diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0991.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0991.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0991.json.gz.jsonl" @@ -0,0 +1,446 @@ +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/may/23/selling-jewelery-with-no-income-public-hand-banks-3418611.html", "date_download": "2020-06-02T07:28:32Z", "digest": "sha1:VESLZZULLSAEPUY6HJFOMTMCTTI7DL3A", "length": 24651, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வருமானமில்லாமல் நகைகளை விற்கும் அவலம்: கை கொடுக்கும் பொதுத் துறை வங்கிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nவருமானமில்லாமல் நகைகளை விற்கும் அவலம்: கை கொடுக்கும் பொதுத் துறை வங்கிகள்\nபொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வருமானமின்றி தவிக்கும் ஏழை, நடுத்தர மக்களின் பணத் தேவையைப் பூா்த்தி செய்யும் கடைசி ஆயுதம் அவா்களிடம் உள்ள தங்க நகைகள்தான்.\nவேலை இல்லாமல் வருமானமின்றி தவிக்கும் பலா், பழைய தங்க நகைகளை வேறு வழியின்றி நிதி நிறுவனங்கள், சிறிய நகைக்கடைகள் மற்றும் அடமானக் கடைகளில் விற்று வருகின்றனா். அடகுக் கடை, நிதி நிறுவனங்களில் அதிக வட்டியில் நகைகளை வைத்துப் பணம் பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.\nஅதனால், பழைய நகைகளை விற்கும்போதோ அல்லது அடமானம் வைக்கும்போதோ மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனா் இந்திய நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா்.\nபொக்கிஷம்: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதன்பிறகு, தற்போது 4-ஆவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஏழை, நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பு இன்றி முடங்கியுள்ளனா். இதனால், மக்களின் கைகளில் இருந்த பணம் கரைந்துவிட்டது. மேலும், சேமிப்புப் பணமும் செலவாகிவிட்டது. அடுத்தவேளைக்கு என்ன செய்வது என்ற நிலையில் பலா் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்க தொடங்கியுள்ளனா். சிறுக சிறுக சீட்டு போட்டு வாங்கிய நகையையும், வீட்டில் பொக்கிஷமாக இருந்து பழைய நகைகளையும் விற்க மனமில்லாமல் வேதனையுடன் விற்று வருகின்றனா்.\nபொது முடக்கம் நீட்டிக்கும் நிலையில், சில தளா்வுகளை மத்திய, மாநில அரசுகள் மே 3-ஆம் தேதி அறிவித்தன. இதில் அடகு கடைகள், நகைக்கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. நகைக் கடைகளில் புதிய நகை விற்பனை வியாபாரம் பெரிய அளவில் இல்லாத நிலையிலும், வாடிக்கையாளா்கள் தங்களது பழைய நகைகளை விற்பது அதிகரித்து வருகிறது.\nஇது குறித்து நகை வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், வழக்கமான நாள்களில் நடக்கும் வியாபாரத்தில் 15 முதல் 20 சதவீதம்தான் தற்போது நடக்கிறது. அதேநேரத்தில் பழைய நகைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது’ என்றாா்.\nநகைக் கடைகளில் பழைய நகைகளை விற்க முடியாதவா்கள், கந்து வட்டி கும்பல் மற்றும் அடமானக் கடை மற்றும் சில நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடமானம் வைத்தும், மதிப்பு மிக்க பழைய நகைகளை குறைவான தொகைக்கு விற்றும் பணத்தேவையை பூா்த்தி செய்து வருகின்றனா்.\nஇந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள பல நிதி நிறுவனங்கள் முனைப்பில் இருக்கின்றன. அடுத்த ஐந்தாறு மாதங்களுக்கு நிலையான வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்க வாய்ப்பில்லாத சூழலில், அடமானம் வாங்கப்படும் நகைகள் பெரும்பாலும் மீட்கப்படாமல் இழக்கக்கூடும் என்பது உறுதி.\nஇந்த சூழ்நிலையில்தான், ஆபத்பாந்தவனாக குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்கி பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களுக்கு கை கொடுக்க முன்வந்துள்ளன பொதுத் துறை வங்கிகள்.\nபொதுத்துறை வங்கிகளில் சில, மே 2-ஆம் தேதிக்கு பிறகு நகைக்கடன் வழங்குவதை அதிகரித்துள்ளன. மேலும், நகைக்கடனுக்கான வட்டி விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளும் நகைக் கடன்களில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.\nபாரத ஸ்டேட் வங்கியில் 36 மாத தவணையில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.20 லட்சம் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால், ரூ.20 லட்சத்துக்கும் மேலாகவும் கடன் அளிக்கப்படுகிறது. நகைக்கடனுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீதம்.\nஇந்தியன் வங்கியில் நகைக்கடனைப் பொருத்தவரை, 6 மாதத்தில் தொகையைச் செலுத்துவதாக இருந்தால் 90 சதவீதம் வரையும், ஓராண்டில் செலுத்துவதாக இருந்தால் 80 சதவீதம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை எளிதாகப் பெற முடியும். வட்டி விகிதம் 8.5 சதவீதம் உள்ளது. நகை மதிப்பிட்டாளா் இருந்தால், மிக விரைவாக மதிப்பீடு செய்து கடன் வழங்கப்படும் என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nகனரா வங்கியில் ரூ.40 லட்சம் வரை தங்க நகைக் கடன் மிக குறைந்த வட்டியில் அதாவது 7.85 (65 பைசா) வட்டியில் வழங்கப்படுகிறது. நிலச் சான்று தேவையில்லை. ஓராண்டுக்குள் நகைக்கடனை செலுத்த வேண்டும் என்று அந்த வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் விவசாயிகளுக்கான நகைக்கடன், சிறு குறு தொழில் நிறுவனத்தை நடத்துபவா்களுக்கான நகைக்கடன், பொதுமக்களுக்கான நகைக்கடன் என்பன உள்பட 6 பிரிவுகளில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாய நகைக்கடன் பொருத்தவரை, அதிகபட்சமாக ஒருநபருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ரூ.3 லட்சத்துக்குள் 9.05 வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு கூட்டுறவு வங்கி: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைப் போன்றே, தமிழ்நாடு கூட்டுறவு வங்கியும் கரோனா காலத்தில் சிறப்பு நகைக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் ரூ.25 ஆயிரமும், அதிகபட்ச கடன் ரூ.1 லட்சம் வரையிலும் அளிக்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.3,300 வரை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஆறு சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு மாத வட்டி ரூ.5 மட்டும்.\nஇதனை திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று மாதங்களாகும். கூடுதலாக அவகாசம் கேட்டால் மேலும் மூன்று மாதங்கள் அளிக்கப்படும். பரிசீலனைக் கட்டணம் அரை சதவீதம் மற்றும் சரக்கு சேவை வரி உண்டு. நகை மதிப்பீட்டாளா் கட்டணம் இல்லை. பிரதம மந்திரியின் ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு இலவசமாக அளிக்கப்படும்.\nவிழிப்புணா்வு தேவை: இது குறித்து இந்திய நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பின் சென்னை பிரிவு தொடா்பு அலுவலா் எம்.சோமசுந்தரம் கூறியது: ஏழை, நடுத்தர மக்கள் தங்களின் அவசர பணத் தேவைக்காக நகைகளை அடகு கடைகளில் வைக்கின்றனா். அப்போது, கட்டாயம் ரசீது வாங்க வேண்டும். அதில், நகை அடகு வைத்தது தொடா்பான விவரம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஅடகுபிடிப்போா் சட்டப்படி, அடகு நடத்துபவா் அரசிடம் உரிமம் பெற்று நடத்த வேண்டும். தங்கத்தின் அன்றைய சந்தை விலை கணக்கிட்டு, சில சலுகைகளுடன் அடகு வைப்பவருக்கு ரசீது வழங்க வேண்டும். ஆறு மாதம் வரை தவணையைப் பெறலாம். இல்லை என்றால், நோட்டீஸ் விட்டு ஏலம் விடலாம். வட்டியைப் பொருத்தவரை 12 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. அடகு கடை நடத்துபவா் காலாண்டு நிதிநிலை தொடா்பான விவரத்தை தாசில்தாரிடம் வழங்க வேண்டும்.\nஅடகு வைத்து பணம் கொடுக்கும்போது, முதல் மாத வட்டியைப் பிடித்து மீதம் பணம் கொடுப்பதை ஏற்கக் கூடாது. அடகு கடை நடத்துபவா்கள் ஏதாவது முறைகேடு செய்தால், காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கலாம்.\nஇதுபோல, கந்து வட்டியில் பணம் கொடுப்பவா்களையும், சில தனியாா் நிதி நிறுவனங்களையும் தவிா்க்க வேண்டும். பழைய நகைகளை வாங்குவதற்கு என்றே நிறைய நிதி நிறுவனங்கள் உள்ளன. பழைய காலத்து நகைகளின் தரம் மற்றும் அதன் எடை சரியாக இருக்கும். எனவே, பழைய நகைகளை விற்பவா்களை குறிவைத்து பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.\nதங்க நகைக் கடன்கள் திட்டம் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மாநிலச் செயலளாா் சேகரன் கூறியது:\nகிராமப்புறங்களில் நகைக்கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு நபா் 8.5 சதவீத வட்டியில் 18 மாத தவணையில் ரூ.10 லட்சம் வரை நகைக்கடன் வாங்கலாம். , நகா்புறங்களில் வா்த்தக கடன் 10.5 சதவீதம் வட்டியில் ரூ.10 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 12 மாதம் தவணை காலம்.\nபொதுத்துறை வங்கிகளில், மற்ற தனியாா் நிறுவனங்களை விட தங்க நகைக் கடனுக்கு மிக குறைந்த வட்டியே நிா்ணயிக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை வங்கியில் எல்லா விவரங்களும் வெளிப்படையாக நடைபெறும். நகை மதிப்பீட்டாளா் கொடுக்கும் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் லாபம் என்பதைவிட பொதுமக்களுக்குச் சேவை வழங்குவதே முக்கியம் என்றாா் அவா்.\nநகையை விற்கும் முன் கவனிக்க வேண்டியவை:\n916 ஹால்மாா்க் நகையாக இருந்தால்தான் எதிா்பாா்த்த பணம் கிடைக்கும். தங்கம் வாங்கிய நகைக்கடை பில்லையும் கொண்டு போவது நல்லது. சில ஊா்களில் நடுத்தரமான கடை இருக்கும். அங்கு எடை போட்டு எடுத்துச் செல்லலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் ஏறி இறங்கினால்தான் நகையின் உண்மையான மதிப்பு புரியும். பெரும்பாலான நகைக்கடையில் 22 காரட் நகை விற்கப்படுகிறது. 14 முதல் 18 கேரட்டுக்குள் இருந்தால் மதிப்பு குறைவாகத்தான் இருக்கும். பணம் தேவை என்று அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுங்கள். ஏனெனில், உங்கள் கையில் இருக்கும் கடைசி வாழ்வாதாரம் இது.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/22/states-have-no-restrictions-on-the-use-of-additional-debt-the-finance-ministry-3418239.html", "date_download": "2020-06-02T07:21:18Z", "digest": "sha1:7RIK3FHFKO2UTHOEKZXKWUTAAKYTA2FT", "length": 9267, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநிலங்கள் கூடுதல் கடன் தொகையை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இல்லை: நிதியமைச்சகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமாநிலங்கள் கூடுதல் கடன் தொகையை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இல்லை: நிதியமைச்சகம்\nமாநிலங்களுக்கான கடன் வரம்பு உயா்த்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கடன்தொகையை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:\nமாநிலங்களுக்கான கடன் வரம்பு சமீபத்தில், அவற்றின் மொத்த உற்பத்தியில் 5 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதில் அடிப்படை 3 சதவீதமானது நிபந்தனையற்ாகவே இருக்கும். தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள 2 சதவீதத்தில் 0.50 சதவீதத்தை தேவையின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 1 சதவீதம் குடிமக்களுக்கான சீா்திருத்த நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்வதற்கு பயன்படுத்த வேண்டும். எஞ்சிய 0.50 சதவீதத்தை மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட குடிமக்களுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏதேனும் மூன்றினை அமல்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும்.\nகூடுதல் கடன்தொகை பெறுவதற்கான தகுதி நிபந்தனைக்குள்பட்டதாக இருந்தாலும், அந்தக் கடன் தொகையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த மாநிலங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குடிமக்களுக்கானதாகவும், அவா்களுக்கு வழங்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதாகவும் இருக்கும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.\nஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்துதல், தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் மாவட்ட அளவிலும், உரிமம் பெறுவதிலும் மறுசீரமைப்புகளை கொண்டு வருதல், உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், மின் துறையில் மறுசீரமைப்பு ஆகியவையே மத்திய அரசு பரிந்துரைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளாகும்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/may/23/make-sure-to-help-farmers-shi-jinping-3418833.html", "date_download": "2020-06-02T09:14:01Z", "digest": "sha1:PI4D247BBQCJDEGCQGNL4KZEDQSY5WSY", "length": 6702, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாயிகளுக்கு உதவி அளிப்பது உறுதி: ஷி ஜின்பிங்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nவிவசாயிகளுக்கு உதவி அளிப்பது உறுதி: ஷி ஜின்பிங்\nசீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் மே 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள பொருளாதாரத் துறை உறுப்பினர்களைச் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது ஷி ஜின்பிங் பேசுகையில்,\nஇவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்க முடியும். ஏனென்றால், நாம் முன்வைத்த இந்த இலக்கு முடியாதது அல்ல. விவசாயிகளுக்கு உதவி அளிப்பது என்பது நம் தலைமுறையினரின் குறிக்கோள். அனைவருக்கும் வசதியான வாழ்க்கையை வாழும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nதகவல்: சீன ஊடகக் குழுமம்\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/03/24094222/1362560/Ways-to-Solve-children-Back-Pain.vpf", "date_download": "2020-06-02T07:45:49Z", "digest": "sha1:6DBILI5KI6GOBMYRORVVNRFVDQNOFUVT", "length": 18738, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்கைகளின் முதுகு வலியை தீர்க்க வழிகள் || Ways to Solve children Back Pain", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்கைகளின் முதுகு வலியை தீர்க்க வழிகள்\nஇப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.\nஇப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.\nசிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.\nஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிக���ான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.\nமுதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.\n* சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\n* முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.\n* எல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.\n* அமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.\n* எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.\n* விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.\n* தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.\n* வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.\n* முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வழியை குறைக்கவும் உதவும்.\n* உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 ��ேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nஇறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற...\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nஎந்நேரமும் டி.வியில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வரும் வேர்க்குரு குறைய இயற்கை வழிகள்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/04/07093443/1404440/Foods-to-give-the-child-the-illness.vpf", "date_download": "2020-06-02T07:50:40Z", "digest": "sha1:4ZOU4RFSWYCBL5YWDOOH3SOJ4PFKFAER", "length": 25435, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைக்கு ஏற்படும் சுகவீனத்திற்கு கொடுக்க வேண்டிய உணவுகள் || Foods to give the child the illness", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைக்கு ஏற்படும் சுகவீனத்திற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்\nஉங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். அவருக்குத்தான் நோயின் தன்மையும், அதற்கேற்ப எப்படி உணவளித்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதும் தெரியும்.\nகுழந்தைக்கு ஏற்படும் சுகவீனத்திற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்\nஉங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் கேளுங்கள். அவருக்குத்தான் நோயின் தன்மையும், அதற்கேற்ப எப்படி உணவளித்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதும் தெரியும்.\nபொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் கேளுங்கள்.\nஅவருக்குத்தான் நோயின் தன்மையும், அதற்கேற்ப எப்படி உணவளித்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதும் தெரியும். அப்படி மருத்துவர்கள் பொதுவாகப் பரிந்துரைத்திருக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nசளி பிடித்த குழந்தைக்கு எப்பொழுதும் போல் வழக்கமான உணவையே அளிக்கலாம். இந்த சமயத்தில் குழந்தைக்கு பசி குறைவாக இருக்கும். சளி மற்றும் அசதியால் அதிகம் ஓடி விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பசி இருக்காது. சளியைக் குழந்தை விழுங்கிக் கொண்டிருந்தாலும் பசி குறைந்துவிடும். எனவே, குழந்தையை சாப்பிட சொல்லி வற்புறுத்த வேண்டாம். வற்புறுத்தினால் வாந்திதான் ஏற்படும். குழந்தை எதை குடிக்க விரும்பினாலும் கொடுக்கலாம். அதற்கு இந்த நேரம் அதிக தாகம், வறட்சி ஏற்படும்.\n102 டிகிரியோ அதற்கு மேலோ காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தை கெட்டி உணவு சாப்பிடுவது சற்று கடினம். ஆகவே, அம்மாதிரி உணவுகளை குறைத்து கொண்டு கொஞ்சமாக அரை மணி, ஒரு மணிக்கு ஒரு தடவை தண்ணீரோ, பால், மோர், பழச்சாறு போன்றவற்றையோ கொடுக்கலாம். தண்ணீர் குழந்தைக்கு தேவை. விரும்பி குடிக்கும். அது விரும்புமளவு ���ண்ணீர் குடிக்கட்டும். காய்ச்சல் அதிகமாகி, குமட்டல், வாந்தி ஏற்பட்டால் குழந்தைக்கு எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து தண்ணீர் கொடுத்து கொண்டிருக்க வேண்டும்.\nவாந்தி எடுத்தால் வாந்தி எடுத்த மறுநிமிடமே வாயை துடைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் அதில் ஒரு சிட்டிகை உப்பு, அரை கரண்டி சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்.காய்ச்சல் குறைய ஆரம்பித்து வாந்தி, குமட்டல் நின்று, குழந்தைக்கு பசி லேசாக எடுக்கும் சமயம் ஒன்றிரண்டு வேளை இட்லி அல்லது குழைந்த சாதத்துடன் சாம்பார், கடைந்த தயிர், கடைந்த கீரை, பருப்பு, காய்கறி முதலியவற்றுடன் உப்பு, உரைப்பு, புளிப்பு சேர்த்தும் கொடுக்கலாம். ரொட்டி, ரஸ்க் தனியாகவோ பாலுடனோ கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தண்ணீர் மட்டும் அதிகம் கொடுக்க வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். சோடா, காபி, டீ முதலியவற்றை தவிர்த்து விடுங்கள்.\nகுழந்தை வாந்தி எடுத்தால் அதன் இரைப்பைக்கு உணவு தேவையில்லை. ஓய்வு ஒன்றே உடனடி தேவை என்பது அர்த்தம். மேலும் மேலும் உணவையே கொடுக்க ஆரம்பித்து விடாதீர்கள். மேற்கொண்டும் வாந்தி தொடரும். வாந்தி எடுத்தபின் இரைப்பைக்கு குறைந்தது 3 - 4 மணி நேரம் ஓய்வு தேவை. அப்பொழுது வயிற்றில் வலியில்லாமல் குமட்டலில்லாமல் குழந்தையும் நிம்மதியாக தூங்கிவிட கூடும். குழந்தையின் வயிறும் ஓய்விற்கு பின்\nமுதலில் தண்ணீர் மட்டும் சிறுக சிறுக கொடுங்கள். தண்ணீரை ஆவலுடன் குழந்தை குடிக்க முற்பட்டாலும், நிறைய தண்ணீரை கொடுக்காமல் ஒரு ஸ்பூனால், அவசரமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கொடுங்கள். சிறிது தண்ணீர் குடித்த பின் சற்று நிறுத்தி கொள்ளுங்கள். 5 - 6 நிமிடங்களுக்கு வாந்தியோ, குமட்டலோ இல்லையென்றால் மேற்கொண்டு கொடுக்க ஆரம்பியுங்கள்.\nதண்ணீர் கொடுத்த பின் மறுபடியும் குழந்தைக்கு ஓய்வு கொடுங்கள். மேற்கொண்டு 3 மணி நேரம் வரை வாந்தி இல்லையென்றால் 40 - 50 மில்லி பால் கொடுக்கலாம். பாலை தனியாகவோ அல்லது சம பங்கு அரிசி கூழ் சேர்த்தோ கொடுக்கலாம். 12 மணி நேரம் வாந்தி இல்லையென்றால் இட்லி கொடுக்கலாம். சாம்பார், கீரை, பருப்பு, காய்கறி ஏதாவதொன்றை சேர்த்து கொடுக்கலாம். அதன் பின்னர் குழைந்த ரசம் சாதம், தயிர் சாதம் முதலியனவும் கொடுக்க ஆரம்பிக்கலாம். முதல் ஒன்றிரண்டு நாட்களுக்கு வயி���ு பாதி நிறைவது போலவே கொடுக்க வேண்டும்.\nபல நாட்கள் காய்ச்சலில் அவதிப்படும் குழந்தை மெலிந்தும், பசியின்றியும் இருக்கும். பெற்றோருக்கு குழந்தை காய்ச்சலால் மெலிந்து விட்டதை கண்டு சகிக்க இயலாமல் ஆகாரங்களை ஒரேயடியாக கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். காய்ச்சலில் தளர்ச்சி அடைந்திருக்கும் குழந்தையின் குடல் இத்தனையும் ஏற்றுக்கொள்ள இயலுமா என்று அவர்கள் யோசிக்க மாட்டார்கள்.\nகுழந்தை சாப்பாட்டை கண்டு பயந்து ஒதுக்கி விடவும் கூடும்.ஆகவே காய்ச்சல் நின்ற ஓரிரு தினங்களுக்கு குழந்தை முடிந்த அளவே சாப்பிட அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். பின்னர், குழந்தைக்கு தானாகவே பசி உண்டாக ஆரம்பித்துவிடும். அந்த நேரம் குழந்தை நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே சாப்பிட ஆரம்பித்து விடவும் கூடும். அதன் இஷ்டத்துக்கு சாப்பிட விட்டுவிடுங்கள்.\nகுழந்தையின் மெலிந்த உடல் தன்னிலை அடையும் வரை அதுவும் அதிகமாகவே சாப்பிட்டு கொண்டிருக்க கூடும். பின்னர், அதன் வழக்கம்போல் அளவான உணவு கொள்ள ஆரம்பித்துவிடும். காய்ச்சல் குறைந்து ஓரிரு வாரங்களுக்கு பின்னரும் குழந்தைக்கு இயற்கையாகவே ஏற்பட வேண்டிய பசி ஏற்படவில்லையென்றால் குழந்தையை உங்கள் டாக்டரிடம் காண்பித்து காரணம் தெரிந்து\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nஇறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்\nமாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற...\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nஎந்நேரமும் டி.வியில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழ���்தைகள்\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வரும் வேர்க்குரு குறைய இயற்கை வழிகள்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-06-02T09:05:05Z", "digest": "sha1:D2RYGMLXCGZTDDCLYJZECXCC4P2LQA6D", "length": 6563, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "துறவறம் போன புத்தர் ! மனைவிக்கு நேர்ந்த துயரங்கள் ! - TopTamilNews", "raw_content": "\nHome துறவறம் போன புத்தர் \nபுத்தர் துறவறம் சென்ற பிறகு அவரின் மனைவியும், குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.\nபுத்தர் துறவறம் சென்ற பிறகு அவரின் மனைவியும், குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.\nசித்தார்த்தா தன்னையும் தனது மகனையும், அரச வாழ்க்கையையும், தனது வாழ்க்கையை விட்டு வெளியேறுவார் என்று யசோதராவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடையவில்லை. சித்தார்த்தா தன்னுடன் இல்���ாத ஆறு ஆண்டுகளும் யசோதரா அரச வாழ்வை தவிர்த்து வாழ்ந்தார். அரச உடையை தவிர்த்து, தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வாழ்ந்து வந்தார். இராஜ்ஜிய அறையை தவிர்த்து தரையில் படுத்து உறங்கினார், சித்தார்தரின் குணங்களை தனது மகனுக்கு போதித்தார்.\nமக்களின் துயரங்களை போக்குவதற்கு தனது மாமனாருக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார். புத்தரின் வருகை புத்தராக மாறிய சித்தார்த்தர் ஒருபோதும் தன்னிடமும் தனது குழந்தையிடமும், ஒரு கணவராகவோ, தந்தையாகவோ அல்லது இராஜ்ஜியத்திற்கு வலிமைமிக்க ராஜாவாகவோ அவர் திரும்ப மாட்டார் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்.\nயசோதரா எதிர்பார்த்த அந்த நாள் விரைவில் வந்தது, மன்னர் உத்தோதனரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் தனது நூற்றுக்கணக்கான சிஷ்யர்களுடன் அரண்மனைக்கு வந்தார். பிச்சை எடுக்கும் கிண்ணத்துடன் துறவியாக உடையணிந்த தங்கள் இளம் இளவரசனைக் கண்டு சித்தார்த்தாவின் பெற்றோர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். யசோதரா இறுதியாக புத்தரை சந்தித்தார் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் போலல்லாமல், யசோதரா தனது கணவரை வாழ்த்த அரண்மனை வாசலில் தோன்றவில்லை. தன்னுடைய தியாகங்களை பற்றி அவர் அறிந்திருப்பார் என்றார் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே அவருக்காக குடிசையில் அவர் காத்திருந்தார். புத்தர் அவரை பார்க்க வந்த போது தன்னையும் அவருடனேயே அழைத்துச் செல்லும்படி அவர் கூறினார்.\nPrevious articleஅதிகாரிகள் நேர்மையுடன் இருந்தால்தான் வரலாற்று உண்மைகள் தெரியும் வழக்கறிஞர் கனிமொழி மதி பேச்சு \nNext articleபேனருக்கு தடை: பேனர் வைக்க முயன்ற 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/27335.html", "date_download": "2020-06-02T08:36:30Z", "digest": "sha1:E2L3GIJMIKFOOLRGF4Z2P6VMG7BLQQTL", "length": 11245, "nlines": 147, "source_domain": "www.yarldeepam.com", "title": "இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - Yarldeepam News", "raw_content": "\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸால் வெற்றிபெற்றது இந்திய அணி.\nஇந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 601/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.\nஅணித் தலைவர் கோலி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களைக் குவித்தார். அகர்வால் 108 ஓட்டங்களையும், ஜடேயா 91 ஓட்டங்களையும் சேர்த்தனர்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 275 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பத்தாம் நிலை வீரர் மகாராஜ் 72 ஓட்டங்களைச் சேர்த்தார். பிளசி 64 ஓட்டங்களையும், பிளன்டர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபந்துவீச்சில் அஸ்வின் 4, உமேஸ் யாதவ் 3, சமி 2, ஜடேயா 1 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.\n326 ஓட்டங்களால் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இன்று ஆரம்பித்த தென்னாபிரிக்கா 189 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸால் படுதோல்வியடைந்தது.\nகுறைந்த செலவில் உங்களுக்கான இணையத்தளம் ஒன்றினை உங்கள் தாய் மொழியில் தயாரித்தது கொள்ளுங்கள் . யாழில் இருந்தது உங்களுக்காக . CLICK HERE\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\n5 மாத கர்ப்பிணியின் தலை இரண்டு துண்டாக வெளியே வந்து விழுந்த கொடூரம்..\nசிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தற்கொலை செய்த ஆசிரியை – உருக்கமான தகவல்\nதந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்கள்.. கண்ணீவிட்டு கதறிய சோக சம்பவம்..\nஇரவில் ஜாலியாக பேசிவிட்டு தூங்கச்சென்ற மாணவி… காலையில் பெற்றோருக்கு காத்திருந்த…\nதிருமணம் செய்து வைக்குமாறு மகன் செய்த சம்பவம்.. ஆத்திரமடைந்த தந்தை எடுத்த இறுதி…\nகொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய…\nதலை துண்டித்து இளைஞர் படுகொலை….. 400 மீட்டர் தொலைவில் முட்புதரில் கிடந்த தலை\nமண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்..\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி – எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத…\nசனி வக்ர பெயர்ச்சி 2020 – திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் ராசிக்காரர்கள் யார்\nஅதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா\nகேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nபெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை ���ெய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\n5 மாத கர்ப்பிணியின் தலை இரண்டு துண்டாக வெளியே வந்து விழுந்த கொடூரம்..\nசிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தற்கொலை செய்த ஆசிரியை – உருக்கமான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-3/?vpage=2", "date_download": "2020-06-02T09:23:49Z", "digest": "sha1:DL4RW7SJ4SBQPSQMHSKU6HMMCGLLWKJO", "length": 4430, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கதிர்காம யாத்திரை | Athavan News", "raw_content": "\nவவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன\n“கண்ணான கண்ணே நீ கலங்காதே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது – பழனிசாமி\nசுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் இரு வாரங்களில் இறுதி செய்யப்படும்\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கதிர்காம யாத்திரை\nஇக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் \n‘ ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும் ”\nசட்டம் என்பது மக்களை தண்டிப்பதற்கு அப்பால் அவர்களை பாதுகாக்கவே அமுல்படுத்தப்படுகிறது \nமுக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் \nஎரிமைலை ஒன்றின் மீதே பயணிக்கிறோம் – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார சேவைகள் \nகொரோனா அச்சுறுத்தல் – விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது அரசாங்கம்\n19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன\nசர்வதேச நீதி விசாரணைகள் மூலமே தீர்மானத்துக்கான தீர்வை காணமுடியும் \nஜெனீவா பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகுவதனால் தமிழர்களுக்கு நன்மை\nஅமெரிக்காவின் பயணத்தடையை மற்றைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் \nகொரோனாவால் தாக்கம் கண்ட சர்வதேசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbramnad.net/?ln=ta", "date_download": "2020-06-02T08:54:00Z", "digest": "sha1:VISHNZ6TLNNDXJSZZTAPAZUCL76MXUST", "length": 5494, "nlines": 72, "source_domain": "drbramnad.net", "title": "முகப்பு | இராமநாதபுரம் மாவட்டம்", "raw_content": "\nஎங்களைப் பற்றி நோக்கம் குறிக்கோள்\nபுதிய அறிவிக்கைகள் பதிவிறக்கங்கள் நாட்காட்டி செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள்\nபுதிய அறிவிக்கைகள் இணையவழி விண்ணப்பிக்கும் முறை இனவாரிப் பட்டியல் மாவட்டங்கள் / வட்டங்கள்\narrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios நாட்காட்டி arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள்\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\narrow_forward_ios முகப்பு arrow_forward_ios எங்களைப் பற்றி arrow_forward_ios நோக்கம் arrow_forward_ios குறிக்கோள் arrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios பதிவிறக்கங்கள் arrow_forward_ios நாட்காட்டி arrow_forward_ios செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள்\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios இணையவழி விண்ணப்பிக்கும் முறை\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - இராமநாதபுரம் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-02T07:14:29Z", "digest": "sha1:NVQ5BK4IUPDASQ3QAV2EEJ4AI4PJWMAS", "length": 5797, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "மித்ரன் Archives - Behind Frames", "raw_content": "\nபெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான முதல் இந்தியப்படம் ‘கனா’..\nநடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை...\n“என் படத்தையே ரிலீஸ் செய்யவிடாமல் தொல்லை கொடுத்தார்கள்” ; விஷால்\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால், அர்ஜூன், சமந்தா நடித்த இரும்புத்திரை படம் கடந்த மே-11ஆம் தேதி வெளியானது.. யுவன்சங்கர் ராஜா...\nவிஷால் நடிப்ப���ல் அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள படம் தான் ‘இரும்புத்திரை’. சென்னையில் மிலிட்டரி ஆபீசராக இருக்கும் விஷால், கோபக்காரர். அதனால்...\n“இரும்புத்திரைக்கும் ஆதார் கார்டுக்கும் சம்பந்தமில்லை” ; இயக்குனர் விளக்கம்..\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்புத்திரை”. இதில் விஷால், சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில்...\n“நான் தேர்தலில் நிற்க கூடாது என நினைத்தவர்களில் இரும்புத்திரை இயக்குனரும் ஒருவர்” ; விஷால்\nவிஷால் தற்போது இரும்புத்திரை படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ்.மித்ரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் வரும் ஜன-26ஆம்...\nஅடாத மழையிலும் விடாமல் நடக்கும் இரும்புத்திரை ஷூட்டிங்..\nசமீபத்தில் மலையாளத்தில் விஷால் நடித்துள்ள விளான் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்க தற்போது புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும்...\nஎளிமையாக நடைபெற்ற விஷாலின் புதிய பட பூஜை..\nசுராஜ் இயக்கத்தில் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்து முடித்துவிட்ட விஷால், வரும் நவம்பர் மாதம் அந்தப்படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்ட கையோடு, அதை...\nமித்ரனின் அடுத்த அதிரடி ‘மிருதன்’..\n‘மித்ரன்’ ஆக ‘தனி ஒருவன்’ படத்தில் வெற்றிவாகை சூடிய ஜெயம் ரவி அடுத்து ‘மிருதன்’ ஆக மாற இருக்கிறார். ஆம்.....\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE&si=2", "date_download": "2020-06-02T06:59:33Z", "digest": "sha1:4E7KVDWQM5W33Q6WYRX3YPKS3NPHVCJW", "length": 13251, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டொமினிக் ஜீவா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டொமினிக் ஜீவா\n'சாலையின் திருப்பம்' தொகுதியிலூள்ள ஒவ்வொரு கதையும் சில வரிகளில் சுருக்கிச் சொல்லி,'இது இப்படி''அது அப்படி' என்று பூவின் இதழ்களைப் பிய்த்து பூவின் தன்மையகளை விளக்கும் பொல்லாத காரியத்தைச் செய்ய நான் ஒரு விமர்சகன் அல்ல. மனித உணர்ச்சிகளை,அதன் முரண்பாடுகளை மனிதக் கண்கொண்டு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டொமினிக் ஜீவா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவாழ்வின் தரிச��ங்கள் - Valvin Tharisanagal\n'வாழ்வின் தரிசனங்கள்' என்னும் இச்சிறுகதைத் தொகுதி ஈழத் தேசிய இனத்தின் அகமுரண்பாடான வர்க்கப் போராட்டத்தின் வாழ்வியலைக் கண்முன் கொணருகிறது.\nஎழுத்தாளர் : டொமினிக் ஜீவா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nரூஸோ, anthi, indiyavil, கணிணி, திருப்பாவை உரை, வீரபாண்டி, vaaldhu kaatu, Moolamum urai, தனிமையின் வ, மதுரை காந்தி, தொழில் மற்றும், practical, டாக்டர் ஜாண் பி நாயகம், inthu, aiyam\nபாதியில் நின்ற பந்தயம் -\nஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum\nதிருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும் -\nதடை பல தகர்த்தெழு (முழு வண்ணத்தில் ஒரு காமெடி சரவெடி) -\nஆரோக்கியம் உங்கள் கையில் -\nவரலாற்று இயல் பொருள்முதல்வாதம் - Varalaatru Iyal Porul Muthal vaatham\nஅதிசய அற்புத பிரமிடுகளும் சிகிச்சைகளும் - Athisaya arputha piramidukalum sigichaikalum\nதடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் - Thadupoosi Velipadum Unmaigal\nபார்புகழும் பீர்பால் கதைகள் -\nஅல் காயிதா பயங்கரத்தின் முகவரி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=7772", "date_download": "2020-06-02T09:28:19Z", "digest": "sha1:2BFJXZ2BSX4IZHSWAJVKWC6CBG4X7WRB", "length": 6457, "nlines": 114, "source_domain": "www.shruti.tv", "title": "குமரகுருபரன் எழுதிய 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' கவிதை நூலின் வெளியீட்டு விழா - shruti.tv", "raw_content": "\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nகுமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டுவிழா.\nமனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், அந்திமழை இளங்கோவன், மனுஷி, குணவதி மகிழ்நன், அருணாச்சலம், குமரகுருபரன்\nமாறிவரும் புதியதலைமுறை கவிதை ரசனை பற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் உரை\nகவிஞர் மனுஷ்ய புத்திரன் உரை\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உரை\nதோழி குணவதி மகிழ்நன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை வாசிக்கிறா���்\nஎழுத்தாளர் சுதீர் செந்தில் உரை\nஎழுத்தாளர் அந்திமழை இளங்கோவன் உரை\nநிறைவாக எழுத்தாளர் குமரகுருபரனின் ஏற்புரை\nTOPICS Andhimazhai ElangovanB. JeyamohanManushiManushya PuthiranManushyaputhiranSudhir SenthilTamil literatureThamizhachi ThangapandianWriter JayamohanWriter Jeyamohanஅந்திமழை இளங்கோவன்எழுத்தாளர் ஜெயமோகன்குமரகுருபரன்சுதீர் செந்தில்ஜெயமோகன்தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள்மனுஷ்யபுத்திரன்\nPrevious: உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வேகமாக வளரும் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nPingback: சென்னை கவிதை வெளியீட்டுவிழா\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933745/amp", "date_download": "2020-06-02T08:56:06Z", "digest": "sha1:4OYBZURSDOXQYAX52JGMKA5J4AGIQA32", "length": 8732, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் கருவிகள் விநியோகம் பாபநாசம் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு | Dinakaran", "raw_content": "\n100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் கருவிகள் விநியோகம் பாபநாசம் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு\nபாபநாசம், மே 15: அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் தெளிப்பு நீர், சொட்டு நீர் கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. பிஎம் கிஸான் திட்ட பயனாளிகள் பதிவு அனைத்து கிராமங்களிலும் முடிவடைந்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் உள்ளது. இந்த சிறு, குறு விவசாயி பட்டிய���ில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தாசில்தாரிடமிருந்து சிறு, குறு விவசாயி சான்று பெறுவது தற்போது ஆன்லைன் முறையாக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயி சான்று பெற விரும்பும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து 15 நாட்கள் காத்திருந்தால் பெற்று விடலாம். இதை கொண்டு நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தெளிப்புநீர், சொட்டுநீர் பாசன கருவிகளை பெற்று கொள்ளலாம். இச்சான்று இல்லாமல் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கருவிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல் வரைபடம், மின் கட்டண அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படத்துடன் தங்கள் பகுதி விரிவாக்க அலுவலரை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=nee%20po%20enakku%20oru%20mukkiyamaana%20velai%20irukku", "date_download": "2020-06-02T09:23:45Z", "digest": "sha1:X6KW4JCSSCFFWJPVHNB2DAEIFSRVNFPC", "length": 7381, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | nee po enakku oru mukkiyamaana velai irukku Comedy Images with Dialogue | Images for nee po enakku oru mukkiyamaana velai irukku comedy dialogues | List of nee po enakku oru mukkiyamaana velai irukku Funny Reactions | List of nee po enakku oru mukkiyamaana velai irukku Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-06-02T07:56:36Z", "digest": "sha1:Z3JMYWWTRGHLYBJTCL2IT7B6CDNDYYGY", "length": 9259, "nlines": 82, "source_domain": "mmkinfo.com", "title": "பேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome → செய்திகள் → பேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nபேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு\nமனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதாய்மொழியாம் தமிழுக்கு அளப்பரியத் தொண்டுகளை ஆற்றியுள்ள பெருமகனார், பேராசிரியர் மா.நன்னன் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.\nபள்ளி ஆசிரியர் நிலையிலிருந்து கல்லூரி பேராசிரியர், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் எனப் பல்வேறு உயர்பொறுப்புகளை வகித்த பேரா.மா.நன்னன், தமிழைப் பிழையின்றி பேசவும், எழுதவும் உதவும் வகையில் பெருந்தொண்டு ஆற்றியவர்.\nதந்தைப் பெரியார் மீது பேரன்பும், பெரும்பற்றும் கொண்ட மா.நன்னன், தமிழ்மொழியை சமயசார்பற்ற வகையில், வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்ற பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக அவர் நடத்திய தமிழ் வகுப்பு அடித்தட்டு மக்களின் இல்லங்களையும், உள்ளங்களையும் தேடிச் சென்று தெளிவு தந்தது.\n1990-2010 காலகட்டத்தில் 70க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியவர். தமிழின் உரிமைக்காகப் போராட்டக் களங்கள் பல கண்ட போராளியாகவும் திகழ்ந்தவர் மா.நன்னன் அவர்கள்.\nதமிழ்மொழிக்கு அருமையான தொண்டுகளை ஆற்றிய பேரா.மா.நன்னன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அன்பர்களுக்கும் ஆறுதலையும் மனிதநேய மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n105 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n360 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை\n53 Viewsசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும். May 29, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/paytm-mall-freedom-cashback-sale-get-upto-rs-9-500-cashback-on-iphones-018831.html", "date_download": "2020-06-02T09:28:39Z", "digest": "sha1:HDELPOTIRQD4WKQDPZGX3MGWHKTRQX7U", "length": 18013, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை | Paytm Mall Freedom Cashback Sale: Get upto Rs 9,500 cashback on iPhones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n35 min ago விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n3 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n3 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nNews முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\n72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேடிஎம் மால் தனது எட்டு நாட்கள் நீண்ட சுதந்திர கேஷ்பேக் விற்பனையை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும். பேடிஎம் மால் பல்வேறு பிராண்ட்களில் பல்வேறு சாதனங்களுக்கு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் செலுத்துகிறது.\nஅத்தகைய ஒரு சலுகையாக ஐபோன்ற்கு சிறப்பு சலுகையாக 9,500 வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ், மற்றும் பல ஐபோன் ஆப்பிள் ஸ்ம���ர்ட்போன் வாங்குபவர்களுக்குத் தள்ளுபடி மற்றும் சலுகையுடன் கூடிய கேஷ்பேக் வழங்கப்படுமென்று தெரிவித்துள்ளது.\nஐபோன் எக்ஸ் 256ஜிபி வேரியண்ட், இந்தச் சிறப்பு விற்பனையின் போது ரூ.95,135 விலையில் வாங்க முடியும். ஐபோன் இன் அசல் விலையில் 4% தள்ளுபடி கிடைத்துள்ளது மற்றும் ரூபாய் 9,500 அதிகபட்சமாக கேஷ்பேக் இத்துடன் கிடைக்கிறது.\nஐபோன் எக்ஸ் 64ஜிபி வேரியண்ட் இந்தச் சிறப்பு விற்பனையின் போது ரூ.83,499 விலையில் வாங்க முடியும் ரூபாய்க்குச் சிறந்த விலையில் கிடைக்கும். இத்துடன் ரூ 9,500 கேஷ்பேக் மற்றும் அசல் விலையில் இருந்து 3% தள்ளுபடி கிடைக்கும்.\nவிற்பனையின் ஒரு பகுதியாக ஐபோன் 8, 256ஜிபி வேரியண்ட் ரூ.9,000 கேஷ்பேக் உடன் 5% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.64,380 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோல்ட், ஸ்பேஸ் சாம்பல் மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:\nஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி) வேரியண்ட் ரூ.66,160 விலையுடன் கூடி ரூ.8500 கேஷ்பேக் சலுகையுடன் 4% தள்ளுபடி விலையில் வாங்கலாம்.\nஆப்பிள் ஐபோன் 7 (128 ஜிபி) வேரியண்ட் ரூ.48,999 விலையுடன் கூடி ரூ.7,000 கேஷ்பேக் சலுகையுடன் அதன் அசல் விலையில் இருந்து 7% தள்ளுபடியுடன் வாங்கலாம்.\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி) வேரியண்ட் ஐபோன் அதன் அசல் விலை ரூ.62,840 இல் 12% தள்ளுபடி கிடைத்து வெறும் ரூ.47,792 க்கு கிடைக்கும். இத்துடன் ரூ.7,500 கேஷ்பேக் சலுகையும் உள்ளது.\nஆப்பிள் ஐபோன் 6S, பேடிஎம் மால் இல் ரூ.4,500 கேஷ்பேக் தருவதுடன் அதன் அசல் விலை ரூ.33,499 உடன் 11% தள்ளுபடியுடன் வாங்கலாம்.\nஆப்பிள் ஐபோன் SE :\nஆப்பிள் ஐபோன் SE விற்பனைக்கு ரூ. 2,250 கேஷ்பேக் சலுகையுடன் ரூ.18,749 க்கு வாங்கலாம். ஐபோன் SE இன் அசல் விலை ரூ.26,000 உடன் 19% தள்ளுபடி கிடைக்கும்.\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nமாஸ்க் போட்டு இது கஷ்டமா இருக்கு: இனிமே அந்த தொல்லை இருக்காது., அட்டகாச அப்டேட்\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nமலிவு விலை Apple iPhone SE 2020: அட்டகாச தள்ளுபடியோடு இன்று விற்பனை\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nஇனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nமலிவு விலை Apple iPhone SE 2020: மே 20 முதல் பிளிப்கார்டில் வாங்கலாம்\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nஆப்பிள் ஐபோன் 12 இந்த அம்சங்களுடன் இந்த விலையில் தான் அறிமுகமாகும் - டிப்ஸ்டர் ஜான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nWhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:47:47Z", "digest": "sha1:JFU4DWZ46RCDGVDDOBVNNSL2QL54QWKG", "length": 11572, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ராஜேஷ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட போஸ்டர்\nபி.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nவிஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது\nபி.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட உள்ளது.\n20 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்: சுகாதார மந்திரி நம்பிக்கை\nமும்பையில் 20 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nகொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை - டாக்டர் பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொ���்றுநிலையை அடைந்துவிட்டதா\nகொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே தெரியவரும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.\nதமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\nதமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.\nஅடுத்த மாதத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு: மகாராஷ்டிரா மந்திரி அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் அடுத்த மாதம் அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.\nஇனி அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழில் அட்டகத்தி, திருடன் போலீஸ், ஆறுவது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.\nஇனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.\nதேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி\nபொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nசந்திரமுகி 2 குறித்து சிம்ரன் அதிரடி டுவிட்\n'ஒலிம்பிக் நாயகி' கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக் உருவாகிறது\nரோஜா 2-ம் பாகத்தை இயக்க மணிரத்னம் திட்டம்\nகாக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது... இப்படி ஆயிட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்\nஅரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை\n3 பேருக்காக ஒரு விமானத்தையே புக் செய்தது உண்மையா\nபிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/214489?ref=archive-feed", "date_download": "2020-06-02T09:02:51Z", "digest": "sha1:OBKGAEPTYVKMN3H7GICD6YAQC64RMXSN", "length": 21268, "nlines": 167, "source_domain": "www.tamilwin.com", "title": "உடற்பரிசோதனை செய்ய அபாயா அணிந்த ஆசிரியைகள் இடம்கொடுக்கவில்லை! உண்மையை கூறுகிறார் அமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉடற்பரிசோதனை செய்ய அபாயா அணிந்த ஆசிரியைகள் இடம்கொடுக்கவில்லை\nஅவிசாவளை - புவக்பிட்டியவிலுள்ள தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள் பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடற்பரிசோதனையை செய்ய பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஎனவே, “உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை” என்ற உண்மையை மறைத்து, விடயத்தை திரிபுபடுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில்,\nஅவிசாவளை புவக்பிட்டியவில் உள்ள தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை எனவும், இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், ��ாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும், ஆனால் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாததால், ஆளுநர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களுக்கு தாம் இடம் கொடுத்ததாகவும் அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர என்னிடம் தெரிவித்துள்ளார்.