2020-07-10T02:45:14Z", "digest": "sha1:PSZYTLRSX7A6GWG66GKAIYJIYEILWIRE", "length": 7514, "nlines": 145, "source_domain": "marinabooks.com", "title": "வீரபாண்டியன் கட்டபொம்மன் Veera Pandien Kattabomman", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nகவிதை, ஆய்வு, சிறுவர் இலக்கியம், கட்டுரை, தொகுப்பு, திரைப்படப் பாடல், மேடைச் சொற்பொழிவு என அனைத்திலும் கால்பதித்து தனக்கென தமிழ் இலக்கியத்தில் தனிப்பாதையில்) நடந்துவருபவர் திரு. கே. ஜீவபாரதி.\nஇந்த மண்ணில் வாழ்ந்த மாவீரர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சான்றோர்கள் பற்றி திரு. கே. ஜீவபாரதி எழுதப் போவதின் தொடக்கம்தான் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற இந்த நூல். இந்த வரிசை தொடரும்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபுதுமைப் பெண்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள்\nஜீவாவின் தாமரை தலையங்க இலக்கியம்\nவரலாறு பேசுகிறது தொகுதி 1\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\n108 சுவையான சைட்டிஷ் வகைகள்\n108 சுவையான சூப் ஜீஸ் வகைகள்\n108 சுவையான சிற்றுண்டி பலகார வகைகள்\n1008 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\n{2 5253 [{புத்தகம் பற்றி கவிதை, ஆய்வு, சிறுவர் இலக்கியம், கட்டுரை, தொகுப்பு, திரைப்படப் பாடல், மேடைச் சொற்பொழிவு என அனைத்திலும் கால்பதித்து தனக்கென தமிழ் இலக்கியத்தில் தனிப்பாதையில்) நடந்துவருபவர் திரு. கே. ஜீவபாரதி.
இந்த மண்ணில் வாழ்ந்த மாவீரர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சான்றோர்கள் பற்றி திரு. கே. ஜீவபாரதி எழுதப் போவதின் தொடக்கம்தான் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற இந்த நூல். இந்த வரிசை தொடரும்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Datsun/Ahmednagar/cardealers", "date_download": "2020-07-10T03:33:11Z", "digest": "sha1:SALOOCFTGJCSBQG5EL346EJOPFXMQE6X", "length": 4789, "nlines": 103, "source_domain": "tamil.cardekho.com", "title": "அகமத் நகர் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் அகமத் நகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை அகமத் நகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அகமத் நகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் அகமத் நகர் இங்கே கிளிக் செய்\nடட்சன் டீலர்ஸ் அகமத் நகர்\n156/1, நகர்-புனே சாலை, Chas, Near Datta Mandir, அகமத் நகர், மகாராஷ்டிரா 414005\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paava-naasar-patta-kaayam-nokki/", "date_download": "2020-07-10T03:14:42Z", "digest": "sha1:TKRADRFPWJ3O5SOGFONFAQ7YJJU7XMWD", "length": 4098, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paava Naasar Patta Kaayam Nokki Lyrics - Tamil & English", "raw_content": "\nபாவ நாசர் பட்ட காயம்\n1. பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது\nஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது\n2. இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று\nதெய்வ நேசம் அதினாலே மானி��ர்க்குத் தோன்றிற்று.\n3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்\nஅவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன்\n4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்\nஅவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன்\n5. சிலுவையை நோக்கி நிற்க, உமதருள் உணர்வேன்\nதீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, சமாதானம் பெறுவேன்\n6. அவர் சிலுவை அடியில் நிற்பதே மா பாக்கியம்\nசோர்ந்த திரு முகத்தினில் காண்பேன் திவ்விய உருக்கம்\n7. உம்மை நான் கண்ணாரக் காண விண்ணில் சேரும் அளவும்\nஉம்மை ஓயா தியானம் செய்ய என்னை ஏவியருளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/05/5.html", "date_download": "2020-07-10T02:17:25Z", "digest": "sha1:PR6ZOFUUE7BPQZG3RICQ3LA4CCXPNPDF", "length": 5937, "nlines": 52, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காவலிக்கூட்டத்தால் பல பெண்களுக்கு நடந்த கொடூரம்!! 