\nஎனவே, “உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை” என்ற உண்மையை மறைத்து, புனைகதைகளை பரப்பி, அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் எனவும் அனைவரையும் கோருகிறேன்.\nஇத்தகைய ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடி மிக்க சூழலில், அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இங்கே தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்.\nஆகவே இது தொடர்பில் நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் நடந்து கொண்டு தீர்வை தேட வேண்டுமென, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலியிடம் நான் இன்றும், நேற்றும் கூறியுள்ளேன்.\nதிங்கட்கிழமை நான் இப்பாடசாலைக்கு நேரடியாக சென்று, பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, நிலைமைகளை அவதானித்து பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளேன் என கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற நுழைவாயிலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள் நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.\nஎமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. இது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதை அறியாதவர்களுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் விளயாட முடியாது.\nஇந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அவிசாவளை - புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியர்கள், கடந்த வருடம் பின் தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்கள் ஆவர்.\nஇவர்களின் நியமனம் குறிபிட்ட பாடசாலையின் பெயர் குறிப்ப���ட்டு வழங்கப்பட்டவை ஆகும். ஆகவே இவர்களுக்கு இடமாற்றம் ஒருபோதும் வழங்கப்பட முடியாது. இதை இந்த ஆசிரியர்களும், பாடசாலை பெற்றோர்களும் மனதில் கொள்ள வேண்டும்.\nஆசிரிய வேலை செய்து இவர்கள் அரசாங்க சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், வேதனம் பெருகின்ற ஆசிரியர்களின் தொழிலை விட பிள்ளைகளின் கல்வியே முக்கியமானது.\nஅதற்காகவே பாடசாலைகள் இருக்கின்றன. இந்த விதி இந்நாட்டின் எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஏற்கனவே பின்தங்கி உள்ள தோட்டப்புற தமிழ் பாடசாலைகளின் கல்வி தரம் மேலும் மோசமடைய முடியாது. இதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.\nஇவர்களால் இனி இங்கே பணியாற்ற முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஆசியர்கள் எமக்கு தேவை. இதுபற்றி எனக்கு விபர அறிக்கை சமர்பிக்கும்படி மாகாண உதவி கல்வி பணிப்பாளர் உதயகுமாருக்கும், பாதுகாப்பு நியதிகளை இந்த பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கைபிடிக்கும் முகமாக இப்பாடசாலை கல்வி நடவடிகைகளை முன்னெடுக்கும்படி, இப்பாடசாலை உள்வரும் வலய கல்வி பணிப்பாளருக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.\nமுகத்தை மூடக்கூடாது என்பது மட்டுமே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே உடை தொடர்பாக சட்டப்படி எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆசிரியைகளின் உடை தொடர்பாக பாடசாலைகளில் பாரம்பரியம் மாத்திரமே இருக்கின்றது.\nஇத்தகைய உடை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னரே இந்நாட்டில் ஆங்காங்கு பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் முகம் கொடுத்துள்ளனர். பாடசாலை பாரம்பரிய உடைகளுக்கு சட்ட அடிப்படை கிடையாது. எனினும் எந்த ஒரு சமூகத்திலும் சட்டம், சம்பிரதாயம் ஆகிய இரண்டுமே செல்வாக்கு செலுத்துகின்றன.\nஉண்மையை சொல்லப்போனால், கொழும்பு நகரின் பல பிரபல தேசிய பாடசாலைகளில், பெண் ஆசிரியர்கள் சேலை அணிந்து மட்டுமே பாடசாலைகளுக்குள் நுழைய முடியும். இது அந்த பாடசாலைகளின் சம்பிரதாயம் ஆகும்.\nபாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுவான உடை பற்றி இப்போது அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுபற்றி செவ்வாய்கிழமை அமைச்சரவையில் உரையாட உள்ளேன். இந்நிலையில் அபாயா அணிந்து வரவேண்டாம் என கூற சட்டத்தில் இடமில்லை.\nஎனினு��் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும், தமது பாடசாலை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் தம்மை உடற்பரிசோதனை செய்ய உரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோருக்கு இடமளிக்க வேண்டும்.\nஇது இந்நாட்டில் இன்றைய பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை கட்டாயமாகும். இதில் எவருக்கும் எந்த ஒரு காரணம் கொண்டும் விலக்களிக்க முடியாது.\nநடந்து முடிந்த கோர படுகொலைகளின் பின்னர், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பது மிகவும் நியாயமானது.\nஇன்று தமது பிள்ளைகளின் கல்வியை விட, தமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்கே பெற்றோர் முதலிடம் வழங்குகின்றனர்.\nஇது சரியானது. மேலும் ஒரு பாடசாலை தொடர்பில் அங்கே கல்வி பயிலும் அந்த பிரதேச மக்களுக்கே அதிக உரிமை இருக்கின்றது. கடமை நிமித்தம் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்ற வரும் ஆசிரியர்கள், இதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sivakumar-pillai/", "date_download": "2020-06-02T08:07:49Z", "digest": "sha1:X642WY4CSEMMQ67JFXFCGMVO2MJAU2PD", "length": 3590, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "sivakumar pillai Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / slider / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nபிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, மத்திய அரசின் 20’ லட்சம் கோடி ஏழை மக்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார், ‘ஆடவர்’ படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவைத் தலைவருமான சொ.சிவக்குமார் பிள்ளை ”கட்டுப்படுத்�� முடியாத நிலையில் மத்திய மாநில அரசு …\nடிக்கட் விலை குறைக்கத் திட்டம் சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள்\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\n“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் \n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cancellation-of-eight-lane-road-high-court-verdict-farmers-win-celebration/", "date_download": "2020-06-02T07:12:47Z", "digest": "sha1:OAX6BF7GB6DHGKDU6SFXMH32GWUZGAFB", "length": 21618, "nlines": 159, "source_domain": "puthiyaagarathi.com", "title": "எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, June 2மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்\nசேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.\nசேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் – சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.\nஇதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும் அத்திட்டத்தின் முக்கிய அம்சம். இதில் 1.20 கி.மீ. தூர பாதை, சேர்வராயன் மலையைக் குடைந்து அமைக்கப்படுகிறது. இதற்காக 100 ஹெக்டேர் மலை மற��றும் வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட வேண்டியுள்ளது.\nமலைப்பகுதியை குடைந்து சுரங்கப்பாதை அமைப்பதால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கும் என்றும், இத்திட்டத்துக்காக 90 சதவீதம் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் உணவு உற்பத்தி குறையும் என்றும் இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் உரத்த குரலில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வந்தனர்.\nஇதையெல்லாம் எடப்பாடி அரசும், மோடி அரசும் கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் விவசாயி மோகனசுந்தரம் உள்ளிட்டோர் இந்த திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.\nஇத்திட்டப்பணிகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்கும்படி கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் இறுதித்தீர்ப்பு திங்களன்று (ஏப்ரல் 8, 2019) கூறப்பட்டது.\nசேலம் – சென்னை பசுமைவழிச்சாலை\nபிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.\nஅந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல்\nபாதிப்பை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.\nவழக்கு தொடர உரிமை உள்ளது.\nஉள்ளது. விவசாய நிலங்கள், கிணறுகள்,\nகுளங்கள், ஏரிகள், மலைகள் எல்லாம்\nஒப்புதல் பெறுவது அவசியம் ஆகும்.\nதனியார் நிறுவனம் வழங்கிய ஆலோசனை\nகேட்க வேண்டும். அந்த திட்டத்தினால்\nபோக்க வேண்டும். அதை எட்டுவழி\nதமிழக அரசு பிறப்பித்த அரசாணையை\nஇவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஒரு திருவிழாபோல உற்சாகமாக கொண்டாடினர்.\nசேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து வேண்டுதல் வைத்திருந்தனர். விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அம்மனுக்கு இன்று பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர். அப்போது வள்ளி என்ற விவசாயி திடீரென்று அருள் வந்து சாமியாடின��ர். பூசாரி முருகேசனும் சாமி ஆடினார். மேலும், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடித் தீர்த்தனர். பெண்களும், ஆண்களும் வட்டமாக சேர்ந்து கொண்டு பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும், தீர்ப்புக்கு நன்றி சொல்லியும் கும்மியடித்து பாட்டுப்பாடினர்.\nசேலம் ராமலிங்கபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் நிலத்தை அளந்து நடப்பட்டு இருந்த எல்லைக்கற்களை விவசாயிகளே பிடுங்கி எறிந்தனர். வீரபாண்டி அருகே கூமாங்காடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.\nதீர்ப்பு குறித்து குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம், சித்ரா, செல்வி, வீரமணி, கவிதா ஆகியோர் கூறுகையில், ”எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக எங்களுடைய வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலங்கள் முழுமையும் பறிபோகும் நிலை இருந்தது. ஒருவேளை, இந்த திட்டம் அமலுக்கு வந்திருந்தால் நாங்கள் இந்நேரம், தெருவில் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருப்போம். இல்லாவிட்டால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்போம்.\nஎங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், கல்யாணம் காட்சி பண்ண முடியாமல் ரொம்பவே தவித்துப் போயிருப்போம். என்றைக்கு எங்கள் நிலத்தை அளக்க வந்தார்களோ அப்போது இருந்தே நாங்கள் நிம்மதியை தொலைத்து, தூக்கத்தை தொலைத்து, சாப்பாட்டை தொலைத்து தவித்துக் கிடந்தோம். நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு இப்போதுதான் தீர்ப்பின் மூலம் நிம்மதி கிடைத்திருக்கிறது.\nஇந்த திட்டத்துக்காக போடப்பட்ட அரசாணையை உடனடியாக எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் மேல்முறையீட்டுக்குப் போகக்கூடாது,” என்றனர்.\nகூமாங்காட்டைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ”உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பலர் மன உளைச்சலில் இறந்து போயுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். என் வீட்டில்கூட எங்கள் மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாள். அதற்கெல்லாம் இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது\nநாங்கள் ஏற்��னவே திட்டமிட்டபடி, அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்த்து இந்த தேர்தலில் வாக்களிப்போம். ஐந்து மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சொந்தபந்தங்களிடம் செல்போன் மூலம் பேசி வருகிறோம். நிச்சயமாக அவர்கள் இந்த தேர்தலில் தோற்றுப்போவது உறுதி,” என்றார்.\nPosted in அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nPrevஉறியடி 2 – திரை விமர்சனம் ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/news-t.html?start=36", "date_download": "2020-06-02T08:58:29Z", "digest": "sha1:5VQ7IAPYJ6KK3IJQQGC4OUMNFKQGBDLW", "length": 8642, "nlines": 119, "source_domain": "www.darulislamfamily.com", "title": "செய்திகள்", "raw_content": "\nWritten by தாருல் இஸ்லாம் குடும்பம்.\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் எழுதிவரும் ‘தோழர்கள்’ எனும் நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாறு வாசகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர்.\nஅசன்பே வாசிப்பு வட்டம் இலங்கையில் தோழியர் நூலை வெளியிடுகிறது. இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 11, 2014 சனிக்கிழமை மாலை இவ்விழா நடைபெறவுள்ளது.\nஇலங்கையில் தோழியர் - அறிமுகமும் கட்டுரைப் போட்டியும்\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறனை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழகச் சகோதரர் நூருத்தீன்\nமின்நூல் சந்தையில் இரா உலா\nசமரசம் இதழில் எழுத்தாளர் நூருத்தீன் அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் நீதிமிக்க ஆட்சியைக் குறித்து\nபேரா. மார்க்ஸுக்கும் அஹ்மது மீரானுக்கும் விருதுகள்\nமனிதகுல சேவைகளுக்காக பல்வேறு தளங்களில் சிறந்த முறையில் சேவை ஆற்றுபவர்களுக்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்டின்\nதோழிய���் நூல் வெளியீடு - புகைப்படத் தொகுப்பு\nசத்தியமார்க்கம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான, \"தோழியர்\" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22 ஆகஸ்ட் 2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்\nதோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nசகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய 'தோழியர்' தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன் வெளியீட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nமருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், முதுகலைப் படிப்புகள் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பலரும் அவரவர் துறை சார்ந்த படிப்புகளில்\nஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று, கள ஆய்வு செய்து, இஸ்லாத்திற்கான அழைப்பை மையப்படுத்தி, தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்\nஇதழியல் முன்னோடி பா. தா.\nமனம் மகிழுங்கள் புத்தகம் வெளியானது\nநல்ல வாசகன் படைப்பாளி ஆகலாம்\nஜே.எம். சாலிக்கு கலாசாரப் பதக்கம்\nதோழர்கள் நூல், காயலில் அறிமுகம்\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-08-06-02-39-43/makkalreport-apr12/19334-2012-04-10-05-27-24", "date_download": "2020-06-02T09:04:15Z", "digest": "sha1:B2FVRHRDR42KC3IDG73MUOT3KOAPU7K4", "length": 30839, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "மோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்!", "raw_content": "\nமக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் 2012\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nகுஜராத் கலவரம் - மறையாத வடு\nமோடியின் குஜராத் வளர்ச்சிப் பாதையில்... உண்மை என்ன\nகுஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nஈழ விடுதலைக்கான முயற்சிகளில் வெற்றிகள் ���ுவியட்டும்\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nமக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் 2012\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் 2012\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2012\nமோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்\nகுஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்த 2002ம் ஆண்டைத் தொடர்ந்து கடந்துபோன துக்ககரமான 10 வருடங்களில் மோடியின் அரசு இயந்திரம், பாஜக வின் செல்வச் செழிப்பு, குஜராத் இந்துக்களின் மோடி ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு மட்டங்களில் மோடியை பொது அரங்கிற்கு கொண்டு வருவதற்கான பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்கென அனைத்துவிதமான அரசியல் அஸ்திரங்களும் பொருளாதார செலவீனங்களும் இந்தியாவிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் இந்த முயற்சிகள் யாவும் எவ்வித பலனையும் தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.\nமோடிக்கு விசா தர 6 வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா மறுத்து விட்டது. பிரிட்டனோ மோடியின் வருகைக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்த பின்பே அனுமதித்தது. இந்தியாவிற்குள்ளும் விரும்பிய மாநிலத்திற்குள் வருகை தர முடியாத நிலைமை மோடிக்கு இந்தியாவில் பாஜக ஆளும் சில மாநிலங்களுக்கு மட்டுமே மோடி சென்று வர முடிகிறது.\nமுஸ்லிம்கள் அல்லது மதச்சார்பற்ற இந்து பெருமக்கள் போதுமான எண்ணிக்கையில் வாழுகின்ற மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் மோடி கால் வைக்க முடியாத நிலை தான் குஜராத் கலவரம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கடந்த பின்பும் நிலவுகிறது.\nதமிழகத்தில் ஜெயலலிதா மோடிக்கு ஆதரவு தருவதன் காரணமாக மிகுந்த பாதுகாப்புகளோடு அரசு விழாக்கள் அல்லது சில தனிப்பட்ட உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடியால் முடிகிறது. அதுவும் திருடனைப்போல கமுக்கமாக வந்து செல்கிறார். அவர் தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அவருக்கு தமிழக மக்கள���டம் கிடைக்கும் மரியாதை என்ன என்பது தெரியும்.\nஆயினும் நாம் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் மோடியால் சகஜமாக வந்து செல்ல இயலாத நிலைதான் உள்ளது.\nஇந்தியாவில் முன்னிலை ஊடகங்கள், உச்ச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை 2002 முஸ்லிம் இனப்படுகொலையில் இருக்கும் மோடியின் பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. கெடு வாய்ப்பாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏனோ மோடி மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க முன் வரவில்லை. இது மோடிக்கு சாதகமாக இருக்கிறது.\nமோடியின் கொடுஞ்செயல்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு மிகச் சிரமத்திற்கிடையேதான் சென்றடைகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்களும், குஜராத்தி இந்துக்களும், பாஜக ஆதரவாளர்களும் மோடியின் ‘கொடுங்கோலன்' இமேஜை மாற்ற விரும்புகின்றன. இவர்களிடம் இருந்து பெருமளவிலான நிதிகள் பாஜக மற்றும் இந்துத்துவா இயக்கங்களுக்கு வருகின்றனர்.\nஇவர்கள் பெருளாதார வளத்துடனும், அமெரிக்கா, பிரிட்டன் அரசியல்வாதிகளுடனும் நல்ல தொடர்பிலும் இருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் தொடர்புகள் மூலம் அவ்வப்போது மோடிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த தொடர்ந்து இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபாஜக மற்றும் மோடிக்கு உதவும் வகையில் முஸ்லிம்களின் எதிரிகளான யூதர்களிடமும் இவர்களது தொடர்புகள் ஆழமாக உள்ளன.\nஇதுபோன்ற தொடர்புகளாலும், பெரும் பொருளாதாரப் பின்னணியோடும் இவர்கள் செயல்பட்டு வந்துபோதிலும் 2002ல் மோடியின் மீது படிந்துவிட்ட கொடுங்கோலன் என்ற கறையை துடைத்தெரிய இயலவில்லை என்பதுதான் யதார்த்தம்\nஏனெனில் 2002 முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தில் மோடிக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மோடி மீது ஏற்பட்டு விட்ட கறையை மறைக்க முயற்சிப்பது மிகக் கடினமானது.\nஇதன் மூலம் நாம் சொல்ல வருவது யாதெனில், முஸ்லிம்கள் மோடிக்கு எதிரான போராட்டத்தை வீரியம் குறையாமல் முன்னெடுக்க வேண்டும்; ஊடகங்கள் மோடிக்கு எதிராக அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். இதன் கார ணமாக மோடி குஜராத் எல்லைக்குள்ளேயே முடக்கப்பட வேண்டும். இது படித்த மற்றும் அறிவுஜீவி முஸ்லிம்களின் பொறுப்பாகும்.\nமோடியின் குற்றங்களுக்காக மோடியை சட்டத்திற்கு முன்னால் இழுத்து வந்து நிறுத்துகிற வீரியமான காரியங்களில் இறங்கவில்லை என்றால் முஸ்லிம்கள் வாழ்வதில் அர்த்தமில்லை\nபாஜகவுக்குள் இண்டு பிரிவினர் உண்டு. ஒன்று மோடியை பாஜகவின் அரசியல் நம்பிக்கையாக கருதும் ஒரு பெரும் கூட்டத்தினர், மற்றொன்று மோடியை கண்மூடிப் பின்பற்றும் ஆதரவாளர்கள். பாஜக உடைந்தால் மோடியின் பக்கம் சாயும் பிரிவினர் இவர்கள். ஆனால் பாஜகவின் மூத்த முக்கிய தலைவர்களோ, முஸ்லிம்களும், மதச்சார்பற்ற இந்துக்களும் மோடியை மன்னிக்காதவரை அவர் (2002க்கு முன் இருந்த) பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.\nஇதன் காரணமாகவே ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்றும், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களுக்கு பாஜக தள்ளப்படுகிறது என்பதையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனடிப்படையில்தான் சமீபத்திய உ.பி., மேற்கு வங்கம், பீஹார், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ‘கிங் மேக்கர்'களாக முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்ற செய்தி பாஜகவுக்கு கெட்ட செய்தியாக தெரிகிறது.\nஇந்தியாவில் மாநிலக் கட்சிகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற முக்கிய கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்டுகள், திமுக போன்ற கட்சிகள் அரசியல் நிர்பந்தங்களின்போது கூட பாஜகவையோ, மோடியையோ அரவணைக்க தயக்கம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம் மோடியையும், பாஜகவையும் முஸ்லிம்கள் மன்னிக்கத் தயாரில்லை என்பதுதான்.\nஇக்கட்சிகள் யாவும் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் பெரும்பாலும் வெற்றி பெறும் கட்சிகள். அதனால் முஸ்லிம்களின் ஆதரவை அவை இழக்கத் தயாரில்லை.\nகடந்த காலங்களில் பாஜகவோடும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குக் காரணமான கல்யாண்சிங்கோடும் கூட்டணி வைத்த மேற்கண்ட காட்சிகளில் சில அதன் மூலம் அடைந்த அரசியல் வீழ்ச்சியை அறிந்து வைத்துள்ளன.\nஆக, முஸ்லிம் சமுதாயம் அறிவுப்பூர்வமாக கச்சிதமான அரசியல் தந்திரங்களை கையாள வேண்டும். மோடியின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியபடியே அருக்கு எதிரான சிந்தனைகளை மக்கள் மையப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மோடிக்கு எதிரான செய்திகளை இஸ்லாமியப் பத்திரிகைகள் முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டும். இதன் மூலம் மோடியை குஜராத் எல்லைக்குள்ளேயே நிறுத்த வேண்டும்.\nஎப்பொழுதெல்லாம் மோடியின் ஆதரவாளர்கள் (டைம் பத்திரிகை, ஃப்ருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் போன்று) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மோடியை நல்லவராக காட்ட முற்படுகிறார்களோ, மோடிக்கு முக்கியத்துவத்தை உருவாக்கித் தர முயற்சிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்களும் தங்களுக்கு ஆதரவான சக்திகளை திரட்ட வேண்டும்.\nமதச்சார்பற்ற இந்துக்கள், நடுநிலை சிந்தனையாளர்களை அதிகளவில் இணைத்து மோடியின் ஆதரவாளர்களை எதிர் கொள்ள வேண்டும்.\nஇந்த லாபியை தொடர்ந்து முஸ்லிம்கள் செய்து வர வேண்டும். குஜராத்திற்கு வெளியே கால் வைக்க மோடிக்கு அருகதை இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும். நீதி கிடைக்காத குஜராத் முஸ்லிம்களுக்கு இது மன ஆறுதலைத் தரும்.\nமோடியைப் புகழும் டைம் பத்திரிகை\nஅமெரிக்காவிலும், பிரிட்டனிலும் வசித்து வரும் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களால் மோடியை சிறந்த தலைவராக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அங்குள்ள அரசியலிலும், ஊடகங்களிலும் இந்துத்துவாவினர் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள் என்பதற்கு உதராணமாக சமீபத்திய அமெரிக்க ‘டைம்' பத்திரிகை வெளியிட்ட செய்தி ஆதாரமாக உள்ளது.\n‘மோடி என்றாலே வணிகம் என்று பொருள். ஆனால், அவரால் இந்தியாவை வழி நடத்த முடியுமா' என்ற தலைப்பிட்டு மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது டைம் பத்திரிகை (ஆசிய பதிப்பு)\nமேலும், மோடி ஒரு சர்ச்சைக்குரிய, லட்சிய உறுதி கொண்ட, நல்ல அரசியல்வாதி என்றும் மோடியின் சாத்பாவ்னா உண்ணாவிரதம் மாநிலத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது என்றும் எழுதியுள்ளது டைம் பத்திரிகை.\nமுஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாக்கள் நடத்திய இனப்படுகொலையின் அதிர்ச்சி 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விலகாத நிலையில், இரு சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கம் என்ற பாலத்தை எழுப்பி தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்ளும் முயற்சியை எடுத்து வருகிறார் மோடி என மோடியை நல்லவராக சித்தரிக்க முயல்கிறது டைம் பத்திரிகை.\nஇச்செய்திகளுக்கான உபயம் நிச்சயமாக அமெரிக்க இந்துத்துவாக்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் டைம் பத்திரிகையை குஜராத் முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். அதோடு பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இமெயில்கள் மூலம் டைம் பத்திரிகைக்கு கண்டனத்தை தெரிவிக்குமாறும் அவர்கள் உலக முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ப்ருக்கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனமும் மோடியைப் புகழ்ந்திருக்கிறது.\nஇதுபோன்று மோடி நல்லவராக சித்தரிக்கப்படும்போதெல்லாம் அவரது கொடூர முகத்தை மக்கள் மத்தியில் நினைவூட்டிக் கொண்ட இருக்க வேண்டும். இதனை முஸ்லிம்களும், மதச்சார்பற்ற சக்திகளும் செய்ய வேண்டும்.\nமுஸ்லிம்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்த ஒருவரை டைம் பத்திரிகை எப்படி பெருமைப்படுத்த முடியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T08:29:08Z", "digest": "sha1:REUDDAP7IYFWBFJVB5AZWHFWJJG4Y4MH", "length": 11197, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ரெலோவில் இருந்து விலகும் சிவாஜிலிங்கம் - சமகளம்", "raw_content": "\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம்\nயாழ்ப்பாணம்- மறவன்புலவு கிராமத்தில் ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ அமைப்பு\nஇ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து\nபாராளுமன்ற கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா\nபொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து\nஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சஜித் அணி மீண்டும் முயற்சி\nதேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிப்பதா இல்லையா\nரெலோவில் இருந்து வில��ும் சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் ஐனாதிபதி தேர்தலில் சுயேட்சயாக போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார்.இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கட்சி நிர்வாகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்தது.இந்நிலையிலேயே தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் நேரடியாக கையளித்துள்ளார்.(15)\nPrevious Postயாழ்.வீராங்கனை இலங்கை பளுதூக்கும் அணியில் தெரிவு Next Postஇந்நாட்டில் இரத்த ஆறு ஓடுவதையும், தீயில் எரிவதையும் யாராளும் தடுக்க முடியாது -எச்சரிக்கும் கம்மம்பில\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2010/11/blog-post_228.html", "date_download": "2020-06-02T08:09:40Z", "digest": "sha1:YHXHOE6G5RALC636L4VSE3UM2SM75ITS", "length": 39048, "nlines": 555, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா ? யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்ததாக யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவ...\nஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒ...\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 2)\nஅழிந்தும�� அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1)\nமலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது...\nபாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்...\nவடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் ...\nநைஜீரியாவின் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்...\nகிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 2ம் நாள்...\nகிராமங்கள்தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்...\nபொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாத...\nமதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 ...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை....\nகிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவு...\nதன்னலம் பாராது சேவையாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்...\nவடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு தி...\nஆரையம்பதி பிரதேச சுகாதார அலுவலகத்திற்கு பிக்கப் வா...\nநாவற்காடு வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி திறந்து...\nபுதுமண்டபத்தடி வைத்திய சாலையில் 45 இலட்சம் ரூபாய் ...\n2011: வரவு-செலவுத் திட்ட உரை\nபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் 60 அமைச்சர்கள் ; 3...\nமட்டகளப்பு மாவீரர் குடும்பங்களை கவனிக்க யாருமில்லை...\nபாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால் வா'pங்டன், இஸ...\nவரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பி...\nபுதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்\nஇறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டன...\n11 இலட்சம் மரக்கண்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இரா...\nஈரானை மிரட்டுவதை உலக நாடுகள் கைவிட வேண்டும் ஈரான்...\nமட் தன்னாமுனை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியால புலமைப்ப...\nஜனாதிபதியின் பதவியேற்பு இன்று கொழும்பில்\nஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள...\nஒரு சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக விட்டுக்கொடுப்புகள...\nகிழக்கில் திராட்சை உற்பத்தி : அமைச்சு நடவடிக்கை\nபதினொரு நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்று நடும் நி...\nமட்டக்களப்பு தாளங்குடா கல்விக் கல்லூரிக்கு முதலமைச...\nபுகலிடத்தின் இருபெரும் மாற்றுக்கருத்து மையங்களாக த...\nதமிழ் மொழி மூல உள்ளுராட்சியியல் டிப்ளோமா\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nமியான்மரில் 8 ஆண்டாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் ச...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதயம் . படுவான்கரை ம...\nமத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயா��் ஜெயலலிதா திடீர்...\nவெலிகந்தையில் புனர்வாழ்வு பெற்ற 58 பேர் பெற்றோரிடம...\nஅரசுடன் இணைந்து செயற்பாடு மு. காவின் தீர்மானத்திற்...\nஈ.பி.டி.பி உயர் மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்தித்த...\nஅட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா \nஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த...\nஆங் சான் சூகி நாளை மறு நாள் விடுதலை : அரசு தகவல்\nஅமைச்சரவை முடிவுகள்*கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார...\nபாராளுமன்ற கட்டடத்தொகுதி வெள்ளக்காடு; நீர்நிரம்பிய...\nதிருமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிச...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நிய...\nஈராக்கில் பிரிட்டிஷ் படைகளின் சித்திரவதை\nஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை; துருக்கியில...\nபிரபாகரன் தமிழ் மக்களின்அவமானச் சின்னம் என்பதை மறந...\nசர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம...\nவடமுனை கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் ஒன்று கிழக்...\nஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு ஜப்பானில் புதன்கிழமை...\nபிரிட்டன் பிரதமர் சீனா விஜயம் வர்த்தக உடன்படிக்கைய...\nஇந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலு...\nவடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை...\nவடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் முதல...\nவடமுனை கிராமத்திற்கு புதிய பாலர்பாடசாலைக்கட்டிடம் ...\nஇம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலகமொ...\nநடைமுறை ரீதியாகவே உரிமைகளை உறுதிப்படுத்தலாம்\nஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்...\nமட்/மெதடிஸ் ஆண்கள் மத்திய கல்லூரியின் வருடாந்த பரி...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று இந்தியா வருகை முக்க...\nமட்டு. உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்வி...\nவங்க கடலில் தாழமுக்கம் இலங்கையை நோக்கி நகர்கிறது ...\nதுர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீ...\nநாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநே...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை ப...\nபெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தையல் உப...\nகிரிமிச்சை குள திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலம...\nஉலக உடற் கட்டழகர் போட்டி; இலங்கை வீரருடன் பிரதியமை...\nசீன ஜனாதிபதி பிரான்ஸ் பயணம் ஜி 20 மாநாடு, நிதி நெர...\nபுலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்...\nதமி��்ச்செல்வன் சிலை விவகாரம்: இலங்கையின் கோரிக்கைய...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு வீட்ட...\nமனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்\nவியட்நாமின் எரிவாயு, அணுஆயுத தேவைகளை நிவர்த்தி செய...\nயாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதியுடன் சந்திப...\nதேர்தல் முடிந்து பத்து நாட்களின் பின்னர் ஆங்சாங்சு...\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்...\nஅட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்ததாக யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்\nஅட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா \nயாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள்.\nகடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தான் கண்டதாகவும், அதன்பின்னர் அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பலவழிகளிலும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் யோகரட்ணம் யோகியின் மனைவி தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார்.\nஅத்துடன் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி ஆணைக்குழுவினரிடம் கோரியிருக்கின்றார்.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமாகவிருந்த போதிலும் கொழும்பில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசாரணைகள் பிற்பகல் 3.30 மணிக்கே ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரியாலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது காணாமல் போயுள்ள தமது கணவர்கள், பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளே கூடுதலாக ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஅரியாலையில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து, நீர்வேலியில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇதற்கிடையில் வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைப் போன்று மன்னாரிலும் இந்த ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை ஆணைக்குழு ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் எப்போது இந்த ஆணைக்குழு தனது அமர்வை நடத்தும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nஇலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவ...\nஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒ...\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 2)\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1)\nமலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது...\nபாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்...\nவடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் ...\nநைஜீரியாவின் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்...\nகிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 2ம் நாள்...\nகிராமங்கள்தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்...\nபொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாத...\nமதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 ...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை....\nகிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவு...\nதன்னலம் பாராது சேவை��ாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்...\nவடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு தி...\nஆரையம்பதி பிரதேச சுகாதார அலுவலகத்திற்கு பிக்கப் வா...\nநாவற்காடு வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி திறந்து...\nபுதுமண்டபத்தடி வைத்திய சாலையில் 45 இலட்சம் ரூபாய் ...\n2011: வரவு-செலவுத் திட்ட உரை\nபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் 60 அமைச்சர்கள் ; 3...\nமட்டகளப்பு மாவீரர் குடும்பங்களை கவனிக்க யாருமில்லை...\nபாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால் வா'pங்டன், இஸ...\nவரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பி...\nபுதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்\nஇறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டன...\n11 இலட்சம் மரக்கண்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இரா...\nஈரானை மிரட்டுவதை உலக நாடுகள் கைவிட வேண்டும் ஈரான்...\nமட் தன்னாமுனை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியால புலமைப்ப...\nஜனாதிபதியின் பதவியேற்பு இன்று கொழும்பில்\nஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள...\nஒரு சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக விட்டுக்கொடுப்புகள...\nகிழக்கில் திராட்சை உற்பத்தி : அமைச்சு நடவடிக்கை\nபதினொரு நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்று நடும் நி...\nமட்டக்களப்பு தாளங்குடா கல்விக் கல்லூரிக்கு முதலமைச...\nபுகலிடத்தின் இருபெரும் மாற்றுக்கருத்து மையங்களாக த...\nதமிழ் மொழி மூல உள்ளுராட்சியியல் டிப்ளோமா\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nமியான்மரில் 8 ஆண்டாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் ச...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதயம் . படுவான்கரை ம...\nமத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் ஜெயலலிதா திடீர்...\nவெலிகந்தையில் புனர்வாழ்வு பெற்ற 58 பேர் பெற்றோரிடம...\nஅரசுடன் இணைந்து செயற்பாடு மு. காவின் தீர்மானத்திற்...\nஈ.பி.டி.பி உயர் மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்தித்த...\nஅட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா \nஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த...\nஆங் சான் சூகி நாளை மறு நாள் விடுதலை : அரசு தகவல்\nஅமைச்சரவை முடிவுகள்*கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார...\nபாராளுமன்ற கட்டடத்தொகுதி வெள்ளக்காடு; நீர்நிரம்பிய...\nதிருமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிச...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நிய...\nஈராக்கில் பிரிட்டிஷ் படைகளின் சித்திரவதை\nஈரானின் யு��ேனியம் செறிவூட்டல் சர்ச்சை; துருக்கியில...\nபிரபாகரன் தமிழ் மக்களின்அவமானச் சின்னம் என்பதை மறந...\nசர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம...\nவடமுனை கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் ஒன்று கிழக்...\nஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு ஜப்பானில் புதன்கிழமை...\nபிரிட்டன் பிரதமர் சீனா விஜயம் வர்த்தக உடன்படிக்கைய...\nஇந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலு...\nவடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை...\nவடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் முதல...\nவடமுனை கிராமத்திற்கு புதிய பாலர்பாடசாலைக்கட்டிடம் ...\nஇம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலகமொ...\nநடைமுறை ரீதியாகவே உரிமைகளை உறுதிப்படுத்தலாம்\nஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்...\nமட்/மெதடிஸ் ஆண்கள் மத்திய கல்லூரியின் வருடாந்த பரி...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று இந்தியா வருகை முக்க...\nமட்டு. உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்வி...\nவங்க கடலில் தாழமுக்கம் இலங்கையை நோக்கி நகர்கிறது ...\nதுர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீ...\nநாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநே...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை ப...\nபெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தையல் உப...\nகிரிமிச்சை குள திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலம...\nஉலக உடற் கட்டழகர் போட்டி; இலங்கை வீரருடன் பிரதியமை...\nசீன ஜனாதிபதி பிரான்ஸ் பயணம் ஜி 20 மாநாடு, நிதி நெர...\nபுலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்...\nதமிழ்ச்செல்வன் சிலை விவகாரம்: இலங்கையின் கோரிக்கைய...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு வீட்ட...\nமனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்\nவியட்நாமின் எரிவாயு, அணுஆயுத தேவைகளை நிவர்த்தி செய...\nயாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதியுடன் சந்திப...\nதேர்தல் முடிந்து பத்து நாட்களின் பின்னர் ஆங்சாங்சு...\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/495459/amp", "date_download": "2020-06-02T09:13:48Z", "digest": "sha1:6O2P3QP3J5SHKXQQLDN4PPQ23VKHLMYF", "length": 6730, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Defamation in CM Arrested | முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : கைது | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : கைது\nஅரியலூர் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்த புகாரில் அரியலூரை சேர்ந்த முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி லோகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் போலீசார் முரளியை கைது செய்தனர்.\nகொரோனா சிறப்பு நிதி என கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலம் பல லட்சம் மோசடி: வடமாநில கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை\nமணப்பாறை அருகே உடும்பை கொன்று வசிய மை தயாரித்து, யூ- டியூபில் வீடியோ பதிவிட்ட ஜோதிடர் கைது\nமனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து: லாரி டிரைவர் கைது\nநாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை\nமாடியில் சைக்கிள் ஓட்டியபோது மாஞ்சாநூல் முகத்தை அறுத்து 3 வயது சிறுவன் படுகாயம்: பட்டம் விட்ட 3 பேர் கைது\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது\nமதுரவாயலில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர் கைது\nசென்னை மதுரவாயலில் ஏடிஎம் மிஷினில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கு: வங்கி ஊழியர் கைது\nபுதுச்சேரி சோலை நகர் பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை\nகுழித்துறை தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தல்: ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை\n2 பேரை கொலைசெய்த குற்றவாளி அரிவாளுடன் வேலூர் காவல் நிலையத்தில் சரண்\nதிருச்சியில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் கைது\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை\nசீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா யோசிக்கிறாங்க... கொரோனா கணக்கெடுப்புன்னு வீடுபுகுந்து நகை பறித்தவர் கைது: மேலும் மூவருக்கு வலை\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை: கணவர் கைது\nகூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை\nகோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திடீர் கைது\nமதுரவாயலில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-55-03?limit=3&start=12", "date_download": "2020-06-02T07:15:44Z", "digest": "sha1:WDJ3JOTV5V6GMIVBR34XYFED246ELXQP", "length": 3865, "nlines": 95, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பொது", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home கவிதை பொது இப்போது தோன்றியது - 51\n(அதிகாலை நேரம். விழிகளிடையே வழிமறித்தான் என் சிவபெருமான். சென்ற பிரதோஷத்திற்குக் கவிசொல்ல மறந்ததற்கோ\nஇரட்டை மகன்கள் ஆனந்த் – விக்ரம் திருமணத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு\n(இன்று எங்கள் இரட்டை மகன்கள் ஆனந்த் – விக்ரம் தங்கள் திருமணத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறார்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiviyaranchiniyan.blogspot.com/2010/09/", "date_download": "2020-06-02T06:56:24Z", "digest": "sha1:ZZ3JC3JF7AIS3LEGO6SGK3ZTFQR65AKR", "length": 19127, "nlines": 271, "source_domain": "thiviyaranchiniyan.blogspot.com", "title": "September 2010 ~ பறைவேன்", "raw_content": "\nஎன் நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை தமிழ் பாரோடு பகிரும் உவகையில்.................\nஎன் எழுத்துகளை சுவைக்கும் ஆவலில் வந்துள்ள விருந்தினர் அனைவரையும் வரவேற்கின்றேன். என் எழுத்துகள் சுவையூட்டினால் பின்னூட்டத்தினூடு பறைந்திடுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.\nகொழும்பு இந்துக் கல்லூரி (2)\nகொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை (2)\nஉலக சைவப் பேரவை (1)\nகொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nதஞ்சைப் பெரிய கோவில் (1)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலூடாக அறிந்து கொள்வதற்கு இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்குங்கள் -நன்றி\nசென்னை மாநகரின் வானும்(படமும்)ஒரு பாடமும்\nசென்னை மாநகரின் வானை வானிலிருந்து பார்த்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணினேன். விமானநிலையத்தில் இருக்கையை உறுதிப்படுத்துபவரிடம் சாளரம் அருகே இருக்கை வேண்டுமெனக் கேட்டேன். சாளரத்துக்கு அருகாமையில் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டமையினால் எனது அலைபேசியின் உதவியுடன் சென்னை மாநகரின் வானைப் படம் பிடித்துக் கொண்டேன்.\nபயணிகளின் அலைபேசிகள் சமிஞ்ஞை பயன்பாட்டில் இருந்தால் விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் பேணுகின்ற தொலைத்தொடர்ப்பு அலைவரிசைகளில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் என்பதால் சமிஞ்ஞைப் பயன்பாட்டிலிருந்து அலைபேசியைத் துண்டித்திருந்தேன்.\nஇப்படித்தான், ஒருமுறை சத்திரசிகிச்சை அறையினுள் சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சமிஞ்ஞை அலைகளால் இயங்கும் கருவியொன்று எவரோ ஒருவர் அலைபேசி பயன்படுத்தியதன் காரணமாக நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் அலைபேசியை பாவிப்பவரைக் கண்டுகொள்ள முடியாமல் போனதால், சமிஞ்ஞை அலைகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இடைஞ்சல் காரணமாக சத்திரசிகிச்சைக் கருவியை மீண்டும் இயக்கமுடியவில்லை. சத்திரசிகிச்சையும் பரிதாபகரமாக தோல்வியில் முடிந்து நோயாளரின் உயிரைக் காவுகொண்டது.\nஎனவே; சென்னை மாநகரின் வான் காட்சியைக் கண்டு இன்புற்ற உறவுகளே, மருத்துவமனைகளுக்குள் நுழையும்போது உங்கள் அலைபேசியை(கைபேசியை) சமிஞ்ஞை தொடர்பிலிருந்து துண்டித்துவிடுங்கள். நோயாளர்களின் உயிருக்கு தீங்குவிளைவித்துவிடாதீர்.\nஅதுபோல் விமானத்திலும் சமிஞ்ஞை தொடர்பிலிருந்து அலைபேசிகளைத் துண்டிப்பது உங்களின் உயிரையும் உங்களுடன் பயணிக்கும் சகபயணிகளின் உயிரையும் பாதுகாக்கும் என்பதில் நினைவில் கொள்க.\nசென்னை மாநகரின் வானும்(படமும்) ஒரு பாடமும் என்ற தலைப்பு மெத்தச் சரிதானே\nதமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம் தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும் தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம் தமிழருக்கு...\nகமலின் அந்தரங்க நோயால் அல்லல்படும் ஈழத்தமிழ்\nஅடுத்தவர் உள்ளத்தை காயப்படுத்தி இன்பம் தேடுவது.......ஆகா; ஆனந்தம் - இதுஒரு நோய்இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் ஆனந்தம் பெறுவ...\nரிசானா - சவூதிச் சட்டத்தை கேள்விகேட்க வந்தவள் டெல்லி தந்த மோகத்தை தீர்க்கவந்தவள்\nடெல்லிக் கொடூரத்தின்பின் மரணதண்டனையின் அவசியம் உணரப்படலாயிற்று என்பது உண்மைதான். ஆனால் அது சவூதியின் ஷரியச்சட்டத்தின்படியான மரணதண்டனை அல்ல...\nபாரதிதாசனின் அருமையான பாடல் ஒன்று இலங்கை வேந்தன் இராவணனைப் போற்றிப்பாடுவது கண்டு மகிழ்வுற்றேன். என் ஆனந்தத்தை உங்களுடன் பகிர்வதற்காய் இங்கு ...\nதமிழ் திரைப்பட நடிகர்களும் நம் சனங்களும்\nஇந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்து...\nதனுசின் கொலைவெறியில் சிக்கிய தமிழ்\nதனுசின் கொலைவெறி பாடல் தமிழ்திரையில் தமிழின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருப்பதை தமிழ் ஆர்வலர் பலர் கண்டித்திருந்தனர். இதற்கு த...\nபயப்படாதீர்கள்.....அறிஞர் அண்ணா இயற்கை எய்தியது இயற்கையாகத்தான். ஆனால் அவரது கொள்கைகள் உயிரோடுள்ளவரை அவரும் உயிரோடு இருப்பார் என்பது பொதுசனங...\nமுறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன\nசோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் ...\nயாழ்.போதனா வைத்தியசாலையும் தலைகுனியவேண்டிய தர்மவான்களும்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயிற்சியின் நிமித்தம் பத்துநாட்கள் போயிற்று வந்தேன். மருத்துவ மாணவனாக என் வாழ்நாளில் மகிழ்வோடு பணியாற்றி அ...\nதமிழருவி மணியன் ஊதிய சங்கும் கருணாநிதியின் செவிட்டுக் காதும்\nவிகடனில் தமிழருவி மணியன் ஐயா கருணாநிதிக்கு எழுதிய மடல் வெளிவந்துள்ளது. இதோ இதுதான் அந்த மடல். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். ...\nஉலக சைவப் பேரவை (1)\nகொழும்பு இந்துக் கல்லூரி (2)\nகொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை (2)\nகொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nதஞ்சைப் பெரிய கோவில் (1)\nசென்னை மாநகரின் வானும்(படமும்)ஒரு பாடமும்\nஎன்னைக் கொள்ளைகொண்ட பூக்கள் உங்கள் நெஞ்சையும் கொஞ்சம் ஆள பறைவேன் பாலமாகட்டும் என்னை சுட்ட தீ உங்களை அண்டாமல் இருக்க பறைவேன் பாலமாகட்டும் என்னை சுட்ட தீ உங்களை அண்டாமல் இருக்க பறைவேன் பாலமாகட்டும் என் நெஞ்சில் பறக்கும் பறவைகள் உங்கள் நெஞ்சுக்குள்ளும் பறக்கின்றனவா என் நெஞ்சில் பறக்கும் பறவைகள் உங்கள் நெஞ்சுக்குள்ளும் பறக்கின்றனவா அறிந்திட பறைவேன் பாலமாகட்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ஆதலால் பறைய வந்துள்ளேன் கட்டுரைகளும் மலரலாம் கவிதை எனும் விலாசத்தில் கிறுக்கல்களும் மலரலாம் கடிதங்களும் மலரலாம் மலர்வது எதுவென்ற ஓவியம் தேவையில்லை கட்டுரைகளும் மலரலாம் கவிதை எனும் விலாசத்தில் கிறுக்கல்களும் மலரலாம் கடிதங்களும் மலரலாம் மலர்வது எதுவென்ற ஓவியம் தேவையில்லை மலர்ந்தது நறு மணம் நல்கியதா மலர்ந்தது நறு மணம் நல்கியதா சுகந்தத்தை சுவாசித்தால் கொஞ்சம் பறைஞ்சுடுங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2020-06-02T07:04:18Z", "digest": "sha1:ICL6MDISWVMYRQVU7CEEWJE4T3EQR3BY", "length": 28737, "nlines": 375, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 - பேராசிரியர் வெ.அரங்கராசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 April 2020 No Comment\n(திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 இன் தொடர்ச்சி)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4\n– 9.0.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10\nதனிமனிதன், தன் அளவில் வறுமை ஒழிப்புக்கு எவற்றை, எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றித் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளவற்றை இங்குக் காணலாம்.\n9.2.0.தனிமனிதர் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு\n2.ஏழைகளது வறுமை ஒழிக்கத் தேவையான ஒன்றைக் கொடுத்தல்\n3.மேல்உலகம் இல்லை எனச் சொன்னாலும் ஏழைகளுக்குக் கொடுத்தல்\n4.”ஏதும் இல்லை” எனும் துன்பச் சொல் சொல்லாமல் கொடுத்தல்\n5.வறுமை ஒழிப்பு முயற்சியில் ஒன்றாக ஏழைகளது பசியைத் தீர்க்கும் பேராற்றலைக் கொண்டு வாழ்தல்\n6.செல்வம் ஏழைகளின் பசி தீர்க்கவே என உணர்ந்து ஈதல்\n7.ஏழைகளோடு உணவைப் பகிர்ந்து அளித்துத் தானும் உண்ணல்\n8.ஏழைகளின் வறுமை ஒழிப்புக்குப் பயன்படும் வகையில் தேவை யாவை கொடுத்து இன்புறுதல்\n9.ஈயா நிலைத் துன்பம், சாவுத் துன்பத்தினும் கொடியது என உணர்ந்து இடைவிடாது ஈதல்\n10.புகழ் தரும்படி உண்மை சார்ந்து ஈதல்\n10.0.0.குடும்ப அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10\nகொடுமை பல செய்யும் வறுமையின் வேரறுக்கக் குடும்பங் களின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் வறுமை ஒழிப்பில் குடும்பங்கள் எவற்றைச் செய்ய வேண்டும் என்பதையும் பன்முக ஆய்வுத் திறனார் திருவள்ளுவர் வரை யறுத்துள்ளார். அவை கீழே அளிக்கப்பட்டுள்ளன.\n10.2.0.குடும்ப அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் – தொகுப்பு\n1.துறவர்கள், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோர் வறுமையைப் ஒழித்தல்\n2.தென்புல அகதிகள், விருந்தினர்கள், உறவர்கள் ஆகியோரை வறுமையிலிருந்து காத்தல்\n3.ஏழை, எளியோருடன் உணவைப் பகிர்ந்து அளித்து உண்ணல் .\n4.விருந்தினர்கட்கு விருந்து அளித்தல், வேண்டிய உதவிகளைச் செய்தல்\n5.விருந்தினர்களுக்கு நாள்தோறும் விருந்து அளித்துக் காத்தல்\n6.முகமலர விருந்தினர்கள் விரும்பும் நல்ல விருந்து அளித்தல்\n7.விருந்து அளித்தபின் மீதி உணவை உண்ணும் விருந்து ஓம்பல்\n8.வந்த விருந்தினர்க்கு விருந்து அளித்துவிட்டு, இனி வரும் விருந்தினர்களை எதிர்பார்த்துக் காத்திருத்தல்\n9.வருத்தும் பசியால் வாடி வரும் விருந்தினர் முகம் கோணாமல் விருந்து அளித்துக் காத்தல்\n10.தம் உழைப்பால் கட்டிய வீட்டில் வாழ்க்கைத் துணையுடன் ஏழை களோடு பகிர்ந்து அளித்து உண்டு இன்புறுதல்\n11.0.0.சமுதாய அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10\nசமுதாயத்தார்கள் தங்களது வறுமையின் வேரினை அறுத்து வீழ்த்த வேண்டும்; மற்றவர்களது வறுமையின் வேர்களையும் அறுத்து வீழ்த்த வேண்டும்.\nஅவற்றிற்கு என்ன என்ன செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்து, அழகாகத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார். அவற்றை இங்கு அறியலாம்.\n11.2.0.சமுதாய அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு\n1.முயன்று சேர்த்த எல்லாப் பொருள்களையும் தகுதியான வறிய வர்களுக்குக் கொடுத்தல்\n2.பொதுக்கொடை விருப்பத்தோடு செல்வத்தை உலகத்தார் பசி தீர்க்கப் பயன்படக் கொடுத்தல்\n3.பெரும்தன்மையர் செல்வம் உலகத்தார் நோய் தீர்க்கப் பயன்படக் கொடுத்தல்\n4.கொடைக்கு வழிஇல்லாக் காலத்தும் பொதுக்கொடை செய்தல்\n5.உணவைப் பல உயிர்களோடும் பகிர்ந்து உண்ணல்\n6.செல்வம் நிலையற்றது; அது பெற்றால், வறுமை ஒழியும்படி நிலையான அறச் செயல்களைச் செய்தல்\n7.சம வாய்ப்பு வாய்க்கும்படி பொதுக்கொடை செய்தல்\n8.தேடிய கோடிப் பொருள்கள் எல்லாம் கொடுப்பதற்கும் தாம் துய்ப்பதற்கும் என உணர்தல்\n9.வறியர்களது வறுமையை ஒழிக்கப் பொருள் கேட்டுப் பெறுதல் கொடுத்தலுக்குச் சமம். ஆதலால், அத்தகு அறத்தைச் செய்தல்\n10.வறியவர்களைக் கண்டு எள்ளி நகையாடாது, முகமலர்ந்து பொதுக்கொடை செய்தல்\n12.0.0.நாட்டு அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — க���றள்கள் 10\nஒரு நாட்டு ஆட்சியர் தமது நாட்டு மக்களைத் துன்புறுத்தும் கொடிய வறுமையிலிருந்து காக்க வேண்டும். செல்வ வளத்தைப் பெருக்க வேண்டும். பிற நாடுகளில் நிலவும் வாட்டும் வறுமை யையும் ஓட்ட வேண்டும்.\nஇவற்றை எல்லாம் நுட்பமாக — திட்பமாகச் சிந்தித்துப் பார்த் திருக்கின்றார் நுண்ணறிவர் முப்பாலார். அச்சிந்தனைகளை உலகம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் முப்பாலில் பதிவுகளாகத் தந்துள்ளார்.\nஅச்சிந்தனைகளை உலக நாடுகள் அனைத்தும் தலைமேற் கொண்டு கடைப்பிடியாகக் கொண்டால் எங்கும் எப்போதும் வறுமை என்னும் வருத்தும் பெருங்கொடுமையின் வேர் அறுபடும்; வறுமை, வறுமையுற்று வீழும். வளமை வாழும். அத்திருவள்ளு வப் பதிவுகளை இனி இங்குக் காண்போம்.\nமுன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்\nகோவிற்பட்டி — 628 502\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை, திருக்குறள் Tags: திருவள்ளுவர், வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\n« பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nகல்விச் சிந்தனைகள்\t– 2/3 : தவத்திரு குன்றக்குடி அடிகளார் »\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்க���ை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T07:00:12Z", "digest": "sha1:PPHUI5GQKG6KXRSE7IKWOLFCO4HOQD3V", "length": 16163, "nlines": 152, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிறுத்துவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nதொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று... [மேலும்..»]\nசம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]\nமத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா\nஇந்து மதத்தையே குற்றவாளிகளின் மதம் என்று ஆக்கிவிட்டனர்.பாகிஸ்தானில் கூட இது போன்ற இந்துக்களுக்கு விரோதமான சட்டம் இயற்றப் படவில்லை. [மேலும்..»]\n[பாகம் 13] பறையர்களை ஒதுக்கும் பரிசுத்த கிறுத்துவம்\nசமையல்காரரோடோ குதிரைலாயப் பணியாளரின் குழந்தைகளோடோ பழகுவதை என் தகப்பனார் அனுமதித்ததில்லை. எனவே, ஏசுநாதரின் போதனையைக் கற்றுக் கொடுப்பதற்குமுன், பிராமணர்கள் பறையர்களோடும் தோட்டிகளோடும் அதே வகுப்பில் உட்கார வேண்டுமென்று கோருவது சரியென்று நான் நினைக்க முடியாது. அவ்வாறு கோருவது நியாயமற்றதும் கிறித்தவ தன்மையற்றதுமாகும். [மேலும்..»]\n[பாகம் 12] ரோகம் பரப்பும் ரோமாபுரிச் சாதியம்\nகிறித்தவர்கள் வாழ்விலும் சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்கமுடியாது. பிராமணக் கிறித்தவர்களும் பிராமணரல்லாத கிறித்தவர்களும் உள்ளனர். அதேபோல் தெற்கில் பறைய கிறித்தவர்கள், மாதிகக் கிறித்தவர்கள், மால கிறித்தவர்கள் என்று உள்ளனர். இவர்கள் கலப்புமணம் செய்து கொள்ளமாட்டார்கள்; இந்தப் பிரிவினர் ஒன்றாக அமர்ந்து உண்ண மாட்டார்கள். [மேலும்..»]\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nஆனால் எந்தப் புதிய சமயத்தைத் தழுவுவது என்பது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’’ என்றும் தெரிவித்தார். இவ்வாறு அம்பேத்கர் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சில வதந்திகளைப் பரப்பிவந்தனர். [மேலும்..»]\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nகட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nகொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nதெய்வத் திருமகள் – திரைப்பார்வை\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1\n[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\nதமஸோ மா… – 1\nகணபத��� ஸ்தபதி : ஓர் அஞ்சலி\nஅஞ்சலி – டோண்டு ராகவன்\nபயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-06-02T07:17:26Z", "digest": "sha1:3EJUCWJJTP7KI2T2XINOEEQ7JAPXVFAL", "length": 10513, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பீட்ரூட்டில் நல்ல வருமானம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமலைப்பிரதேச காய்கறிகளை பயிரிட்டு, அதிக மகசூல் பெற வழி கூறும், புதுவை வேளாண் துறையின் வேளாண் அதிகாரி தமிழ்செல்வன் கூறுகிறார் :\nபுதுவை விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மணிலா, காராமணியை அதிகளவில் பயிரிடுவர். குறிப்பாக, குளிர் காலங்களில் காராமணி மற்றும் சிறுதானியப் பயிர்களைப் பயிரிடுவது வழக்கம். அதன் மூலம் சிறிய முதலீட்டில் ஓரளவு லாபத்தை விவசாயிகள் ஈட்டி வந்தனர்.\nஇச்சூழலில், மாற்றுப் பயிர் மூலம் வருவாய் பெற, புதுவை வேளாண் துறை – ஆத்மா திட்டத்தின் கீழ், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வம்புப்பட்டு கிராம விவசாயிகளுக்கு, குளிர்ப் பிரதேசங்களில் வளரக் கூடிய, பீட்ரூட், காலிபிளவர், பிரெஞ்ச் பீன்ஸ் பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி அளித்தோம்.\nசமவெளியிலும் இதை சாகுபடி செய்யலாம் என்பதற்காக, வேளாண் சுற்றுலாவிற்கும் அவர்களை அழைத்துச் சென்றோம்.பயிற்சிக்குப் பின், மாதிரிப் பயிராகப் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் மானியம் வழங்கப்படும் என அறிவித்தோம்.\nமுற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்பட���த்தி, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய, பயோ உரங்களை மானியத்தில் வழங்கினோம்.விவசாயிகளுக்குத் தேவையான காலிபிளவர், பீட்ரூட், பிரெஞ்ச் பீன்ஸ் விதைகளை, பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பெற்று, 100 சதவீத மானியத்தில் வழங்கினோம். அதில் காலிபிளவர் விதைகளை மட்டும், 25 நாள் நாற்றுகளாக உருவாக்கிக் கொடுத்தோம்.\nகடந்த அக்டோபர் மாத இறுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் செய்து, தற்போது நல்ல முறையில் அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து, புதுவை மற்றும் தமிழகப் பகுதி விவசாயிகளும், அடுத்த ஆண்டில் பீட்ரூட், காலிபிளவர் மற்றும் பிரெஞ்ச் பீன்ஸ் பயிர்களைப் பயிர் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், 1 லட்ச ரூபாயை வருமானமாகப் பெறலாம்.\nபயிர் சாகுபடிக்கு முன், நிலத்தை நன்றாக உழுது, அடியுரம் இட்டு மீண்டும் உழுது கொள்ள வேண்டும். பின், வரிக்கு வரி, 2 அடி இடைவெளியிலும், செடிக்குச் செடி, 1 அடி இடைவெளியிலும், பீட்ரூட் விதைகளை விதைக்க வேண்டும்.\nவிதைத்த, 60 நாட்களில் பீட்ரூட் கிழங்கை அறுவடை செய்யத் துவங்கலாம். 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்தால், கிழங்குகள் அதிக எடை இருக்கும்.\nவிதைத்த, 20வது நாளில் செழுமையாக வளர்ந்துள்ள செடிகளைத் தவிர்த்து, குத்துக்கு ஒரு செடி வீதம் மீதமுள்ள செடிகளை அகற்றி விட வேண்டும். மாதம் ஒருமுறை களை அகற்ற வேண்டும். 5,000 பீட்ரூட் செடிகளில் இருந்து, 1 டன்னுக்கு மேல் அறுவடை செய்யலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஜொலிக்கும் தங்கச் சம்பா →\n← இலவச நீர் மேலாண்மைப் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25087", "date_download": "2020-06-02T07:36:51Z", "digest": "sha1:MUECIR6B247HHU5YL4BDK2M34MZHUBSU", "length": 28047, "nlines": 57, "source_domain": "m.dinakaran.com", "title": "வீட்டிற்கு ஒரு மகாலட்சுமி! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகட்டிய வீட்டை வாங்கிய என் மகன் அந்த வீட்டை தற்போது வாஸ்து சாஸ்திரப்படி சீரமைத்து வருகிறான். இந்த நேரத்தில் என் மகனுக்கு விபத்து உண்டாகி காலில் பலத்த அடிபட்டு ஒரு மாதமாக வீட்டில் உள்ளான். நான் வீடு கட்ட ஆரம்பித்த நேரத்திலும் விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்து\n8 மாதம் கழித்து எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டை விற்றுவிட்டு தற்போது புது வீடு வாங்கி சீரமைக்கும்போது இவ்வாறு நடந்துள்ளது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர திசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகப்படியும், அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படியும் வீடு சம்பந்தமான தோஷம் ஏதும் இல்லை. உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி கிரஹங்கள் சார்ந்த தோஷம் ஏதும் கிடையாது. அதே நேரத்தில் பரம்பரையில் முன்னோர்கள் வழியில் யாரேனும் ஒரு தவறு செய்திருந்தால், அதாவது தெரிந்தே ஒருவருக்கு துரோகம் செய்திருக்கும் பட்சத்தில் அந்த மனிதரின் சாபம் இதுபோன்ற பிரச்னைகளைத் தருவதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மூலம் உண்மையைத் தெரிந்துகொண்டு அதற்கான பிராயச்சித்தம் தேட முயற்சியுங்கள். உங்கள் மகன் எழுந்து நடப்பதற்கும், அவரது திருமணம் குறித்த நேரத்தில் நடைபெறுவதற்கும் தடையேதும் உண்டாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் வீட்டில் குடியேறுவதற்கு முன்னால் சதுஷ்ஷஷ்டி பைரவர் பூஜை, யோகினி பலி முதலான பூஜைகளை முறையாகச் செய்து அதன்பின் புதுமனை புகுவிழா நடத்துங்கள். வீட்டினில் வளர்ப்புப் பிராணியாக ஒரு நாயை வளர்த்து வருவது நல்லது. பைரவர் வழிபாடு ஒன்றே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து உங்களைக் காக்கும் என்பதால் தொடர்ந்து பைரவர் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள். உங்கள் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nஎன் மகளின் திருமணம் காதல் விவகாரத்தால் தள்ளிப் போகிறது. நாங்கள் காதல் திருமணத்தை விரும்பவில்லை. வீட்டில் குழப்பம் நிகழ்கிறது. என் மகள் மனம் மாறி என் விருப்பப்படி எங்கள் ஜாதியில் திருமணம் செய்துகொள்ள உரிய பரிகாரம் கூறுங்கள்.\nசதயம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் நீசம் பெற்று மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் கடுமையான களத்ர தோஷத்தினைப் பெற்றுள்ளார். தற்போது நடந்து வரும் நேரத்தின்படி திருமணத்தைப் பற்றிப் பேசுவது அத்தனை உசிதமல்ல. தற்போதைய கிரஹ நிலையின்படி அவர் தனது உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜென்ம லக்னத்திலேயே மூன்று கிரஹங்களின் இணைவும், ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் 11ல் உச்சம் பெற்றிருப்பதும் அவருக்கு எதையும் சாதிக்கும் திறனை அளிக்கும். நினைத்ததை எப்படியாவது நடத்திமுடித்துவிட வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருப்பார். என்றாலும் இந்தத் திறன் அனைத்தும் அவரது உத்யோகத்திற்கு உதவி புரியுமே தவிர திருமண வாழ்விற்கு துணை புரியாது. தாமதமான திருமணமே இவருக்கு நல்வாழ்வினைத் தரும். 01.08.2020க்குப் பின் உங்கள் மகள் தனது மனக்\nகுழப்பத்திலிருந்து விடுபடுவார். செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்க்கையம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. உங்கள் மகளின் விவகாரத்தில் நீங்கள் மிகவும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்களது பொறுமை ஒன்றே அவரை நல்வழிப்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். குடும்ப கௌரவம் குறையாமல் உங்களது மகளின் திருமணம் நல்லபடியாக நடக்கும்.\nதாத்தா எழுதி வைத்த உயிலில் உள்ளபடி பாகப்பிரிவினை செய்து கொள்ள எங்கள் சித்தப்பா மறுக்கிறார். அவரது அனுபவத்தில் உள்ள சொத்தில் சிறிது பாகம் எங்களுக்கு வரும் என்பதால் சர்வேயரை இருமுறை திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்கு அரசியல் பலம் உள்ளதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. சொத்து பாகப்பிரிவினை சுமூகமாக ஏற்பட கோர்ட்டிற்கு செல்லலாமா ஒரு நல்ல வழி காட்டுங்கள்.\nமிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. பிதுரார்ஜித சொத்துக்களைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் பாவத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் இணைந்திருப்பதால் நிச்சயமாக பரம்பரைச் சொத்தில் உங்களுக்கு உரிய பாகம் என்பது வந்து சேரும். அதிலும் தற்போது நடந்து வரும் நேரம் மிகவும் நன்றாக உள்ளது. சுக்கிரன் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் தனலாபம் என்பது நிச்சயம் உண்டு. இடைத்தரகர் யாருமின்றி நீங்கள் நேரடியாகச் சென்று உங்கள் சித்தப்பாவிடம் நியாயத்தைக் கேளுங்கள். உங்களுடைய நேரம் நன்றாக இருப்பதால் அவர் எந்தவிதமான பிரச்னையுமின்றி உங்களுக்கு உரிய பாகத்தை பிரித்துக் கொடுப்பார். உங்களது பரம்பரை கௌரவம் நிறைந்தது என்பதால் அவர் உங்களிடம் இருந்து தனக்குரிய மரியாதையையும், கௌரவத்தையும் எதிர்பார்ப்பதாகவே தோன்றுகிறது. இளம் வயதிலேயே தந்தையை இழந்த நீங்கள் சித்தப்பாவை அவருக்கு உரிய மரியாதையோடு எதிர்கொள்ளுங்கள். சாட்சிக்காரரிடம் போவதை விட சண்டைக்காரரிடம் போவதே மேல் என்பதைப் புரிந்துகொண்டு நேரடியாக சித்தப்பாவிடம் சென்று கேளுங்கள். நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியமோ அல்லது வேறு வழிகளைக் கையாள வேண்டிய அவசியமோ உண்டாகாது. சித்தப்பாவிடம் செல்வதற்கு முன்பாக உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரச்சினை சுமுகமாக முடிவிற்கு வரும்.\nபிரசவத்திற்குப் பின் எனது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் எனக்கு 2ல் சனி இருப்பதால் என் ஜாதகம் சரியில்லை என்றும் என் ஜாதக தோஷத்தால்தான் மனைவி இறந்து விட்டாள் என்றும் கூறுகிறார். நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியுடன்தான் குடும்பம் நடத்தினோம். மறுமணத்தில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அடுத்த ஜென்மத்திலாவது என் மனைவியுடன் நீண்ட நாள் வாழ வேண்டும். உரிய பரிகாரம் கூறுங்கள்.\nஉங்கள் மனைவியின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அளவற்ற அன்பினை கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒருவருடைய ஜாதகம் மற்றொருவரின் ஆயுளைத் தீர்மானிக்காது என்பதை முதலில் மனதில் நிலைநிறுத்துங்கள். உங்கள் ஜோதிடர் சொன்னது முற்றுலும் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அதாவது உங்களுக்கு களத்ரதோஷம் உள்ளது, மனைவி இறந்துவிடுவாள் என்று விதி இருந்தால் அது நடந்துதானே தீரும், அதற்காக திருமணமே செய்யாமல் இருக்க முடியுமா திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தால் ஜாதகத்தில் உள்ள விதி என்னவாகும் திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தால் ஜாதகத்தில் உள்ள விதி என்னவாகும் திருமணம் என்ற ஒன்று நடந்தால்தானே மனைவி வருவாள், மனைவியே இல்லாதவனுக்கு களத்ரதோஷம் என்ற ஒன்று எப்படி வரும் திருமணம் என்ற ஒன்று நடந்தால்தானே மனைவி வருவாள், மனைவியே இல்லாதவனுக்கு களத்ரதோஷம் என்ற ஒன்று எப்படி வரும் கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் உங்கள் மனைவி இறந்த நேரத்தில் ராகு தசையில் சனி புக்தி நடந்திருக்கிறது. மேலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் மூன்றில் அமர்ந்து தோஷத்தைத் தந்திருக்கிறார். இந்தக் காரணங்களைக் கொண்டு உங்கள் ஜாதக தோஷத்தினால்தான் அவர் இறந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. உங்கள் மனைவியின் ஜாதகம் பலவீனமானதாக இருந்திருக்க வேண்டும். அவரது ஆயுள்பாவத்தின் பலவீனத்தால் மரணம் என்பது சம்பவித்திருக்கும். நடந்ததைப் பற்றி எண்ணி கவலைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். மறுமணத்தில் ஆர்வம் இல்லாத நீங்கள் பசுமடத்தில் ஓய்வுநேரத்தை செலவிடப்போவதாக எழுத���யுள்ளீர்கள். அவ்வாறே தொடர்ந்து செய்து வாருங்கள். பசுமடத்தில் செய்யும் சேவையானது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் செய்யும் சேவையாகும். இதனைவிட வேறு பெரிய பரிகாரம் ஏதும் அவசியமில்லை. உங்கள் மகனை நல்லவிதமாக வளர்ப்பதோடு அவனை வாழ்வில் உயர்ந்த நிலைக்கும் கொண்டு வருவீர்கள். இறைவனின் செயல் ஒவ்வொன்றிலும் ஏதேனும் காரணம் இருக்கும். இதனைப் போக போக அனுபவத்தில் உணர்வீர்கள். கவலை வேண்டாம்.\nஎன் பேரனுக்கு சிறுவயதில் இருந்து நல்லது - கெட்டது எதுவும் சொல்லித் தரவில்லை. செல்லமாக வளர்த்து அவன் கேட்கும் பணத்தை செலவு செய்ய அனுமதித்து விட்டோம். இப்பொழுது அவன் சம்பாதிக்கிறான். ஆனால் முன் செய்த செலவைவிட பல மடங்கு செலவு செய்கிறான். தொட்டில் பழக்கம் இறுதி வரை பாதிக்குமே என்று கவலைப்படுகிறோம். பரிகாரம் சொல்லவும்.\nரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திற்கு அதிபதி ஆகிய புதன் 12ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதால் செலவாளியாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அவருக்கு எந்தவிதமான தீயபழக்கமும் கிடையாது. அவருடைய ஜாதகத்தில் சந்திரனும், உச்சம் பெற்ற சுக்கிரனும் இணைந்து பத்தில் அமர்ந்திருப்பது சிறப்பான வருமானத்தை ஆயுள் முழுவதும் பெற்றுத் தரும். வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு நான்கில் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே. தற்போது நடந்து வரும் நேரம் அவருடைய திருமணத்திற்கு ஏற்ற நேரம் என்பதால் உறவு முறையில் காத்திருக்கும் பெண்ணை அவருக்கு மணம் முடித்து வையுங்கள். திருமணத்திற்குப் பின் அவருடைய நடவடிக்கையில் சிறிது மாற்றத்தைக் காண்பீர்கள். அவருடைய கையில்தான் காசு தங்காது, அதே நேரத்தில் அவரது மனைவியின் பெயரில் சேமிப்பும், சொத்துக்களும் சேரும். கடன் வாங்கி செலவழிக்க அவருக்கு வரும் மனைவி அனுமதிக்கமாட்டார். கையில் காசு இருந்தால்தானே செலவழிக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்து மனைவியின் சொல்லுக்கு உங்கள் பேரன் மதிப்பளித்து நடந்துகொள்வார். வெள்ளிக்கிழமை தோறும் வீட்ட��னில் மகாலக்ஷ்மி பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். வரும் வருடத்தில் உங்கள் பேரனுக்கு திருமணம் நடந்து வீட்டிற்கு ஒரு மகாலக்ஷ்மி வரக் காண்பீர்கள்.\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\n× RELATED வீட்டில் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956872/amp", "date_download": "2020-06-02T09:10:30Z", "digest": "sha1:PB4524ATPSCZUCLNXWGIAVNCO4M3TGVL", "length": 12700, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை | Dinakaran", "raw_content": "\nமாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை\nசென்னை: மாமூல் தர மறுத்தவரை வெட்டிக்கென்ற வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குரோம்பேட்டை, சென்ட்ரல் நகர், நவமணி தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் (30). இவரது அண்ணன் ரமேஷ்பாபு (35). இவர்கள் இருவரும் அதே பகுதியில் கேபிள் டிவி அலுவலகம் நடத்தி வந்தனர். இந்நிலையில், குரோம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் (47) என்பவர், கடந்த 10.10.2002 அன்று இவர்களிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால், இவர்கள் மாமூல் தர மறுத்துள்ளனர். இதனால், ஸ்ரீதர் மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுபற்றி எத்திராஜ், ரமேஷ்பாபு ஆகியோர் குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார், ஸ்ரீதரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அன்று இரவே தனது கூட்டாளிகள் அமுல்ராஜ், சவுந்தர், முருகன், சீனிவாசன் ஆகியோருடன் சென்று, கேபிள் அலுவலகத்தில் இருந்த எத்திராஜ், ரமேஷ்பாபு ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.\nஇவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே எத்திராஜ் இறந்துவிட்டார். ரமேஷ்பாபு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ஸ்ரீதர் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் அமுல்ராஜ், சவுந்தர், முருகன், சீனிவாசன் ஆகியோர் இறந்தனர். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி ராமநாதன், ‘‘குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீதருக்கு 3 பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், மற்ற 2 பிரவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் ���ோட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/mumbai-indians-vs-kolkata-knight-riders-match-56-mumbai-mikr05052019190332", "date_download": "2020-06-02T07:57:10Z", "digest": "sha1:4LPAOICOP6ONZVCGYUEBRY4JQJYH7T4N", "length": 17038, "nlines": 400, "source_domain": "sports.ndtv.com", "title": "மும்பை இண்டியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லைவ் ஸ்கோர்கார்டு,, IPL 2019, விரிவான ஸ்கோர்போர்டு | Match 56", "raw_content": "\nமும்பை இண்டியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Full Scorecard\nஆஸ்திரேலியா அணி, 71 ரன்னில் நியூசிலாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இந்தியாவில் தென்னாப்பிரிக்கா, 3 ஒருநாள் தொடர், 2020\nஇரண்டாவது டீ20ஐ, 2020 ல் பங்களாதேஷ் 2 டி 20 ஐ தொடரில் ஜிம்பாப்வே\nபங்களாதேஷ் அணி, 9 விக்கெட்டில், ஜிம்பாப்வே வை வென்றது\nமும்பை இண்டியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், Match 56 Cricket Score\nமும்பை இண்டியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்கோர் கார்டு\nவான்கடே ஸ்டேடியம், மும்பை. , May 05, 2019\nமும்பை இண்டியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஷுப்மான் கில் 9 16 0 0 56.25\nஎல்பிடபுள்யு பி ஹர்டிக் பாண்டியா\n6.1 ஷுப்மான் கில் செய்ய ஹர்டிக் பாண்டியா : விக்கெட் 49/1\nஸி க்வின்டன் டி காக் பி ஹர்டிக் பாண்டியா\n8.2 கிறிஸ் லின் செய்ய ஹர்டிக் பாண்டியா : விக்கெட் 56/2\nராபின் உத்தப்பா 40 47 1 3 85.10\nஸி ரோஹித் ஷர்மா பி ஜஸ்ப்ரிட் பும்ரா\n19.5 ராபின் உத்தப்பா செய்ய ஜஸ��ப்ரிட் பும்ரா : விக்கெட் 133/6\nதினேஷ் கார்த்திக் 3 9 0 0 33.33\nஸி க்ருணல் பாண்டியா பி லசித் மலிங்கா\n12.4 தினேஷ் கார்த்திக் செய்ய லசித் மலிங்கா : விக்கெட் 72/3\nஆண்ட்ரூ ரஸ்ஸல் 1 0 0 0\nஸி க்வின்டன் டி காக் பி லசித் மலிங்கா\n12.5 ஆண்ட்ரூ ரஸ்ஸல் செய்ய லசித் மலிங்கா : விக்கெட் 73/4\nநிதீஷ் ராணா 26 13 0 3 200\nஸி கைரான் போலார்ட் பி லசித் மலிங்கா\n17.2 நிதீஷ் ராணா செய்ய லசித் மலிங்கா : விக்கெட் 120/5\nரிங்கு சிங் 4 6 0 0 66.66\nஸி ஹர்டிக் பாண்டியா பி ஜஸ்ப்ரிட் பும்ரா\n20 ரிங்கு சிங் செய்ய ஜஸ்ப்ரிட் பும்ரா : விக்கெட் 133/7\nசுனில் நரைன் 0 0 0\nபிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னி, சந்தீப் வாரியர்\nமிட்செல் மெக்லெனகான் 4 1 19 0 4.75\nக்ருணல் பாண்டியா 4 0 14 0 3.5\nலசித் மலிங்கா 4 0 35 3 8.75\nஜஸ்ப்ரிட் பும்ரா 4 0 31 2 7.75\nராகுல் சாஹர் 1 0 12 0 12\nஹர்டிக் பாண்டியா 3 0 20 2 6.66\nக்வின்டன் டி காக் 30 23 1 3 130.43\nஸி தினேஷ் கார்த்திக் பி பிரசித் கிருஷ்ணா\n6.1 க்வின்டன் டி காக் செய்ய பிரசித் கிருஷ்ணா : விக்கெட் 46/1\nரோஹித் ஷர்மா 55 48 8 0 114.58\nசூர்யகுமார் யாதவ் * 46 27 5 2 170.37\nஇஷான் கிஷான், கைரான் போலார்ட், ஹர்டிக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, மிட்செல் மெக்லெனகான், ராகுல் சாஹர், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ரா\nசந்தீப் வாரியர் 4 0 25 0 6.25\nசுனில் நரைன் 4 0 33 0 8.25\nபிரசித் கிருஷ்ணா 3 0 22 1 7.33\nஇடம் வான்கடே ஸ்டேடியம், மும்பை.\nடாஸ் மும்பை இண்டியன்ஸ்பவுலிங் தேர்வு\nமுடிவு மும்பை இண்டியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஆட்ட நாயகன் ஹர்டிக் பாண்டியா\nநடுவர் நந்த் கிஷோர், சி.கே.நந்தன், எஸ் ரவி\nப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி: மும்பைக்கு நன்றி சொன்ன ஹைதராபாத் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/175795?ref=view-thiraimix", "date_download": "2020-06-02T06:53:31Z", "digest": "sha1:HTJAKMPSNHLACUJNX2EZIADXFMMPZI3K", "length": 6970, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் சொன்னதற்கு இதுதான் உண்மையான காரணம்- பிரபலத்திடம் கூறிய தல - Cineulagam", "raw_content": "\nதிரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி..\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nநடிகர் மனோபாலா மீது பிரபல காமெடி நடிகர் வடிவேலு அதிரடி புகார் காட்டு தீயாய் பரவும் தகவல்\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி... கர்ப்பமாக இருந்ததால் அதிர்ச்சி பெற்ற தந்தை செய்த கேடுகெட்ட செயல்\nஅதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ..\nமாஸ்டர் ட்ரைலர் , தளபதி 65 குறித்து மாஸ் தகவல்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..\nசெம்ம கோபத்தில் ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பதிவு\nசூர்யா சொல்றது எல்லாமே நடக்குதுங்க...இணையத்தை ஆட்டிப்படைக்கும் சூர்யா கணிப்பு மீம்ஸ்..இத பாருங்க...\nஇரவில் ஜாலியாக பேசிவிட்டு தூங்கச்சென்ற மாணவி... காலையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி சிக்கிய அப்பாவிற்கு எழுதிய கடிதம்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nஅஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் சொன்னதற்கு இதுதான் உண்மையான காரணம்- பிரபலத்திடம் கூறிய தல\nஅஜித் முன்னணி நடிகராக இருந்து பல தைரியமான விஷயங்களை செய்தவர். ரசிகர் மன்றங்களை நீக்கினார், முதலமைச்சர் முன்பே தைரியமாக சில விஷயங்களை பேசினார்.\nஇன்னும் அவர் செய்த காரியங்கள் பல கூறலாம். ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்னது தான்.\nஇதுகுறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் சரண் பேசியுள்ளார். அதில் அவர், ரசிகர் மன்றம் பற்றி அஜித்திடம் நான் கேட்டேன். அப்போது அவர் இந்த மன்றங்கள் மூலம் எனது ரசிகர்கள் இடையே பெரிய பிரச்சனைகள் வருகிறது. அதை நான் நிறைய பார்த்துவிட்டேன்.\nஎனக்கு எனது ரசிகர்கள் எல்லோருமே ஒன்று தான் அப்படி இருக்க இந்த மன்றங்களால் ரசிகர்களுக்குள் ஏன் சண்டை என இந்த மன்றங்கள் வேண்டாம் என நினைத்தாக தல கூறியதாக இயக்குனர் சரண் கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23054419/You-can-apply-for-the-Chief-minister-State-Youth-Award.vpf", "date_download": "2020-06-02T08:42:51Z", "digest": "sha1:XRSUD5PP6W6RPMSQLVDJ5DD76DOYKWWR", "length": 12291, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "You can apply for the Chief minister State Youth Award - Collector Information || முதல்-அம���ச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.\n2015ம் ஆண்டில் இருந்து முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50 ஆயரம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாகும். 2020ம் ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.\n2019ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 2020 மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.04.2019 முதல் 31.03.2020 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.\nஅவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகழங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இந்த விருதுக்கு இணையதளம் மூலம் வருகிற ஜூன் 30-ந் தேதி அன்று மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nஇவ்விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமாப்பித்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணா���லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலக வேலை நாட்களில் 04175233169 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்தத் தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n5. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/company/03/208378?ref=archive-feed", "date_download": "2020-06-02T08:16:57Z", "digest": "sha1:KSHRMSKYMQVQ73FWHSO6APX7TDYKUU7R", "length": 6847, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "அமெரிக்க விற்பனையாளர்களை வளைக்கும் அலிபாபாவின் புதிய திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க விற்பனையாளர்களை வளைக்கும் அலிபாபாவின் புதிய திட்டம்\nசீனாவின் பிரம்மாண்டமான மின் வியாபார நிறு��னமான அலிபாபா தற்போது அகலக்கால் வைக்க ஆரம்பித்துள்ளது.\nஇதன்படி தனது தளத்தின் ஊடாக அமெரிக்க விற்பனையாளர்களும் தமது பொருட்களை விற்பனை செய்யவதற்கான அனுமதியை வழங்கவுள்ளது.\nஇதற்காக பிரத்தியேகமான டூல்களையும் (Tools) தனது தளத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.\nதற்போது உலக அளவில் மின் வணிகத்தில் அசத்திவரும் பிரம்மாண்ட நிறுவனமான அமேஷானுடன் போட்டி போடுவதற்காகவே இந்த திட்டத்தினை அலிபாபா அறிமுகம் செய்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை தற்போதுவரை உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளில் இருந்து 10 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை தாம் கொண்டுள்ளதாக அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/RPG.html", "date_download": "2020-06-02T08:32:26Z", "digest": "sha1:3LXOKLKMMRA2V2TXALFIIX4T3F2QBAEM", "length": 6992, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கிணற்றுள் குண்டுகள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கிணற்றுள் குண்டுகள்\nடாம்போ January 20, 2019 யாழ்ப்பாணம்\nஇராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று(19) மாலை கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் போது, வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து, உரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிணற்றிலிருந்து மூன்று மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/18/b-schools/", "date_download": "2020-06-02T08:40:34Z", "digest": "sha1:QWZLKHFNNBHBZRULL4XLS5W7YEGONZJR", "length": 30410, "nlines": 230, "source_domain": "www.vinavu.com", "title": "‘பி ஸ்கூல்கள்’…..புஸ்……….! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி 'பி ஸ்கூல்கள்'.....புஸ்..........\nமறுகாலனியாக்கம்கல்விசெய்திதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nஇந்தியாவின் தனியார் மேலாண்மை கல்லூரிகளில் பல நொடித்துப் போகும் நிலையில் இருக்கின்றன. 2012-ல் மேலாண்மை கல்லூரிகளின் 35 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.\nகல்லூரியே வேலை வாங்கிக் கொடுத்து விடும் ‘பிளேஸ்மென்ட்’ என்பதன் கவர்ச்சியில் மாணவர்கள் இந்த கல்லூரிகளுக்கு படை எடுக்கிறார்கள். ‘பெரும் பணத்தை கொட்டிக் கொடுத்து படித்தாலும், உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்’ என்று மாணவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் இந்த மோகம் வடிய ஆரம்பித்திருக்கிறது.\n2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மும்பைக்கு அடுத்த பூனாவில் இருக்கும் அஸ்மா கல்லூரியின் சேர்மன் அன்சுல் ஷர்மா “பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொழிலுக்கு வந்தவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டதால் தொழிலை விட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். கல்லூரியை நடத்துவதே பெரும்பாடாய் உள்ளது” என்று ‘சோக’த்துடன் சொல்கிறார்.\nஐஐம் (IIM – இந்திய மேலாண்மை கழகம்) போன்ற முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு பணத்தில் மிதக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் வங்கிகளும் சராசரியாக ரூ 17 லட்ச ரூபாய் ஆண்டு சம்பளத்தில் வேலை கொடுக்கின்றன. ‘தாமும் எம்பிஏ படித்தால் அதிக சம்பளம் தரும் அத்தகைய மேல் தட்டு வேலை ஒன்றில் உட்கார்ந்து விடலாம்’ என்று மாணவர்கள் பல லட்ச ரூபாய்கள் கட்டணம் வசூலிக்கும் பி�� தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு படை எடுத்தார்கள்\nகொஞ்சம் நிலமும் பணமும் வைத்திருக்கும் முதலாளிகள் இதை ஒரு வாய்ப்பாக பார்த்து மள மளவென மேலாண்மை கல்லூரிகளை ஆரம்பித்தனர். 2008-ம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மேலாண்மை கல்லூரிகள் முளைத்தன். மேல்நிலைப் பள்ளி வசதி இல்லாத சிறு நகரங்களில் கூட மேலாண்மை கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nபுனே போன்ற நகரங்களில் ரூ 4 கோடி முதல் ரூ 5 கோடி வரை செலவழித்து இரண்டு ஆண்டுகளில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து விடலாம். “தகுதியுள்ள ஆசிரியர்கள், பொருத்தமான இடவசதி, மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பது என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்லூரியை ஆரம்பித்து விட்டால் போதும் என்று தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன” என்கிறார் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குனர் தீரஜ் மாதுர்.\nஇப்போது மேலாண்மை கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகி 4,000 ஆக உயர்ந்திருக்கிறது. மார்ச் 2012-ல் முடிந்த ஐந்து ஆண்டுகளில் எம்பிஏ படிப்புக்கான இடங்கள் 3.52 லட்சமாக உயர்ந்திருக்கின்றன.\n“வேலை வாங்கிக் கொடுப்போம் என்றும், மிக உயர்ந்த சம்பளங்கள் கிடைக்கும் என்று சொல்லித்தான் இந்த கல்லூரிகள் தம்மை சந்தைப் படுத்திக் கொண்டன” என்கிறார் ஆதித்யா தீகே என்ற மாணவர்.\nஅடுத்த ஆண்டுக்கு புதிய மாணவர்களை பிடிக்கும் வேலையை ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமே விட்டு விடுகின்றன இந்த கல்லூரிகள். ஒரு மாணவரை பிடித்துகொடுத்தால் ரூ 40,000 கூலியாக கல்லூரி தருகிறது. இதைத் தவிர ஆள் பிடிக்கும் ஏஜென்டுகளுக்கு ஒரு மாணவருக்கு ரூ 50,000 வரை கமிஷன் கொடுத்து மாணவர்களை திரட்டுகின்றன இந்த கல்லூரிகள்.\n‘எதை சொல்லித் தருகிறார்கள் எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று மாணவர்கள் கேட்பதில்லை, கல்லூரி என்ன சம்பளத்தில் வேலை வாங்கித் தரும் என்றும் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்று மட்டும்தான் கேட்கிறார்கள்’ என்கிறார் அஸ்மா கல்லூரியின் அன்சுல் ஷர்மா.\nஆனால், இந்த புதிய கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் கிடைக்கவில்லை. முன்னணி 20 கல்லூரிகளை தவிர்த்த பிற கல்லூரிகளில் படித்து முடித்த 29 சதவீத மாணவர்களு���்கு மட்டுமே கல்லூரி மூலமாக வேலை கிடைத்திருக்கிறது. ‘இந்த பட்டதாரிகளுக்கு சராசரியாக $7,550 (ரூ 4 லட்சம்) சம்பளத்தில்தான் வேலை கிடைக்கிறது’ என்கிறது MyHiringClub.com என்ற வேலை வாய்ப்பு இணைய தளம்.\nரூ 3 லட்சம் கடன் வாங்கி படித்த தடானி என்ற மாணவர் இப்பொழுது வருடத்திற்கு ரூ 2 லட்சம் மட்டுமே சம்பளம் தரும் வேலையில் இருக்கிறார். ‘இது தெரிந்திருந்தால் எம்பிஏ படித்தே இருக்க மாட்டேன்’ என்று சொல்கிறார் அவர்.\nஆதித்யா தீகே ரூ 3.3 லட்சம் கடன் வாங்கி மேலாண்மை படிப்பு முடித்திருக்கிறார். பதினெட்டு நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. 26 வயதாகி விட்ட அவர் கடனுக்கான மாதத் தவணை ரூ 10,000 கட்ட முடியாத நிலைமையில் உள்ளார்.\nதனியார் கல்வி மாணவர்களை உருவாக்குவதில்லை, சந்தைகளையே உருவாக்குகிறது. மாணவர்கள் சந்தைகளில் விலை போவதற்கான சரக்காக தயாரிக்கப்படுகிறார்கள். நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப உயிருள்ள இயந்திரமாய் வடிவமைக்கப்படுகிறார்கள் மாணவர்கள்.\nசந்தையின் தேவை ஐந்தாயிரம் பேர் என்றால் போட்டி போடும் தனியார் நிறுவனங்கள் ஐந்து லட்சம் பேரை தயார் செய்கின்றன. ஐந்து லட்சம் பேரும் சந்தையில் மோதும் போது வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் குறைந்த சம்பளம் கொடுத்து தமக்கு தேவையான ஆட்களை பெற்றுக் கொள்கின்றன. தேவைக்கு அதிகமாக எஞ்சி நிற்கும் இளைஞர்கள் பெற்றோர் கையில் இருக்கும் பணத்தின் அளவை பொறுத்து அடுத்த சந்தை வாய்ப்பை நோக்கி போக வேண்டும், அல்லது ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து வாழ்நாள் முழுதும் கடன் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nமுதலாளித்துவ ஆதரவாளர்கள் விதந்தோதும் சந்தை போட்டியின் சப்ளை-டிமாண்ட் இப்படித்தான் செயல்படுகிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇன்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ முதல்பக்க செய்திப்படி இந்தியா, சைனாவில் இவ்வாண்டு எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பிப்வர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஅப்படியே இந்த இன்ஜினியரிங் படிக்கிரவைங்களுக்கும் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க பாஸ்…. பெங்களூர் ல மட்டும் வேலை தருவதாக ஏமாற்றப்படும் பொறியியல் பட்டதாரிகள் ஏராளமாக உள்ளனர்…\nகல்லூரிகள் கற்றுத்தருவதற்கு மட்டுமே. யேன் வேலை தேடவேண்டும் கற்ற அறிவை வைத்து தொழில் தொடங்கி முன்னேற முடியாதா\nதகுதி, திறமை, சாதுர்யம் உள்ளவன் வேலை தேடிக் கொள்கிறான். டார்வின் அவர்கள் இதைத்தான் Survival of the fittest, என்று கூறினார்.\nவேலை கிடைப்பதற்குத் தேவையான திறமையை வளர்த்துக்கொள்ளாமல், திறமை போதும் வேலை மட்டும் பெரிய வேலை வேண்டும் என்றும் தகுதிக்கு மேல் பேராசை படுவதாலும் தான் இந்த நிலை. இந்த பேராசையை தான் நீங்கள் பழி போடும் பி-ஸ்கூல் கள் பயன்படுதிக்கொள்கின்றன. ஆக மொத்தம் எல்லோருக்கும் பேராசை. பாவம் பி-ஸ்கூல் பக்கம் மட்டும் பழியை சுமத்துவது என்ன நியாயம் \nIIM ல் படித்தவன் ஆண்டுக்கு ஒரு கோடி சாம்பாத்திக்கிறான் என்ற மோகமே IT துறைக்கு பிறகு இந்த படிப்பில் மக்கள் கவனம் திரும்பியது. மேலாண்மை ஒரு சிறந்த கல்வி. ஆயினும் வாய்ப்புகள்………….\nநீங்கள் சொல்வது போல் Demand and supply விகிதம் அதிகம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-face-of-the-childs-mind-look-at-this-baby/", "date_download": "2020-06-02T09:00:20Z", "digest": "sha1:T35BRPKVJDIYG74PUGZCCPHNTUYPQB67", "length": 6764, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "குழந்தையின் மனதை கொள்ளையடித்த முகன்! இந்த குழந்தை எப்படி பேசுதுன்னு பாருங்க!", "raw_content": "\nமொபைல் போன் உற்பத்தியில் இந்தியா சாதனை - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.\nதிருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அமைதி-ஆந்திர அரசு .\nவாத்தி கமிங் பாடலுக்கு விஜய் அண்ணாவின் நடனத்தை பார்த்து கைதட்டி விசிலடித்தோம். மாஸ்டர் பிரபலம் ஓபன் டாக்.\nகுழந்தையின் மனதை கொள்ளையடித்த முகன் இந்த குழந்தை எப்படி பேசுதுன்னு பாருங்க\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வின்னராக முகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முகனை பொறுத்தவரையில் எந்த விஷயத்திலும் அமைதியாக இருந்து வெற்றி பெற்று விடுவார். முகன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, அவர் கூறிய அன்பு ஒன்று தான் அனாதை என்று கூறிய வார்த்தை பலரது மனதையும் தொட்டுள்ளது. இந்த வார்த்தை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில், ஒரு குழந்தை முகன் பாடிய நீதானே நீதானே பாடலை பாடி, முகன் குறித்து பெருமையாக பேசியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்\nகுளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nநடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா\nஎனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்\nதர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை\nகருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை\nசுகாதாரத்துறை அமைச்சருடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்\nஅட எப்பிடி இருந்த வனிதா இப்பிடி ஆகிட்டாங்களே வனிதா வெளியிட்டுள்ள அண்மை புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14194/2019/09/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T08:44:23Z", "digest": "sha1:KFRMFEEO4CYYFWH3QW7564I3MG57FERX", "length": 14308, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெறுமதியான பொருட்களைத் தொலைத்த சூப்பர் ஸ்டார் மகள் & மருமகன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெறுமதியான பொருட்களைத் தொலைத்த சூப்பர் ஸ்டார் மகள் & மருமகன்\nரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யாவும் அவரது கணவர் விசாகனும் லண்டன் சென்றனர். அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியபோது விசாகன் பாஸ்போர்ட் திருட்டு போய் இருந்தது.\nவிமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்தார்கள்.\nவிசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பையை திருடியவர் யார் என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யா சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-\n“கடந்த 1-ஆம் திகதி ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் லவுஞ்சில் நாங்கள் காருக்காக காத்து இருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர்.\nஇதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது.\nஅதில் எமிரேட்ஸ் லவுஞ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது\nஎன் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது.”