5 பேர் வைத்திசாலையில். - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » காவலிக்கூட்டத்தால் பல பெண்களுக்கு நடந்த கொடூரம்\nகாவலிக்கூட்டத்தால் பல பெண்களுக்கு நடந்த கொடூரம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(27) இரவு வாள்வெட்டு ரவுடிக்கும்பலொன்று வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nமாங்குளம் புதியகொலனியைச் சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் அடித்துடைத்து சேதமாக்கியுள்ளனர்.\nஇவர்களது தாக்குதலுக்குள்ளான பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் வீட்டிலிருந்த சில பெறுமதியான உடமைகளையும் ரவுடிக்கும்பல் திருடிக்கொண்டு சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇது தொடர்பான விரிவான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/07/12.html", "date_download": "2020-07-10T04:19:08Z", "digest": "sha1:KU474RR74BUYXTV665YYTBZWQZGO7EP7", "length": 5896, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி..! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » india » world » தற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி..\nதற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சார்ந்த ரதோட் என்பவரின் மகள் ஷிகா வயது 12. இவர் தனது தந்தையான ரதோட்டிடம் உள்ள செல்போனை வாங்கி அடிக்கடி யூடியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.\nஷிகா தனது தந்தை செல்போனை வாங்கி யூடியூபில் அதிகமாக தற்கொலை சம்மந்தமான வீடியோக்களை விரும்பி பார்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் ஷிகா கடந்த 29-ம் தேதி மாலை நான்கு மணி அளவில் வீட்டில் உள்ள ரூம்மில் தனியாக இருந்து உள்ளார்.\nஅந்த ரூம்மில் இருந்த மின்விசிறியில் ஷிகா கயிறை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிகா தூக்கில் தொங்குவதை முதன் முதலில் அவளது இளைய சகோதரி தான் பார்த்து உள்ளார்.\nதன் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார்.\nஅதன் பின் அந்த ரூம்மிற்க்கு வந்த ஷிகா பெற்றோர்கள் தூக்கில் இருந்து ஷிகாவை இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் சிகிக்சை அளித்தும் ஷிகா இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்��ு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/10/Cheddikulam-bus-accident.html", "date_download": "2020-07-10T02:44:37Z", "digest": "sha1:MOYFSULJV2XNOWYK6BVMIV7XVI3SLOQA", "length": 7730, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "மடு மாதா ஆலயத்துக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது! 8 பயணிகள் படுகாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / மடு மாதா ஆலயத்துக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது\nமடு மாதா ஆலயத்துக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது\nஅகராதி October 14, 2018 வவுனியா\nகொழும்பு கொச்சிக்கடை பகுதியிலிருந்து மடு மாதா தேவாலயத்தை நோக்கிப் பயணித்த பேருந்து வவுனியா செட்டிகுளப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது.\nவேககக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் பெரியகட்டு 40 ஆவது மைல்கல் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் பேருந்தில் பயணித்த எட்டு பேர் த படுகாயமடைந்தனர். அவர்கள் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசெட்டிகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் க��லமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2015/04/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:28:38Z", "digest": "sha1:H6KH4LQONS7ITJ7OW4DCRHCCAMGQBRBR", "length": 17625, "nlines": 75, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "கும்பகோணம்- மகாமகம்", "raw_content": "\nஅவதார தின நினைவாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பஞ்சகம்\nசாரதா மடம் & தஞ்சாவூர்\nஅன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஸ்யதி\nபுண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாரணாஸ்யாம் வினஸ்யதி\nவாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி\nகும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி\nமற்ற க்ஷேத்திரங்களில் செய்த பாவங்கள் புண்ணிய நதிகளில் நீராடினால் அகலும். அந்த புண்ணிய தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியில் உள்ள கங்கையில் நீராடினால் மறையும். அந்த காசியில் உள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் நீராடினால் மறையும் கும்பகோணத்தில் உள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடினாலே அகலும். திருக்குடந்தை அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.\nவரும் மன்மத ஆண்டு மகாமக ஆண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் 22-2-2016 திங்கட்கிழமை நடைபெற உள்ளது.\nசந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் குரு பகவானுடன் சேர்ந்து மாசி மாதம் மகம் நட்சத்திரம் பௌர்ணமி அன்று கும்ப ராசியில் இருக்கும் சூரியனை நேர் பார்வையில் பார்ப்பதையே மகாமகம் என்று கொண்டாடுகிறோம்.\nமஹா பிரளய காலத்திற்கு முன் படைப்புக் கடவுளான பிரம்மா படைப்புக்குரிய சிருஷ்டி பீஜங்கள் நஷ்டம் அடைந்துவிடுமோ என்ற பயத்தினால் பரமசிவனை வேண்ட, அவர் பிரம்மனை நோக்கி,\" மண்ணும் அமிர்தமும் கலந்து பிசைந்து குடம் செய்து அதில் எல்லா பீஜங்களையும் அடைத்து, ஆகமங்களை சுற்றி வைத்து, அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாவிலை கொத்து வைத்து அதில் தேங்காய் வைத்து, பூவை சுற்றி, வில்வங்களால் அர்ச்சித்து மேரு சிகரத்தில் தென்சருவில் விடு. அது பின்பு பிரளயத்தில் தென்னாட்டில் ஓர் புனித இடத்தில் போய் நிற்கும். அதிலிருந்து சிருஷ்டி பீஜங்களை பெற்று மறு சிருஷ்டி துவங்கு.\" என்று கூறினார்.\nபிரம்மாவும் அதே போல் செய்ய, அது ஓர் இடத்தில் தங்க, பிரம்மா கும்பத்தின் அருகில் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதில் இருந்து புறப்பட்ட தீ ஜ்வாலையால் அதனருகில் போக முடியாமல் பரமசிவனை துதித்தார். பரமசிவனும் வேடன் உருவில் பூமியை அடைந்து கும்பத்தை நோக்கி அம்பை எய்தார். கும்பம் உடைபட்டு சிதறி கும்பத்தின் மூக்கும் அடிபாகமும் அவ்விடமே தங்கின. உடைபட்ட கும்பத்திலிருந்து கசிந்த அமிர்த திவாலைகளை மண்ணுடன் கலந்து பிசைந்து சிவலிங்கமாக்கி அதில் ஒளிக்கதிராக பிரவேசித்தார்; அவரே ஆதி கும்பேஸ்வேரர். கும்பத்தில் இருந்து வழிந்து ஓடிய தீர்த்தம்தான் மகாமகக் குளமாகவும், பொற்றாமரைக் குளமாகவும் உருவாயின. தேங்காய் விழுந்த இடம் கீழ்திசையில் உள்ள அபிமுகேஸ்வரர் திருக்கோயில். பூணூல் விழுந்த இடம் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர். மாவிலை கூர்ச்சங்கள் விழுந்த இடம் வடமேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ள திருப்புறம்பியம். குடத்தின் வாய் விழுந்த இடம் தென்கிழக்கே பத்து மைல் தொலைவில் உள்ள குடவாயில். சிவன் நின்று அம்பு எய்த இடம் குளத்தின் கிழக்கில் உள்ள பாணபுரீஸ்வரர் ஆலயமாகும்.\nநவநதிகளின் பாவம் தீர்த்த மகாமக குளம்\nநவநதிகளும் கன்னிகைகள் உருவம் கொண்டு சிவபெருமானிடம் சென்று, \"மக்கள் எங்கள் நீரில் மூழ்கி தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள். அதனால் எங்களிடம் பாவங்கள் சேர்ந்து துன்புறுகிறோம்\" என்று முறையிட, அதற்கு சிவபெருமான், \"கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமக தினத்தன்று நீராடி உங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்.