\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\n3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்\nதயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா #Coronavirus\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஇறந்தவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை அனுப்பிய இங்கிலாந்து\nகொரோனா வைரஸ் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் ��ோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawatch.lk/news.php?post=950", "date_download": "2020-06-02T07:02:33Z", "digest": "sha1:YMNOLWZ675MXIZALF5GA6ASPOLDBTRFY", "length": 8216, "nlines": 61, "source_domain": "lankawatch.lk", "title": "திருமணத்துக்காகச் சேர்த்து வைத்த பணத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஓட்டோ ஓட்டுநர் | Lanka Watch", "raw_content": "\nதிருமணத்துக்காகச் சேர்த்து வைத்த பணத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஓட்டோ ஓட்டுநர்\nஇந்தியாவின் புனேவில் திருமணச் செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஏழை எ���ியோர் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிட்டுள்ளார் ஓட்டோ ஓட்டுநர் ஒருவர்.\nபுனேவை சேர்ந்த அக்‌ஷய் கொத்வாலே என்பவர் ஓட்டோ ஓட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். இவரது திருமணம் வரும் 25 ஆம் திகதி நடைபெறவி ரந்த நிலையில், Lockdown காரணமாக அதனைத் தள்ளி வைத்துள்ளார்.\nஇந்நிலையில்,தனது திருமணச் செலவுக்காக ஓட்டோ ஓட்டி சேர்த்து வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாவை ஏழைகளின் பசிப்பிணி தீர்க்க செலவழித்துள்ளார் இந்த பெரிய மனசுக்காரர்.\nலாக்டவுனால் தெருவோரம் வசிப்பவர்களும், புலம் பெயர் தொழிலாளர்களும் உணவுக்கு மிகுந்த சிரமப்படுவதைப் பார்த்த இவர், தினமும் 400 பேருக்கு சப்பாத்தியும், சாதமும் வழங்கியுள்ளார்.\nநண்பர்கள் உதவியுடன் தினமும் தயார் செய்து அதனை எடுத்துச்சென்று விநியோகம் செய்திருக்கிறார். சாமனியரான ஓட்டோ ஓட்டுநரின் உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருப்பதை அறிந்த புனே மாநகராட்சி அதிகாரிகள் அக்‌ஷய் கொத்வாலேவை அழைத்து பாராட்டி சிறப்பித்துள்ளனர்.\nதனது வருங்கால மனைவியின் ஒப்புதலுடன் திருமணத்துக்கு சேர்த்து வைத்த தொகையை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார் இவர்.\nமேலும், உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ஓட்டோவில் ஒலிப்பெருக்கியைக் கட்டிக்கொண்டு பரப்புரையிலும் ஈடுபடுகிறார்.\nஇதேபோல் லாக்டவுன் காலத்தில் பெரும்பாலானோர் வருமானம் இல்லாமல் இருப்பதால்,கர்ப்பிணிகள், முதியோர்கள்,குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தனது ஓட்டோவில் கட்டணம் ஏதும் இவர் வாங்குவதில்லை.\nலாக்டவுன் முடியும் வரை தன்னால் இயன்ற உதவிகளை சமூகத்திற்கு செய்வேன் என உறுதிப்படக் கூறுகிறார் உள்ளத்தால் உயர்ந்த இந்த மனிதர்.\nATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று\nதனிமைப்படுத்தலுக்கு வராது மறைந்து திரிபவர்களை தூக்கில் போட வேண்டும்\nஇனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் 7 வருட சிறை\nகொரோனா தொற்று: முதலாவது இலங்கையர் மரணம்\nஊரடங்கை மீறுவோரை மடக்க சிவில் உடைகளில் பொலிஸார்\nஅக்கரைப்பற்றில் இரண்டாவது கொரோனா: முதலாவது நோயாளியின் மனைவிக்கு\nகொரோனாவால் 300 வைத்தியர்கள் பலி\nபள்ளிவாசல்கள் இன்று முதல் திறக்கப்படும்\nநோன்பு நோற்கும் இந்துப் பெண்\nஹிஸ்புல்லாஹ்வுக்குத் தடை: சவூதி வரவேட்பு\nபயங்கரவாதியாக மாறிய கைக் குழந்தை\nசவூதியில் 18 வயத்துக்குட்பட்டோருக்கு மரண தண்டனை இல்லை\nநோன்பு நோற்கும் மாற்றுமத எம்பி\nATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று\nஅமெரிக்காவின் போர் கப்பல்கள் அழிக்கப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nஎங்கும் பிணம்.. எதிலும் பிணம்.. கதிரைகள் -மேசைகளிலும் பிணங்கள்: சடலங்களை பாதுகாக்க முடியாத நிலையில் அமெரிக்கா\n1400 கி.மீ.தூரம்..3 நாள் காட்டு வழி பயணம்... scooty யில் தனியே சென்று மகனை மீட்டு வந்த தாய்\nகொரொனாவால் உயிரிழப்பவர்கள் அமெரிக்காவில் இப்படித்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/pg-indira-gandhi-scholarship-rs-36200-for-single-girl-child/", "date_download": "2020-06-02T06:59:24Z", "digest": "sha1:UGKP5ZOJ5BLM4KZE4UHUEOK74OSJOB5Z", "length": 10249, "nlines": 162, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, June 2மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்\nமானியக்குழு, நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020)\nமுதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு\nஒற்றை பெண் குழந்தையாக பிறந்து,\nதிட்டத்தை யுஜிசி செயல்படுத்தி வருகிறது.\nஒரு முக்கிய நிபந்தனை உண்டு.\nசகோதரர், சகோதரி பிறந்திருக்கக் கூடாது.\nஇரட்டை பெண் குழந்தைகளாக (ட்வின்ஸ்)\n30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nஆண்டுக்கு 36200 ரூபாய் வீதம்\nகாலத்தில் வேறு சில திட்டங்களின்\nபெற்றோருக்கு தான் ஒரே மகள்தான்\nஎன்பதற்கான 50 ரூபாய் முத்திரைத்தாள்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019\nPosted in கல்வி, தகவல், முக்கிய செய்திகள்\nTagged Indira Gandhi Scholarship, scholarship, Single Girl Child, small family, UGC, இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப், உதவித்தொகை, பல்கலைக்கழக மானியக்குழு, பிரமாணப்பத்திரம்\nPrevதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\n ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வ���லாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்\nஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/aiadmk-general-council-meeting-spot-report/", "date_download": "2020-06-02T07:36:54Z", "digest": "sha1:WR4QWNAWLX5UK4GSDHHON3NAFJGPO4V5", "length": 24503, "nlines": 182, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்! முழு விபரம் – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nஅதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, தற்போதுதான் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரட்டை தலைமை மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, க���ட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பின் கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக் குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் பதவி உள்ளிட்ட சிலரின் அதிமுக உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கே கட்சியை வழிநடத்த முழு அதிகாரம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுக்குழுவை அதிமுக தலைமை கூட்ட வில்லை. அதிமுக பொதுக்குழு கூட்ட இயலாத காரணத்தை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வாயிலாக கட்சி தலைமை அனுப்பி வைத்தது. அந்த கடிதத்தில், “கஜா புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது, உட் கட்டமைப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழக அரசும், அமைச்சர் களும், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கஜா புயல் நிவாரணம், சீரமைப்பு, மறுகட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் தற்போதய சூழலில் அதிமுக பொதுக்குழுவை நடத்த முடியாத நிலை உள்ளது” என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு வருகிற 24ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் கடந்த 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடியது.\nஇந்த கூட்டத்துக்���ு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப் பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே 4,500 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டி ருந்தது. அழைப்பிதழ் கடிதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில், கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. முதல்வர் எடப்படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளிநாடு சென்று முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. அப்போது கூட்டணி கட்சிளுக்கு உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எவ்வளவு கவுன்சிலர்கள் சீட் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. அதே போன்று அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை தொடர வேண்டுமா அல்லது ஒற்றை தலைமையா என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது சிலர் ஒற்றை தலைமை என்பது கட்சி நலனுக்கு நல்லது என்று கூறினார்கள்.\nஇதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது விமர்சனம் வைப்பது நல்லதல்ல என்று கூறினர். தொடர்ந்து மீண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் சிலர் சசிகலாவை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை ஓபிஎஸ், இபிஎஸ் சமாதானப்படுத்தினர். அதே போன்று நடிகர் ரஜினி காந்த் 2021ல் அதிசயம் நடைபெறும் என்று கூறியுள்ளார். எனவே, அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டால் அதை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் இருந்து யாரும் வெளியேறுவதை தடுக்க பதவி வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர் களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்புகளை மேற்கொள்ள தடைக் கல்லாய் இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.\nஅதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட 23 தீர்மானம்:\n> சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி.\n> விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.\n> இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.\n> உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.\n> அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.\n> மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.\n> பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு > பாராட்டு.\n> நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.\nஅதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.\n> தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.\n> தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.\n> கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு.\n> இலங்கை தமிழர்களின் சமஉரிமையை உறுதி செய்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.\n> காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை.\nஇதற்கிடையே, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் உட்கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர், தற்போதைய நிலையில், 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கும், இந்த விதிகள் பொருந்தும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_70.html", "date_download": "2020-06-02T07:39:05Z", "digest": "sha1:AIDG764ILPEPLNEMZVJYGQINQX3RSCQI", "length": 3958, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "செங்கலடியில் பல சரக்கு விற்பனை கடையில் தீ", "raw_content": "\nHomeசெங்கலடியில் பல சரக்கு விற்பனை கடையில் தீ\nசெங்கலடியில் பல சரக்கு விற்பனை கடையில் தீ\nமட்டக்களப்பு செங்கலடி பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nசெங்கலடி-பதுளை வீதியில் உள்ள பல சரக்கு விற்பனை நிலையத்திலேயே திடீர் என தீப்பற்றிய நிலையில் பிரதேசத்தில் இருந்தவர்களினால் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதன்போது பெருமளவான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nமூடியிருந்த கடையிலேயே இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தெரியவரவில்லையெனவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோ��மான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-06-02T09:24:00Z", "digest": "sha1:X6VCZ4P46DNXSG5TENC4WK25UZVQN4VV", "length": 11343, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்\nஒவ்வொரு பகுதியிலும் மா சாகுபடியில் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nகுறிப்பாக “அல்போன்சர் ‘ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது .\nஇயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது . சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் பேணவும் , சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால் எல்லா இடத்திலும் எல்லாப் பயிருக்கும் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல . வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம்.\nஇயற்கை வேளாண்மைக்கு உறுதுணையான பல இடுபொருட்களில் உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தக கவ்யா, மண்புழுகுவியல்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தழை உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், மிருக கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன . இவை தவிர விவசாயிகள் கடைபிடித்திட உதவும் உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை உதவும் .\nபசுந்தாள் உரப் பயி��்களான சீமை அகத்தி , சணப்பை தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு கொளுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.\nபசுந்தழைச் செடிகள் கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு , பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம் .\nதமது தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை அங்கே வளர்க்கப்படும் மிருகங்களான ஆடு , மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு முதலியவற்றில் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம்\n. அங்கே கிடைக்கும் கழிவுகளை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துவது அற்புத செலவில்லா உத்தியாகும் . எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் பலவித எளிய உத்திகளுடன் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிர் தேர்வு செய்தால் கூடுதல் வரவும் உண்டு. தேனீ வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பும் , இதர பறவைகளான கோழி, வாத்து, காடை, வான்கோழி வளர்ப்பதும் வாய்ப்புள்ள தருணம் மேற்கொள்ளலாம் .\nபாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் உரிய பருவம் விதைப்பது, பறவை இருக்கையாக பழைய பானைகள் பயன்பாடு, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன நெடுநாள் முதலாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும்.\nமா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைப்பிடித்தால் உயர் லாபம் பெறலாம்.\nஉடுமலை , தொடர்பு எண் : 09842007125\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டுத்தோட்டம் கொடுக்கும் வருமான வாய்ப்புகள்\n← இமாம்பசந்த் தரும் இனிப்பான் லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/226366?ref=magazine", "date_download": "2020-06-02T08:07:58Z", "digest": "sha1:NNLDECCWRIY76ZNRD3EVCMSRWG442K2B", "length": 7641, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட இளம்பெண்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் ���ிளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட இளம்பெண்\nஇளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களால் அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅரிசோனாவைச் சேர்ந்த Alyza Alder (18) மே 6ஆம் திகதி Honoluluவுக்கு சென்றார். இரண்டு நாட்களுக்குப்பின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினார் Alyza.\nஹவாய் தீவுக்கு வருவோர் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 14 நாட்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்தவேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, Alyza தனிமைப்படுத்துதலில் இருந்திருக்கவேண்டும்.\nஆனால், மே 8ஆம் திகதியே அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யத் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nAlyza தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டிய நேரத்தில் Laie என்ற இடத்திலுள்ள ஒரு உணவகத்தில் வேலையும் செய்துகொண்டிருந்திருக்கிறார்.\nAlyzaவை அந்த உணவகத்தில் வைத்தே பொலிசார் கைது செய்துள்ளனர். மாகாணத்தின் ஊரடங்கு விதிகளை மீறியதாக Alyza மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/02/20/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-still-alice/", "date_download": "2020-06-02T06:51:27Z", "digest": "sha1:7OFNWSN7UFHS42AV5MDQAIX4HR7BWT4E", "length": 11435, "nlines": 193, "source_domain": "noelnadesan.com", "title": "ஸ்ரில் அலிஸ் (Still Alice) | Noelnadesan's Blog", "raw_content": "\n← என் பர்மிய நாட்கள் -1\nஸ்ரில் அலிஸ் (Still Alice)\nஅவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கலாம்.\nஇங்கு வந்த சிறிது காலத���தில் எனது மூளை தொழிலைச் செயற்படும் ஆற்றலை மறந்திருந்தால் எப்படி இருக்கும் யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா பணம், உறவுகள் எனபனவற்றிலும் பார்க்க எனது நினைவுகளே முக்கியம் என நினைத்துப் பார்க்க வைத்த ஒரு படம் ஸ்ரில் அலிஸ்.\nஓய்வாக இருந்த தருணத்தில் சாதாரணமாக தொலைக்காட்சியில் பார்த்த படம் என்னை பல நாட்களாக மனத்தில் கவ்விக் பிடித்துகொண்டிருக்கிறது.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் மொழியை கற்றிக்கு பேராசிரியராக இருந்த பெண் ஐம்பது வயதில் தனது நினைவவுகளை இழப்பதும என்பபதே இதன்கருவாகும்.\nஇந்த (Alzheimer disease ) இந்த அல்சைமர் என்ற மறதிநோய் பாரம்பரை அலகுகளால் ஏற்படுவது. போரசிரியரின் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இருகிறார்கள் இந்த நோய் அவர்களுக்கு இருப்பதன் சாத்தியங்கள் உள்ளதால் அவர்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் நிலை.\nபிள்ளைகளின் பரம்பரை அலகை சோதித்தபோது மகனுக்கு அந்த பரம்பரை அலகு இல்லை ஆனால் ஒரு மகள் அந்த சோதனையை செயய மறுக்கிறாள் அனா என்ற மற்ற பெண்ணுக்கு உள்ளது ஆனால் அனா வேறு விந்தை செய்ற்கையாக ஏற்றி இரட்டைப்பிள்ளைகளை கர்பந்தரிக்கிறாள்.\nஜுலியன் மோர் அலக்ஸ்,அலெக்ஸ் பால்வின் நடித்த படம். இந்தப்படத்தில் ஜுலியன்மோர் ஒஸ்கார் பரிசு பெற்றார்.\nலுசா ஜெனிவா என்ற நரம்பியலாளரால் எழுதப்பட்ட இந்த நாவல் மிகவும் பிரசித்தியானது.\nநாவலைப் படமாக்குவது என்பது மிகவும் கடினமான விடயம்.அதை மிகவும் அழகாக செய்திருப்பதாக சொல்கிறார்கள் நாவலைத் தேடிப்படிக்க விரும்புகிறேன் .\nஆல்சைமர் பற்றி வாழும்சுவடுகளில் ஒரு கட்டுரையும் அதேபோல் மலேசியா ஏர்லைன் 70ல் ஒரு சிறுகதையும் உளளது..\nமருத்துவ விடயங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவர சிறுகதைகள் நாவல்கள் உதவும் ஆனால் அதை எப்படி கலைப்படைப்பாக்கவேண்டும் என்பதற்கு இந்த ஸ்ரில் அலிஸ் உதாரணம்.\n← என் பர்மிய நாட்கள் -1\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 11\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்பர் சபேசன்\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்ப… இல் Shan Nalliah\nஅசோகனின் வைத்தியசாலை- கலந்துரை… இல் தனந்தலா.துரை\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்… இல் Shan Nalliah\nகிழக்குத் தீமோர்-புதியதேசம் இல் Manoharan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-3-tamil-vijay-tv-july-3rd-second-promo.html", "date_download": "2020-06-02T08:44:32Z", "digest": "sha1:YOKPOKE6RRF3DYQXFNHABVMF4WAUG56K", "length": 7990, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss 3 Tamil Vijay tv july 3rd Second Promo", "raw_content": "\nGirlfriend- ஐ கழற்றிவிடுவது எப்படி Single பசங்க சாபம் உன்ன சும்மா விடாதுடா.. Single பசங்க சாபம் உன்ன சும்மா விடாதுடா..\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபிக் பாஸ் 3 வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்வது என்றால் அது கவின் தான். ஒரே நேரத்தில் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி என்று ரவுண்டு கட்டி கடலை போடுகிறார். அதிலும் குறிப்பாக பெண்களுடன் சேர்ந்து புல்வெளியில் படுத்துக் கொண்டு அவர் கடலை போட்டதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பானார்கள்.\nஇந்நிலையில் கவின் பற்றிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nகாதலில் சொதப்புவது எப்படி என்று மோகன் வைத்யா கேட்க, காதலித்து விட்டு எஸ்கேப் ஆகணும் என்று முடிவு செய்துவிட்டால் அவங்க நம் மீது பழி போடும் முன்பு நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கவின் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு காதலில் சொதப்புவது ஓகே, ஆனால் 2, 3 பேரை காதலிக்கும்போது சொதப்பினாயே அது எப்படி என்று சேரன் கவினிடம் கேட்டுள்ளார்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால் 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு லவ் பண்ணக் கூடாது என்று கவின் கூறியதை கேட்டு லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு. சாக்ஷி முகத்திலும் சிரிப்பு தான் உள்ளது. ஆனால் அபிராமி தான் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டுள்ளார். கவின் சொன்ன பதிலை கேட்ட சேரன் மாட்டிக்கிட்டியா என்று கேட்க அநேகமா இந்த வீட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கிறேன் என்றார்.\nGIRLFRIEND- ஐ கழற்றிவிடுவது எப்படி SINGLE பசங்க சாபம் உன்ன சும்மா விடாதுடா.. SINGLE பசங்க சாபம் உன்ன சும்மா விடாதுடா..\n\"தற்கொலைக்கு தூண்டுறாங்க\" - Meera Mithun-ன் அம்மா Emotional பேட்டி | Bigg Boss 3\nமீரா மிதுன் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\nசேரன் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\nகவின் | பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா முழு பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/moto-360-3rd-gen-is-finally-coming-but-it-s-not-from-motorol-023577.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T09:40:18Z", "digest": "sha1:IZAIUEYXWEHAYQJEX5QO64KFTVU73DLO", "length": 16687, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ 360 வாட்ச்! | Moto 360 3rd Gen Is Finally Coming But It’s Not From Motorola - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n46 min ago விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n2 hrs ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n3 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n3 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nNews பால் கொடுத்த நர்ஸ்.. \"நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்\".. உருக வைக்கும் சம்பவம்\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ 360 வாட்ச்\nமூன்றாம் தலைமுறை மோட்டோ 360 விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதை மோட்டோரோலா அல்லது லெனோவா நிறுவனம் வெளியிடவில்லை என்றும் அறிவித்துள்ளது. அப்படியானால் யார் இதை வெளியிடப் போகிறார்கள் என்று தெரியுமா\nஅசல் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் 2014 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு வேர் கொண்ட முதல் வியரபில் (wearable) ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் இது ஒன்றாகும். அந்த நேரத்தில் பிளாட் டயர் டிஸ்பிளே விருப்பத்துடன், மோட்டோ 360 மிகவும் கவர்ச்சிகரமாகக் களமிறக்கப்பட்டது.\nபுதிய மோட்டோ 360 3 ஆம் ஜென்\nமோட்டோரோலா 2015 ஆ��் ஆண்டில் தனது இரண்டாவது தலைமுறை மோட்டோ 360யுடன் அதைத் தொடர்ந்தது, ஆனால் அதன் பின்னர் நிறுவனம் அணியக்கூடிய விற்பனை களத்திலிருந்து விலகியது. தற்பொழுது மீண்டும் ஒரு புதிய மோட்டோ 360 மாடலுடன் சந்தைக்குள் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.\nகூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை இனி பின் நம்பர் தேவையில்லை\nபுதிய மோட்டோ 360 அறிவிக்கப்பட்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த சாதனம் மோட்டோரோலா அல்லது லெனோவாவால் தயாரிக்கப்படவில்லை. மோட்டோரோலாவிலிருந்து மோட்டோ 360 பிராண்டுக்கான உரிமத்தை ஈபைநொவ்(eBuyNow) என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.\nஒடிபி (OTP)அடிப்படையில் பணத்தை திரும்பப்பெரும் வசதி: ஐஆர்சிடிசி அசத்தல்.\nமூன்றாம் தலைமுறை மோட்டோ 360 1.2 இன்ச் கொண்ட 360 x 360 OLED ரவுண்டு டிஸ்பிளேயுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 சிப்,1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்புடன், 355mAh பேட்டரியுடன் களமிறங்கவுள்ளது. புதிய மோட்டோ 360 சில்வர், க்ரெய் மற்றும் பான்டோம் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யபடுகிறது. ஃபாஸில் ஜென் 5 வாட்சுடன் நேரடியாக மோட்டோ 360 போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nNokia 43' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nRealme அறிமுகம் செய்த மலிவு விலை ஸ்மார்ட் வாட்ச்\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nAmazfit Bip S: மலிவு விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வாங்க நல்ல சாய்ஸ்\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\n Microsoft சர்பேஸ் ஹப் 2S இவ்வளவு விலையா மெர்சல் காட்டும் புதிய சாதனம்\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nOppo அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடல் விலை என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செ���்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் கேட்ட மனைவி:காத்திருக்க சொன்ன கணவன்.,மனைவி செய்த அதிர்ச்சி காரியம்\nWhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/boxing/alka-lamba-and-yogeshwar-dutt-indulge-in-ugly-twitter-spat-019280.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-02T07:09:12Z", "digest": "sha1:2FUPCNE3GFCZKVB57GQIARFGUCVXSLKH", "length": 14633, "nlines": 146, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா | Alka Lamba and Yogeshwar Dutt indulge in ugly Twitter spat - myKhel Tamil", "raw_content": "\n» ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nடெல்லி: டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கும் பாஜகவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்துக்கும் இடையே கடுமையான வாய்ச் சண்டை நடந்துள்ளது டிவிட்டரில்.\nபாஜகவில் உள்ள அனைவருமே சங் பரிவார் அமைப்பின் விஷ வித்துக்கள் என்று அவர் கூறப் போக, அவருக்கும் யோகேஷ்வர் தத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டு விட்டது.\nஅல்கா லம்பா எங்கு இருந்தாலும் அங்கு ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கைதான். முன்பு இவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். அங்கும் சர்ச்சையில் சிக்கவே கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார். இப்போது இங்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nகோலியை கண்டு நடுங்கும் ஆஸி வீரர்கள்.. காரணம் பணம்.. வெளியான ரகசியம் முன்னாள் கேப்டன் சரமாரி விளாசல்\nவெண்கலப் பதக்கம் வென்ற தத்\nஓலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யோகேஷ்வர் தத். இந்த நிலையில் அல்கா லம்பா தனது டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசும்போது எடுத்த படத்தை வைத்து டிவீட் போட்டிருந்தார். அதில் சங் பரிவார அமைப்பைச் சேர்ந்த அனைவருமே விஷ வித்துக்கள் என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார்.\nஇதனால் கோபமடைந்த யோகேஷ்வர் தத், அதற்குப் பதில் கொடுத்தார். அதில், உங்களது பிறப்பும், வளர்ப்பும் உங்களது மனநிலையிலிர���ந்தே தெரிய வருகிறது. நீங்கள் போட்டுள்ள போட்டோவில் உள்ளவர் இந்த நாட்டு மக்களால் நேசிக்கப்படுபவர். இந்த நாட்டை நேசிப்பவர். அதை நீங்கள் மனதில் கொண்டிருக்க வேண்டும். நாடு அவருக்குத் துணையாக நிற்கிறது. ஆனால் உங்களைப் போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட சிலர் மட்டுமே விலகி இருக்கிறீர்கள் என்று சாடியிருந்தார்.\nஇதைப் பார்த்து ஆவேசமடைந்த அல்கா லம்பா, உங்க அப்பா, அம்மாவைப் பற்றி எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது என்று கூறப் போக தத்தும் விடவில்லை. சமூக வலைதளங்களில் கொஞ்சம் கூட நாகரீகத்தைப் பேணாத ஒருவரிடம் அதை எதிர்பார்ப்பது தவறு என்று கூறியிருந்தார். இதை வைத்து இரு தரப்பும் மோதிக் கொண்டதால் டிவிட்டர் தளமே ஆடிப் போய் விட்டது.\nயோகேஷ்வர் தத் கடும் சாடல்\nமேலும் அவர் கூறுகையில் ஷேம் ஆன் அல்கா லம்பா என்று ஹேஷ்டேக் போட்டு ஏதாவது பேசினால் உடனே தாயாரை அவமானப்படுத்துகிறீர்கள்.. அல்லது பிரதமரை அவமானப்படுத்துகிறீர்கள்.. அதுவும் இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து என்று அந்த டயலாக்கை எடுத்து விடுவீர்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார் யோகேஷ்வர் தத்.\nயோகேஷ்வர் தத்திற்கு அடித்தது அதிருஷ்டம்.. லண்டன் ஒலிம்பிக் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு\nதங்க மனசுக்காரர்.. வெள்ளி பதக்கத்தை மறுத்த யோகேஷ்வர் தத்துக்கு 'கடவுள்' வாழ்த்து\nஇவர்தான்யா வீரன்.. தானாக வந்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை வேண்டாம் என்கிறார் யோகேஷ்வர் தத்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n15 hrs ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n15 hrs ago லாக்டவுன்ல பேட்ட தொடல்ல... ஆனால் உடம்ப நல்ல ஷேப்புக்கு கொண்டு வந்துருக்கேன்\n18 hrs ago நான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nMovies இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை\nEducation 6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\nNews ஷாக் ஷாலினி.. பெற்ற குழந்தையை தவிக்க விட்டு.. ரவுடியுடன் தலைமறைவான மனைவி.. வெலவெலக்கும் வேலூர்\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTechnology ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nAutomobiles வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம் இந்த மின்சார வாகனம் எதற்கு பயன்படும் தெரிஞ்சா மிரண்டுருவீங்க\nLifestyle பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/242237?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-06-02T08:59:33Z", "digest": "sha1:W4SHYFVAOSO3UNQVNRDTALCXSDYILNPZ", "length": 14085, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வருங்கால கணவர் யார் தெரியுமா..? - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\n15 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய பின்னர் நேர்ந்த கதி நடத்துனருக்கு 30 வருட சிறைத்தண்டனை\nகொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு\nகருப்பின இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை - அதிகாரப்பூர்வ தகவல்\n ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவிப்பு\nவேலையை இழந்து தவித்த இளைஞன் திடீரென கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம் காதில் கேட்ட அந்த ஒரு குரல்... சுவாரசிய பின்னணி\nஇரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்... சத்தமிட்ட கிளி: கண் விழித்த பெண் கண்ட காட்சி\nஎந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது\n வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி... அதிகாலையில் மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nநடிகர் மனோபாலா மீது பிரபல காமெடி நடிகர் வடிவேலு அதிரடி புகார் காட்டு தீயாய் பரவும் தகவல்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nநடுரோட்டில் இரக்கமின்றி கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்... கொரோனாவிற்கு மத்தியில் போராட்டக்களமாக மாறி�� அமெரிக்கா\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வருங்கால கணவர் யார் தெரியுமா..\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்த சீரியல் ரோஜா. இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா.\nஇவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா என்று செம ஃபீலிங் காதலனை நினைத்து ரோஜா கூறியிருந்தார்.\nஇதுகுறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியதாவது, தெலுங்கு சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல தமிழ் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு தீராத ஆசை இருந்தது. யார் யாரையோ பார்த்து வாய்ப்பு கேட்டு, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை போல எனக்கு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் ஹன்சிகாவுக்கு ஃப்ரெண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.\nபின்பு, வாய்ப்புகள் குறைந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியல் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. நான் டிவி மூலம் எல்லார் வீட்டுலேயும் இருக்கெனு நெனைக்கும் போது சந்தோஷமாக இருக்கிரது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், ராகுல் என்பவருடன் கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நான் அவரை செல்லமா கிட்டுலு என்று தான் கூப்பிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.\nராகுல், தெலுங்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முன்னனி நடிகராக இருக்கிறார்.\nஇந்நிலையில், இருவரும் ஒரே வேலையில் இருப்பதால் ஒருத்தருக்கொருத்தர் பேச முடியாம, பார்க்க முடியாமல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும், எங்க நிச்சயதார்தம் முடிந்த பின் கல்யாணத்தை எப்ப வைக்கலாம் என்று கேட்ட போது எங்க இரண்டு பேருக்கும் நேரமில்லாமல் தள்ளி போய்க்கொண்டு இருந்தது. அதனால கொஞ்சம் சின்ன, சின்ன சண்டை வந்து பெரிசா வந்துருச்சு.\nதிடீர்னு அவரு எனக்கு இந்த வேலையே வேணாம்னு சொல்லிட்டு மலேசியா சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போயிட்டார். ஆனால், எல்லாரும் சொல்றாங்க எங்களுக்கு பிரேக்கப் ஆயிருச்சுன்னு. அந்த மாதிரிலாம் எதுவும் இல்லைங்க. நாங்க பேசிட்டு தான் இருக்கோம். கூடிய சீக்கிரம் எங்க கல்யாணத்தை பத்தி அறிவிப்போம் என சிரித்துக்கொண்டே சொன்னார். அது மட்டும் இல்லைங்க இந்த வருஷம் கடைசியில் எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்றார் பிரியங்கா\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது கடுமையான நடைமுறை; குமார் சங்ககார\nகல்முனை இந்து ஆலயத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\nகொழும்பு மாநகரசபையின் மேயர் பதவியிலிருந்து ரோசி சேனாநாயக்க நீக்கப்படுவாரா\nகோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு\nவாழைச்சேனை காகித ஆலை மீள ஆரம்பிக்கப்பட்டது தேர்தலுக்காகவா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Parliament-Mahinda.html", "date_download": "2020-06-02T09:13:47Z", "digest": "sha1:45V3UE6IVNG6VOTWU5JL6OCTZOKVKVLX", "length": 4732, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "மஹிந்தவெளியே ஓடுகின்றார் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / மஹிந்தவெளியே ஓடுகின்றார்\nநாடாளுமன்றில் தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிக்கொண்டிருக்கின்றது. நாயகரின் ஆசனத்தை மஹிந்த தரப்பினர் நெருங்கியபோது கடும் பதற்றம் நிலவியதுடன் உறுப்பினர்களுக்கிடையே அவ்வப்போது கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.\nசபை கூடிய நிலையில் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதால் அவரது பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சபா நாயகர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன.\nஇந்த நிலையில் சபா நாயகர் தனது ஆசனத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவும் சபையை விட்டு அகன்றுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawatch.lk/news.php?post=951", "date_download": "2020-06-02T07:54:01Z", "digest": "sha1:IFMVZ47DI65GOAEZEPP36WNF62IRZNDF", "length": 6092, "nlines": 59, "source_domain": "lankawatch.lk", "title": "காதலியை 10 பேருக்கு விருந்தாக்கிய காதலன் | Lanka Watch", "raw_content": "\nகாதலியை 10 பேருக்கு விருந்தாக்கிய காதலன்\nதனது 15 வயதுக் காதலியை நண்பர்கள் 10 பேருக்கு விருந்தாக்கிய சம்பவம் ஒன்று செவனகல மயூரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த மாணவியின் காதலன் இவரை எம்பிலிடியவில் உள்ள விடுதி ஒன்றுக்குப் பல தடவைகள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.\nஅதன் பின் அவரது நண்பர்கள் பலருக்கு காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதன் பின் அவரது நண்பர்கள் ஐவர் இந்த மாணவியை ஏமாற்றி செவனகளவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇதன் பின் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி மேலும் மூன்று இளைஞர்கள் இவரை ஓட்டோ ஒன்றில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.\nஇந்த மாணவி மேற்படி இளைஞர்களுடன் செல்வதைக் கண்ட உறவினர் ஒருவர் மாணவியின் தாயாரிடம் விடயத்தைக் கூறியுள்ளார்.தாயார் அந்த மாணவியிடம் வினவியபோது மாணவி நடந்ததை விபரித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தாய் மகளையும் அழைத்துக்கொண்டு செவனகள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்தார்.\nஅதனைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணவியின் காதலன் உள்ளிட்ட 4 வரைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.\nATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று\nதனிமைப்படுத்தலுக்கு வராது மறைந்து திரிபவர்களை தூக்கில் போட வேண்டும்\nஇனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் 7 வருட சிறை\nகொரோனா தொற்று: முதலாவது இலங்கையர் மரணம்\nஊரடங்கை மீறுவோரை மடக்க சிவில் உடைகளில் பொலிஸார்\nஅக்கரைப்பற்றில் இரண்டாவது கொரோனா: முதலாவது நோயாளியின் மனைவிக்கு\nஅண்மையில் சிக்கிய கரும்புலி மரணம்\nபொலிஸ் பதவியைத் துறந்து வீடு செல்வேன்\nஅஜித் ரோஹனவின் மகள்பற்றி பரவும் செய்தி\nஊரடங்கு அனுமதி பத்திரத்தை விற்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஇருப்பதே ஒரு முடி..அதையும் வெட்டினால்..\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 2 வருட சிறை\n70 லட்சம் பெண்கள் கர்ப்பம்: கொரோனா பார்த்த வேலை\nகொரோனா அச்சம் காரணமாக 181 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலில்....\nஅதிகரித்துச் செல்லும் எலிக் காய்ச்சல்: 1351 பேர் இதுவரை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/25/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-06-02T09:07:15Z", "digest": "sha1:SFSXG7K62MVRWOXAXK4VGXG6UOBACPNR", "length": 37858, "nlines": 460, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்! நினைத்தது கைகூடும்!! - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\nவாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.திங்கள்\nதிங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைக்க வேண்டும்.\nசெவ்வாய் கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். எனவே செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால், வாழ்க்கை வளம் பெரும்.\nபுதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்தது. எனவே புதன் கிழமை அன்று விநாயகர் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியம் சிறப்பாக நடக்கும்.\nவியாழன் கிழமை தட்சணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு உகந்தது. எனவே வியாழக்கிழமை அன்று இந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும்.\nதுர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.\nசனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும்.\nநவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. இதனால் சூரிய தோஷம் மற்றும் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் தீரும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nThe post ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள் நினைத்தது கைகூடும்\nசக பணியாளரை வாழ்த்தியதால் பணி நீக்கம் – குவைத்தில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்ப���ளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்க���லிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்த��த் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/70753-2/", "date_download": "2020-06-02T08:14:14Z", "digest": "sha1:YPYAL6423IHLQYIKK5OZ6WFGFQZK7WGT", "length": 13094, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா? – முதல்வர் விளக்கம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nமாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதா\nவேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nவேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, வேலூர் மாவட்டமானது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவற்றைத் தலைமையிடமாகக் கொண்டு, மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.\nஇந்நிலையில், புதிதா��� உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்கள் பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று கூறுவது தவறு என்றார். ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். உண்மை, தர்மம், நீதி தங்கள் பக்கம் இருப்பதாக குட்டிக்கதை ஒன்றையும் முதலமைச்சர் கூறினார்.\nசுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவியது அதிமுக அரசு என்று தெரிவித்த முதலமைச்சர், சுயஉதவிக் குழுக்கள் தொடர்பாக ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nநலத்திட்டங்கள் மக்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்றும், அதன் ஒரு பகுதியாகவே பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஅதிக அளவில் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை அமைந்துள்ளது எனக் கூறிய அவர், தொழில்நகரமான ராணிப்பேட்டையில் மேலும் அதிக அளவிலான தொழிற்சாலைகளை அமைக்க ஆய்வு நடைபெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n23 கோடி ரூபாய் செலவில் ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் 3 விரிவுபடுத்தப்படும், 10 கோடி ரூபாயில் ராணிப்பேட்டை பேருந்துநிலையம் மேம்படுத்தப்படும், 30 கோடி ரூபாய் செலவில் வேகமங்கலத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரய���ல்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_2013", "date_download": "2020-06-02T08:07:26Z", "digest": "sha1:5QXJRUYDAPNSC3FRKHWTA3SOI6LDYK3D", "length": 5385, "nlines": 81, "source_domain": "www.noolaham.org", "title": "அரும்பு 2013 - நூலகம்", "raw_content": "\nEditor சாம்பவி, யோ. நிஷாந்தினி, க.\nபிரதி அதிபர் ஆசியுரை-லலிதா ரவீந்திரராஜா\nபொறுப்பாசிரியர்களின் உள்ளத்திலிருந்து...-பொன்னம்பலம் விஜயகுமாரன், கு.மணிவண்ணன்\nதலைவரின் அகத்திலிருந்து-அனற் ரூபிஷா ரூபநாதன்\nஇதழாசிரியர்களின் இதயங்களிலிருந்து (ஆசிரியர் பக்கம்)-நிஷாந்தினி கவிராஜன், சாம்பவி யோகேந்திரராஜா\nஉலகின் திருப்பு முனையாக-அபிநயா அருள்நேசன்\nபரிணாமத்தின் புதிய நண்பன்-டயானி பவளகுமார்\nபறவைகள் உலகிற் பெரியவர்கள்-லக்‌ஷனா பாலகுமாரன்\nகாலநிலையால் தோன்றும் அபூர்வக் காட்சிகள்-வந்தனா வசந்தகுமார்\nபுகைத்தல் ஒரு தொற்று நோய்...தடுத்து விடு-தாரணி கோகழிநாதன்\nஒரு விஞ்ஞான வகுப்பு-சம்யா சிவானந்தம்\nசர்ச்சைக்குரிய நிலவுப் பயணங்கள்-சாம்பவி யோகேந்திரராஜா\nஆழிவில்லாத குழந்தை முகநூல்-நிரோஷனி சிவபாதவிருதயர்\nஓசோன் படையில் துவாரம்-மாதங்கி முருகதாஸ்\nவன்பொருளும் மென்பொருளும் சிந்திக்க ஒரு விடயம்-சமித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா\nமருத்துவ மேதை மைக்கல் டீபெக்கே-கோபிகா ரவீந்திரன்\nஎன் நொதிய சிநேகிதியே-விந்தியா மகேஸ்வரதாசன்\nதிரை இல்லாத முப்பரிணாமப் படம் (3D)-லக்‌ஷனா பாலமுரளிதரன்\nதன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி-ஷாந்தனா வசந்தகுமார்\nஅடுத்த கட்ட தொழினுட்பம்-லக்‌ஷனா பாலமுரளிதரன்\nஇனி வரும் யுத்தம்-வித்தியப்பிரதா ரவீந்திரராசா\n2013 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/suresh-kamatchi-rise-a-questions-to-r-k-selvamani/?shared=email&msg=fail", "date_download": "2020-06-02T07:09:50Z", "digest": "sha1:PDS7FQBQV3PT3AKY5PCGOZTLBQETV44P", "length": 22742, "nlines": 134, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “இயக்குநர��� ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி", "raw_content": "\n“இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சிக்கும், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரும், பெப்சி அமைப்பின் தலைவருமான இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.\nஇயக்குநர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் எதிர்ப்பின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா சில காரணங்களினால் ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து இதன் பின்னணியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருப்பதாக இயக்குநர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.\nஇதையொட்டி சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் காமாட்சியை ‘காஞ்சி காமாட்சி’ என்று விமர்சித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் ஆதரவாளர்கள் ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டிருந்தனர்.\nஇதற்கு ஒரு அறிக்கை மூலமாக பதில் அளித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை நோக்கி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.\nஇது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கேள்வி அறிக்கை :\nதமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களிலும் எந்த ரூபத்திலாவது, ஏதாவதொரு பதவியில் துண்டு போட்டு அமர்ந்திருக்கும் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களே..\nநான் ‘காஞ்சி காமாட்சி’… சாரி ‘சுரேஷ் காமாட்சி’ தயாரிப்பாளர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக பல மேடைகளில்… பல இடங்களில் கதறினாலும் நான் இன்னும் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை.\nஎனக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைத் தவிர வேறெந்த டி-50 ஆசையெல்லாம் கிடையாது.\nஇரு நாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்லி எழுதப்பட்ட மொட்டைக் கடிதாசி ஒன்று உங்கள் அடிவருடிகளால் சுற்றவிடப்பட்டது.\nஇதில் எதற்கு மறைமுகமாக என்னை இழுக்க வேண்டிய அவசியம் வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்கலாமே…\nஅதனால்தான் நான் நேரடியாகவே உங்களிடம் வருகிறேன்.\nநான் உங்களிடம் கேட்கப்போவது சில கேள்விகள்தான்.\nஇயக்குநர் இமயம் பதவி விலகலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.. அதுவும் நான் சொல்லி அவர் விலக வேண்டிய அவசியம் அவருக்கென்ன\nஅவரை அவசரம் அவசரமாக பதவி ஏற்கச் செய்ததில் உங்களுக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருந்திருக்கலாம்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு உங்கள் பழைய நண்பர் போட்டியிட்டால் கூட்டாகச் சேர்ந்து இன்னும் பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்பது அந்த உள் நோக்கமாக இருக்கலாம்.\nஅல்லது டி-50 நடத்தவோ அதன் பலன்களை அனுபவிக்கவோ தடையாக வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇயக்குநர் இமயம் மென்மையானவர் என்பதால், அவரை எளிதாக கன்வின்ஸ் பண்ணி தன் காரியம் சாதித்துக் கொள்ளும் உள்நோக்கமாகவும் இருக்கலாம்.\nஎனக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் சொல்லுங்கள்..\nஇவ்வளவு நாள் இயக்குநர் சங்கத்தில் செயலாளர் பதவியில் இருந்து என்ன செய்தீர்கள்…\nசெம்மையாக செயல்பட்ட இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேவேளையில் நீங்கள் இயக்குநர்களுக்காக செய்த அல்லது உதவி இயக்குநர்களுக்காக செய்த ஏதாவது ஒரு நல்ல நிகழ்வை எடுத்துக் காட்ட முடியுமா..\nஇன்றுவரை உதவி இயக்குநர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்தியுள்ளீர்களா.. அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தித் தர முடிந்ததா இதுவரைக்கும்\nதமிழகத்தின் அடையாளமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயத்தை மிரட்டினது மாதிரியும்.. அவருக்கு சுயமாக முடிவெடுக்கத் தெரியாத மாதிரியும் எப்படி சொல்ல முடிகிறது உங்களால் திரு. செல்வமணி அவர்களே\nபோற்றுதலுக்குரிய எம் இமயம் பாரதிராஜா என்ன கைக் குழந்தையா.. நான் சொல்லிக் கேட்க.. அவர் அரசு நியமித்த தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டியில் இருக்கிறார். அப்படி நியமிக்கப்பட்ட ஒட்டு மொத்த சினிமாவின் அடையாளமான அவரை இயக்குநர்கள் சங்கத்தில் கொண்டு வர வேண்டிய காரணம் என்ன..\nவெளிநாடு போக தயாரிப்பாளர் சங்கம் உங்கள் குடும்பத்திற்கு விமானச் சீட்டு வாங்கித் தர வேண்டிய கட்டாயம் என்ன.. விசாலுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்.. விசாலுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்.. விசால் ஏன் உங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்..\nபெப்ஸிக்கு எதிராக படைப்பாளிகள்னு ஆரம்பிச்சதே நீங்கதான். அப்புறம் பெப்ஸியில் பதவிக்குப��� போட்டி போட்டு வெற்றி பெற்ற பின் விட்டுப்போன யூனியனையெல்லாம் சேர்த்துக்கிட்டு இப்போ தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்குறீங்க…\nசாதனை செய்த மதிக்கப்படத்தக்க மறைந்த இயக்குநர் ருத்ரய்யா அவர்கள் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அதனால் அவரது நல்லது கெட்டதில் சங்கம் கலந்து கொள்ளாதுன்னு சொன்ன நீங்களா… இயக்குநர் இமயத்தின் கௌரவத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.\nஇத்தனை ஆண்டு காலப் பதவியை வைத்து ஏன் இமயத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு விழாவைக்கூட முன்னெடுக்கவில்லை. இறந்து போன மரியாதைக்குரிய கே.பாலசந்தர் பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோரை வரும் காலம் நினைவில் கொள்ள… பெருமைப்படும் வகையில் என்ன காரியத்தை செய்துள்ளீர்கள் இதுவரை..\nஇப்படி எதுவுமே செய்யாத உங்களுக்கு இப்போது மட்டும் இயக்குநர் இமயத்தை தலைவர் பதவிக்கு அவசரம், அவசரமாக பின் வாசல் வழியாக அழைத்து வரும் நோக்கம்தான் என்ன.\nஆரம்பத்தில் உங்கள் கபட நாடகம் தெரியாத அப்பா அன்பால் நெகிழ்ந்து மறுக்காமல் உறுப்பினர்களை மதித்து ஏற்றார் பதவியை. பின்புதான் தெரிந்தது இது நீங்கள் விரிக்கும் வலை என…\nஏற்கெனவே தமிழ்த்திரை தொலைக்காட்சி அனுபவம் அவருக்கு நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ… ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பதவி விலகினார்.\nஇவர் விசாலின் கையாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தேர்தலை நேர்மையாக அவர் எதிர்கொள்ளட்டும். சுயநலத்தினால் எல்லாப் பதவிகளையும் வகித்துக் கொண்டு திரையுலகத்தை குழப்பத்திலேயே வைத்திருக்க முனைகிறார்.\nநகரியில் வீடு கட்டிக் கொண்டு பெப்சி வாகனத்தில் டீசலை நிரப்பிக் கொண்டு தினமும் ஓசியில் சென்று வருகிறார்.\nஏன் இங்கேயே இருந்து நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் திறமையுள்ளவர்கள் யாருமில்லையா..\n அவர்களையெல்லாம் அரசியல் செய்து அரசியல் செய்தே ஒதுக்கி வைத்துதானே எல்லா நலன்களையும் எடுத்துக் கொள்கிறார்.\nஇவரது மனைவி ஆந்திராவில் கட்சிப் பதவிகளில். ஆனால் இவரோ தமிழ்நாட்டில் எல்லா சங்கங்களிலும் பதவியில் இருப்பாராம்…\nஇவ்வாறு தனது அறிக்கையில் கேள்வியெழுப்புள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..\nPrevious Post300 திரையரங்குகளில் வெளியான ‘கூர்கா’ திரைப்படம்.. Next Postநடிகை அஞ்சலி நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம்\n“மன���பாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்ல�� படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3688", "date_download": "2020-06-02T07:51:33Z", "digest": "sha1:WTWVISQVEN24GJW673RVVIBVYNYGKP2Z", "length": 13212, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க் தமிழர்களின் பேராதரவை பெற்ற பேரவையின் பேச்சாளர்.", "raw_content": "\nடென்மார்க் தமிழர்களின் பேராதரவை பெற்ற பேரவையின் பேச்சாளர்.\nநாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம்; வகிப்பதற்காக டென்மார்கில் இருந்து தெரிவுசெய்யப்படவேண்டிய 3 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்க்காக கடந்த ஞாயிற்று கிழமை நடாத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டவர்களில் டென்மார்க் தமிழர் பேரவையின் பேச்சாளர் றெமூண் வாசிங்ரன் 2738 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் பெற்ற மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nறேமூண் வாசிங்கரனுடன் டென்மார்க் தமிழர் பேரவையின் அங்கத்தவர்களான சுகேந்தினி நிமலநாதன் 2626 வாக்குகளுடனும் மகேஸ்வரன் பொன்னம்பலம் 2550 வாக்குகள் பெற்றும் டென்மார்க் தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம்வகிக்கவுள்ளனர்.\nமருத்துவராக கடமையாற்றும் டென்மார்க் தமிழர் பேரவையின் பேச்சாளர் றெமூண் வாசிங்ரன் கடந்த சனவரி மாதம் நடைபெற்ற பேரவையின் நிர்வாகத்திற்கான தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடென்மார்கில் கடந்த ஞாயிற்றுகிழமை 31 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் 3102 ஈழத்தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.\nதமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற குறிக்கோளுடன் அமைக்கப்பட்டு செயலாற்றிவரும் டென்மார்க் தமிழர் பேரவை கடந்த பெப்ரவரி மாதம் 28ம் நாள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி நடாத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் 4147 ஈழத்தமிழ் மக்கள் பங்குபற்றி 98, 2 வீதத்தினர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.\n1977ம் ஆண்டு தமிழீழ மக்கள் வழங்கியதும் கடந்த பெப்ரவரி 28ம் நாள் டென்மார்க் தமிழீழ மக்கள் மீள் வழங்கியதுமான ஆணையான தமிழீழ தாயகமே தமிழீழ மக்களுக்கான ஒரேயொரு தீர்வு என்பதை தெரிவுசெய்ப்பட்ட பிரதிநிதிகள் அணைத்துலக சமுகத்தின் மத்தியில் வலியுறுத்தி செயல்படவேண்டும் எனகோரி அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகின்றோம் என டென்மார்க்; தமிழர் பேரவை அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதுடன் முக்கிய குறிப்பாக தமிழீழ மக்கள் அவைகளின் அனைத்துலக செயலகத்தால் போர் குற்ற நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மே 18ம் நாள் டென்மார்க் தலைநகர் கொப்பன்காகனில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்த ஒழுங்குசெய்துள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.\nத.தே.ம.முன்னணியை ஆதரிப்போம் – பிரித்தானிய பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்\nசிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறப்போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பின்னர் ஆயுதப்போராட்டம் ஓய்வுக்கு வந்த பின்னர் நடைபெறும் இத்தேர்தல் மிகவும் முக்கியம்வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதற்காக பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியத்தை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தவறான தலைமைத்துவத்தின் காரணாமாக அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து திசைமாறிச் சென்று தற்போது அக்கூட்டமைப்பு சிதைந்துள்ளது. ஈழத்தில் வாழும் மக்கள் வரலாறு […]\nயேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்\n10.10.2010 அன்று யேர்மனியில் Essen நகரத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவையை அமைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய அருட்தந்தை Emmanuel அவர்கள் கலந்துக்கொண்டார். அத்தோடு, இக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டத்தில் முதலாவதாக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உருவாக்கம் பற்றியும் முக்கிய நோக்கங்களும் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் […]\nமனித குரங்கு பசில் ராஜபக்சவின் கன்னத்தி��் அறைந்தது\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவை இன்று தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உள்ள மனித குரங்கு ஒன்று கன்னத்தில் அறைந்துள்ளது. மிருக காட்சிச்சாலைக்கு இன்று சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, குரங்கின் கையை குலுக்க முற்பட்ட வேளையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பசில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். குரங்கினை அவருக்கு அருகில் கொண்டு வந்த வேளையிலேயே அது அவரது கன்னத்தில் தாக்கியுள்ளது அதன் பின்னர் குரங்கு அங்கிருந்த உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2010/11/60-31.html", "date_download": "2020-06-02T09:31:19Z", "digest": "sha1:HWKEXJSVYMJ2QWENFVX3KRXOZNKPETUW", "length": 43487, "nlines": 559, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் 60 அமைச்சர்கள் ; 31 பிரதி அமைச்சர்கள் ; ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்து", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவ...\nஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒ...\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 2)\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1)\nமலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது...\nபாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்...\nவடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் ...\nநைஜீரியாவின் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்...\nகிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 2ம் நாள்...\nகிராமங்கள்தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்...\nபொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாத...\nமதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 ...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை....\nகிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவு...\nதன்னலம் பாராது சேவையாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்...\nவடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு தி...\nஆரையம்பதி பிரதேச சுகாதார அலுவலகத்திற்கு பிக்கப் வா...\nநாவற்காடு வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி திறந்து...\nபுதுமண்டபத்தடி வைத்திய சாலையில் 45 இலட்சம் ரூபாய் ...\n2011: வரவு-செலவுத் திட்ட உரை\nபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் 60 அமைச்சர்கள் ; 3...\nமட்டகளப்பு மாவீரர் குடும்பங்களை கவனிக்க யாருமில்லை...\nபாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால் வா'pங்டன், இஸ...\nவரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பி...\nபுதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்\nஇறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டன...\n11 இலட்சம் மரக்கண்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இரா...\nஈரானை மிரட்டுவதை உலக நாடுகள் கைவிட வேண்டும் ஈரான்...\nமட் தன்னாமுனை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியால புலமைப்ப...\nஜனாதிபதியின் பதவியேற்பு இன்று கொழும்பில்\nஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள...\nஒரு சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக விட்டுக்கொடுப்புகள...\nகிழக்கில் திராட்சை உற்பத்தி : அமைச்சு நடவடிக்கை\nபதினொரு நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்று நடும் நி...\nமட்டக்களப்பு தாளங்குடா கல்விக் கல்லூரிக்கு முதலமைச...\nபுகலிடத்தின் இருபெரும் மாற்றுக்கருத்து மையங்களாக த...\nதமிழ் மொழி மூல உள்ளுராட்சியியல் டிப்ளோமா\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nமியான்மரில் 8 ஆண்டாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் ச...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதயம் . படுவான்கரை ம...\nமத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் ஜெயலலிதா திடீர்...\nவெலிகந்தையில் புனர்வாழ்வு பெற்ற 58 பேர் பெற்றோரிடம...\nஅரசுடன் இணைந்து செயற்பாடு மு. காவின் தீர்மானத்திற்...\nஈ.பி.டி.பி உயர் மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்தித்த...\nஅட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா \nஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த...\nஆங் சான் சூகி நாளை மறு நாள் விடுதலை : அரசு தகவல்\nஅமைச்சரவை முடிவுகள்*கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார...\nபாராளுமன்ற கட்டடத்தொகுதி வெள்ளக்காடு; நீர்நிரம்பிய...\nதிருமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிச...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நிய...\nஈராக்கில் பிரிட்டிஷ் படைகளின் சித்திரவதை\nஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை; துருக்கியில...\nபிரபாகரன் தமிழ் மக்களின்அவமானச் சின்னம் என்பதை மறந...\nசர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம...\nவடமுனை கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் ஒன்று கிழக்...\nஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு ஜப்பானில் புதன்கிழமை...\nபிரிட்டன் பிரதமர் சீனா விஜயம் வர்த்தக உடன்படிக்கைய...\nஇந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலு...\nவடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை...\nவடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் முதல...\nவடமுனை கிராமத்திற்கு புதிய பாலர்பாடசாலைக்கட்டிடம் ...\nஇம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலகமொ...\nநடைமுறை ரீதியாகவே உரிமைகளை உறுதிப்படுத்தலாம்\nஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்...\nமட்/மெதடிஸ் ஆண்கள் மத்திய கல்லூரியின் வருடாந்த பரி...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று இந்தியா வருகை முக்க...\nமட்டு. உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்வி...\nவங்க கடலில் தாழமுக்கம் இலங்கையை நோக்கி நகர்கிறது ...\nதுர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீ...\nநாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநே...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை ப...\nபெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தையல் உப...\nகிரிமிச்சை குள திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலம...\nஉலக உடற் கட்டழகர் போட்டி; இலங்கை வீரருடன் பிரதியமை...\nசீன ஜனாதிபதி பிரான்ஸ் பயணம் ஜி 20 மாநாடு, நிதி நெர...\nபுலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்...\nதமிழ்ச்செல்வன் சிலை விவகாரம்: இலங்கையின் கோரிக்கைய...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு வீட்ட...\nமனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்\nவியட்நாமின் எரிவாயு, அணுஆயுத தேவைகளை நிவர்த்தி செய...\nயாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதியுடன் சந்திப...\nதேர்தல் முடிந்து பத்து நாட்களின் பின்னர் ஆங்சாங்சு...\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்...\nபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் 60 அமைச்சர்கள் ; 31 பிரதி அமைச்சர்கள் ; ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்து\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.\nஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்\nஇந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர்.\nஇதேநேரம், முன்பு அமைச்சர்களாக இருந்த 9 பேரின் அமைச்சுப் பொறுப்புக் களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில், 16 பிரதி அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇந்த அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான பiர் சேகுதாவூத், ஏ.ஆர்.எம். அப்துல் காதர், ஏர்ள் குணசேகர ஆகியோர் பிரதிய மைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன புத்த சாசன மத அலுவல்கள் அமைச்சராகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராகவும் டியூ. குணசேகர மனிதவள அமைச்சராகவும் ஏ.எச்.எம். பெளஸி நகர அபிவிருத்தி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நீதியமைச் சராகப் பதவியேற்றார்.\nசிரேஷ்ட அமைச்சர்கள் 9 பேரின் அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள் ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், ஏ.எல்.எம். அதாஉல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. அதேவேளை பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரZதரன், முத்து சிவலிங்கம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களிலும் மாற்றம் ஏற்படவில்லை.\nபுதிய பிரதியமைச்சராக ஏ.ஆர்.எம்.ஏ. காதர், பiர் சேகுதாவூத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா வகித்த சுற்றாடல் பிரதியமைச்சர் பதவிக்குப் பதிலாக தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறை பிரதி அமைச்சராக அவர் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.\nமுன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அதாவுத செனவிரட்ன, டியூ. குணசேகர, பி. தயாரட்ன, ஏ.எச்.எம். பெளஸி, எஸ்.பி. நாவின்ன, பியசேன கமகே, திஸ்ஸ விதாரண, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க போன்றோரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபிரதியமைச்சர்களான சரத் அமுனுகம, சந்திரசிறிகஜதீர, ரெஜினோல்ட்குரே, சாலிந்த திசாநாயக்க, டிலான் பெரேரா, ஜகத் புஷ்பகுமார, டி.பி. ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, எஸ்.எம். சந்ரசேன, குணரத்ன வீரக்கோன், மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, தயாசிறித திசேரா, ரஞ்சித் சியம்பலாபிடிய, ஜகத் பாலசூரிய, நவீன் திசாநாயக்க, ஆகியோர் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nரவூப் ஹக்கீம் நீதியமைச்சராகவும், வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சராகவும் லக்ஷ்மன் செனவிரட்ன, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nமுன்பு பிரதியமைச்சர்களாகவிருந்து அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களாகியுள்ள சரத் அமுனுகமவிற்கு சர்வதேச நிதி விவகார அமைச்சும் சந்திரசிறி கஜதீரவிற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சும், ரெஜினோல்ட் குரேவுக்கு சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சும் சாலிந்த திசாநாயக்கவிற்கு சுதேச மருத்துவ அமைச்சும் டிலான் பெரேராவிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சும் ஜகத் புஷ்பகுமாரவிற்கு தெங்கு அபிவிருத்தி, ஜனதா தோட்ட அபிவிருத்தி அமைச்சும் டி.பி. ஏக்கநாயக்கவிற்கு கலை, கலாசார அமைச்சும், மஹிந்த அமரவீரவிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சும், எஸ்.எம்.சந்திரசேனவிற்கு கமநல சேவைகள் வனவிலங்குகள் தொடர்பான அமைச்சும் குணரத்ன வீரக்கோனுக்கு மீள்குடியேற்ற அமைச்சும் மேர்வின் சில்வாவிற்கு பொது சன உறவுகள் மற்றும் பொதுசன விவகார அமைச்சும், மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு விளையாட்டுத் துறை அமைச்சும் தயாசிறி திசேராவிற்கு அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சும் ஜகத் பாலசூரியவிற்கு தேசிய மரபுரிமை அமைச்சும் நவீன் திசாநாயக்கவிற்கு பொது முகாமைத்துவ சீர்த்திருத்த அமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.\nநேற்றைய இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் அமைச்சர் மில்ரோய் பெர்ன���ண்டோவும் பிரதியமைச்சர் சுனில் விஜேசேகரவும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை.\nஇலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில்...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவ...\nஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒ...\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 2)\nஅழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் (பகுதி 1)\nமலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது...\nபாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்...\nவடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் ...\nநைஜீரியாவின் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்...\nகிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 2ம் நாள்...\nகிராமங்கள்தோறும் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்...\nபொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாத...\nமதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 ...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை....\nகிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவு...\nதன்னலம் பாராது சேவையாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்...\nவடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு தி...\nஆரையம்பதி பிரதேச சுகாதார அலுவலகத்திற்கு பிக்கப் வா...\nநாவற்காடு வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி திறந்து...\nபுதுமண்டபத்தடி வைத்திய சாலையில் 45 இலட்சம் ரூபாய் ...\n2011: வரவு-செலவுத் திட்ட உரை\nபுதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் 60 அமைச்சர்கள் ; 3...\nமட்டகளப்பு மாவீரர் குடும்பங்களை கவனிக்க யாருமில்லை...\nபாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால் வா'pங்டன், இஸ...\nவரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பி...\nபுதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்\nஇறுதிகட்ட யுத்தின் போது பொது மக்களை புலிகள் சுட்டன...\n11 இலட்சம் மரக்கண்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இரா...\nஈரானை மிரட்டுவதை உலக நாடுகள் கைவிட வேண்டும் ஈரான்...\nமட் தன்னாமுனை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியால புலமைப்ப...\nஜனாதிபதியின் பதவியேற்பு இன்று கொழும்பில்\nஜனாதிபதியின் பிறந்த தினம்; நாடு முழுவதும் வைபவங்கள...\nஒரு சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக விட்டுக்கொடுப்புகள...\nகிழக்கில் திராட்சை உற்பத்தி : அமைச்சு நடவடிக்கை\nபதினொரு நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்று நடும் நி...\nமட்டக்களப்பு தாளங்குடா கல்விக் கல்லூரிக்கு முதலமைச...\nபுகலிடத்தின் இருபெரும் மாற்றுக்கருத்து மையங்களாக த...\nதமிழ் மொழி மூல உள்ளுராட்சியியல் டிப்ளோமா\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nமியான்மரில் 8 ஆண்டாக வீட்டுக் காவலில் இருந்த ஆங் ச...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதயம் . படுவான்கரை ம...\nமத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் ஜெயலலிதா திடீர்...\nவெலிகந்தையில் புனர்வாழ்வு பெற்ற 58 பேர் பெற்றோரிடம...\nஅரசுடன் இணைந்து செயற்பாடு மு. காவின் தீர்மானத்திற்...\nஈ.பி.டி.பி உயர் மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்தித்த...\nஅட ஒரு நாயும் சயனைட் அடிக்கல்லியா \nஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த...\nஆங் சான் சூகி நாளை மறு நாள் விடுதலை : அரசு தகவல்\nஅமைச்சரவை முடிவுகள்*கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார...\nபாராளுமன்ற கட்டடத்தொகுதி வெள்ளக்காடு; நீர்நிரம்பிய...\nதிருமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிச...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நிய...\nஈராக்கில் பிரிட்டிஷ் படைகளின் சித்திரவதை\nஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை; துருக்கியில...\nபிரபாகரன் தமிழ் மக்களின்அவமானச் சின்னம் என்பதை மறந...\nசர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம...\nவடமுனை கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் ஒன்று கிழக்...\nஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு ஜப்பானில் புதன்கிழமை...\nபிரிட்டன் பிரதமர் சீனா விஜயம் வர்த்தக உடன்படிக்கைய...\nஇந்தியப் பிரதமரைச் சந்தித்த ஒபாமா பாராளுமன்றத்திலு...\nவடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை...\nவடமுனை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் முதல...\nவடமுனை கிராமத்திற்கு புதிய பாலர்பாடசாலைக்கட்டிடம் ...\nஇம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலகமொ...\nநடைமுறை ரீதியாகவே உரிமைகளை உறுதிப்படுத்தலாம்\nஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்...\nமட்/மெதடிஸ் ஆண்கள் மத்திய கல்லூரியின் வருடாந்த பரி...\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று இந்தியா வருகை முக்க...\nமட்டு. உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு மின்வி...\nவங்க கடலில் தாழமுக்கம் இலங்கையை நோக்கி நகர்கிறது ...\nதுர்குணங்களை நமக்குள் நாமே வதம் செய்யும்போது இத்தீ...\nநாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநே...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை ப...\nபெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தையல் உப...\nகிரிமிச்சை குள திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலம...\nஉலக உடற் கட்டழகர் போட்டி; இலங்கை வீரருடன் பிரதியமை...\nசீன ஜனாதிபதி பிரான்ஸ் பயணம் ஜி 20 மாநாடு, நிதி நெர...\nபுலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்...\nதமிழ்ச்செல்வன் சிலை விவகாரம்: இலங்கையின் கோரிக்கைய...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு வீட்ட...\nமனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்\nவியட்நாமின் எரிவாயு, அணுஆயுத தேவைகளை நிவர்த்தி செய...\nயாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்...\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதியுடன் சந்திப...\nதேர்தல் முடிந்து பத்து நாட்களின் பின்னர் ஆங்சாங்சு...\nமுஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/11/blog-post_58.html", "date_download": "2020-06-02T08:43:23Z", "digest": "sha1:MIDB5JGY6H5SPP6S44B4JMDWEJWBFMQ7", "length": 10683, "nlines": 75, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஐ.எஸ் தலைவர் பக்தாதியின் மூத்த சகோதரி பிடிபட்டார் - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World ஐ.எஸ் தலைவர் பக்தாதியின் மூத்த சகோதரி பிடிபட்டார்\nஐ.எஸ் தலைவர் பக்தாதியின் மூத்த சகோதரி பிடிபட்டார்\nஉயிரிழந்த இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் மூத்த சகோதரி பிடிபட்டதாக துருக்கி அறிவித்துள்ளது. வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின்போது அவர் சிக்கியதாக துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅலெப்போ மாகாணத்தின் அஸாஸ் நகருக்கு அருகில் கொள்கலன் ஒன்றில் வசித்து வந்த 65 வயதான ரம்சியா அவாத், அவரது கணவர், மருமகள் மற்றும் ஐந்து சிறுவர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக துருக்கி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கைது நடவடிக்கை முக்கிய உளவுத் தகவல்களை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அதிகாரி பிடிபட்ட பெரியவர்கள் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\n“இது ஒரு உளவுத் தகவல் சுரங்கம். ஐ.எஸ் பற்றி அவருக்கு தெரிந்தது அந்த குழு தொடர்பில் எமது புரிதலை அதிகரிக்கவும் மேலும் பல கெட்டவர்களை பிடிக்கவும் உதவும்” என்று பெயரை வெளியிட���் கூடாது என்ற நிபந்தனையுடன் அந்தத் துருக்கி அதிகாரி ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ் குடும்பங்கள் தப்பிச் செல்லும் வழியில் உள்ள பிரதேசத்திலேயே ரம்சியா அவாத் பிடிபட்டுள்ளார். எனினும் இந்த சகோதரி பற்றி பெரிதும் அறியப்படாதிருப்பதோடு அவர் எவ்வாறு அடையாளம் காணப்பட்டார் என்பது பற்றி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nசிரியாவின் இத்லிப் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் அமெரிக்க அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.\nஇந்தக் கைதி நடவடிக்கை தீவிரவாதத்திற்கு எதிரான எமது வெற்றிகரமான நடவடிக்கைக்கு மற்றொரு உதாரணமாக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்துவானின் தொலைத்தொடர்புகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nபக்தாதிக்கு பல சகோதர சகோதரிகள் இருப்பதாக நம்பப்படுவதோடு அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nவிபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி\nபகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virender-sehwag-slammed-first-indian-triple-century-on-this-day-in-2004-019149.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-02T09:15:14Z", "digest": "sha1:FWFKHCN2ABL4NLINQYQDZTMXTCLY3GFP", "length": 18997, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "2004ம் ஆண்டு.. இதே நாளில்தான்.. முல்தானில் வைத்து பாகிஸ்தானை திணறத் திணற அடித்தார் ஷேவாக்! | Virender Sehwag slammed first Indian Triple century on this day in 2004 - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» 2004ம் ஆண்டு.. இதே நாளில்தான்.. முல்தானில் வைத்து பாகிஸ்தானை திணறத் திணற அடித்தார் ஷேவாக்\n2004ம் ஆண்டு.. இதே நாளில்தான்.. முல்தானில் வைத்து பாகிஸ்தானை திணறத் திணற அடித்தார் ஷேவாக்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கிய நட்சத்திரமாக ஒருகாலத்தில் திகழ்ந்த வீரேந்திர ஷேவாக் இதே நாளில்தான் கடத்ந 2004ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத முச்சதம் இது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் அடித்த முதல் முச்சதம் இது என்பதால் இது மிகவும் விசேஷமானது. கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரால் கூட நிகழ்த்த முடியாத சாதனை இது.\nஇந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் நடந்தது. அந்தப் போட்டியில்தான் இந்த சாதனையைப் படைத்தார் ஷேவாக். வரலாறு காணாத அதிரடி ஆட்டத்தை அப்போட்டியில் வெளிப்படுத்தினார் ஷேவாக்.\nமிரட்டல் பந்து வீச்சுக்கு மத்தியில்\nஅந்த சமயத்தில் பாகிஸ்தான் அணியின் மிரட்டல் பந்து வீச்சாளர்களாக சோயிப் அக்தர், சக்லைன் முஷ்டாக் ஆகியோர் இருந்தனர். ஆனால் அவர்களது பந்துகளை நையப்புடைத்து விட்டார் ஷேவாக். அவர்களை அடித்து விரட்டி தனது முச்சதத்தை அவர் எடுத்தது அவராலும் கூட வாழ்க்கையில் மறக்க முடியாதது. மைதானம் முழுக்க பந்துகளைப் பறக்க விட்டார் ஷேவாக். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும்கூட அவர்களால் ஷேவாக்கை நிறுத்த முடியவில்லை.\nவேகப் பந்து வீச்சாளர்கள் தோல்வி அடைந்த நிலையில் ஸ்பின் அட்டாக்கை கையில் எடுத்தார் கேப்டன் இன்சமாம் உல் ஹக். ஆனால் அதுவும் எடுபடாமல் போய் விட்டது. ஸ்பின்னர்களையும் பதம் பார்த்தார் ஷேவாக். முதல் 100 ரன்களை படு வேகமாக குவித்த ஷேவாக் அதன் பிறகும் வேகம் குறையாமல் வெளுத்தெடுத்தார். பாகிஸ்தான் பந்து வீச்சை தவிடுபொடியாக்கி தன்னை நிரூபித்தார். முதல் நாள் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தின்போது 100 ரன்களைக் குவித்த அவர் 2வது நாளின் பாதி ஆட்டத்திற்குள் தனது டபுள் செஞ்சுரியை முடித்தார்.\n2வது நாளிலும் தொடர்ந்து அதிரடி\n2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து 228 ரன்களுடன் தொடர்ந்து, படு வேகமாக தனது முச்சதத்தைப் போட்டு பாகிஸ்தானை தெறிக்க விட்டார். இந்திய ரசிகர்களை குதூகலப்படுத்தினார். முச்சதத்தை நெருங்கியபோதும் கூட அவர் தனது அதிரடியைக் கைவிடவில்லை. பயப்படவில்லை. தொடர்ந்து அட்டகாசமாக ஆடினார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. 295 ரன்களில் இருந்தபோது முஷ்டாக்கின் பந்தை சிக்சருக்கு விளாசி வரலாறு படைத்தார் ஷேவாக்.\nஇந்தியாவுக்குக் கிடைத்த அபார வெற்றி\nஇந்தப் போட்டியின்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 675 ரன்களைக் குவித்தது. பந்து வீச்சைப் போலவே பேட்டிங்கிலும் கோட்டை விட்டது பாகிஸ்தான். இதனால் இப்போட்டியில் இன்னிங்ஸ், 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த முச்சதம் ஷேவாக்குக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கும் உலக அரங்கில் புது அங்கீகாரத்தைக் கொடுத்தது.\nஇதே ஷேவாக் 2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 2வது முச்சதத்தைப் போட்டார். நீண்ட காலம் வரை இந்த முச்சதங்கள்தான் ஒரே இந்த��ய சாதனையாக இருந்து வந்தது. இருப்பினும் 2016ம் ஆண்டு இளம் வீரரான கருண் நாயர் முச்சதம் போட்டு ஷேவாக்குடன் இணைந்தார். இருப்பினும் அதிக முறை முச்சதம் அடித்த ஒரே வீரராக இன்று வரை ஷேவாக்தான் நீடித்து வருகிறார்.\n25 பந்தில் 87 ரன்.. சேவாக் செஞ்சுரியை மறக்க வைத்த ரெய்னா.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்\nவெல்டன் லாலா...ஹர்பஜனின் பாராட்டு... எதுக்காக... யாருக்காக...\n20 பந்தில் 67 ரன்.. டபுள் செஞ்சுரி அடித்து வெளுத்து விட்டு வந்த இந்திய வீரர்.. யுவராஜ் கேட்ட கேள்வி\nஅவங்க மட்டும் தான் திட்டுவாங்களா எனக்கும் திட்டத் தெரியும்.. சேவாக், கம்பீரை சீண்டிய பாக். வீரர்\nசேவாக் மட்டும் வேற நாட்டுக்கு ஆடி இருந்தார்னா.. முன்னாள் பாக். கேப்டன் சர்ச்சை\nகேப்டன் சொன்ன அந்த வார்த்தைக்காக என் உயிரையே கொடுப்பேன்.. உணர்ச்சிவசப்பட்டு பொங்கிய கௌதம் கம்பீர்\n.. மொத்தம் 3 போட்டி.. மூன்றிலுமே ஷேவாக்தான் மேன் ஆப் தி மேட்ச்\nஅந்த வார்த்தையை சொல்லி ஆசை காட்டிய டிராவிட்.. நம்பி ஏமாந்த சேவாக்.. 7 ரன்னில் பறிபோன 3வது 300\nசேவாக்குக்கு மூளை அதிகம்.. திறமை குறைவு.. பாக். வீரர் சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரசிகர்கள்\nஎனக்கு பிடித்த நடிகர்.. உருகிய சச்சின்.. இர்பான் கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nஇஷ்டம் இருந்தா ஆடு, இல்லைனா பெஞ்சுல உட்காரு.. எகிறிய கங்குலி.. வரலாற்றை மாற்றி எழுதிய அதிரடி மன்னன்\nஅப்படி ஒரு சிக்ஸ், இப்படி ஒரு சிக்ஸ்.. மொத்த பாகிஸ்தானையும் தன் பக்கம் இழுத்த தமிழக வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\n2 hrs ago அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\n3 hrs ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n17 hrs ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nMovies போங்க, ஒரே வெட்கம் வெட்கமா வருது.. பிக்பாஸ் நடிகையின் போட்டோஸ் பார்த்து அப்படியான ரசிகர்கள்\nNews \"இந்த போராளிகள் நாய்கள்\".. கருத்து சொன்ன டிரம்ப்.. \"வாயை மூடுங்க\" செம டோஸ் விட்ட போலீஸ் அதிகாரி\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கா���்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: virender sehwag tests வீரேந்திர சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/onaay-kulachinnam.html", "date_download": "2020-06-02T09:14:09Z", "digest": "sha1:JSM2VTULWHCXEAMFHPGQIYZVG3EXN4KD", "length": 5643, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Onaay Kulachinnam", "raw_content": "\nஇயக்குனர் வெற்றிமாறனின் அதிர்வு வெளியீடு,ஜியோங் ரோங் எழுதிய சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தற்போது வெளியிட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/208995?ref=archive-feed", "date_download": "2020-06-02T07:59:46Z", "digest": "sha1:RO6PERXIKLH4TFSMNBMZ6M4FQBXQSGYT", "length": 8999, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: நிலைகுலைய வைக்கும் புகைப்படங்கள் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: நிலைகுலைய வைக்கும் புகைப்படங்கள் வெளியானது\nஇந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை தாக்கிய பயங்கரமான நிலநடுக்கத்தை அடுத்து வெளியான புகைப்படங்கள் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.\nரிக்டர் அளவில் 7 என பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு நிமிட நேரம் கட்டிடங்கள் மொத்தமும் குலுங்கியுள்ளன.\nஇதனால் பயத்தில் அலறிய பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு வெளியே விரைந்துள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி சுமார் 19.03 மணியளவில் சுமத்ரா தீவை தாக்கியுள்ளது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு விரைந்துள்ளனர்.\nநிலநடுக்கம் தொடர்பில் பேசிய தேசிய பேரிடர் முகமை செய்தித் தொடர்பாளர் அகஸ் விபோவோ, பான்டென் மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் நிலநடுக்கத்தை அடுத்து தற்காலிக தங்குமிடங்களுக்கு விரைந்துள்ள மக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி நால்வர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் நால்வர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். மட்டுமின்றி இதுவரை 223 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபெரும்பாலான குடியிருப்புகள் பாண்டென் பகுதியிலேயே சேதமடைந்துள்ளது. இந்த பகுதியிலேயே கடந்த டிசம்பர் மாதம் சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத்தக்கது.\nராணுவமும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\n260 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியா நாடானது நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பதால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு நடுவே இங்குள்ள மக்கள் வாழ்ந���து வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/cv_11.html", "date_download": "2020-06-02T07:40:14Z", "digest": "sha1:7BCXWTHC3OZSRAJH6AD7TZYPN2RLFY5M", "length": 14291, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி\nமகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி\nடாம்போ February 11, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஎன்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசெங்கு இருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ச இந்தியாவில் கூறியுள்ளமைக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார்.\nநாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.\nநாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள். ஆனால் நடப்பது என்ன அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி. ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.\nபிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.\nஅதே வேளை பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த ,ந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் ,ருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின்; கீழ் ,ருந்தனர். மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.\nஅதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும். அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும எனவும் அ���ர் தெரிவித்துள்ளார்;.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-428-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-02T08:52:59Z", "digest": "sha1:REH73ZU274UBMOAOXVPXWLK2A4732VEI", "length": 10371, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண படங்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nபார்தீபன் மகள் கீர்த்தனாவின் திருமண படங்கள்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண படங்கள்\nநல்லூரில் நேரலை கலையக நிகழ்ச்சிகள் ஆரம்பம் படங்கள் இதோ\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\nசூர்யாவின் 24 - புதிய படங்கள் - முழுமைத் தொகுப்பு\nசூரியனின் இருபதாவது பிறந்தநாள் கொண்டாட்ட தருணங்களின் படங்கள்\nஸ்கெட்ச் போடும் சியான் விக்ரம் -படங்கள்\nகவர்ச்சியியை வாரி இரைக்கும் ராய் லக்ஸ்மி படங்கள்\nமகா சிவாத்திரி தினத்தில் சூரியன் வழங்கிய விடேச நேரலை - படங்கள்\nஇத்தாலியில் நடந்தது விராட் கோலி-அனுஷ்கா திருமணம்\nவல்வையில் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawatch.lk/news.php?post=952", "date_download": "2020-06-02T08:53:20Z", "digest": "sha1:RK7MDINNGHMJHGPMB7HFKV4W52P5S7FP", "length": 4775, "nlines": 55, "source_domain": "lankawatch.lk", "title": "பெருநாள் தினத்தன்று ஊரடங்கு : ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு | Lanka Watch", "raw_content": "\nபெருநாள் தினத்தன்று ஊரடங்கு : ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு\n23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிமுதல் 26 ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை 5 மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அடிப்படையில் நோன்பு பெருநாள் தினத்தன்று ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.இதேவேளை,கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் மறுஅறிவித்தல் வரும்வரை ஊரடங்கு தொடரும்.\nஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்தது.\nATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று\nதனிமைப்படுத்தலுக்கு வராது மறைந்து திரிபவர்களை தூக்கில் போட வேண்டும்\nஇனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் 7 வருட சிறை\nகொரோனா தொற்று: முதலாவது இலங்கையர் மரணம்\nஊரடங்கை மீறுவோரை மடக்க சிவில் உடைகளில் பொலிஸார்\nஅக்கரைப்பற்றில் இரண்டாவது கொரோனா: முதலாவது நோயாளியின் மனைவிக்கு\nபாதாள உலக குழுக்களை ஒழிக்க விசேட அதிரடி படை: இன்று முதல் களத்தில்\nஏப்ரல் கு��்டுத் தாக்குதல்: 10 நாட்களுக்கு முன்பே தெரியும்\nஅதிவேக பாதை நிர்மாணம்:கோடிக் கணக்கில் கொள்ளை\nபெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nமாடறுப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மீண்டும் களமிறங்கும் தேரர்கள்\nகொரோனா தனிமைப்படுத்தலில் சஹ்ரானின் ஆட்கள்: கைது செய்யத் தயாராகிறது சி.ஐ.டி\nஜூலை 11 இல் நாடாளுமன்றத் தேர்தல் கட்சித் தலைவர்களுடன் பேசவுள்ளார் தேசப்பிரிய\nஜனாஸா எரிப்புக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் அமைப்புகள் தயார்\nகொரோனாவால் முதல் முஸ்லிம் பெண் மரணம்\nகொரோனா அபாய இடங்களுக்கு பள்ளிவாசல்களின் பெயர்: இனவாதியின் ஈனச் செயல்\nசடலங்களை புதைக்க இடமில்லை: எங்கும் துர்நாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-55-03?limit=3&start=15", "date_download": "2020-06-02T08:10:59Z", "digest": "sha1:EYRDB76IRRG5RFYLVGHOMV5D35S3LPLG", "length": 4600, "nlines": 100, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பொது", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home கவிதை பொது மார்கழி 25\nநின்றபடி யேமாயை நீக்கும் குருபானே\nஒன்றுனக்குச் செல்வேன் ஒழுங்காக நின்றுகேள்:\nஅன்றுவினை இன்றுவிதி என்றநெடும் பொய்க்கதையும்\nஎன்றன்குறை என்றன்நிறை என்னும் நகைச்சுவையும்\nநன்மைநீ தீமைநான் நாடகமும் அப்பனே\nநேற்று. ஜூலை 28, 2018, நண்பர் சிவாலயம் மோகன் இயக்கத்தில் நடைபெறும் சேக்கிழார் விழாவுக்குச் சென்றிருந்தேன். அன்புத் தமக்கை திருமதி சாரதா நம்பி ஆரூரனின் அருமையான பேச்சு. சிவக்கொழுந்தாம் எங்கள் வைத்திலிங்கனார் ஐயாவின் அணுக்கம். அருகில்தான் மருந்தீச்வரர் ஆலயம் என்ற மறக்காத உணர்வு. இவையாவும் ஒருசேரத் தூண்ட ஒரு கண்ணி எழுந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80270", "date_download": "2020-06-02T07:47:23Z", "digest": "sha1:HA5RDVKI4N2DJF73E7ITPPMGK33NNKM2", "length": 8019, "nlines": 101, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஜேப்பியார் குழுமத்தில் 2 வது நாளாக வருமான வரி சோதனை நீ���ிப்பு\nஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்று 2 வது நாளாக நீடித்து வருகிறது.\nசென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்திலும் நேற்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடபெற்றது.\nவரி ஏய்ப்பு சம்பந்தமாக இந்த சோதனை நடப்படதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2 வது நாளாக சோதனை நீடித்து வருகிறது.\nசென்னை, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறையின் 11 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர், முட்டம் ஜேப்பியார் மீன்பிடி துறைமுக அலுவலகம், படகு தளம், விசைப்படகுகளின் எண்ணிக்கை குறித்து சோதனை நடத்தினர், அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.\nஇதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nஅண்ணன் மகனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த அத்தை கத்தியால் குத்திக் கொலை: வேலூரில் பதுங்கிய மருமகன் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...\nகுஜராத்தில் 16 வயது பழங்குடியின சிறுமி கட்டைகளால் அடித்து சித்ரவதை\nகல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் கோவையில் 5 பேர் கும்பல் கைது\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nதிருச்சியில் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 4 பேர் பலி; விபத்தா தற்கொலையா\nகொடைக்கானலில் தங்கியிருந்த ஐந்து பேர் சிக்கினர் தங்கியிருந்த காட்டேஜ்க்கு சீல் வைப்பு\nபிரபல நடிகை அர்ச்சனா குப்தா செம ஹாட் போட்டோஷூட் \nசென்னைக்கு அளிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகள்\nசென்னை மருத்துவக்கல்லுாரி மாணவி உயிரிழப்பில் மர்மம் விலகியது\nகர்ச்சீப் உடையில் ஃபோட்டோ ஷூட்\nசென்னை தவிர 33 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகளை இயக்கலாம்: முதலமைச்சர் அறிவிப்பு\nபொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/closing-of-task-shop-for-4-days-from-tomorrow/c77058-w2931-cid320818-su6269.htm", "date_download": "2020-06-02T07:42:02Z", "digest": "sha1:7RWZ56IXMCIPU5TRNOVUCXO7JOMV65BZ", "length": 1748, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "நாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்", "raw_content": "\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநெல்லை மாவட்டத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாங்குநேரியில் வாக்குப்பதிவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 24ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூடவும் ஆணையிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-06-02T07:19:23Z", "digest": "sha1:5S653IJRNPONLVH6KNGHP2TSBYQKUTMQ", "length": 12466, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார் |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nஎழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார்\nமாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதிகொடுப்பதை மனப்பாடமாக ராகுல் காந்தி மேடைகளில் பேசி வருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்ததிட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜ தலைவர் அமித்ஷா, நேற்று கர்நாடகாவின் கலபுர்கி மாநகரில் அளித்த பேட்டி: மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் அனைத்து துறையிலும் தோல்வி கண்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குண்டர் ஆட்சி நடத்திவருகிறது.\nதேவையில்லாமல், மத்திய அரசின்மீது பழியை போட்டு மாநில அரசு செய்யவேண்டிய கடமையை தட்டி கழித்து வருகிறது. முதல்வர் சித்தராமையாவின் பேச்சில் துளியும் உண்மைகிடையாது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் எழுதி கொடுப்பதை மனப்பாடமாக ராகுல்காந்தி மேடைகளில் பேசிவருகிறார். விவசாயிகள் நலனுக்கு எந்த திட்டமும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வில்லை. வடகர்நாடக பகுதி மக்களின் நீண்டல கோரிக்கையாக இருந்து வரும் மகதாயி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தாமதத்திற்கு காங்கிரஸ் தான் முழு காரணமாகும்.