\" என்று கூறியதோடு இந்திராதி தேவதைகளுடன் தாமும் பார்வதியுடன் தரிசனம் தருவதாகக் கூறினார். அதன்படி நவகன்னிகைகளும் மகாமகக் குளத்தில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தெற்கு நோக்கி இன்றும் காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ளனர். சிவபெருமான் பார்வதியுடன் மகாமகக் குளக்கரையில் வந்து காட்சி கொடுத்த தலமே காசிவிஸ்வநாதர் ஆலயம்.\nதிருக்குளத்தைச் சுற்றி வடக்கில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்பாள், கிழக்கில் அபிமுகேஸ்வரர் அமிர்தவள்ளி தேவியும். தென்மேற்கே கௌதமேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மனும் கோயில் கொண்டுள்ளனர். குளத்தில் 20 தீர்த்தங்களும் குளத்தைச் சுற்றி 16 ஷோடஷ மண்டபங்களும் அமைந்துள்ளன. 20 தீர்த்தங்களும் முறையே வாயு, கங்கை, பிரம்ம, யமுனை., குபேரர், கோதாவரி, ஈசான்ய, நர்மதா, இந்திர, சரஸ்வதி, அக்னி, காவேரி, யம, குமரி, நிருதி, பாலாறு, தேவ, வருண, சரயு, அறுபத்து முக்கோடி தீர்த்தங்கள் முதலியனவாகும்.\nமுதலில் ஆதிகும்பேஸ்வரர் மந்திரபீடேஸ்வரியை தியானித்து காவேரி ஆற்றிலும், பிறகு மகாமக குளத்திலும் அதன்பின்னர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவது ஒட்டுமொத்த பாவங்களையும் போக்கும் வழி.\nநவகன்னிகைகள் தங்களது பாவங்களை போக்கிட மகாமக நாளன்று குளத்தில் வந்து நீராடுவதாக ஐதீகம்.\nமகாமகத்தன்று கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்தகலசநாதர், சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்களின் உற்சவர்கள் எழுந்தருளி மகாமக திருவிழாவின்போது குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இதேபோல் காவேரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி தந்தருளும் ஆலயங்களின் சுவாமிகள் அருள்மிகு சக்கரபாணி சுவாமி, சாரங்கபாணி சுவாமி, இராமசுவாமி, இராஜகோபால சுவாமி, ஆதிவராஹ பெருமாளாகும். ஸ்ரீ சாரங்கபாணியும், ஸ்ரீ சக்கரபாணியும் மங்களாசாசனம் பெற்றவர்கள்.\nசோழ மன்னரின், மஹா மந்திரியாக இருந்த கோவிந்த தீக்ஷிதர் அவர்கள் 14ஆம் நூற்றாண்டில் மகாமகக் குளக்கரையை சுற்றியுள்ள 16 லிங்கங்களையும் அனைத்து படித்துறைகளையும் அமைத்துக் கொடுத்தார்.\nமகாமக வருடத்திற்கு ஒரு வருடம் முன்னமே கங்காதி, 66கோடி தீர்த்தங்களும், சமஸ்த தேவதைகளும், கும்பகோணத்திற்கு வந்துவிடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் வேறு தீர்த்தங்களில் நீராடவேண்டி க்ஷேத்ராடனம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nமகாமகத்தன்று நீராடுவது கங்காதீரத்தில் 100 வருடம் வசித்து மூன்று காலமும் நீராடிய பலனைத் தர வல்லது. மேலும் ஏழு தலைமுறைகள் பல நலன்கள் பெற்று வாழ்வார்கள் என பவிஷ்யேத்ர புராணம் கூறுகிறது.\nமகாமக குளத்தை ஒரு முறை வலம் செய்வது பூமியை 100 முறை வலம் வந்ததனால் கிடைக்கும் புண்ணியத்திற்கு ஈடானது. தீர்த்தத்தை ஒரு முறை நமஸ்கரிப்பது தேவர்கள் அனைவரையும் நமஸ்கரிப்பதற்கு ஒப்பானது.\nமகாமக தினத்தன்று செய்யப்படும் சிறிதளவு தானம் கூட மேருமலைக்கு நிகரானது.\nமகாமக குளத்தில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்தால் 16000 முறை கயா சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.\nகுடமூக்கு என்பது கும்பகோணத்தின் பழைய பெயர். கும்பம் என்றால் குடம். கோணம் என்பது மூக்கு. உலகம் அழியும் பிரளய காலத்தில் இறைவன் ஆணைப்படி விடப்பட்ட அமுத கும்பம் இவ்விடத்தில் தங்கி அதன் மூக்கு வழியே அமுதம் பரவியதால் 'குடமூக்கு' என்ற பெயர் ஏற்பட்டது.\nகி.பி. 1385ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி புதன் கிழமை இந்த நகருக்கு 'கும்பகோணம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்தப்பெயரை முதலில் பயன்படுத்தியவர் அருணகிரிநாதர்.\nகி.பி.1547ஆம் ஆண்டு மகாமக தினத்தன்று கிருஷ்ணதேவராயர் அவர்கள் புனித நீராடினார்.\nமகாமக குளத்தின் அருகில் உள்ள மணிக்கூண்டு சிறப்பு வாய்ந்தது. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றியை நினைவுகூர திருப்பனந்தாள் காசி மட அதிபரால் 1948ஆம் ஆண்டு கட்டப்பட்டது.\nநன்றி- தமிழ்நாடு பிராமணர் சங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}