\nஇத்திட்டம் செயல்படுத்தாமல் தடுத்து அந்தபழியை பாஜ மீது சுமத்தி அப்பகுதி மக்களை கட்சிக்கு எதிராக திருப்பி விடும் நூதன யுக்தியை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மாநில சட்டப் பேரவைக்கு நடக்கும் தேர்தலில் பாஜ ஆட்சி அமைந்தால், மகதாயி நதி இணைப்பு திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். வட கர்நாடக பகுதி மக்கள் நம்பிக்கையுடன் பாஜவை ஆதரிக்க வேண்டும் என்றார்.\nதுப்பாக்கி வைத்திருந்ததால் பரபரப்பு அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி கொண்டிருந்தபோது, வெளியில் நின்றிருந்த பாஜ தொண்டர் ஒருவரின் கையில் துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.பியிடம் தகவல் கொடுத்தனர். அவர் பதறி போய் உடனடியாக அந்த நபரிடம் சென்று துப்பாக்கியை கேட்டார். அவர் கொடுக்காமல் மறுப்பு தெரிவித்தார். அவர் கையில் இருந்து துப்பாக்கியை பறிப்பதற்குள் பரபரப்பு ஏற்பட்டது.\nகட்சி தொண்டர்களும், போலீசாரும் அந்தநபரை இழுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நபரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து, அவரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது, அவர் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள முறைப்படி அனுமதி பெற்றவர் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் சில நிமிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.\nசித்தராமையாவுக்கு மோடி பற்றிப்பேச எந்த தகுதியும் இல்லை\nஎடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப் பேரவை…\nதொழில் அதிபர்கள் வாங்கிய கடனில், ஒருபைசா கூட…\nமஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், பாஜக ஆட்சி…\nநாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்'\nபாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்த…\nஅமித்ஷா, ராகுல் காந்தி, விவசாயி\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nபொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள ...\nமுதலில் WRITE OFF மற்றும் WAIVERக்கான வேறுபாடை த� ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/naadakam/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-06-02T09:29:01Z", "digest": "sha1:HCGDQJ25ZKBS6Q4WHLLZKMDUZT3GH2AB", "length": 27944, "nlines": 339, "source_domain": "www.akaramuthala.in", "title": "பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 April 2020 No Comment\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nஉலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர், பேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் நேற்று(11.04.2020)பகலில் நெஞ்சுவலி ஏற்பட்டு இரவில் உயிாிழந்தார்.\nதிருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.\nமாணவர்களின் அன்பிற்குரியவராகத்திகழ்ந்தவர் எழுத்தாளராக எண்ணற்ற வாசகர்களின் அன்பிற்கும் உரியவரானார்.\nஏறத்தாழ 1,000 சிறுகதைகள், புதினங்கள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 71 நூல்களாக வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர்.\nஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய மொழிகளில் இவரது கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.\nதமிழக அரசு ஆங்கிலம் முதலான 22மொழிகளில் பெயர்த்து வெளியிட்டசிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதையும் இடம் பெற்றுள்ளது.சாகித்திய அகாதமியின் தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.\nஅகில இந்திய வானொலி நிலையத்தின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.\nதமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.\nதினமணி கதிர், கல்கி, கலைமகள், அமுதசுரபி முதலான இதழ்கள்நடத்திய வரலாற்றுப்புதினம், சிறுகதை, குறும்புதினம் முதலான போட்டிகளில் பங்கேற்றும் முதல் பரிசுகள் பெற்றுள்ளார்.\nமலேசியாவில் 2005இல் நடைபெற்ற உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டின் உலகச் சிறுகதைப்போட்டியிலும் 2007இல் பாரிசு தமிழ்ச் சங்கம் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்திய அனைத்துலகச் சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு வென்றுள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநில எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரே முதல்பரிசு பெற்று வாகை சூடினார்.\nஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியக் கலைக்களஞ்சியத்தில் இவரைப்பற்றிய மதிப்பீட்டுக்கட்டுரையைச் சேர்த்துள்ளது.\nதமிழக அரசின் அண்ணா விருது, நற்கதை நம்பி, பொற்கிழி விருது, புதிய இலக்கியச் செல்வர், எழுத்துவேந்தர் முதலான பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஇவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பெற்றுள்ளன.\nதமிழக அரசின் +2 ஆம் வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.\nஇறுதிச்சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதா் 3-ஆம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது. இருப்பினும் மகுடைத் தொற்றினால் உள்ள கட்டுப்பாடுகளால் பங்கேற்பதைத் தவிர்க்கவும். தொடா்புக்கு 8903433292.\nபேராசிரியர் எழுத்தாளர் அய்க்கண் மறைவிற்கு அகரமுதல மின்னிதழும், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ்அமைப்புகளும், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், ஆகியனவும் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவிக்கின்றன.\nநன்றி – தினமணி, தமிழ் விக்கிபீடியா\nஎன் அன்பிற்குரிய என்மீது அன்பு கொண்ட ஐக்கண்/அய்க்கண் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய சந்திப்புகளில் மறக்க முடியாத ஒன்று. மாநிலக்கல்விக்கருவூலத்தின் வெளியீடுகளில் படைப்பாளர்கள் பிழைகளுடன் எழுதுவதைச் சுட்டிக் காட்டினேன்(1992). அப்போதைய இயக்குநர் முனைவர் நிரஞ்சன்தாசு அதற்கு என்ன செய்யலாம் என்றார். அவர்களுக்கு ஒரு பட்டறை நடத்தி அவர்களைக் கொண்டே திருத்தச் செய்யலாம் என்றேன். அதன்படி குமரியில் பட்டறை நடந்தது. அப்பொழுது என் தமிழ்ச்செயலாக்கப் பணிகளை அறிந்தவரும் அங்கே என் தமிழ்க்குரலைப் பாராட்டியவருமான எழுத்தாளர் ஐய்க்கண், “தமிழ், தமிழ்நாட்டில் முழுமையாகச் செயல்பட, திருவள்ளுவனை ஒரே ஒருநாள் முதல்வராக ஆக்கினால் போதும். நம் நாடு உண்மையில் தமிழ்நாடாக விளங்கும்” என்றார். அவர் மகன் அரசியலுக்கு வர அப்போதைய அமைச்சர் பொன்னையனைப் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது அவருடன் பேசியுள்ளேன். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என அனைத்துத்துறைகளிலும் நூல்கள் எழுதி விருதுகள் பெற்ற படைப்பாளியின் மறைவிற்கு அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி தமிழா விழி\nTopics: கதை, செய்திகள், நாடகம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, அய்க்கண், இரங்கல், காலமானார், மாநிலக்கல்விக் கருவூலம்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\n« காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன் »\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnyaonan.com/ta/products/plastic-wire-duct/", "date_download": "2020-06-02T07:48:43Z", "digest": "sha1:5IC47STP7VEDDHVU6Q6MQ4DNV7LB2G7C", "length": 5055, "nlines": 166, "source_domain": "www.cnyaonan.com", "title": "பிளாஸ்டிக் வயர் குழாய் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா பிளாஸ்டிக் வயர் குழாய் தொழிற்சாலை", "raw_content": "\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nநீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் உடன்)\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேபிள் டை\nபிளாஸ்டிக் வயர் குழாய் (விற்கப்பட்ட)\nபிளாஸ்டிக் வயர் குழாய் (காடியெடுத்த)\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: 0577-62697732\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sakshi-dhoni-slams-media-for-carrying-out-false-news-about-husband-donation-019135.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-02T08:07:08Z", "digest": "sha1:VOMTP7DXDIGJ6HYP6CNDBFPPC2FD5OZT", "length": 17285, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி | Sakshi Dhoni slams media for carrying out false news about her husband's donation - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி\nஇந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி\nராஞ்சி : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடை வழங்க துவங்கியுள்ளனர்.\nஇந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா\nஇந்நிலையில் தொண்டு நிறுவனம் மூலம் க்ரவுட் பண்டிங் முறையில் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதாக கூறப்பட்டது.\nஇதையடுத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள எம்எஸ் தோனி இந்த இக்கட்டான சூழலில் 1 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்ததுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து தள்ளினர். இதுகுறித்துதான் சாக்ஷி தோனி ஆத்திரம் அடைந்துள்ளார்.\nசச்சின் ரூ.50 லட்சம் நன்கொடை\nகொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். மெஸ்ஸி, பெடரர் உள்ளிட்ட வீரர்கள் கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய்க்கு அரிசி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.\nதோனி ரூ.1 லட்சம் நன்கொடை\nபிவி சிந்து 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ள நிலையில் பல்வேறு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சம்பளத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இந்நிலையில் பூனாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு க்ரவுட் பண்டிங் முறையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்ததாக கூறப்பட்டது.\nஒரு லட்சம் ரூபாய் நன்கொடை\nஇதையடுத்து சமூக வலைதளத்தில் நெட்டீசன்கள் தோனி��ை கலாய்த்து தள்ளிவிட்டனர். 800 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ள எம்எஸ் தோனி, வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி அளித்துள்ளது குறித்து அவர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை போட்டனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.\nஇதையடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஆத்திரத்துடன் சாக்ஷி தோனி பதிவிட்டுள்ளார். இத்தகைய நெருக்கடியான நேரத்தில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கோரியுள்ளார். மேலும் இந்த தவறான செய்தி குறித்து வெட்கம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். பொறுப்பான ஜர்னலிசம் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nதினேஷ் கார்த்திக் என்றொரு புயல்.. கீப்பிங்கோ.. பேட்டிங்கோ.. விடாமல் போராடும் போராளி\nஅப்பாவாகப் போகும் இளம் இந்திய வீரர்.. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் நடந்த திருமணம்.. செம ட்விஸ்ட்\nமுட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nஎல்லா கிரிக்கெட் போட்டியும் பிக்ஸிங் செய்யப்பட்டது தான்.. பின்னணியில் யார்\nவெட்டுக்கிளிக்கெல்லாம் பயப்படாதீங்க.. கிரிக்கெட் வீரர் சர்ச்சை.. சரமாரியாக விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nநல்லா ஆடினா கூட என்னை டீமில் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அந்த குரூப்பை குறி வைத்து விளாசிய மூத்த வீரர்\nதோனி எனக்கு அணியில் இடம் தரலை.. காரணம் இந்த சம்பவம் தான்.. உண்மையை போட்டு உடைத்த சீனியர்\nடி20 டீமுக்கு இவரை கேப்டனாக்குங்க.. விராட் கோலியை தூக்குங்க.. முன்னாள் வீரர் அதிரடி\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.. பயிற்சியாளராகவும் சாதித்தவர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n9 min ago தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\n55 min ago அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\n2 hrs ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n16 hrs ago ���ாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nMovies பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்க்கான கதையில் நடிக்கும் சூர்யா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews தைல மரக்காட்டில் பிணம்.. 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை.. நடந்தது என்ன.. கந்தர்வகோட்டை பயங்கரம்\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shreyas-iyer-posted-a-images-on-instagram-which-shows-his-arm-and-a-wristwatch-019004.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T08:15:51Z", "digest": "sha1:IFCRX2QXTZTFSN3S4WL4IXZBE2HLYJNG", "length": 18556, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "வரவர இவங்க அலம்பலுக்கு அளவே இல்லாம போயிடுச்சு... ஓய்வை ஜாலியாக அனுபவிக்கும் வீரர்கள் | Shreyas Iyer posted a images on Instagram which shows his arm and a wristwatch - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» வரவர இவங்க அலம்பலுக்கு அளவே இல்லாம போயிடுச்சு... ஓய்வை ஜாலியாக அனுபவிக்கும் வீரர்கள்\nவரவர இவங்க அலம்பலுக்கு அளவே இல்லாம போயிடுச்சு... ஓய்வை ஜாலியாக அனுபவிக்கும் வீரர்கள்\nமும்பை : கொரோனாவால் அனைத்துவிதமான போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் ஜாலியாக தங்களது வீடுகளில் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.\nபோட்டிகள் இருந்தாலே, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்களை கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் இருவருக்குள்ளும் அலாதியான நட்பு நிலவி வருகிறது.\nஇந்நிலையில், இந்த ஓய்வை அவர்கள் விட்டு வைப்பார்களா அவர்களது லூட்டி விதவிதமாக தொடர்கிறது. அதை இன்ஸ்டாகிராம் மூலம் நமக்கும் கடத்தி வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் அதிகமான உயிரிழப்புகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வரும்நிலையில், சர்வதேச அளவில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பொழுதை போக்கி வருகின்றனர்.\nஇதனிடையே, வரும் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடரும் அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுமேலும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்துள்ளது.\nதொடர் போட்டிகள், பயிற்சிகள் மற்றும் பயணங்களால் வீரர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் விராட் கோலி தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்தார். இந்நிலையில் பிசிசிஐ கொடுக்காத ஓய்வை அவர்களுக்கு கொரோனா வைரஸ் கொடுத்துள்ளது.\nதொடர் போட்டிகள் இருந்தாலே நம்முடைய இளம் வீரர்களை கையில் பிடிக்க முடியாது. இன்ஸ்டாகிராமில் மட்டுமே பிடிக்க முடியும். இந்நிலையில், ஓய்வு வேறு கிடைத்துள்ளது. விடுவார்களா... விதவிதமான சேட்டைகளை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தொடர்ந்து வருகின்றனர். ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னும் வகையாக இருக்கிறது அவர்களது சேட்டைகள்.\nஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முதலில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் அவர் தன்னுடைய ஆர்ம்ஸ் மற்றும் வாட்சை காண்பிக்கும்படியாக இருக்கிறது. அடுத்த புகைப்படத்தில் நமக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது அவருடைய கை இல்லை. மாறாக பின்பக்கமிருந்து ஹர்திக் பாண்டியா கைகளை மட்டும் அவருடன் கோர்த்துள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்து கே.எல் ராகுல் மறக்காம கைகளை கழுவிடுங்க என்று கமெண்ட் பதிவு செய்ய அதற்கு ஐயர், தாங்கள் கைகளை குலுக்கவே இல்லை என்று பதிலளித்துள்ளார். இதனிடையே, சஹல், 'ஓ ஜீசஸ்' என்று சிரிப்பு எமோஜிகளுடன் அவர்களை கலாய்த்துள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கமே அல்லோல கல்லோலப்பட்டது.\nநான் கோலியை மதிக்கிறேன் ஆனா.. 17 வயது பாக். பாலகன் நசீம் ஷா வாய் சவடால்.. ரசிகர்கள் விளாசல்\nதினேஷ் கார்த்திக் என்றொரு புயல்.. கீப்பிங்கோ.. பேட்டிங்கோ.. விடாமல் போராடும் போராளி\nஅப்பாவாகப் போகும் இளம் இந்திய வீரர்.. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டில் நடந்த திருமணம்.. செம ட்விஸ்ட்\nமுட்டி மோதி சொதப்பிய ரோஹித் - கோலி.. செம கடுப்பான கேப்டன் தோனி.. பாக். போட்டியில் நடந்த பரபர சம்பவம்\nஎல்லா கிரிக்கெட் போட்டியும் பிக்ஸிங் செய்யப்பட்டது தான்.. பின்னணியில் யார்\nவெட்டுக்கிளிக்கெல்லாம் பயப்படாதீங்க.. கிரிக்கெட் வீரர் சர்ச்சை.. சரமாரியாக விளாசித் தள்ளிய ரசிகர்கள்\nகண்ணை மூடிக் கொண்ட சச்சின்.. இப்படித்தான் இந்தியாவை தோற்கடிச்சோம்.. பாக். வீரர் தம்பட்டம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nநல்லா ஆடினா கூட என்னை டீமில் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அந்த குரூப்பை குறி வைத்து விளாசிய மூத்த வீரர்\nதோனி எனக்கு அணியில் இடம் தரலை.. காரணம் இந்த சம்பவம் தான்.. உண்மையை போட்டு உடைத்த சீனியர்\nடி20 டீமுக்கு இவரை கேப்டனாக்குங்க.. விராட் கோலியை தூக்குங்க.. முன்னாள் வீரர் அதிரடி\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மரணம்.. 3 ஒலிம்பிக் தங்கம் வென்றவர்.. பயிற்சியாளராகவும் சாதித்தவர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n18 min ago தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\n1 hr ago அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\n2 hrs ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n16 hrs ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nMovies பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்க்கான கதையில் நடிக்கும் சூர்யா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews தைல மரக்காட்டில் பிணம்.. 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை.. நடந்தது என்ன.. கந்தர்வகோட்டை பயங்கரம்\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோ��ும் சாப்பிடாதீங்க...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india cricket shreyas iyer hardik pandya instagram இந்தியா கிரிக்கெட் ஸ்ரேயாஸ் ஐயர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராம்\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23055411/Rs75-lakh-near-Sivagiri--Minister-Rajalakshmi-launches.vpf", "date_download": "2020-06-02T08:40:41Z", "digest": "sha1:LRBKXBZS6BGX5ARYF3RQQFIVOFD6EMN6", "length": 12118, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.75 lakh near Sivagiri - Minister Rajalakshmi launches || சிவகிரி அருகே ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணி - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகிரி அருகே ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணி - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார் + \"||\" + Rs.75 lakh near Sivagiri - Minister Rajalakshmi launches\nசிவகிரி அருகே ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணி - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்\nசிவகிரி அருகே அமைச்சர் ராஜலட்சுமி ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.\nசிவகிரி தாலுகாவில் உள்ள தென்மலை பெரியகுளம் கண்மாய் தென்மலை விவசாய சங்கத்தின் 10 சதவீத பங்களிப்புடன் ரூ.75 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை மூலம் கரைகளை உயர்த்துதல், மதகுகளை சீரமைத்தல் உள்பட பல்வேறு குடிமராமத்து பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் தொடக்க விழா நேற்று குளம் அருகே உள்ள திரிபுரநாதஸ்வரர் கோவில் முன்பு நடைபெற்றது. அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கொடியசைத்து குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.\nவிழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், மனோகரன் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், சிவகிரி தாசில்தார் கிருஷ்ண வேல், வாசுதேவநல்லூர் வட்டார பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சந்திரா, வேலம்மாள் தென்மலை பெரியகுளம் கண்மாய் விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, செயலாளர் பாபுராஜ், ப���ருளாளர் குருசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் தினேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n1. சிவகிரியில் மரக்கிளை முறிந்து விழுந்து பிளஸ்-1 மாணவர் பலி - சிறுவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தபோது பரிதாபம்\nசிவகிரியில் சிறுவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தபோது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்ததில் பிளஸ்-1 மாணவர் உயிரிழந்தார்.\n2. சிவகிரி அருகே, வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி; 12 பேருக்கு அபராதம்\nசிவகிரி அருகே வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி செய்த 12 பேருக்கு அபராதம் விதித்தனர்.\n3. சிவகிரி அருகே, திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது\nசிவகிரி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n4. சிவகிரியில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு\nசிவகிரியில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\n5. சிவகிரியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nதென்காசி மாவட்டம் சிவகிரியில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\n3. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n4. மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடக்கம்\n5. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்���ி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=70%3A2016-07-08-04-21-49&id=4869%3A2018-12-22-04-33-21&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-06-02T07:57:37Z", "digest": "sha1:XRGUBY7JJBWSE5U2E7SIBXSQ6M5OIGYQ", "length": 6514, "nlines": 8, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பு", "raw_content": "எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பு\nFriday, 21 December 2018 23:33\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஎங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.\nஎழுத்தாளர் பிரபஞ்சனை நான் சந்தித்ததற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. சமீபத்தில் அமரரான சித்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘யுகமாயினி’ குறுநாவல் போட்டியில், ‘அம்மாவின் பிள்ளைகள்’ என்ற எனது குறுநாவல் பரிசு பெற்ற போது, அந்தக் குறுநாவல் போட்டிக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தான் நடுவர் குழுவுக்குப் பொறுப்பாக இருந்தாகவும் தெரிவித்திருந்தார். அதனால்தான் கனடாவுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்த சமயம், அவரைச் சந்தித்து உரையாடினேன். அப்போது அந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ குறுநாவலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியிருந்தார். போர்க்காலச் சூழலில் எழுந்த அந்த நாவலின் கருப்பொருளையும், ச��றப்பு அம்சங்களையும் சொன்ன போது, அவருடைய ஞாபக சக்தியையும், முழுமையாக வாசித்துத்தான் அதைத் தெரிவு செய்திருந்தார் என்பதையும் நினைத்து பெருமைப்பட்டேன். தமிழ் ஆசிரியரும், எழுத்தாளரும், சாகித்ய அக்கடமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் அவர்கள் 21-12-2018 அன்று காலமானார் என்ற செய்தி இலக்கிய உலகிற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்பதாகும். இவரது வானம் வசப்படும் என்ற புத்தகத்திற்குத்தான் 1995 ஆம் ஆண்டு சாகித்ய அக்கடமி விருது கிடைத்தது. இதைவிட மானுடம் வெல்லும், இன்பக்கேணி, நேசம் மறப்பதில்லை போன்ற புதினங்களையும் எழுதி உள்ள இவரது ஆக்கங்கள் சில வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவருக்குச் சாரல் விருதும் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது. அவரது ஆத்மா சாந்தியடைய அவரது குடும்பத்தின் சார்பாக வாசகர்களாக நாங்களும் பிரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/185685?ref=archive-feed", "date_download": "2020-06-02T07:44:42Z", "digest": "sha1:IS6YQYDFAQJEI4Y2LTI2XJVHXYOCSDWB", "length": 7829, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "பணக்கார பெண்களின் பட்டியல் வெளியானது! இடம்பிடித்த தமிழ்பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபணக்கார பெண்களின் பட்டியல் வெளியானது\nகோடக் வெல்த் - ஹுருன் என்ற நிறுவனம் இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு ரூ.37,500 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கோத்ரேஜ் குழுமத்தில் ஸ்மிதா கிரிஸ்னாவுக்கு 20 சதகவிகிதம் பங்கு உள்ளது.\nஇவரைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனத்தின் ஐ.டி. நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான தமிழ் பெண் ரோஷினி நாடார் இரண்டாமிடம் வகிக்கிறார்.\nசென்னையைச் சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி ஆகும். இவர் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார் என்பவரின் ஒ��ே மகள் ஆவார்.\nபிரபல ஊடக நிறுவனமான டைம்ஸ் க்ரூப்பின் தலைவரான இந்து ஜெயின் ரூ.26 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரூவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவரும் பையோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் மஜும்தார் ஷா ரூ.24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.\nஹெச்.சி.எல் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார் ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/03/23092722/1352373/Patal-Bhuvaneshwar.vpf", "date_download": "2020-06-02T09:30:10Z", "digest": "sha1:RC63ONNHZRX76OO5YZKWN2VPP3JXXMQ3", "length": 16520, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர் || Patal Bhuvaneshwar", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nஇயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு குகையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார்.\nஇயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு குகையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார்.\nஉத்ரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது, குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது.\nஇந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் குகை கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்க���்படுகிறது. இந்த ஆலயம் ஒவ்வொருவருக்கும், ஏதோ தேவலோகத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nபாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.\nபாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் 154 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nபாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள விமான நிலையம், சுமார் 226 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் விமான நிலையம் ஆகும்.\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி பவுர்ணமி கிரிவலம் ரத்து\nபித்ரு தோஷம் நீக்கும் வழிமுறைகள்\nசாமிதோப்பு வைகாசி திருவிழா: தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தது\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்\nகணவன்-மனைவி உறவு பலப்பட வழிபட வேண்டிய பரிகார தலம்\nஅனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் சிறந்த பரிகார ஸ்தலம்\nசந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலம்\nநாகதோஷத்தை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலம்\nகால சர்ப்ப தோஷங்களைப் போக்கும் தலம்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமி��கத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgxNjU5/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-06-02T09:29:06Z", "digest": "sha1:VXB6OOZHZL6RO4MWS2NGNOMAPIQM3DK3", "length": 5358, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மும்பை வந்துள்ள குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு தீவிரம்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » 4 TAMIL MEDIA\nமும்பை வந்துள்ள குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு தீவிரம்\nமும்பை வந்துள்ள பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி ஆசாத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர அரசு.\nகடந்த முறை இசை கச்சேரி நடத்த குலாம் அலி ஆசாத் மும்பை வந்திருந்த போது, மகாராஷ்டிர சிவசேனா அமைப்பு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இதை அடுத்து அவர் மும்பையில் இசைக் கச்சேரி நடத்தவில்லை. இந்நிலையில், வருகிற 29ம் திகதி குலாம் அலி பாடி நடித்துள்ள திரைப்படம் மும்பையில் வெளியாக உள்ளது. இதற்காக மும்பை வந்திருக்கும் குலாம் அலி பிரபல விடுதி ஒன்றில் தங்கி உள்ளார்.\nவிடுதியில் தங்கி இருக்கும் குலாம் அலியின் பாதுகாப்புக்கு மகாராஷ்டிர அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nஉலக சுக��தார அமைப்புடன் மீண்டும் அமெரிக்கா இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் பேட்டி...\nடிரம்ப் பதிவை நீக்காத மார்க்; பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nநியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்\nஇளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி\nஎன்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது... லண்டனில் ஹாயாக டீ குடிக்கும் நவாஸ்: கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்\nதிருவண்ணாமலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: இந்திய வானிலை மையம்\nதெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: தமிழக அரசு அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-02T07:28:46Z", "digest": "sha1:BKSNX5KHDL24PVATZ5MVJKZ3MWPL6KCD", "length": 6652, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப்! இலவசமாக வழங்கிய கேரள அரசு - TopTamilNews", "raw_content": "\nHome பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப் இலவசமாக வழங்கிய கேரள அரசு\nபெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்ககின்களுக்கு பதில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ருயல் கப் இலவசமாக வழங்கிய கேரள அரசு\nசமீபத்தில் கேரளாவில் வந்த மழை, வெள்ளத்தின்போது பல பெண்கள் பாதிக்கப்பட்டனர்.\nசமீபத்தில் கேரளாவில் வந்த மழை, வெள்ளத்தின்போது பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். பலர் நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிரமமில்லாமல் இருக்க பேட்களுக்கு பதில் மென்ஸ்ட்ருயல் கப்பை கேரள அரசு வழங்கியது.\nசுமார் 5 ஆயிரம் பெண்களுக்கு இதனை வழங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.பெண்கள் பலரும் மாதவிடாய் காலங்களில் பல சிரமங்களுக்கு ஆளாக��ன்றனர். ஒரு மாதத்திற்கான நாப்கினுக்கு பெண்கள் செலவு செய்வது 50 ரூபாய். அதே ஒரு வருடத்திற்கு 600 ரூபாய்.ஆக,பத்து வருடங்களுக்கு மொத்தம் 6000 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் ,தற்போது நாப்கினுக்கு பதிலாக மென்ஸ்ட்ருயல் கப் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர். இதன் விலை 2000 ரூபாய் என கூறப்படுகிறது.\nநாப்கினை விட இதன் விலை அதிகமாக இருக்கலாம் ஆனால் பத்து வருடங்களுக்கு 6000 ரூபாய் செலவு செய்கிறோம். ஆனால் இந்த கப்பை ஒருமுறை வாங்கினால் பத்து வருடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். இதனை பெண்ணுறுப்பின் வழியாக கப்பை மேற்பரப்பில் கையை வைத்து சுருக்கி உட்புறமாக செலுத்த வேண்டும். பெண்ணுறுப்பின் உள்ளே வைத்தவுடன் தானாக விரிவடையும் ஒரு கப்பு போல கருப்பை குழாயில் வெளிப்புறத்தில் அதை சூழ்ந்து கொள்ளும் அந்த மென்ஸ்ட்ருயல் கப் உடனே உடலினுள் சென்று விடுமோ என்ற அச்சம் தேவையில்லை;அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. இந்தக் கப்பை 2 மணி நேரத்திற்குப் பிறகு சுத்தம் செய்து கொள்ளலாம்.மேலும் சுடுதண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாப்கின்களுக்கு மாற்றாகும் மென்ஸ்ட்ருயல் கப் நாப்கின்கள் பயனுள்ளதாக இருப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleரத்தத்தை உறிஞ்சும் ராட்சத பறவை\nNext articleபாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13419/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2020-06-02T09:39:25Z", "digest": "sha1:NJNQW3HQSIHGLDACJI7WZU74PQYS7EBE", "length": 15130, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா\nSooriyan Gossip - போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா\nமனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள் அதிகமாக ஊடுருவுவதாக, புதிய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஉணவு மற்றும் காற்றின் மூலம் மனித உடலை ஊடுருவும் பிளாஸ்டிக் துகள்கள், சமீப காலத்தில் அதிகரித்து காணப்படுவதாக குறித்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவ��ு சுற்றுச் சூழல் தொடர்பில் பெரியளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nஇந்தநிலையில் இந்த ஆண்டில், காற்றின் மாசு குறித்த விழிப்புணர்வை ஐநா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆண்டுதோறும் 52,000 நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவி செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\nமனிதர்களால் உருவாக்கப்படும் சின்தடிக் உடைகள், கார் டயர்கள் மற்றும் கென்டக்ட் லென்சுகள் உள்ளிட்டவற்றில் இருந்து உருவாகும் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள், மனிதர்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் சென்று, பாதிப்பை உருவாக்குவதாக அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகாற்று மாசுப்பாடு காரணமாக வருடம் தோறும் 1,21,000 பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாகவும், குறிப்பாக பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் கூடுதலாக 90,000 பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலை சென்றடைவதாகவும் குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த நுண் பிளாஸ்டிக் துகள்களால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.\nஆயினும் 130 மைக்ரோமீட்டருக்கும் குறைவான இந்த பிளாஸ்டிக் துகள்கள், மனிதனின் திசுக்களில் ஊடுருவி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் அளவிற்கு மிகவும் அபாயம் மிக்கவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநன்றி மறக்காத போரிஸ் ஜோன்சன் - தன் குழந்தைக்கு என்ன பேர் வைத்தார் தெரியுமா\nஅனைத்து ஆண்களுக்கும் 2 மனைவிமார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (14.05.2020) #Coronavirus #Srilanka\nஒரே நாளில் சவுதி அரேபியாவில் அதிகரித்த கொரோனா....#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nவெப்பமான காலநிலையில் கொரோனா பரவாது இது உண்மை இல்லை என கூறும் ஆய்வாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (19.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (22.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (25.05.2020) #Coronavirus #Srilanka\nகொவிட்-19 காரணம���க பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawatch.lk/news.php?post=791", "date_download": "2020-06-02T08:56:18Z", "digest": "sha1:USXUWIOKKFQFITM64OEH4JDH2KF3C6R4", "length": 7414, "nlines": 62, "source_domain": "lankawatch.lk", "title": "ஊரடங்கை மீறுவோரை மடக்க சிவில் உடைகளில் பொலிஸார்! | Lanka Watch", "raw_content": "\nஊரடங்கை மீறுவோரை மடக்க சிவில் உடைகளில் பொலிஸார்\nஊரடங்கை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இனி பொலிஸார் சிவில் உடைகளிலும் நிறுத்தப்படவுள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nமக்கள் கட்டுப்படாவிட்டால் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி வரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;\nஊரடங்குச் சட்டம் எதற்காக பிறப்பிக்கப்படுகிறது.அது எதற்காகத் தற்காலிகமாக நீக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வு இன்னும் எமது மக்களுக்கு ஏற்படவில்லை.அவர்கள் ஊரடங்கை மதித்து நடப்பதில்லை.\nகொரோனா பரவாமல் இருப்பதற்காக நாம் கூறும் அறிவுரைகளை மக்கள் ஏற்பதாக இல்லை.இருவர் மாத்திரம் ஓட்டோவில் வரவேண்டும் என்று கூறினால் நால்வர் வருகிறார்கள்.பொலிஸாரைக் கண்டதும் இருவர் இறங்கிக்கொள்கிறார்கள்.பொலிஸாரைக் கடந்து சென்று மீண்டும் ஏறிக்கொள்கிறார்கள்.\nஇப்படி எல்லா உத்தரவையும் மீறியே செயற்படுகிறார்கள்.கொரோனாவில் இருந்து தப்ப வேண்டும் என்பதைவிட பொலிஸாரிடமிருந்து தப்பவே அவர்கள் விரும்புகிறார்கள்.\nஊரடங்கு நீக்கப்பட்டால் எல்லாம் சரி என்று நினைக்கிறார்கள்.மக்களோடு மக்கள் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.அது பிழை.\nஉணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மாத்திரமே ஊரடங்கைத் தளர்த்துகிறோம்.\nபொருட்கள் வாங்குவதற்குத் தனிமையில் செல்ல வேண்டும்.வரிசையில் ஒரு மீற்றர் இடைவெளியில் நிற்க வேண்டும்.ஆனால்,இவை எவற்றையும் மக்கள் பின்பற்றுவதாக இல்லை.\nஇனிவரும் நாட்களில் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொலிஸார் சிவில் உடைகளில் நிறுத்தப்படுவர்.\nமக்கள் கட்டுப்படாவிட்டால் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி வரும்.-என்றார்.\nATM இல் இருந்து ��ொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று\nதனிமைப்படுத்தலுக்கு வராது மறைந்து திரிபவர்களை தூக்கில் போட வேண்டும்\nஇனவாதம்-மதவாதம்-வதந்தி பரப்பினால் 7 வருட சிறை\nகொரோனா தொற்று: முதலாவது இலங்கையர் மரணம்\nஊரடங்கை மீறுவோரை மடக்க சிவில் உடைகளில் பொலிஸார்\nஅக்கரைப்பற்றில் இரண்டாவது கொரோனா: முதலாவது நோயாளியின் மனைவிக்கு\nஅண்மையில் சிக்கிய கரும்புலி மரணம்\nகாதலியை 10 பேருக்கு விருந்தாக்கிய காதலன்\nபொலிஸ் பதவியைத் துறந்து வீடு செல்வேன்\nஅஜித் ரோஹனவின் மகள்பற்றி பரவும் செய்தி\nஊரடங்கு அனுமதி பத்திரத்தை விற்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஇருப்பதே ஒரு முடி..அதையும் வெட்டினால்..\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 2 வருட சிறை\n70 லட்சம் பெண்கள் கர்ப்பம்: கொரோனா பார்த்த வேலை\nகொரோனா அச்சம் காரணமாக 181 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tamilnadu-bed-hundred-question-abroad-tamil-coronavirus/", "date_download": "2020-06-02T09:37:37Z", "digest": "sha1:H45JMRFBWXRRKDHZJOUETWUWNLPZF2TJ", "length": 6065, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஒரு பெட்ல நூறு பேரை வைப்பிங்களா?னு கேள்வியெழுப்பும் வெளிநாடுவாழ் தமிழர் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஒரு பெட்ல நூறு பேரை வைப்பிங்களானு கேள்வியெழுப்பும் வெளிநாடுவாழ் தமிழர் \nஒரு பெட்ல நூறு பேரை வைப்பிங்களானு கேள்வியெழுப்பும் வெளிநாடுவாழ் தமிழர் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி March 29, 2020 7:35 PM IST\nPosted in வீடியோ செய்திTagged abroad, Bed, coronavirus, hundred, question, Tamil, Tamilnadu, ஒரு, கேள்வி, கொரோனா, தமிழர், தமிழ்நாடு, நூறு, பெட்டு, வெளிநாடு, வைரஸ்\nகொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கும் சூழலில் தொற்று நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் டாக்டர் வெளியிட்டுள்ள வீடியோ \nநிலவில் வீடு கட்ட நினைத்த நமக்கு பூமியில் உயிர் வாழ பயம் வந்தது என கேள்வியெழுப்பும் சிங்கத் தமிழச்சி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்ற���ர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kamal-met-subhasree-family/", "date_download": "2020-06-02T09:02:19Z", "digest": "sha1:SOSUC7KUM3OYQNVZDQ2DVIMIYO4VWNEL", "length": 13346, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nசென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் ���ருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் திருமண பேனர் திடீரென விழுந்ததால் பின்னால் வந்த லாரி ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், சரியான குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேனர்களை வைக்கமாட்டோம் என அரசியல்கட்சியினர் உறுதியளித்தனர். சென்னை உயர்நீதிமன்றம் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். தங்கள் ஒரே மகளின் மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளதை கண்ணீருடன் அவர்கள் கூறியதை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறிய கமல் ஹாசன், சுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இந்த பெற்றோர்களின் இழப்புக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாத அளவுக்கு, அவர்களின் ஒரே குழந்தை சுபஸ்ரீ. என்ன ஆறுதல் சொல்லி அவர் களை தேற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களின் சோகம், கோபமாக மாறுவதற்கு ஏதுவாக யாரும், எதுவும் சொல்லவேண்டாம் என்பது தான் என்னுடைய வேண்டு கோள். அமைச்சர்கள் , `குற்றம் எங்கள் மீது இல்லை’ என்பதை சுட்டிக்காட்டுவதை மிகத்தீவிர முயற்சியாக எடுக்க வேண்டாம் என்பது தான் என் கருத்து.\nதயவு செய்து, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் எதுவும் பேசவேண்டாம். நானும் அதை திரும்பி கிளப்பி விட விரும்பவில்லை. அவர்கள் தேறி வரட்டும். அதுவரை அவர்கள் மீது எந்த குற்றத்தையும் சுமத்த வேண்டாம் என்பதை கூறிக்கொள்கிறேன். நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை, இறந்த பெண்ணின் மீது தவறு என சொல்லியிருக்க கூடாது. இனியாவது திருத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு நாடகம் போட்டு பேனர்களை அகற்றுங்கள் என சொல்வதை தவிர்த்து, இனி இந்த கலாச்சாரத்தை ஒழிக்கவேண்டும்.\nஒழியவில்லை என்றால் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும். எங்கள் கட்சி சார்பாக நாங்கள் செய்யகூடாது என்பது கட்சிகாரர்கள் மட்டுமில்லாமல், சினிமாக்காரர்களும் பேனர் வைக்கவேண்டாம் என்பதை வலியுறுத்திக்கொள்கிறேன். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். ரொம்ப நாள் ஓடி ஒளிய முடியாது. குற்றத்திலிருந்து தப்பி முடியும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?tag=vtv-ganesh", "date_download": "2020-06-02T07:32:25Z", "digest": "sha1:VJUH7U3VC6UIN3HVQQD5CHLMNVEACV24", "length": 3362, "nlines": 91, "source_domain": "www.shruti.tv", "title": "VTV Ganesh Archives - shruti.tv", "raw_content": "\nசந்தானத்தின் வித்தியாச தோற்றம் நடிப்பில் இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் வாலிபராஜா’ \n‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம். அதே நட்சத்திரக் கூட்டணியை வைத்து அப்படத்தின் இரண்டாம்..\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/226282?ref=magazine", "date_download": "2020-06-02T07:18:56Z", "digest": "sha1:RXV35YPSPC2CZWIUMESR4CPFTUV7F66J", "length": 9307, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "திரும��மாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை! பின்னர் கருவுற்ற 29 வயது பெண்.. நிறைமாதத்தில் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை பின்னர் கருவுற்ற 29 வயது பெண்.. நிறைமாதத்தில் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் அரசு மருத்துவமனையில், 8 மாத கர்ப்பிணி, மூச்சுத் திணறலால் உயிரிழந்த நிலையில் அது தொடர்பிலான பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளது.\nசேலம் மாவட்டம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.\nஇவர் மனைவி தேவி (29). இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் தேவி கருவுற்றார்.\nதற்போது, 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு, காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருந்தது. நேற்று முன்தினம் இரவ 10 மணிக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nபின் செயற்கை கருத்தரித்தல் செய்து கொண்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கிளம்பினர்.\nபெரம்பலுார் அருகே வந்தபோது, மூச்சுத் திணறல் அதிகமாகவே நள்ளிரவு 12 மணிக்கு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅதிகாலை, 1:10 மணிக்கு, தேவி உயிரிழந்தார்.காய்ச்சல், சளி தொந்தரவுடன், மூச்சு திணறலும் இருந்ததால், அவரது ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\nதேவியின் உறவினர்கள் கூறுகையில், தேவியின் மரண செய்தி அதிர்ச்சியளிக்கிறது, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட போது, திருச்சி, செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறி விட்டனர்.\nகொரோனாவை காரணம் காட்டி, அங்கு சிகிச்சைக்கு வர வேண்டாம் என தெரிவித்ததால், தேவியின் இறப்புக்கு, அந்த மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என கூறியுள்ள���ர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/05/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-02T09:30:18Z", "digest": "sha1:3QQ3L3QJXIJW56NMCETCFK2T6FYJGIMK", "length": 73407, "nlines": 114, "source_domain": "solvanam.com", "title": "காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2 – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகாப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2\nகார்லோஸ் ஃப்யூயென்டெஸ் மே 18, 2014\nகற்பனை செய்யப்பட்டு விழையப்படுவதால் மட்டுமே கண்டுபிடிக்கப்படும் அற்புதத்தை, அமெரிக்காவின் புனைவை மிகுகனவைக் கொண்டு விவரிக்கும் தொடர்வரலாற்றாசிரியர்கள் பலரிடமும் காண முடிகிறது. ஆனாலும் அவர்களுள் நிதானமானவர்கள் கூட அவர்களது கண்டுபிடிப்பை ஏன், “புது உலகில்” அவர்களது இருப்பையும்கூட நியாயப்படுத்த புனைந்தாக வேண்டியிருந்தது. நடைமுறைப் போக்கை அனுசரிக்கும் ஜெனோவாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸே தங்கமும் , நறுமணப்பொருட்களும் (Spices) இல்லாத ஓரிடத்தில் அவற்றின் இருப்பை புனைந்து தன்னை பெரும் செலவில் வழியனுப்பிய மகாராணியை முட்டாளாக்கிவிட முடியுமென்று நினைக்கிறார். இறுதியில் ஹேய்டியில் தங்கத்தை கண்டுபிடித்தபின் அத்தீவிற்கு “லா எஸ்பானியோலா” (La Espanola) என்ற பெயரிட்டு அங்கு காஸ்டில்லில் இருப்பதைப் போல் எல்லாம் இருக்கிறதென்றும் , காஸ்டில்லை விட சிறப்பாகவே இருக்கிறதென்றும் கூறுகிறார். இறுதியாக, தங்கமிருப்பதால், பொன்மணிகள் மொச்சைக்கொட்டை அளவு பெரிதாய், இரவுகளின் அழகு அண்டாலூசியாவின் இரவுகளுக்கு நிகரானதாய், பெண்கள் ஸ்பெயினின் பெண்களை விட வெண்ணிறமாகவும், பாலியல் உறவுகள் அதைவிட பரிசுத்தமாகவும் (மகாராணி ஒழுக்க நெறி பேணுபவர் என்பதாலும், வருங்கால நிதிஒதுக்கத்திற்கு பங்கம் விளைவிப���பதை தவிர்ப்பதற்காகவும்)…. ஆனால் அமேசான் எனப்படும் பெண்போர்வீரர்களும், மயக்கிசைப் பெண்களும், பொற்காலமும், நற்குணம் படைத்த உத்தமக் காட்டுமிராண்டிகளும் (மகாராணியை இம்முறை வியப்பால் மகிழ்விப்பதற்கு) கூட அங்கு இருக்கிறார்கள். இதன்பின் நற்பண்புகள் கொண்ட ஜெனோவாவின் வணிகர் மீண்டும் தன்னை வலியுறுத்திக் கொள்கிறார்: தான் தரையிறங்கிய இண்டீசின் (Indies) காடுகளை கப்பற்படைத் தொகுதியாக தன்னால் மாற்ற இயலுமென்று.\nஆக, கிழக்கில் தான் நாம் இன்னமும் இருக்கிறோம். அமெரிக்கா பெயரிடப்படவில்லை என்றாலும் அதன் அற்புதங்கள் பெயரிடப்பட்டுவிட்டன. எதைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டாரோ அதற்கு கொலம்பஸ் பெயரிட்டுவிட்டார் : தங்கம், உயிரினங்கள், ஆசியா. “புது உலகில்” சைனாவையும் ஜப்பானையும் கண்டுபிடித்ததே அவரது மிகப் பெரிய புனைதல். வெஸ்புச்சிக்கோ (Amerigo Vespucci) “புது உலகில்” புதிதாய் இருப்பது அதன் புதுமையே. பொற்காலமும் , “நல்ல காட்டுமிராண்டியும்” இங்குண்டு, “புது உலகில்” “புது பொற்காலம்” மற்றும் “புது, உத்தம காட்டுவாசி” என்று அவரால் பெயரிடப்பட்டு வரலாற்றை இழந்து, மீண்டும் சொர்க்கத்தில், “வீழ்ச்சிக்கு” முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு, பழையனவற்றால் களங்கப் படாமல்…நமக்கு அமெரிகோவின் பெயரே மிகப் பொருத்தமானது: கற்பனையான நமது புதுமையை அவர் தான் புனைந்தார்.\nமுற்றிலும் புதியது என்ற உணர்வும், முதலூழி சார்ந்ததொரு தோற்றமுமே அமெரிக்காவில் வார்த்தைகளுக்கும் பெயர்களுக்கும் அவற்றின் உண்மையான தொனியை அளிக்கின்றன. புது உலகைப் பெயரிட்டு விவரிக்க வேண்டிய – புது உலகில் பெயரிட விவரிக்க வேண்டிய- அவசரத்திற்கும் அதன் புதுமைக்கும் நெருக்கமானதொரு தொடர்பிருக்கிறது. இதனால் தான், அதன் புதுமையே புது உலகின் மிகத் தொன்மையான கூறாகவும் விளங்குகிறது. திடீரென்று, இங்கே, ஆமசான் (Amazon) காடுகளின் பரந்த வெளிகளில், ஆண்டிஸின் உச்சிகளில், பாடகோனியாவின் சமவெளிகளில், நாம் மீண்டும் ஹோல்டெர்லின்(Holderlin) கூறிய அந்த பேரச்சத்தின் சூன்யத்திலிருப்பதை உணர்கிறோம் : இயற்கையுடன் மிக நெருக்கமாக இருப்பதை நாம் உணர்கையில் நம்மைத் தாக்கும் இப்பேரச்சம். அப்படியொரு நெருக்கத்தில் இயற்கையால் உண்ணப்பட்டு , நமது பேச்சையும், அடையாளத்தையும் அதனிடம் இழந்து, அ��்துடன் ஐக்கியமாகி விடுவதையே பெரிதும் அஞ்சுகிறோம். அதே சமயம், இயற்கையிடமிருந்து வெளியேற்றப்பட்டு, தாயைப் போன்ற அவளது அணைப்பிற்கு வெளியே காத்திருக்கும் நமது அனாதைத்தன்மையைக் கண்டும் நாம் பேரச்சம் கொள்கிறோம். உள்ளே நமது மௌனம். வெளியே நமது தனிமை.\nநாவலில் இயற்கையின் இடம் என்ன என்பதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. ஆனால் என் மனதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவல்கள் நகரங்களிலும் அறைகளிலும் தான் நிகழ்கின்றன. கொகோல், பால்சாக், டிக்கென்ஸ் மற்றும் தாஸ்டாயெவ்ஸ்கியின் புனைவுகளில் நகரத்தின் தோற்றத்தைப் பற்றி அற்புதமான சொல்லாடலை டொனால்ட் பிராஞ்சர் (Donald Franger) நமக்களித்திருக்கிறார். பத்தொன்பொதாம் நூற்றாண்டின் உள்வெளிகள் சொந்த உடைமைகள் பாதுகாப்பாக இருக்குமிடங்கள் என்று வால்டர் பெஞ்சமின்(Walter Benjamin) நமக்கு நினைவு படுத்தியிருக்கிறார். அது அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதைப் பாதுகாப்பதற்காக ஒரு புது நாயகன் தோன்றுவான்: காலின்ஸினுடைய மூன்ஸ்டோன், போவின் திருடப்பட்ட கடிதம், காணன் டோயிலின் பிரூஸ்-பார்டிங்டன் திட்டங்கள்[5] ஆகிய படைப்புகளில் வரும் துப்பறிவாளர்கள் இதற்கு உதாரணம். மேலும் ஜார்ஜ் ஸ்டைனர் குறிப்பிடுவது போல் ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் இலக்கியங்களால் மட்டுமே புனைவிலேயே நம்மை அதிகம் திக்குமுக்காட வைக்கும் நெரிசலான இடங்களை ( போவின் ஆணியறையப்பட்ட சவப்பெட்டிகள் மற்றும் சுற்றிலும் மூடப்பட்ட கல்லறைகள், தாஸ்தோயெவ்ஸ்கியின் ரஸ்கோல்னிகோவ் சதி செய்யும் சிற்றறைகள் மற்றும் ரகொசின் காத்திருக்கும் நிழலாழ்ந்த படிக்கட்டுகள்) விட்டுக் கொடுக்காமலேயே அவற்றின் எதிர்துருவமான பரந்த வெளிகளையும் மீட்டெடுக்க முடிகிறது (டால்ஸ்டாய் மற்றும் துருகினெவ், கூப்பர் மற்றும் மெல்வில்[6]). ஆனால் வரலாற்றுக்குள்ளேயோ அதன் புறத்தேயோ வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகையில் உண்டாகும் பேரச்சம் என்பது பெயரிடுதல் என்ற செயலுடன் இவ்வளவு வெளிப்படையாக இணைக்கப்படுவதை வேறெதையும் விட லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் தான் அதிகம் காண முடிகிறது. கண்டுபிடிப்பதற்காவே மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் உடனடித் தன்மையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்: ஜான் ஸ்மித்தும், பிளிமூத் பாறையில் (Plymouth Rock) முதலில் வந்திறங்கிய கள்ளக் ���ுடியேற்றார்களும் மாஸசூஸட்ஸின் (Massachusetts) கரையில் கடற்கன்னிகளை நிச்சயமாகப் பார்க்கவில்லையே \n“அனைத்துப் பூனைகளும் சாமபல் நிறத்தவை” என்ற எனது படைப்பில் நான் நாடகமாக்கியதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன் , அமெரிக்காவில் வரலாறு மிக வெளிப்படையாக மொழியுடன் இணைந்திருக்கிறது. மரணத்தையோ இயற்கையையோ ஒத்திருக்கும் மௌனத்திற்கு இட்டுச் செல்லும் அசெடெக் இன மொழியின் பெயர்தல் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் பண்பாட்டு ரீதியாக சந்தேகத்துக்குரிய, களங்கப்பட்ட ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் ஸ்பானிஷ் மொழியின் பெயர்தல்தான் புது உலக நாகரீகத்தின் அடித்தளம் : வரலாற்றை மீள்செயலாக நிகழ்த்தி, அதை தொன்மமாக மாற்றிக்கொண்டிருக்கையிலேயே நிரந்தரமாக கேள்விக்கு உட்படுத்தவும் செய்கிறது.\nஅசெடெக் பேரரசனான மாக்டெசூமா (Moctezuma) மனிதர்களின் குரல்களைக் கேட்க மறுக்கிறான் ; தெய்வங்களின் மொழிக்கு மட்டுமே அவன் செவிமடுப்பான். கார்டெஸ் என்ற வெற்றிவேந்தன் மனிதர்களின் குரல்களை கேட்க ஆயத்தமா க இருந்து கொண்டு, மைய அதிகாரத்திற்கு எதிரான குறையீடுகளை, தந்தையாக இருக்கும் சர்வாதிகாரிக்கு எதிராக திருப்பி விடுகிறான். அவன் மரீனா (La Malinche) என்ற இந்திய இளவரசியை துபாசியாக ஏற்றுக் கொள்கிறான். அவளை Mi Lengua – என் நாக்கு- என்றழைத்து அவள் மூலமாக ஓர் ஆண் குழந்தையையும் பெறுகிறான் : அக்குழந்தையே முதல் மெஹிகன், அதன் முதல் மெஸ்டீசோ என்றழைக்கப்படும் கலப்பினப் பிறவி, ஸ்பானிஷ் பேசும் குடிமகன். தூதுவனும் எழுத்தாளனுமாகிய ஹெர்மெஸ்ஸே இவை எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கிறான், இம்முறை பெர்னால் டியாஸ் டெல் காஸ்டீயொ (Bernal Diaz del Castillo) என்ற வேடத்தில். இதுவே அவன் பெயர் : அளிக்கப்பட்டதென்றாலும் உள்ளார்ந்ததாய், இன்றியமையாததாய் இருப்பினும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாய், பொய்யாக இருப்பினும் உணர்வுகளைத் தூண்டுவதாய் ; மாறக்கூடியதாக இருப்பினும் அவனது விதியாய். டியாஸ் டெல் காஸ்டீயோ சம்பவங்கள் நிகழ்ந்து ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு எழுதுகிறார். எல்லாவற்றிற்கும் அவரால் பெயரிட முடிகிறது, கடைசிக் குதிரையையும் அதன் உரிமையாளரையும் கூட. அவரால் இன்னமும் விழைய முடிவதால் எழுதவும் முடிகிறது, மார்சல் பிரூஸ்டைப் போல. பிரூஸ்டைப் போலவே இவரும் தொலைந்த காலத்தைத் தே���ுகிறார். அவர் அழிக்க வேண்டியதை நினைத்து அழுகிறார். ஆக அவரே நமது முதல் நாவலாசிரியர். தரிசன உலகிற்கான வாய்ப்பை இனக்கொலையால் அழித்து, பிறகு தோற்கடிக்கப்பட்ட நாயகனின் தொன்மத்தால் வெல்லப்பட்டு, தான் அடிமைப்படுத்திய நகரத்திடமே தான் பட்டிருக்கும் கடனை இப்போது வார்த்தைகளின் வழியாக திரும்பச் செலுத்த நிர்பந்திக்கப்பட்ட காவியகர்த்தா.\nஅமெரிக்காவின் கண்டுபிடிப்பு மற்றும் அடிப்படுத்தலுக்கு நானூற்றிற்கும் மேலான ஆண்டுகள் கழிந்த பின், ரோமுலோ காயேகோஸ் அவரது பெரும்படைப்பான கானைமாவில் (Canaima) எழுதுகிறார்:\nஅமானடோமா, யவிடா, பிமிச்சின், எல் காசிக்கியாரே, எல் அடபாபோ, எல் கியானா[7] : இப்பெயர்களைக் கொண்டு மனிதர்கள் நிலக்காட்சியை விவரிக்கவில்லை, அவர்கள் நுழைந்த காடு மற்றும் ஆற்றின் முழு மர்மத்தையும் வெளிப்படுத்தவுமில்லை, அவர்களை பாதித்த நிகழ்வுகளின் தளங்களையே குறிப்பிட முனைந்தார்கள் என்றாலும் காடு, பயங்கரத்துடன் வசீகரமாக அவர்களது வார்த்தைத் திறத்தில் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்தது.\nபெயர், புனை, கற்பனை செய், கண்டுபிடி, விழை போன்ற வார்த்தைகளை அவர்கள் கூறாமல் இருந்திருந்தாலும் அவர்களுக்கு பின்னே “மனிதன் இன்னமும் ஊடுருவிச் செல்லாத, மர்மத்தில் தோய்ந்த பெரும் நிலப்பரப்புகள்: வெனிசுவேலா என்ற முடிக்கப்படாத கண்டுபிடிப்பு” கிடந்தது. மேலும், அங்கே பெயரற்ற நபரொருவர் “ திடீரெனத் தன்னிடமிருந்து தானே விலகிய இன்மையில், காட்டின் தயவில்…” தன்னைக் காணக்கூடும்.\nஅதே போல, அலெஹோ கார்ப்பெண்டியரின் தொலைந்த காலடிகள் என்ற படைப்பின் தரிசன உலகிற்கான பயணம் – சுவாரசியமான, சில சமயங்களில் பேருவகையானதும் கூட, ஓரினோகோ நதியின் மீது நிகழும் இக்கண்டுபிடிப்பு – திடீரென வார்த்தையின் வரம்புகளைக் கடந்து சென்றுவிடுகிறது; “இரவின் பேரச்சங்கள் நிரம்பியபடி இருக்கும் அடர்ந்த காட்டில்” வார்த்தை பிளந்து, தனக்கே விடையளித்து, மன்றாடி, புலம்பி, ஊளையிடுகிறது :\nஆனால் அப்போது உதடுகளுக்கிடையே நாக்கின் அதிர்வு, உள்ளிழுக்கப்பட்ட குறட்டை, பெருமூச்சு மராக்காவின் (Maracca) கிலுகிலுப்பிற்கு எதிரிசைத்தபடி…..போகப்போக, நாய்களால் சூழப்பட்ட சடலத்திற்கான இவ்வொப்பாரி மிக கோரமாகியது…..தனது இரையை விடுவிக்க மறுக்கும் மரணத்தின் பிடிவாத���்திற்கு முன், “வார்த்தை” திடீரென மங்கியபடி மறைந்தது. ஷாமன் என்ற சூன்யவாதி-பூசாரியின் வாயில், ஒப்பாரி மூச்சிறைந்து வலிப்புகளுடன் இறந்தொழிந்தது. அதுவரையில் நான் இசையின் பிறப்பிற்கே சாட்சியாக இருந்திருக்கிறேன் என்ற கண்கூசவைக்கும் உண்மையை உணர்ந்தேன்.\nடையோனிசிய (Dionysiac) களிப்பாகவும் பிரூஸ்டிய விடுதலையாகவுமிருந்த இக்கணத்திலேயே எக்காலத்திற்கும் நின்று கொண்டிருப்பதை கார்பெண்டியரின் கதைசொல்லி விரும்பியிருப்பான் : இசைக்கும் சொல்லிற்கும் இடையே உள்ள வாயிலில். ஆனால் வரலாற்றால் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரிவுகள் இன்னமும் முழுவதுமாகக் கண்டுபிடிக்கப் படவில்லை : காலத்தின் தொடக்கத்திற்கே அவன் சுழன்றனுப்பப் படுகிறான். பின்னர் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்னதாகவே இருந்த வார்த்தைகளில்லா உலகை அடைகிறான். இந்த சூழலில், வார்த்தைக்கும் மௌனத்திற்கும் இடையே உள்ள அழியக்கூடிய இந்த சமன்பாட்டில் தான் காப்ரியல் கார்சியா மார்கெஸ்ஸின் உலகம் அமைக்கப் பட்டிருக்கிறது.\nநூற்றாண்டுகாலத் தனிமை முதன் முதலில் பதிக்கப்பட்டு அதன் உடனடியான மாபெரும் வெற்றியை அடைந்த போது , வாசகனின் சுய அடையாளத்தைக் கிளரும் அதன் பண்பே அது பிரபலமானதற்கு காரணம் என்று லத்தீன் அமெரிக்காவில் பலர் எண்ணினர் (ஸ்பானிய உலகில் இதை செர்வாண்டெஸ் மற்றும் அவரெழுதிய டான் கியோடேவிற்கு மட்டுமே ஒப்பிட முடியும்) . சுயத்தின் உவகையான மறுகண்டுபிடிப்பும், மக்கோண்டோவின் வம்சாவளிகளில் துவங்கி நமது பாட்டிகள், காதலர்கள், நமது தமயர் தமக்கையர் மற்றும் நமது செவிலித்தாய்மார்களுக்கும் கணத்தில் அனிச்சையாக இட்டுச் செல்லும் திறனும் அதிலிருக்கிறது. இன்று, இருபதாண்டுகளுக்குப் பிறகு கார்சியா மார்கெஸ் என்ற நிகழ்விற்கு Anagnorisis எனப்படும் சுயஅடையாளத்தைத் தாண்டி பல காரணங்களிருப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகிறது. இதுவரை எழுதப்பட்டதிலேயே மிகவும் வேடிக்கையான அவரது நாவல் முதல் வாசிப்பிலேயே அதன் அர்த்தங்கள் அனைத்தையும் முடித்துவிடவில்லை. இந்த முதல் வாசிப்பு (பொழுதுபோக்கு மற்றும் அடையாளம் காணுவதற்காக) மெய்யான வாசிப்பாக விளங்கும் இரண்டாவது வாசிப்பைக் கோருகிறது.\nதொன்மமும் உடன்நிகழ்வுமாகும் இந்நாவலின் ரகசியமிதுவே : நூற்றாண்டுகாலத் தனிமை இருவாசிப்���ுகளை முன் ஊகமாகக் கொள்கிறது, ஏனெனில் அது இரு எழுதல்களையும் முன் ஊகமாகக் கொண்டுள்ளது. நாம் உண்மையெனக் கொள்ளும் எழுதலுடன் முதல் வாசிப்பு ஒன்றிப் பொருந்துகிறது : காப்ரியல் கார்சியா மார்கெஸ் என்ற பெயரைக் கொண்ட நாவலாசிரியர் காலவரிசைப்படி, விவிலிய – ராபெலேசிய(Biblical – Rabelaisian) என்றும் நிச்சயமாகக் கூறலாம் – உயர்வு நவிற்சியுடன் மகோண்டோவின் வம்சவழிகளை மீண்டும் கூறுகிறார். ஹோசே ஆர்காடியோவின் புதல்வனான ஆரேலியானோவின் புதல்வனான ஹோசே ஆர்காடியோவின் புதல்வனான ஆரேலியானோ. முதல் வாசிப்பு முடியும் கணத்தில் இரண்டாம் வாசிப்பு தொடங்குகிறது. மகோண்டோவின் தொடர்வரலாறு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது; மெல்கியாடெஸ் (Melquiades) என்ற நாடோடி விந்தையாளரின் தாள்களிற்கிடையில் அது புதைந்திருக்கிறது. நாவலில் நூறு ஆண்டுகளுக்கு முன் மகோண்டோ நிறுவப்படுகையில் நிகழும் மெல்கியாடெஸின் தோற்றம் நூறு ஆண்டுகள் கழிந்து அவனே கதைசொல்லி என்று வெளியிடப்படும் தருணத்துடன் ஒன்றிவிடுகிறது. அத்தருணத்தில் புத்தகம் மீண்டும் தொடங்குகிறது , ஆனால் இம்முறை மகோண்டோவின் காலவரிசைப்படுத்தப்பட்ட வரலாறு உடன்நிகழும் தொன்மமான வரலாற்று உண்மையாக வெளியிடப்படுகிறது.\nNext Next post: கவிதையின் நேரம்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ���-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத��� ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோக��ல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா ந��� வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு ம�� 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-06-02T09:15:25Z", "digest": "sha1:SYLUAUGW3C6Q64F3V6KA7NB4MOQXLD6K", "length": 17587, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிர்மல் வர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்மல் வர்மா (ஆங்கிலம்: Nirmal Verma) (பிறப்பு: 3 ஏப்ரல் 1929 – இறப்பு: 25 அக்டோபர் 2005)இவர் ஒரு இந்தி எழுத்தாளரும், புதின ஆசிரியரும், செயபாட்டாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி இலக்கியமான 'நய் கஹானி'யின் (புதிய கதை) முன்னோடிகளில் ஒருவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. [1] இதில் அவரது முதல் கதைத் தொகுப்பான பரிண்டே (பறவைகள்) என்பது முதல் எழுத்தாகக் கருதப்படுகிறது. [2]\nஐம்பதாண்டுகளாக நீடித்த அவரது வாழ்க்கையில், கதை, பயணக் குறிப்பு மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு வகையான இலக்கியங்களில், ஐந்து புதினங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் புனைகதை அல்லாத ஒன்பது புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பயணக் குறிப்புகள் உட்பட பலவற்றை எழுதியுள்ளார். [3]\n2 விருதுகள் மற்றும் மைல்கற்கள்\nநிர்மல் வர்மா, 1929 ஏப்ரல் 3 அன்று சிம்லாவில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பிரித்தானிய இந்திய அரசாங்கத்தின் பணியில் அதிகாரியாக பணியாற்றினார். அவர் தனது எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையாக இருந்தார். அவரது சகோதரர்களில் இராம்குமார் என்பவர் இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராவார். [4] இவர் ககன் கில் என்பவரை மணந்தார். [5]\n1950 களின் முற்பகுதியில் ஒரு மாணவர் பத்திரிகைக்காக தனது முதல் கதையை எழுதினார். தில்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன் கல்லூரியில், வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு தில்ல்லியில் கற்பித்தல் பளியிலும், பல்வேறு இலக்கிய இதழ்களுக்கு எழுதவும் தொடங்கினார்.\nஅவரது மாணவர் நாட்களிலேயே அவரது செயல்பாட்டுச் சாதனை தெரிந்தது; 1947-48ல், டெல்லியில் நடந்த மகாத்மா காந்திஜியின் காலை பிரார்த்தனைக் கூட்டங்களில் அவர் தவறாமல் கலந்து கொண்டார். அவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் அட்டை வைத்திருந்த உறுப்பினராக இருந்தபோதிலும், சோவியத் அங்கேரி மீது படையெடுத்த பின்னர் 1956 இல் அவர் ராஜினாமா செய்தார். இந்திய இலக்கியக் காட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்த அவரது கதைகளில் மிகவும் செயல்பாடுகள் விரைவில் பிரதிபலிக்கப்படவிருந்தன. .\nஅவர் பிராகா நகரில் 10 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு நவீன செக் குடியரசு எழுத்தாளர்களான கரேல் கபெக், மிலன் குண்டேரா, மற்றும் போகுமில் கராபல் போன்றவர்களது படைப்புகள் இந்திக்கு மொழிபெயர்க்கும் திட்டத்தைத் தொடங்க ஓரியண்டல் நிறுவனம் அழைத்தது. இதற்காக அவர் செக் மொழியையும் கற்றுக் கொண்டார். மேலும் பிராகா வசந்த்தத்தின் விளைவாக 1968 இல் நாடு திரும்புவதற்கு முன்பு பாரம்பரியமிக்க ஒன்பது உலக இலக்கியங்களை இந்திக்கு மொழிபெயர்த்தார். [4]\nபிராகா நகரில் அவர் தங்கியிருந்த காலத்தில் அவர் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். இதன் விளைவாக சீரோன் பர் சாந்தினி (1962), கர் பாரிசு மெய்ன் (1970) மற்றும் துந்த் சே உத்தி துன் மற்றும் அவரது முதல் நாவல் உட்பட ஏழு பயணக் குறிப்புகள் பிராகாவில் தனது மாணவ நாட்களை அடிப்படையாகக் கொண்டு, \"வீ தின்\" (அந்த நாட்கள்) (1964) என்பதை எழுதினார். பிராகா திரும்பியதும், அவர் பொதுவுடமையால் ஏமாற்றமடைந்து பின்னர் இந்திய நெருக்கடி நிலைக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும் திபெத்திய சுதந்திர இயக்கத்திற்கான வழக்கறிஞராக இருந்தார். அவரது அடுத்தடுத்த எழுத்து, இந்திய மரபுகளை அவர் மறுபரிசீலனை செய்வதை பிரதிபலித்தது.\n1980–83 வரை, போபாலின் பாரத் பவனில் நிரலா பதிப்பின் படைப்பை எழுதும் தலைவராக வர்மா பணியாற்றினார். 1988-90ல் சிம்லாவில் யஷ்பால் கிரியேட்டிவ் ரைட்டிங் சேரின் இயக்குநராக இருந்தார். [2] குமார் ஷாஹானி இயக்கிய அவரது கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம், மாயா தர்பன் (1972), சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றது.\nஅவர் 2005 அக்டோபர் 25 அன்று புதுதில்லியில் காலமானார்.\n1999 இல் ஞானபீட விருது, இந்திய எழுத்தாளர்களுக்கான மிக உயர்ந்த இலக்கிய விருது.\nஏழு சிறுகதைகளின் தொகுப்பான 'காவ்வே கௌர் கலா பானி' 1985 இல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. [6]\n2002 இல் பத்ம பூஷண் . [7]\nபாரத் அவுர் ஐரோப்பா: பிரதிசுருதி கே சேத்ரா (1991) என்ற அவரது கட்டுரை புத்தகத்திற்காக ஞானபீட அறக்கட்டளையின் \"முர்திதேவி விருது\".\nஊடகவியல் -2003 கலைக்கான நடுவர் குழு உறுப்பினர் லெட்ரே யுலிஸஸ் விருது . [2]\nஅவர் ஆசிய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் சக ஊழியராக இருந்தார்.\nஅமெரிக்க காங்கிரசின் நூலகம் அதன் சேகரிப்பில் நிர்மல் வர்மாவின் பெரும்பாலான படைப்புகளை பட்டியலிடுகிறது.\nஇந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர், 2005 இல் சாகித்திய அகாதமி பெல்லோஷிப் . [8]\n1988 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ரீடர்ஸ் இன்டர்நேஷனல் தனது \"வேர்ல்ட் எல்சுவேர்\" என்ற புத்தகத்தை வெளியிட்டபோது, பிபிசி அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ஒரு திரைப்படத்தை ஒளிபரப்பியது.\nசெவாலியே விருது (பிரான்ஸ்) 2005\nஎன்சைக்ளோபீடியா ஆஃப் இந்திய இலக்கியம், 1992, சாகித்ய அகாடமி, பக்கம் 4503-4.\nநிர்மல் வர்மாவின் இழந்த நீரோடை (சிறுகதை)\nநிர்மல் வர்மாவின் ஒரு நாள் விருந்தினர் (சிறுகதை)\nநிர்மல் வர்மா எழுதிய டேஜ் (धागे)\n[1] நிர்மல் வர்மா எழுதிய \"மாயாவின் உண்மை\" [மாயா கா மார்ம்] (சிறுகதை)\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nie-recruitment-2019-walkin-for-project-scientist-d-various-post-005395.html", "date_download": "2020-06-02T07:26:22Z", "digest": "sha1:HB3NGQ6IAW3FJCLY6KPLDI5HHHJ3KPCL", "length": 15538, "nlines": 148, "source_domain": "tamil.careerindia.com", "title": "NIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா? | NIE Recruitment 2019: Walkin for Project Scientist D & Various Post - Tamil Careerindia", "raw_content": "\n» NIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா\nNIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வ���ண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம்\nமொத்த காலிப் பணியிடம் : 05\nபணி மற்றும் பணியி விபரங்கள்:\nகல்வித் தகுதி : Public Health, Epidemiology, Statistics, Bio Statistics, Computer Application, Data Science போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.51,000 வரையில்\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.11.2019\nகல்வித் தகுதி : Bio Statistics பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.32,000 வரையில்\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2019\nகல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிர்வாகத் துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.17,000 வரையில்\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.11.2019\nகல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.15,800 வரையில்\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 08.11.2019\nதேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முகத் தேர்விற்கு வரும் தகுதியானவர்கள் தங்கள் முழு விவரங்கள் அடங்கிய சுயசான்றொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR - NIE, Chennai.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், www.nie.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.\nஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகொச்சி ஷி��ியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n4 min ago ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n30 min ago 6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n18 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n19 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle வயதிற்கேற்ப ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும்\nNews சார் யார்னு தெரியுதா.. \"சிவப்பு ரோஜாக்கள்\" பட கமல் மாதிரியே தொப்பி, கண்ணாடி.. செம வைரல் போட்டோ\nSports அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\nMovies இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTechnology ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nAutomobiles வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம் இந்த மின்சார வாகனம் எதற்கு பயன்படும் தெரிஞ்சா மிரண்டுருவீங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமேற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/22/kp-munusamy-donated-welfare-assistance-to-people-3418433.html", "date_download": "2020-06-02T07:57:15Z", "digest": "sha1:WJKHEERKHIDJXC6X2REPXOUODDRPKA7R", "length": 7583, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார் கே.பி.முனுசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nநரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார் கே.பி.முனுசாமி\nஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள சந்திரப்பட்டி, நடுப்பட்டி, ஆண்டியூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் மற்றும் ஏழை மக்கள் 1000 நபர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்,\nநிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர் ஏ.சி.தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ் நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, தொகுதி செயலாளர் திருஞானம், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.ஆர். சுப்பிரமணி, மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி, நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, மத்தூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சக்தி, வட்டாட்சியர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/god-krishnan/", "date_download": "2020-06-02T07:20:01Z", "digest": "sha1:H2BBWDGF3LDWMZM6UMDID3X637EILER2", "length": 5430, "nlines": 68, "source_domain": "www.toptamilnews.com", "title": "god krishnan Archives - TopTamilNews", "raw_content": "\nகீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுத கிருஷ்ணர்..\nஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்க்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டு கொண்ட அர்ஜுனன், ‘என் மகனே அபிமன்யு’ என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான். அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் தன்...\n32 மெ���ா பிக்சல் செல்பி கேமரா கொண்ட விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம்\nபெய்ஜிங்: விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விவோ எக்ஸ்50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவோ எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ, விவோ எக்ஸ்50 ப்ரோ ப்ளஸ்...\nதிருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்...\nவிவசாயிகளிடம் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது – அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு\nவிவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் போது எந்த வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. மேலும், ஏற்கனவே அமலில் இருக்கும் விற்பனை(ஒழுங்குபடுத்துதல்) சட்டம்,...\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 5 விஷயங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு\nடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 5 விஷயங்கள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று காலை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர அமர்வில் உரையாற்றினார். அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60919", "date_download": "2020-06-02T07:30:29Z", "digest": "sha1:NBBMQ3FWOR45DBE256MVQXEVRZD5UNON", "length": 38793, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "இல்லாதவன் விடமாட்டான் … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nஉங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், “வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு” என்று நீங்கள் கூறுவீர்களா அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால் நீங்கள் இந்தச் சட்டத்துக்கும், இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி, உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும். அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம். ஆனால், அதே சமயம் ஒரு கை தவறு செய்கிறதென்றால் அதை வெட்டிப் போடு என்பது வாழ்வின் நிதர்சனம்.\nஏதோ ஒரு வழியில் தவறை முன்னெடுத்துச் செல்வதற்கு சமம், அநீதிக்கு மறைமுகமாக உதவுவது. கொட்டுவது தேளின் குணம். அதை எடுத்து விடுவது என் குணம் என்று பேசுவது மனிதர்களுக்குள் பொருந்தாது என்றே தோன்றுகிறது. தகுந்த தண்டனை இல்லாத காரணமே இன்னும் இன்னும் குற்றங்கள் அதிகமாவது. சரி, அன்பினால் திருத்தி விடலாம் என்றால் இத்தனைக் காலம் அன்பே இல்லாமல்தான் மனித குலம் வாழ்ந்து கொண்டிருந்ததா சரி தண்டனை தந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட்டனவா என்ன சரி தண்டனை தந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விட்டனவா என்ன என்றும் ஒரு கேள்வி வந்து கொண்டுதான் இருக்கிறது.\nகொலைக்குக் கொலை செய்வது மனிதத்தன்மை அற்ற செயல்தான். மறுக்க முடியாத ஒன்று. அப்படியென்றால் கொலை செய்யப் பட்டவன் செத்தவனைப் பற்றி வருந்துவதைத் தவிர வேறு எந்த ஒரு நியாயமும் செய்யாமல், “கொன்றவனைக் கொன்றால் மட்டும் செத்தவன் திரும்பியா வரப் போகிறான் செத்தவனைப் பற்றி வருந்துவதைத் தவிர வேறு எந்த ஒரு நியாயமும் செய்யாமல், “கொன்றவனைக் கொன்றால் மட்டும் செத்தவன் திரும்பியா வரப் போகிறான் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, கொன்றவன் மன நிலையைப் பொருத்தும் இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள இந்தச் சமூகம் முன்னெடுப்பான காரியங்களை செய்ய வேண்டும்,”என்று கூறுவதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. முரண்பட்டு முரண்பட்டு அது உடன்படும் நிலைக்கு தள்ளிப் போவதைத்தான் இங்கு யோசிக்க வேண்டி இருக்கிறது. எட்டிக் குதித்து பார்த்து விட்டு கிடைக்காது என்று தெரிந்த பின் இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதில் பரிணாமம் இருப்பதாகத் தெரியவில்லை.\nநூறு சதவிகித குற்றங்களில் நம் கவனம் பெறுவது பாதிக்குப் பாதிதான். அதில் அரசியல், அதிகாரம், செல்வாக்கு, பணம், புகழ், பேர், அந்தஸ்து என்று உள்ளே நுழைந்து அதுவும் பாதியாகக் குறைத்து விடுகிறது. அந்த 25 சதவிகிதம்தான் நாம் இங்குப் பேசி கலாய்ப்பதும், பேசாமலே அங்கலாய்ப்பதும், பேசி உடன்படுவதும், பேசி முரண்படுவதும், வாதமும் மற்றும் பிரதி வாதமும்.\nஎல்லோருக்கும் எல்லாம் தெரிகிறது. என்ன கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அதுதான் ஆணி வேரின் அச்சத்தை ஆட்டிப் பார்ப்பதும், ஆணியே புடுங்க வேண்டாம் என்று பேசித் தீர்ப்பதும்\nஒரு சினிமா சம்பந்தமான தீர்ப்புக்கு தரும் முக்கியத்துவத்தை ஏன் நிலுவையில் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு நம் அரசாங்கம் தருவதில்லை (நாமும் காரில் சென்று இலவச டிவி, இலவச ஃபேன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்). திடும்மென உள்ளே புகுந்து அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றவனுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்கள். ஹிட்லரையும் மன்னிக்கச் சொல்கிறதா உங்கள் தத்துவம் பிறகென்ன அங்கு மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, இங்கு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அத்தனைப் பேரையும் அல்லவா தூக்கில் இட வேண்டும்\nமக்களுக்கான, இந்த மண்ணுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு போராளிக்கு தரும் தண்டனை, அது எதுவாக இருந்தாலும், ஒரு போதும் அதை அனுமதிக்க முடியாது, சட்டம் சரி இல்லை என்று கூறுபவனை எல்லாம் வெட்டிக் கூறு போட்டுத் தூக்கில் ஏற்றி விட்டு பின் யாருக்காக இந்த அரசாங்கம் நடக்கும் ஆனால், அதே சமயம் ஒரு தீவிரவாதிக்கு தண்டனை தராமல் போவதும் சரி அல்ல. இப்போது தான் பிரச்சினைக்கு வருகிறோம். இங்குத் தீவிரவாதி யார் ஆனால், அதே சமயம் ஒரு தீவிரவாதிக்கு தண்டனை தராமல் போவதும் சரி அல்ல. இப்போது தான் பிரச்சினைக்கு வருகிறோம். இங்குத் தீவிரவாதி யார் போராளி யார் இக்கேள்வி மிகப் பெரிய பதிலை நம் முன்னே வைத்துக் கொண்டு நிற்கிறது. நம் உலகப் பார்வை எடைக்கு அதிகமான எடையை எப்படித் தாங்குவது தோற்கும் போது அவன் தீவிரவாதி ஆகிறான், வெற்றி பெற்றால் போராளி ஆகிறான் என்ற ஈர வெங்காய வசனங்களை தவிர்த்துப் பார்ப்போம். எல்லா வாதத்துக்குப் பின்னும் ஒரு மிகப் பெரிய வலி இருக்கிறதே இதை எப்படி உள் வாங்குவது தோற்கும் போது அவன் தீவிரவாதி ஆகிறான், வெற்றி பெற்றால் போராளி ஆகிறான் என்ற ஈர வெங்காய வசனங்களை தவிர்த்துப் பார்ப்போம். எல்லா வாதத்துக்குப் பின்னும் ஒரு மிகப் பெரிய வலி இருக்கிறதே இதை எப்படி உள் வாங்குவது அல்லது கையாள்வது எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டவையே, கொலையும் கற்பழிப்பும் இந்தச் சமுதாயம் சொல்லிக் கொடுத்ததுதான் என்று ஒரு குற்றவாளி சமுதாயத்தைப் பார்த்து கை நீட்டும் உரிமை குற்றவாளிக்கும் உண்டு என்று பேசும் அதே வேளையில்; அன்பும் அரவணைப்பும்தான் இந்தச் சமுதாயம் கற்றுக் கொடுத்தது என்று அவர்களைப் பார்த்து கை நீட்ட சட்டத்துக்கும் உரிமை உண்டு என்பதையும் மறுக்கவியலாது.\nஒரு தீவிரவாதியை தூக்கில் தொங்க விடாமல் தடுக்கும் மனித உரிமை, அந்தத் தீவிரவாதி சுட்டுத் தள்ளிய அப்பாவி உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது “சரி நீ சுட்ட, நானும் சுடறேன்” என்று கூறுவது பரிணாமமா “சரி நீ சுட்ட, நானும் சுடறேன்” என்று கூறுவது பரிணாமமா என்று கேட்கும் மானுடர்களிடம் மீண்டும் ஒரு கேள்வியைத்தான் கேட்க முடிகிறது. சரி, என்னதான் செய்யலாம். மன்னித்து விடலாமா என்று கேட்கும் மானுடர்களிடம் மீண்டும் ஒரு கேள்வியைத்தான் கேட்க முடிகிறது. சரி, என்னதான் செய்யலாம். மன்னித்து விடலாமா இப்படி மன்னித்து விட்டு விட்டுத் தானே துப்பாக்கிக் கிடைத்தவனெல்லாம் போராட்டம் செய்கிறான். போராட்டம் முக்கியம்தான். அந்தப் போராட்டம் எந்தப் புள்ளியில் தீவிரவாதத் தன்மையில் இருந்து விலகி நிற்கிறது இப்படி மன்னித்து விட்டு விட்டுத் தானே துப்பாக்கிக் கிடைத்தவனெல்லாம் போராட்டம் செய்கிறான். போராட்டம் முக்கியம்தான். அந்தப் போராட்டம் எந்தப் புள்ளியில் தீவிரவாதத் தன்மையில் இருந்து விலகி நிற்கிறது என்பதைப் பற்றிய சிக்கலையும் ஆராய வேண்டி இருக்கிறதே. அதே சமயம் போராடிப் போராடித்தான் இந்த அளவுக்காவது இங்கு பேசும் உரிமையைப் பெற்று இருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாத இடத்தில் நின்று ட்ரிகரை சுற்றி ஒரு கதாநாயகன் போல சிரித்து சிந்திக்கவும் வேண்டி இருக்கிறது.\nஆனால் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் வராமல் குட்டிச் சுவராய் நின்றுவிட்ட மனநிலை கொண்ட தத்துவத்தில் துருப் பிடித்த அறிவீனமாய், அம்பேத்கரின் பாடலைப் பாடிய மனிதனைக் கொன்று போட்ட சமுதாயத்தை என்ன சொல்வது எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிப்பது இப்போது, கொன்றவர் தீவிரவாதியா மனநிலை பாதித்தவரா சாதி வெறி பிடித்தவரா இல்லை, தன்னைக் கடவுளாக உணர்ந்தவரா இல்லை, தன்னைக் கடவுளாக உணர்ந்தவரா இல்லை, கடவுள் மறுப்பாளரா (மிருகமென்று எல்லாம் தயவு செய்து சொல்லாதீர்கள்).\nஆசையை அடக்குதல் பற்றித்தான் இங்கு பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆசையே வராத மனநிலையைப் பற்றி பேசுவது குறைவு. தவறு, அதன் பின்னணி என்று நீண்டு கொண்டே செல்லும் சங்கிலியின் ஆரம்பம் தனி மனித ஆசையாகத்தான் இருக்கிறது. இங்குதான் பொதுவுடைமை வருகிறது. சரி, பொதுவுடைமை என்றால் என்ன அது காலத்துக்கு தகுந்தாற் போலத் தன்னை மாற்றிக் கொண்டே போகிறதோ என்று கூட ஒரு எண்ணம் தோன்றுகிறது.\nதனியுடைமையாக எல்லா தவறுக்கும் ஒரு சரி இருக்கிறது. சரி… அந்த சரி, எல்லோருக்கும் சரியாக இருக்கிறதா என்று யோசிக்கும் போதுதான் தவறாகிறது. எல்லா தவறுக்கும் தண்டனை உண்டா என்றால், அது மீண்டும் நீளும் கேள்வியாக போகிறது. சரியைத் தவறு என்று வாதிட்டு சம்பந்தப் பட்டவரை வெளியே கொண்டு வரும் வழக்கறிஞர்களையும், தவறே செய்யாதவனை உள்ளே தள்ளி காலம் முழுக்க கொன்று கொஞ்சம் கொஞ்சமாய் குவித்துக் கொண்டே இருக்கக் காரணமான வழக்கறிஞர்களையும் என்ன செய்யலாம் சரி, எல்லாம் சரியாக இருந்தும் நீதிபதி குளறுபடி செய்தால் என்ன செய்வது சரி, எல்லாம் சரியாக இருந்தும் நீதிபதி குளறுபடி செய்தால் என்ன செய்வது இதில் வருடத்துக்கு 30 முறை ஓட்டுப்பதிவு வேறு. இந்த மாதிரி இருக்கும் சமுதாய, அரசியல் சூழ்நிலையில்தான் தண்டனைப் பற்றியும், தவறுகள் பற்றியும், சட்டம் பற்றியும், குற்றம் மற்றும் அதன் பின்னணி பற்றியும் வாய் கிழிய (விரல் கிழிய) எதையோ சொல்கிறோம் எதையோ எழுதுகிறோம்.\nமுகநூலில் நான் தூங்குகிறேன் என்று ஸ்டேடஸ் போடுவதும், ட்விட்டரில் நான் குளித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போடுவதுமே புரட்சி என்று ஆகி விட்ட சூழ்நிலையில், புரட்சி பற்றி வேறு எப்படி தான் பேசுவது. சரி ஆள���க்கொரு துப்பாக்கி தூக்குவோம் என்றால் அதற்கும் இங்கு வழி இல்லை. கள்ளத் துப்பாக்கிதான் கிடைக்கும், எல்லாமே கள்ளப் பொருளாகி விட்ட நம் சந்தையில். நாம் பொருளற்றவர்களாகி போனதுதான் தத்துவமோ என்னவோ. வெளி நாட்டுக்காரன் வேண்டாம் என்று கூறிய குப்பைகளையெல்லாம் உபயோகப் படுத்த தயாராக இருக்கின்ற நாம், ஆங்கிலத்தில் தான் சிரிக்கவே செய்கிறோம் என்பது எத்தனைக் கேலியான கூத்து\nஇது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் தோழர்களே. போலி எது நிஜம் எது என்று இனம் பிரித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எது நிஜமான தூக்கு எது நிஜமான கொலை என்று நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.\nகாசு வாங்கிட்டு ஒட்டு போடுகின்ற சமூகம் உருப்படுமா காசு கொடுத்து ஒட்டு கேட்கின்ற அரசியல் பிழைப்பிடமா\nதண்டனைகள் வலுப் பட வேண்டும் அதே சமயம் நிரபராதிகள் விடுவிக்கப் பட வேண்டும். இங்கு மூடி மறைத்திட்ட அறியாமைத் திரைக்குள் யார் தீவிரவாதிகள் யார் போராளிகள் என்று எப்படி இனம் காணுவது. மிகப் பெரிய சிக்கலை இன்றைய உலகமயமாக்கலும், நவநாகரீகமும் விதைத்துக் கொண்டு இருக்கிறது, புதைத்துக் கொன்றுமிருக்கிறது. ஒரு பக்கம் சட்டம், தான் செய்யும் கடமை ஒரு பக்கம், எதற்கெடுத்தாலும் போராட்டம். மறியல்… சண்டை… ஒரு பக்கம், ஒன்றுமே புரியாமல் புரிய விடாத சமுதாயத்தை கண்டும் காணாமலும் இருக்கும் மன உளைச்சல்.\nவர்க்கப் போராட்டங்கள், சாதி மத போராட்டங்கள், நிலம் மோசடி பற்றிய போராட்டங்கள், ஊர்… நாடு எல்லை பற்றிய போராட்டங்கள். டாஸ்மாக் போராட்டங்கள், இதில் திருட்டு டிவிடி போராட்டங்கள். கள்ளக் காதல், காதல், கல்லூரி சண்டை, முக நூல் சண்டை, ஓரின சேர்க்கை போராட்டங்கள். சரி… விடுங்கள் போராட்டங்கள்.\nநான் என்ன சொல்ல வருகிறேன் என்று சரியாக புரியவில்லை என்றால் நான் சரியாக எழுதி இருக்கிறேன் என்று அர்த்தம். இதுதான் இன்றைய தனிமனிதனின் குழப்பப் பார்வை அவன் அப்படி ஆகி விட்டான் அல்லது ஆக்கி விட்டோம்.\nவலுத்தவன் எடுத்துக் கொள்ளும் சட்டம் உடையட்டும் இல்லையெனில் (எடுத்துக் கொள்வதென்பது அரச, அதிகார, வர்க்க, முதலாளித்துவ, தனியுடமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) …\n“இருப்பவன் தரமாட்டானென்றால். இல்லாதவன் விடமாட்டான்.”\nகவிதை தேடுகிறேன்…. கதைகளாய் கிடைக்கிறேன்…..\nகாடும் தனிமையும் பிடித்த வாழ்வியல் எனது….\nகுறும்படங்கள், புகைப் படங்கள் எடுப்பது… பிடிக்கும்…….\nவாழ்வை அதன் போக்கில் வாழ்பவன்….\nதாஸ்தாவெஸ்கி யின் தீவிர வாசகன்…\n“சே” வின் மிகப் பெரிய பற்றாளன்…\nமனிதம் வளர்த்தால் எதுவும் வளரும் அதில் இலக்கியமும் என்பவன்…\nதொடர்ந்து என் படைப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வல்லமையில் இணைவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்….\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்ரீ சன்னிதானம்\nமெய்ஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி\n-எம். ஜெயராமசர்மா B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS. முன்னாள் கல்வி இயக்குநர், விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர், மெல்பேண், அவுஸ்திரேலியா இலக்கியம் என்பத\nபவள சங்கரி புத்தாண்டு மலர்ந்தது வைகறை மலர்ந்த இன்பொழுதில் கவினுறு காட்சிகளின் அணிவகுப்பு வைகறை மலர்ந்த இன்பொழுதில் கவினுறு காட்சிகளின் அணிவகுப்பு மின்னும் நட்சத்திரம், மிதக்கும் மேகம் குளிர்தென்றல், கொஞ்சும் புறாக்கள், எங்கும் மனம்நிறை பேரமைத\nஇசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை - பகுதி 3 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (2) தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்க்குக் கற்ற கல்வியினால\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%A0", "date_download": "2020-06-02T08:59:04Z", "digest": "sha1:45USDQU2T7TVHWREQVTDUJPAVRGJB25E", "length": 9058, "nlines": 70, "source_domain": "tamil.rvasia.org", "title": "இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சரணடைதல் பற்றி இலங்கை ராணுவம் மறைப்பு | Radio Veritas Asia", "raw_content": "\nஇலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சரணடைதல் பற்றி இலங்கை ராணுவம் மறைப்பு\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்ததாக, அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு சரணடைந்த பலர் இன்று காணாமல் போயுள்ள நிலையில், காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி வட மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nதமது உறவினர்களை இலங்கை ராணுவம் அழைத்து சென்றதாக பலர் இன்றும் தெரிவித்து வருகினறர்.\nஇந்த விடயம் தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சரும், தனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக கூறும் பெண்மணியுமான அனந்தி சசிதரனிடம் பி.பி.சி தமிழ் வினவியது.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி காலை 8.30 மணியளவில் தனது கணவர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததை தானும், தன்னுடன் இருந்த லட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அவர் தெரிவித்தார்.\nஇறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இலங்கை ராணுவத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் இருக்கவில்லை என கூறிய அவர், இராணுவம் தம்மிடம் சரணடைந்தோர் தொடர்பான தகவல்களை முழுமையாக மறைப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி பல வருடங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், போராட்டம் நடத்துபவர்கள் ராணுவத்திற்கு எதிராக போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கானோர் ராணுவத்திடம் சரணடைந்தமைக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்.\n(நன்றி : பிபிசி நியூஸ்)\nஉலக சாதனை புரிந்த ஈழ தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம்\nபயங்கரவாதத் தாக்குதலால் சேதமடைந்த புனித செபஸ்தியார் ஆலயம் மீண்டும் திறப்பு\nஇலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய உண்மைக்கு வெகுதொலைவில் உள்ளோம் : தலைதிருஅவை அதிகாரி தகவல்\nமீண்டும் மரணதண்டனை சட்டத்தை அமலாக்க தயார்நிலையில் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2483", "date_download": "2020-06-02T09:35:27Z", "digest": "sha1:WPNG5AIPWG6JDBGSQT34W2Q3UGMOH44R", "length": 13477, "nlines": 301, "source_domain": "www.arusuvai.com", "title": "மேத்தி பனீர் சப்ஜி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 பேருக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மேத்தி பனீர் சப்ஜி 1/5Give மேத்தி பனீர் சப்ஜி 2/5Give மேத்தி பனீர் சப்ஜி 3/5Give மேத்தி பனீர் சப்ஜி 4/5Give மேத்தி பனீர் சப்ஜி 5/5\nவெந்தயக் கீரை - 4 (சிறியக் கட்டு)\nபனீர் - 100 கிராம்.\nவெங்காயம் - ஒன்று (பொடிதாக நறுக்கியது)\nதக்காளி - ஒன்று (பொடிதாக நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி.\nமிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி.\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி.\nமிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி.\nசீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி.\nகரம் மசாலா - 1/4 தேக்கரண்டி.\nபிரிஞ்சி இலை - ஒன்று\nஎண்ணெய் - 6 மேசைக்கரண்டி.\nஉப்பு - தேவையான அளவு.\nதயிர் - 2 மேசைக்கரண்டி.\nப்ரெஷ் க்ரீம் (fresh cream) - 4 மேசைக்கரண்டி.\nஉரித்த சாம்பார் வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - ஒன்று\nகறிவேப்பிலை - ஒரு கொத்து.\nஇவை நான்கையும் நீர் சேர்க்காமல் விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nகீரையை மண் இல்லாமல் கழுவி, பொடியாக நறுக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், பிரிஞ்சி இலை, பொடித்த வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் பொடித்த தக்காளி, ஒரு பின்ச் உப்பு கலந்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.\nமிக்ஸியில் அரைத்த விழுதை இதனுடன் கலந்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.\nபின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை பிரட்ட வேண்டும்.\nஇந்த நிலையில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.\nப்ரெஷ் க்ரீம் தவிர மற்ற மசாலா பொருட்கள் அனைத்தையும் தேவையான உப்பு சேர்த்து 1/2 கப் நீர் விட்டு, மிதமான தீயில் கொதி வந்தவுடன் பனீர் சேர்த்து 2 நிமிடம் சமைக்க வேண்டும்.\nகிரேவி நன்கு சேர்ந்து சேறு போன்று வரும் போது ப்ரெஷ் க்ரீம் கலந்து இறக்கி பரிமாறலாம்.\nஇந்த சுவையான வட இந்திய வகை சப்ஜி சப்பாத்தி, பரோட்டா, பூரி, நாண் இவைகளுக்குப் பொருத்தமான பக்க உணவு\nபனீருக்கு மாற்றாக டோபு சேர்க்கலாம். நல்ல திக்காக சுவையுடன் வேண்டுமானால் முந்திரி அல்லது பாதாம் விழுது கலந்து சமைக்கலாம்.\nபோன வாரம்,உங்க சப்பாத்திக்கு மேத்தி பனீர் சப்ஜி செய்தேன்,நன்றாக இருந்தது,தாமதமான பின்னூட்டம் கொடுத்திருக்கேன்,மன்னிச்சுக்கோங்க.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2017-07-17-09-34-34", "date_download": "2020-06-02T07:23:03Z", "digest": "sha1:OLFGXKTCBS4TIXJH5JNDZOALSGAXFV4H", "length": 8860, "nlines": 206, "source_domain": "www.keetru.com", "title": "அயோத்திதாசர்", "raw_content": "\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷன��க்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n\"தலித் எழுச்சியே தமிழ்த் தேசியத்தை உருவாக்கும்''\n“சக்கிலியர்கள் தமிழர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை''\nஅயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ சில வரலாற்றுக் குறிப்புகள்\nஅயோத்திதாசர்: ஒரு நேரடிப் பார்வை\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஆதிதிராவிட மக்களின் விடுதலைப் போராளி - அயோத்திதாசர்\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nநூற்றாண்டு காணும் திராவிடர் சங்கம்\nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார்- 3\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nஸ்டாலின் ராஜாங்கம் நூல்கள் - தலித் வரலாறு: மீள்கட்டமைப்பு-தற்சார்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T09:35:25Z", "digest": "sha1:HSGU5VBYMDPBR6UTFUEMGSVDY4GUTLXF", "length": 8918, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தூங்காவனம் திரைப்படம்", "raw_content": "\nTag: actor kamalhasan, andhara cm chandrababu naidu, andhara state, cheekkatti raajyam movie, slider, thoongavanam movie, tjelungana state, ஆந்திர மாநிலம், சந்திரபாபு நாயுடு, சீக்கட்டி ராஜ்யம் திரைப்படம், தூங்காவனம் திரைப்படம், தெலுங்கானா மாநிலம், நடிகர் கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஏன்..\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர்...\n4-வது முறையாக மோதும் கமல்-அஜித்..\nவரும் தீபாவளி தினம் நடிகர் கமல்ஹாசனுக்கும், நடிகர்...\n‘தூங்காவன’த்தைவிடவும் ‘வேதாள’த்திற்கே அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளனவாம்..\nவரும் தீபாவளி தினமான நவம்பர் 10-ம் தேதியன்று...\nதீபாவளி தினத்தில் தூங்காவனத்துடன் மோதும் வேதாளம்..\nதல அஜீத்தின் ‘வேதாளம்’ படத்திற்கு சென்சாரில்...\n‘தூங்காவனம்’ படத்திற்கு U/A சான்றிதழ்..\nவரும் நவம்பர் 10 தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும்...\n‘தூங்காவனம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..\n‘தூங்காவனம்’ தெலுங்கு பதிப்பின் பிரஸ்மீட்\n‘தூங்காவனம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-02T08:38:36Z", "digest": "sha1:ED2LPACB3MEJCVOGEEA66FC7MC3XKEA2", "length": 11285, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "தலித்துகளுக்குப் பூணூல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தலித்துகளுக்குப் பூணூல் ’\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஅம்பேத்கர் இயோலாவில் மதமாற்றம் பற்றிய அறிவிப்பு செய்தவுடன் இந்தியா முழுவதுமே ஒரு அதிர்வலை ஏற்பட்டது. முக்கியமாக சில தீண்டப்படாத தலைவர்களிடையே அந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தலித் தலைவர்கள் இந்த யோசனையை நிராகரித்து விட்டனர். [மேலும்..»]\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஅம்பேத்கருடைய போராட்டங்களுக்கு வீர சாவர்க்கர் ஆதரவு அளித்தார். பல பிராமணர்களும், உயர்சாதி இந்துக்களும் ஆதரவு அளித்தனர். அம்பேத்கர் உடலளவிலும் ஆன்மீக நோக்கிலும் பூணூல் அணிவதன் சிறப்பை விளக்கினார். இதன் மூலம் வேதங்களை ஓதுகின்ற உரிமையை மீண்டும் பெற்றுவிட்டதாகத் தீண்டத்தகாத சமூகத்தினரைப் பாராட்டினார். அவருடைய பிராமண நண்பரான தேவராவ் நாயக் 6, 471 பேர்களுக்குப் பூணூல் அணிவித்துக் காயத்திரி மந்திரம் உபதேசித்தார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\n1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nமார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/01/30/theerathae-lyrical-video-from-pancharaaksharam/", "date_download": "2020-06-02T08:45:30Z", "digest": "sha1:I27VWI7FKE4O5J5FEI67D4VDPSOXGO33", "length": 4188, "nlines": 115, "source_domain": "commonmannews.in", "title": "Theerathae Lyrical Video From Pancharaaksharam - CommonManNews", "raw_content": "\nNext articleஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\nசமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியீடு\n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)\nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் \n“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன்...\n“மஹா” படத்தில் சிம்பு ரோல் இயக்குநர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல் \nநான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் –...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-06-02T08:39:10Z", "digest": "sha1:CF6IE7Q4EELO6MJMTBTLS76MMZHILGKR", "length": 6508, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோவைக்கீரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை ��றை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகோவைக்கீரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகரிசலாங்கண்ணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பைமேனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொத்தமல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுகீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதினா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லாரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலைக்கோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணித்தக்காளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னாங்காணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுளைக்கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரைக்கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுட்டிக்கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்ணைக்கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுண்ணாம்புக் கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டுக்கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநறுஞ்சுவைக் கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கீரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுகுக் கீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெந்தயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/business-card/57735774.html", "date_download": "2020-06-02T06:59:23Z", "digest": "sha1:Y7L4GJBTG6K5CCU56ZNV75CHLBEQBDE7", "length": 18511, "nlines": 282, "source_domain": "www.liyangprinting.com", "title": "அடர்த்தியான கருப்பு தங்க விளிம்பு சொகுசு வணிக அட்டையை அச்சிடுங்கள் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:சொகுசு வணிக அட்டை,கோல்ட் எட்ஜ் வணிக அட்டை,அடர்த்தியான கருப்பு வணிக அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகித அட்டைவணிக அட்டைஅடர்த்தியான கருப்பு தங்க விளிம்பு சொகுசு வணிக அட்டையை அச்சிடுங்கள்\nஅடர்த்தியான கருப்பு தங்க விளிம்பு சொகுசு வணிக அட்டையை அச்சிடுங்கள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nவிநியோக திறன்: 30000 per month\nஅடர்த்தியான கருப்பு தங்க விளிம்பு சொகுசு வணிக அட்டையை அச்சிடுங்கள்\nதற்போதைய ஆண்டுகளில் தங்கப் படலம் விளிம்பில் உள்ள கருப்பு வணிக அட்டை பிரபலமாக உள்ளது, பலர் சொந்த வடிவமைப்பு மற்றும் அழகிய வடிவமைப்போடு தொடர்பு கொள்ளும் வழியை அச்சிடுகிறார்கள், மேலும் வெவ்வேறு கையாளுதல்களைச் செய்ய, லோகோ புடைப்பு அல்லது யு.வி போன்றவை, வணிக அட்டையின் விளிம்பிற்கு தங்கப் படலம் அல்லது வண்ணத் தகடு தேவை, தடிமன் 0.5 மிமீ முதல் 2 மிமீ வரம்பு தேவை\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் விவரங்களுக்கு மோதிரத்திற்காக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அடர்த்தியான கருப்பு தங்க விளிம்பில் ஆடம்பர வணிக அட்டை அச்சிட மேலும் விவரங்கள்.\nதடிமனான கருப்பு தங்க விளிம்பு சொகுசு வணிக அட்டையை அச்சிடுக\nதயாரிப்பு வகைகள் : காகித அட்டை > வணிக அட்டை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமுடித்தவுடன் சூடான வணிக அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெள்ளி முத்திரையுடன் கூடிய ஃபேஷன் வணிக அட்டைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபச்சை விளிம்பில் நுட்பமான வணிக அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகருப்பு அச்சிடும் தனிப்பயன் தடிமனான வணிக அட்டை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க அச்சிடலுடன் விருப்ப கருப்பு பி.வி.சி அட்டை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆடம்பர கருப்பு பிளாஸ்டிக் வணிக அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅடர்த்தியான கருப்பு காகித வணிக வணிக அட்டை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகறுப்பு காகித வணிக அட்டை தங்க விளிம்பில் அச்சிடப்பட்டுள்ளது இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் ப���ங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசொகுசு வணிக அட்டை கோல்ட் எட்ஜ் வணிக அட்டை அடர்த்தியான கருப்பு வணிக அட்டை அச்சிடும் வணிக அட்டை கருப்பு வணிக அட்டை சொகுசு வட்ட பெட்டி சொகுசு பணப்பை பெட்டி சொகுசு இதய வடிவ பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nசொகுசு வணிக அட்டை கோல்ட் எட்ஜ் வணிக அட்டை அடர்த்தியான கருப்பு வணிக அட்டை அச்சிடும் வணிக அட்டை கருப்பு வணிக அட்டை சொகுசு வட்ட பெட்டி சொகுசு பணப்பை பெட்டி சொகுசு இதய வடிவ பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-chinese-holiday.html", "date_download": "2020-06-02T07:07:04Z", "digest": "sha1:HFJR5SPTTYCYOCDAFFSWAPEBY3MIXJZM", "length": 14046, "nlines": 263, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Chinese Holiday China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nChinese Holiday - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Chinese Holiday தயாரிப்புகள்)\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஸ்டாம்பிங் லோகோவ��டன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nடிராயருடன் தரமான கருப்பு பேக்கேஜிங் காகித பெட்டி\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nகாந்தத்துடன் கூடிய உயர்தர காகித பரிசு பெட்டி\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMjY3Mg==/%E0%AE%B0%E0%AF%8220-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-02T08:58:24Z", "digest": "sha1:VWIEMVXB7FCHUWKMTYVIOVKEB77OJLGP", "length": 13156, "nlines": 79, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரூ20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சட்ட விரோதமாக பதுக்கல்: கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்கு?..பல ஆயிரம் கோடி சொத்து குவிப்பு குறித்தும் விசாரிக்க முடிவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nரூ20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சட்ட விரோதமாக பதுக்கல்: கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்கு..பல ஆயிரம் கோடி சொத்து குவிப்பு குறித்தும் விசாரிக்க முடிவு\nதமிழ் முரசு 7 months ago\nசென்னை: கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ. 20 கோடிக்கு மேல் வெளிநாட்டு பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் குவிக்கப்பட்டதும் தெரியவந்தது.\nஅதைதொடர்ந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் பதுக்கியதாக கல்கி சாமியார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை முடிவு ெசய்துள்ளது.\nஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்திற்கு தமிழகம், கர்நாடகா என நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.\nகல்கி பகவான் என்னும் விஜயகுமாரை பார்க்க வரும் பக்தர்கள் ரூ. 5 அயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை தட்சனையாக அளிக்க வேண்டும். இதற்கு முன்கூட்டியே பணத்தை கட்டி பதிவு ெசய்ய ேவண்டும்.\nவெளிநாட்டு பக்தர்கள் அதிகம் என்பதால் நன்கொடை என்ற பெயரில் பணம் கொட்டியது. இந்த பணத்தை கல்கி பகவான் தனது மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மருமகள் பிரீத்தா ஆகியோர் பெயரில் ரியல் எஸ்ேடட் என பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி முதலீடுகள் செய்துள்ளனர்.\nமேலும், கல்கி ஆசிரமத்திற்கு வரும் நன்கொடை பணத்தை வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஅதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 500 பேர் ஒரே நேரத்தில் தனித்தனி குழுக்களாக பிரிந்து கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் மகன் கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா என நாடு முழுவதும் 40 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 5 நாட்கள் நடந்த தொடர் சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக ரூ. 45 கோடி பணம் மற்றும் ரூ. 20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 90 கிலோ தங்கம், வைர நகைகள் என மொத்தம் ரூ. 100 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும், கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சட்ட விரோதமாக வாங்கிய ஆணங்களும் சிக்கியது. இதுதவிர ஆப்பிரிக்கா, துபாய், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் ரூ. 100க்கும் மேல் முதலீடுகள் செய்து இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.\n40 இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது ரூ. 800 கோடிக்கு மேல் மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nசோதனையின் போது கல்கி பகவான் மகன் கிருஷ்ணா மற்றும் அவரது மருமகள் பிரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது ஒத்துழைப்பு அளிக்காமல் மவுனமாக இருந்தனர். உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளித்தனர்.\nஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே வருமான வரித்துறை சார்பில் நேரில் ஆஜராகாதது குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nஇதற்கிடையே நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சட்ட விரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள அமெரிக்கா டாலர், சிங்கப்பூர் பணம், அரபு நாட்டு பணம், சீனா நட்டு பணம் என வெளிநாட்டு பணம் கட்டுக்கட்டாக சோதனையில் கிடைத்தது. மேலும், சட்ட விரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக கல்கி சாமியார் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஇதனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் கல்கி ஆசிரம நிறுவனர் கல்கி பகவான் என்றும் விஜயகுமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.\nகல்கி ஆசிரமத்தில் அவர்கள் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.\nடிரம்ப் பதிவை நீக்காத மார்க்; பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nநியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்\nஇளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி\nஎன்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது... லண்டனில் ஹாயாக டீ குடிக்கும் நவாஸ்: கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்\nகொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா : வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க திட்டம்\nநாட்டிலேயே முதன் முறையாக டெல்லியில் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில்பெட்டிகள்\n1891-ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்டலப் புயல் உருவாகுவது இதுவே ��ுதல் முறை : 'நிசார்கா' புயல் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்..\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கிள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...\nகொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்\nஒரே நாளில் ரூ.3,200 கோடி கடன்: நிர்மலா சீத்தாராமன்\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14427/2019/10/gossip-news.html", "date_download": "2020-06-02T09:19:18Z", "digest": "sha1:L7HQP5G6TR3C4UIKK7U2ETCQ2ED6R6MS", "length": 12491, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "96 படத்தில் நடிக்க வேண்டியது நான்- மஞ்சு வாரியர் - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n96 படத்தில் நடிக்க வேண்டியது நான்- மஞ்சு வாரியர்\nதமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகமாகியவர் மஞ்சு வாரியர். இவர் ஒரு மலையாள நடிகை. அசுரன் படம் நடித்த அனுபவம் பற்றி பேசும் போது இந்த படத்தில் கதாபாத்திரத்தை ஏற்க தனுஷ் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு முன்னதாகவே 96 திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது, அவர்கள் என்னிடமே முதல் கேட்டிருந்தார்கள். அனால் இயக்குனர் பிரேம் குமாரால் என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றாராம்.\nஇருப்பினும் இந்த விடயம் என்னை அதிர்ச்சியாகினது இல்லையென்றால் என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் நான் நடித்திருப்பேன் என்றிருக்கிறார். ஆனாலும் த்ரிஷா நன்றாக நடித்திருக்கிறார் அவரைத் தவிர வேறுயாராலும் நன்றாக நடித்திருக்க முடியாதென்றும் சொல்லியிருக்கிறார் மஞ்சு வாரியர்.\nஅமெரிக்க வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு கட்டாய அறிவிப்பு.\nபிரபலமாகும் ஒன்லைன் பார்ட்டி கலாசாரம்..#Coronavirus\nஇலங்கை கிரிக்கட் வீரர் கைது\nசிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nபிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#Coronavirus\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nகொரோனா ���ைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (05.05.2020) #Coronavirus #Srilanka\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\n20 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பில் பொருளாதார சிறப்புத் திட்டம் - நரேந்திர மோடி\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்த���ரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-55-03?limit=3&start=18", "date_download": "2020-06-02T09:13:55Z", "digest": "sha1:2GEANM4DRZF4LEMCBBPHX3L7MRUEHN4H", "length": 4295, "nlines": 99, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பொது", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\n(இன்று குரு பூர்ணிமா) - ஜுலை 27 2018\nஓமெனக் கேட்கும் ஒற்றை ஒலியாய்\nஓராயிரம் கதிர் ஒன்றாய்ச் சுடரும்\nமென்மையாய் இருந்து கிழிந்தது போதும்\nபுன்னகை மென்னகை பூத்தது போதும்\n(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள் அழைப்பினை ஏற்று “மீராவும் ஆண்டாளும்” என்னும் நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். என்னுடன் ஆண்டாள் குறித்து உரையாடியவர் பேராசிரியர் திரு கு ஞானசம்பந்தம் அவர்கள். நிகழ்ச்சிக்காக குறிப்புகள் எடுத்தபோது, மீராவின் கீதங்கள் சிலவற்றைத் தமிழாக்கிக் கொண்டேன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/158-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28.html", "date_download": "2020-06-02T07:53:00Z", "digest": "sha1:MQHDGWSIPZKULG6LLHXT3SFP5B4A24KA", "length": 6821, "nlines": 80, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nஜான் வில்சன் எழுதிய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nஅரசுப் பள்ளியில் தமிழ்வழிப் படித்தால் அய்.ஏ.ஸ். ஆக தடையில்லை\nதற்கொலைக்கு முயலும் முன் தவறாது இவற்றைச் சிந்திப்பீர்\nமலேரியாவை நுட்பமாய் அறியும் ஆம்ப்ளினோ கருவி\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nசுயமரியாதை இயக்கத்தின் சொக்கத்தங்கம் ஏ.வி.பி.ஆசைத்தம்பி\nஆதரவற்ற நிலையில் அய்.ஏ.ஸ். ஆக ஆட்டோ ஒட்டும் பெண்\nசென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருப்பது 15 ஏரிகள் அதிலும் ஆக்கிரமிப்புகளே அதிகம்\nவிளம்பரமில்லா வியத்த��ு பெரியார் தொண்டர் குவைத் செல்லப்பெருமாள்\nகார்ப்ப்ரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி சேய்யும் மக்கள் விரோத மத்திய அரசு\nஆதிசங்கரரை கொன்றவர்களும் ஆரிய பார்ப்பனர்களே\nஇலவசமாக எம்டெக் படிப்பு படித்தும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளத்தில் வேலை\nமகன் திருமணத்தில் 18,000 விதவைகளை வாழ்த்தச் சொன்ன தொழிலதிபர்\nவிட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு இதற்கு என்ன பொருள் தெரியுமா\nபெண்கள் கோயிலுக்குள் செல்லத் தடையா\nஅக்கிரம- அயோக்கியர்கள் மூழ்கவே மகாமகம் அங்கு நல்லவர்கள்-யோக்கியர்கள் போகலாமா..\nதிருச்சி சிறுகனூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழக மாநில மாநாடு சமூக நீதி மாநாடு\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21593", "date_download": "2020-06-02T09:18:02Z", "digest": "sha1:MJE42Y46JHIXSLXBCWB63OOAWC3NPBYF", "length": 19952, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "\"நச்\" னு இருக்கணும்.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஒரே ஒரு உதவி பிளீஸ்... திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லவிருக்கும் ஓர் இந்து மணப்பெண்ணுக்கு என்ன மாதிரி பரிசு குடுக்கலாம் எதிர் பார்க்காத மாதிரியும், விட்டிட்டு போக மனசு வராத மாதிரியும், \"நச்\" னும் இருக்கணும்.. அதுக்காக ஐடியா சொல்றன்ற பேரில என்னை பிச்சைக்காரி ஆக்கிடாதீங்கப்பா.. பிளீஸ்..\nஅலறல் திவ்யா, எப்படி இருக்கீங்க :) நீங்க கிப்ட்டோட பட்ஜெட் எவ்ளோன்னு சொல்லலை. அதனால எனக்கு தோணின ஐடியாவை சொல்றேன். வெள்ளில விளக்கு வாங்கி தாங்க. பூஜையறைல வச்சு பூஜிக்கும் போதெல்லாம் உங்களையும் நினைப்பாங்க. எப்படி ஐடியா\nகல்பனா சொன்ன மாதிரி விளக்கு வங்கி கொடுங்க., அதும்\nகாமாட்சி விளக்கு, இன்னும் அழகா இருக்கும்\nவெளிநாடு என்றால் அவங்களுக்கு அந்த ஊரு dress like t-shirt, jeans, cut-shoes\nஇதெலாம் எனக்கு தோணுது..., இன்னும் தோனிச்சுனா சொல்றேன்\nமோதிரம் வாங்கி கொடுங்க.;-)வெளிநாட்டுக்கு போறவங்க என்றால் கூடுமானவரை பெரிய பொருட்களை தவிர்த்துடுங்க .\nஅவர்களின் ரசனையை புரிந்து, கலைப் படைப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாயின்\nஅவர்களின் பெட் ரூமில் வைக்க கூடியதாக அழகான அளவான ராமர்-சீதை சிலை\nவாங்கி கொடுக்கலாம். அல்லது லவ் birds படங்களும் நல்லாயிருக்குமே\nகருத்தான பதில்களுக்கு மிக்க நன்றி தோழீஸ் ...\nகருத்தான பதில்களுக்கு மிக்க நன்றி தோழீஸ் ... கல்ப்ஸ், தளிகா மேடம் நலமா உங்களை அலற வைச்சேன்றதுக்காக என்னை நடுத்தெருவில நிக்க வைக்கப்பாக்கிறீங்களே.. வெள்ளி குத்து விளக்கு எவ்வளவு னு தெரியல.. பட் நிச்சயம் என் பட்ஜட்டுக்கு கட்டுப்படியாகாது.. அத்தோட எனக்கு 20 வயது தான்.. என் வயதுக்கு ஏத்த மாதிரியும் பட்ஜட்டுக்கு ஏத்த மாதிரியும் கூலா ஒரு Gift ஐ சொல்ல சொன்னா.. மோதிரம், வெள்ளின்னு இப்ப நீங்க தான் அலற வைக்கிறீங்கப்பா... அபிராமி மேடம், Esan sir, உங்க ஐடியாஸ் ஓகே.. ஆனா abroadக்கு கொண்டு போறதோட, எங்க செலெக்ஷன்ஸ் அவங்களுக்கு பிடிக்குமான்னு உறுதியா சொல்ல முடியாதே.. உங்கள் கருத்துகளை குறை சொல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம்.. நான் கொடுத்த விவரம் போதவில்லைன்னு நினைக்கிறேன்.. ஆனாலும் ரொம்ப நன்றி.. இன்னும் உங்கள் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..\nவெளிநாடு சென்று குடியேரும் மணமக்களுக்கு அவர்களின் பெற்றோரே ஆல்மோஸ்ட் எல்லா பொருள்களையும் வாங்கி விடுகிறார்கள். மணமகள் வீட்டில் நகைகளும், வெள்ளிப்பொர��ள்களும், கிச்சன் அப்லையன்சும் சீராக கொடுத்துவிடுகிறார்கள். ஒரேவிதமான பொருளை பலர் பரிசளிப்பதால் அந்த பொருளும் பயனற்று போகிறது, நமது பரிசும் மதிப்பற்று விடுகிறது. அதனால் நாம் கொடுக்கும் பொருள்களை பரணில்தான் போடுவார்கள்.\n1.மணமக்கள் வீட்டாரிடம் \"அவர்கள் லிஸ்டில் உள்ள பொருள்களை தெரிந்து கொண்டு அதில் எது உங்கள் பட்ஜெட்டில் அடங்குமோ அதை நீங்கள் பரிசளிப்பதாக முன்னமே கூறிவிடலாம்\"\n2. கோல்ட் காயினாக வாங்கிக் கொடுக்கலாம். (மினிமம் 2கிராம் செய்தால்தான் கௌரவம்,அதனால் இன்று தங்கம் விற்கும் விலையில் இதை ஆப்ஷனில் வைக்கலாம்).\n3. மணமகளிடமே பேசி அவருக்கு விருப்பமான பொருளை வாங்கிக் கொடுக்கலாம்.(அ) மேக்கப் செட் , விதவிதமான ஹேர் க்ளிப்ஸ் செட் , மாடர்னான ஹேங்கிங் காதணி செட், விதவிதமான ஹீல்ஸ் காலணிகள் வாங்கிக் கொடுக்கலாம்.( இவையெல்லாம் பெண்களுக்கு எவ்வளவு இருந்தாலும் ஓ.கே தான்,அதுமட்டுமில்லாமல் தினமும் பயன்படுத்தக்கூடியதும் கூட.),காலணியெல்லாம் சபையில் கொடுக்க வேண்டாம், மணப்பெண்ணை தனியாக சந்தித்துக் கொடுக்கலாம்.\n4. மொய்ப்பணமாக கொடுத்துவிடலாம்.(இதுதான் பெஸ்ட்)\nசிறிய விநாயகர் பொம்மை அல்லது சிரிக்கும் புத்தா(laughing Buddha) சிலை, வெள்ளி குங்கும சிமிழ், குந்தன் ஜுவல் செட்.\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nபோட்டோ பிரிண்ட் பண்ண t shrit குடுங்க. நீங்க நண்பர்களா சேர்ந்து இருக்கிற போட்டோ பிரிண்ட் பண்ண tshirt ஒ அல்லது மணமக்கள் போட்டோ பிரிண்ட் பண்ண tshirt ஒ குடுங்கள், மணமக்கள் போட்டோ செலக்ட் பண்ணும் பொது மணமக்கள் மேக்கப் ல இருக்கிற போட்டோ செலக்ட் பண்ணாதிங்க, casuala , coola , style ஆ இருக்கிற மாதிரி போட்டோ செலக்ட் பண்ணுங்க. இல்லேன்னா பொண்ணு போட்டோ பிரிண்ட் பண்ணது மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை போட்டோ பிரிண்ட் பண்ணது பொன்னுக்கும் குடுங்க. செலவு ரொம்ப ஆகாது. ஒரு tshirtku அதிகபட்சமா Rs 300 குள்ள தான் ஆகும். different ஆ இருக்கும், ஊருக்கு போகும் பொது கண்டிப்பா கையோட எடுத்துட்டு போவாங்க.\nஹாய் divya எப்படி இருக்கிங்க.நான் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.முதலில் அவர்களது ரசனை என்னஎன்று தெரிந்துக்கொண்டு அதற்கு எற்றார்போல் வாங்குங்க,அன்பளிப்பை தாருங்கள்.அவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கு��்.துணி என்றால் விரைவில் அதற்கு மதிப்பில்லாமல் போகும்.\nபில்லோ கவர் ல அவங்களோட போட்டோ print பண்ணி, பில்லோ ரெடி பண்ணி தாங்க. நிஜமாவே யாருமே தந்து இருக்க மாட்டாங்க. ஒரு பில்லோ பட்ஜெட் 300 -400 வரும். உங்களையும் கண்டிப்பா மறக்க மாட்டாங்க. ரொம்ப வித்தியாசமா இருக்கும்.\nவிருப்பபட்டால் காபி மக் ல அவங்க போட்டோ போட்டு தாங்க, ரொம்ப சந்தோஷ படுவாங்க\nஅழகான ஆயில் பின் பண்ணி தாங்க, தோகை விரித்தாடும் மயில், சூரிய உதயம், தஞ்சாவூர் கோவில் கோபுரம் (3D painting) இது மாதிரி நிறையா விதம் இருக்கு. Frame பண்ணாம அப்படியே வால் ல மாற்ற மாதிரி இப்ப நிறையா மாடல் இருக்கு. நீங்க செலக்ட் பண்ற picture ல தான் விசியமே இருக்கு.\nElectronics பொருள் தருவது எல்லாம் வேஸ்ட்ன்னு நினைக்கறேன், அங்க எல்லாமே கிடைக்கும். சின்ன பொருளா இருந்தாலும் நினைச்சு நினைச்சு சந்தோஷ படனும்.\ntshirt நல்ல சாய்ஸ் தான், ஆனால் நம் மக்கள் அவங்க போட்டோ tshirt போடணும்ன்னா, கொஞ்சம் வெக்க படுவாங்க(வெக்கம்ன்னா - அவங்க போட்டோவ அவங்களே போடறக்கு சங்கோஜமா பீல் பண்ணலாம்), ஒரு மாதிரி கஷ்டமா பீல் பண்ணுவாங்க. எதை வைத்து சொல்றேன்னா, நான் என் பாரின் பிரண்ட்ஸ் க்கு பண்ணி, பின்னாளில் தான் இந்த உண்மை தெருஞ்சுது. ஒருவேலை உங்க தோழிக்கு பிடிக்கும்ன்னா, தாராளமா பண்ணித்தாங்க......\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nகாரைக்குடி சமையல், உடன் பதில் தோழீஸ்\nSwitzerland : ஸ்விட்சர்லாந்த் வாழ் தோழிகள்\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 8\nவெளிநாட்டு வாழ்க்கையில் உறவுகளை தொலைக்கிறோமா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-02T09:32:41Z", "digest": "sha1:RHGN6ALQ2YMNXQLHMUWZMJNFZ7X3HLXZ", "length": 10794, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு – பொது இணக்கத்துக்கு முயற்சி\nமாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு – பொது இணக்கத்துக்கு முயற்சி\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்க��ணைப்பது குறித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்றிரவு இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை. சோ. சேனாதிராசா மற்றும்,நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில், அதன் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், மற்றும் க.சுகாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.\nபுளொட் சார்பில் அதன் தலைவர் த. சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் எஸ். ராகவன் ஆகியோரும் ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் என். சிறிகாந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nதமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் க.அருந்தவபாலனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.\nதமிழ் மக்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில் அதிபர் தேர்தலில் பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வருவதற்கான இணக்க நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவர் என்றும் சந்திப்பை முடித்து வெளியேறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nஇந்தச் சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளதாகவும், அடுத்த சந்திப்பை நாளை மீண்டும் நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.\nNext articleமுடிவெடுக்கும் அதிகாரம் மைத்திரியிடம் – இன்று காலை அறிவிப்பார்\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தல��மையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/post/category/uncategorized/page/9/", "date_download": "2020-06-02T07:33:51Z", "digest": "sha1:RNFLSOMLWLWYCNPJ5G4LNAERL4DDN4S4", "length": 9241, "nlines": 136, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "Uncategorized | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்! | Page 9", "raw_content": "\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nதமிழருவி மணியன் நக்கீரன் பேட்டி – ரஜினி அவர்களின் தூத்துக்குடி கருத்து பற்றி\nAgni Paritchai: தமிழ்நாடு சுடுகாடாகும் என ரஜினி சொன்னது சமூகநலன் சார்ந்த சிந்தனையே – தமிழருவி மணியன்\n‘தானே’ துயர் துடைக்க நீளட்டும் நம் கரங்கள்\n‘மாற்று அரசியலை முன்வைப்போம்’ என்ற கொள்கையுடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திருப்பூரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், தமிழருவி மணியன் பேசும்போது, ‘கடலூரி...\tRead more\nஊழல் அற்ற சமுகத்தை உருவாக்க தமிழருவி மணியன் அழைக்கிறார்\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?tag=sathyaraj", "date_download": "2020-06-02T08:19:16Z", "digest": "sha1:KCXS3XJP2KSZULSRS343TSTLFNLLA6WP", "length": 5015, "nlines": 114, "source_domain": "www.shruti.tv", "title": "Sathyaraj Archives - shruti.tv", "raw_content": "\nநண்பனுக்காக தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்\nதன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும்..\nமணிரத்னம், AR முருகதாஸ் பணியாற்றிய சர்ஜுன் KM இயக்கும் “எச்சரிக்கை”\nCP கணேஷ் மற்றும் Timeline cinemas சார்பாக சுந்தர் அண்ணாமலை இணைந்து தயாரிக்க இயக்குனரகள் மணிரத்னம் மற்றும் AR முருகதாஸ்..\nமாயா வெற்றியினை தொடர்ந்து ”ஜாக்சன் துரை” யை வாங்கியது தேனாண்டாள் பிலிம்ஸ்\nபர்மா படத்தினை இயக்கிய தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஜாக்சன் துரை”. இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன்,..\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000029828_/", "date_download": "2020-06-02T07:58:46Z", "digest": "sha1:QEIPCHJ6DWVKRBGSCNL3SJRV7XWPDSGT", "length": 3655, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "அற்புதங்கள் தரும் ஆலயங்கள் - 5 பாகங்கள் : Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / அற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் - 5 பாகங்கள் quantity\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள், சத்யவதனா, வீராகு, சத்யா பதிப்பகம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nவாழ்விலே வெற்றிபெற ஆன்றோர்கள் அருளிய அமுத மொழிகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nYou're viewing: அற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள் ₹ 675.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-isl-final-at-goa-will-be-held-behind-closed-doors-018909.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T09:47:03Z", "digest": "sha1:NTOJMIYUS7AC2B3OP3I6VBFS4BUEIAMM", "length": 20485, "nlines": 371, "source_domain": "tamil.mykhel.com", "title": "இனி இதுதான் வழி.. ஆள் இல்லாமல் நடக்கப் போகும் ஏடிகே - சென்னை ஐஎஸ்எல் இறுதிப் போட்டி! | ISL 2019-20 : ISL final at Goa will be held behind closed doors - myKhel Tamil", "raw_content": "\nAVL VS SHU - வரவிருக்கும்\n» இனி இதுதான் வழி.. ஆள் இல்லாமல் நடக்கப் போகும் ஏடிகே - சென்னை ஐஎஸ்எல் இறுதிப் போட்டி\nஇனி இதுதான் வழி.. ஆள் இல்லாமல் நடக்கப் போகும் ஏடிகே - சென்னை ஐஎஸ்எல் இறுதிப் போட்டி\nகோவா : மத்திய அரசின் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலை அடுத்து இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த சில மாதங்களாக பகுதி, பகுதியாக நடைபெற்று வந்தது. 90 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த வாரங்களில் பிளே-ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.\nஅதன் முடிவில் ஏடிகே - சென்னையின் எஃப்சி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.\nவரும் மார்ச் 14 அன்று இறுதிப் போட்டி கோவாவில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டி டிக்கெட் வாங்கி இருந்தனர்.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயாக உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டது.\nஅதில் விளையாட்டு நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், ரசிகர்கள் இல்லாமல், கூட்டம் கூடாமல் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது அனைத்து விளையாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மார்ச் 14 அன்று நடைபெற உள்ள இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற உள்ளதாக ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇந்தப் போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகும். இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறை விரைவில் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஎச்சிலுக்கு மாற்றுவழி கண்டுபிடிச்சாகணும்ய்யா.. இல்லாட்டி எப்படி.. பும்ரா\nவங்கதேச ஊழியர்களுக்கு உதவி செய்த டேன���யல் வெட்டோரி.. குவியும் பாராட்டு\nயாரையும் கேட்காமல் களத்தில் குதித்த இளம் இந்திய வீரர்.. கோபத்தில் பிசிசிஐ.. விரைவில் நடவடிக்கை\nநான் கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு விபத்து... மனம் திறந்த கங்குலி\n3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் உறுதி.. டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை இங்கே\nஇந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்... முன்னாள் வீரர்கள் நம்பிக்கை\nலாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி\n11 கோடிக்காக 80 பேரை வேலையை விட்டு அனுப்பிய நியூசிலாந்து கிரிக்கெட்\nஎச்சிலைத் தொட்டு பந்தை ஷைனாக்க முடியாட்டி எப்படி.. போரடிக்குமே.. மிட்சல் வருத்தம்\nஎன்னய்யா குரளி வித்தையா இருக்கு.. நாடி நரம்பெல்லாம் டிக்டாக் வெறி ஊறிப் போய் வார்னர் செய்த காரியம்\n5 நாய்களும்.. ரவி சாஸ்திரி நடத்திய அதிரடி ஆலோசனையும்.. அதுவும் சமூக இடைவெளியுடன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\n2 hrs ago அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\n4 hrs ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n17 hrs ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nNews பால் கொடுத்த நர்ஸ்.. \"நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்\".. உருக வைக்கும் சம்பவம்\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது\nTechnology விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பர��சு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: coronavirus isl indian super league football கொரோனா வைரஸ் ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/242446?ref=view-thiraimix", "date_download": "2020-06-02T07:36:46Z", "digest": "sha1:WH4VLTKGHBJXFESTA43DQYW6ASPHPBKF", "length": 10511, "nlines": 118, "source_domain": "www.manithan.com", "title": "சொர்க்க நகரத்திற்குள் புகுந்த 4 மீட்டர் நீளமான ராட்சத ராஜநாகம்! வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்... தீயாய் பரவும் காட்சி - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nகருப்பின இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை - அதிகாரப்பூர்வ தகவல்\nவேலையை இழந்து தவித்த இளைஞன் திடீரென கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம் காதில் கேட்ட அந்த ஒரு குரல்... சுவாரசிய பின்னணி\nஎந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது\nகருப்பினத்தவரின் கழுத்தை மிதித்து கொன்ற அதிகாரி நீங்கள் தனியாக இல்லை என கூகுள் தமிழன் சுந்தர் பிச்சை கண்டனம்\nயாழ் புலோலி பாடசாலையில் இருந்து சடலம் மீட்பு\nபோராட்டத்தின் போது அமெரிக்க பொலிசார் மீது பாய்ந்து ஏறிச்சென்ற கார்..\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nபேரழிவுக்கு தயாராவுங்கள்... இரண்டாவது அலை உக்கிரம்: பொதுமக்களிடம் கோரிய நாடு\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nநடிகர் மனோபாலா மீது பிரபல காமெடி நடிகர் வடிவேலு அதிரடி புகார் காட்டு தீயாய் பரவும் தகவல்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nநடுரோட்டில் இரக்கமின்றி கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்... கொரோனாவிற்கு மத்தியில��� போராட்டக்களமாக மாறிய அமெரிக்கா\nசொர்க்க நகரத்திற்குள் புகுந்த 4 மீட்டர் நீளமான ராட்சத ராஜநாகம் வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றான ராஜநாகம் ஒன்று சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான தாய்லாந்து நாட்டின் க்ராபி என்ற இடத்தில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nஇது சுமார் 4 மீட்டர் நீளம் கொண்ட ராஜநாகம் என்று ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nவன உயிரிகள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, உயிரைக் கொல்லும் விஷம் கொண்ட பாம்புகள் சில ரகங்கள் தான்.\nமற்ற பாம்புகளின் விஷம் பல நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷமே இல்லாத பாம்பு என்றாலுமே, பார்த்த உடன் அது நம்மை பயப்பட வைக்கும்.\nஇந்நிலையில், 4 மீட்டர் நீளம் உள்ள ராஜநாகம் மீட்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகொரோனா நிவாரணமாக நிறுத்தப்பட்ட வட்டியை அறவிடும் முயற்சியில் வணிக வங்கிகள்\n7 ஆண்டுகளுக்கு முன் தாயை கொலை செய்த மகன் எரியூட்டிக்கொண்டு தற்கொலை\nமட்டக்களப்பு - வாகனேரி தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nமுன்னாள் கடற்படைத் தளபதி கப்பம் கோரியதுடன், கொலை செய்யவும் முயற்சித்தார்\nஒரு மாதத்தின் பின்னர் இலங்கையில் சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkalvi.com/post/5th-standard-study-materials-and-notes", "date_download": "2020-06-02T08:34:15Z", "digest": "sha1:S3QOPBVWXKLVYCBW4DX66Y4FSLUGZ7BR", "length": 3946, "nlines": 76, "source_domain": "www.namkalvi.com", "title": "5th Standard Study Materials and Notes", "raw_content": "\nதமிழ் அனைத்து பாடங்களுக்கான சொற்களஞ்சியம் புதிய வார்த்தைகள் -click here download\nவகுப்பு 5 பருவம் 1 தமிழ் வினை மரபுச்சொற்கள் என்ன சத்தம் துணைப்பாடம் -click here\nவகுப்பு 5 தமிழ் அறிவா பண்பா பட்டிமன்றம் -click here வகுப்பு 5 பருவம் 1 தமிழ் இளமைப் பெயர்கள் என்ன சத்தம் துணைப்பாடம் -click here வகுப்பு 5 பருவ��் 1 தமிழ் மரபுச்சொற்கள் என்ன சத்தம் துணைப்பாடம் -click here\nsci mind map click here CONCEPT MAP SCIENCE click here CONCEPT MAP SO SCI click here சமூகஅறிவியல் நமது பூமி கடின வார்த்தைகள் இரா,கோபிநாத் click here அறிவியல் உறுப்பு மண்டலங்கள் கடின வார்த்தைகள் இரா,கோபிநாத் CLICK HERE\nEM பருவம் 1 அறிவியல் ORGAN SYSTEMS கடின வார்த்தைகள் -click here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Seredyna-Buda+ua.php?from=in", "date_download": "2020-06-02T07:41:10Z", "digest": "sha1:MNQISQZO57H4CH32QO25CUTE7EDLQA6R", "length": 4388, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Seredyna-Buda", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Seredyna-Buda\nமுன்னொட்டு 5451 என்பது Seredyna-Budaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Seredyna-Buda என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Seredyna-Buda உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 5451 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Seredyna-Buda உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 5451-க்கு மாற்றாக, நீங்கள் 00380 5451-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/21/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2020-06-02T08:44:09Z", "digest": "sha1:NLOUMMSMQMALPU7LVJ4ZPGU2VTKW53T5", "length": 8923, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல்: கைதானோரில் 12 பேரின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு - Newsfirst", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல்: கைதானோரில் 12 பேரின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல்: கைதானோரில் 12 பேரின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு கல்முனை நீதவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, அவர்களை எதிர்வரும் 13 நாட்களுக்கு மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் ஐ.என்.ரிஸ்வான் இன்று உத்தரவிட்டார்.\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.\nஇதனையடுத்து, அவர்கள் இன்று மீண்டும் விசாரணைக்காக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பெண்களும் அடங்குகின்றனர்.\nசந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nசெவனகலயில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு\nதுன்பியல் நிகழ்வு இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nஏப்ரல் 21 தாக்க���தலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: ஜனாதிபதி தெரிவிப்பு\nமாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்\nசிறுமி துஷ்பிரயோகம்: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் வழிபாடுகள்\nதுன்பியல் நிகழ்வு இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nபிரிவினைவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவற்றாப்பளை; கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\nகருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக ஜகத் குணவர்தன\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஇராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2020-06-02T09:16:40Z", "digest": "sha1:F6MXPZMJSM6LDGGSG6I3W2X5H5PPKBQC", "length": 7467, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு பங்குச் சந்தையின் வீழ்ச்சி தொடர்பிலான பிரதமரின் உறுதி - Newsfirst", "raw_content": "\nகொழும்பு பங்குச் சந்தையின் வீழ்ச்சி தொடர்பிலான பிரதமரின் உறுதி\nகொழும்பு பங்குச் சந்தையின் வீழ்ச்சி தொடர்பிலான பிரதமரின் உறுதி\nColombo (News 1st) வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கரை வருடங்களில் 15 வருட பின்னடைவைக் கண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதால், பங்குச் சந்தையின் தரகர் நிறுவனங்கள் பல மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பு பங்குச் சந்தைத் தரகர்கள், சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.\nஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு பிரதமர் வசமானது\nதேர்தல் வேண்டாம் என்கின்றனர்; காரணத்தை மக்கள் புரிந்துகொள்ளட்டும் என்கிறார் பிரதமர்\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்\n'நாட்டை கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள ஒரே வழி'\nCOVID-19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ\nCOVID-19 ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை: பிரதமர் தெரிவிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு பிரதமர் வசமானது\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nகோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்\n'நாட்டை கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள ஒரே வழி'\nCOVID-19 தொற்று மூலம் இயற்கையை உணருங்கள்\nசர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவற்றாப்பளை; கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\nகருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக ஜகத் குணவர்தன\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/98752-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-06-02T08:03:15Z", "digest": "sha1:TIAN3CSZ6ZHQVY47MLGKK3GARGARJB6O", "length": 7623, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச் வெற்றி ​​", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி, நோவக் ஜேகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nதொடக்கத்தில் கடும் நெருக்கடி கொடுத்த பெடரர், பின்னர் ஜோக்கோவிச்சின் ஆக்ரோஷ ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 7-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.\nவரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் நபருடன் மோத இருக்கிறார்.\nமற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nமற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nபாரத் நெட் டெண்டர் சம்பந்தமாக தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் RB உதயகுமார் பதில்\nபாரத் நெட் டெண்டர் சம்பந்தமாக தி.மு.க.வின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் RB உதயகுமார் பதில்\nதடையை மீறி கூட்டு ஜெபம்.. பாதிரியார் கைது.. 30 பேர் மீது வழக்கு\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n10 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்\nஇலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த 713 இந்தியர்கள்\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n\"தற்சார்பு இந்தியா\"தான் நம்முன் உள்ள ஒரே வழி - பிரதமர் மோடி\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழ���காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMDk3Nw==/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-311-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T08:41:31Z", "digest": "sha1:6N2DV644I7ZMCNCF4LKNRMKYJS3VLD4D", "length": 7214, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nமெக்சிகோ : மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள், விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் டில்லியில் இருந்து மெக்சிகோவில் குடியேறியவர்கள் என கூறப்படுகிறது.\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்றையும் அமெரிக்கா எழுப்பி வருகிறது. அத்துடன், மெக்சிகோ அரசு இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மெக்சிகோவிலிருந்து தங்களது நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வரியை பன்மடங்கு உயர்த்துவோம் எனவும் அமெரிக்கா எச்சரித்தது. இதனால் மெச்சிகோ அரசு, அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியாக, தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை நாடு கடத்தி வருகிறது.\nஅந்த வகையில், மெக்சிகோவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 311 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அனைவரும் விமானம் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தெற்கு மெக்சிகோவில் உள்ள 8 மாவட்டங்களில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n1891-ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்ட��ப் புயல் உருவாகுவது இதுவே முதல் முறை : 'நிசார்கா' புயல் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்..\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கிள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...\nகொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்\nஒரே நாளில் ரூ.3,200 கோடி கடன்: நிர்மலா சீத்தாராமன்\n'இ -பேப்பர்' சேனல்களை நீக்க டெலிகிராம் நிறுவனத்திற்கு 'கெடு'\nதிருப்பதியில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி\n'காட்மேன் வெப்சீரீஸ்' தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும்.:தயாரிப்புக்குழு\nமருத்துவர்கள் அர்பணிப்போடு பணியாற்றுவதால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nகோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.:வானிலை மையம் தகவல்\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-jan-2016/30038-2016-01-06-11-50-13", "date_download": "2020-06-02T09:08:14Z", "digest": "sha1:D4UNNHTWAKVYTQVMJGVZ252D3I5TA6AR", "length": 13907, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு\nஇடதுசாரி அரசியலும் கூட்டுமன அனுபவமும்\nமே தின தந்தை அம்பேத்கர்\nதொழிற்சாலைகள் (இரண்டாவது திருத்த) மசோதா\nபோராட்டங்களின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும்\nதென்னிந்திய ரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்\nபாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டிப்போம்\nஈழ விடுதலைக்கான முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டும்\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்���ிக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஜனவரி - 2016\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2016\nமாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரிப் போராட்டம்\n2015 நவம்பர் 27 அன்று, மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக குழு, குர்கானில் தொழிலாளர்களுடைய நீதி உரிமைக்கான கருத்தரங்கை நடத்தியது. இது, மாருதி சுசூகி தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா வெங்கிலுமிருந்து தொழிற் சங்கச் செயல் வீரர்களை ஈர்த்திருந்தது.\nமாருதி தொழிலாளர்களுடைய போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் அரசாங்கம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் 150 தொழிலாளர்களை பொய் வழக்குகளின் கீழ் சிறையிலடைத்தது.\nகூடவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுடைய வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.\nஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், 36 தொழிலாளர்கள் நீங்கலாக மற்றவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nபோராட்டப் பாதையில் இறங்குவது பற்றி அச்சத்தை எல்லாத் தொழிலாளர்களுக்கும் உருவாக்கும் நோக்கத்தோடு சிறையிலுள்ள இந்த எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்க அரசாங்கம் முயன்று வருகிறது.\nமாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்காக நாடெங்கிலும் ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது. மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்காக நடைபெறும் இந்த இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.\nவேலையிலிருந்து தூக்கியெறியப்பட்ட மற்றும் சிறையிலடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, அரியானா ஜிந்த் மாவட்டத்தில் நவம்பர் 15, 2015 அன்று ஒரு ஆர்பாட்டம் நடைபெற்றது.\nஅதில் ஷிரம் ஜீவி சங்கஷ் மோர்ச்சா, ஜன் சங்கர்ஷ் மன்ச் அரியானா, எம்என்ஆர்இஜிஏ மஸ்தூர் யூனியன், நிர்மான் கார்யா மஸ்தூர் மிஸ்திரி யூனியன் ஆகிய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான செயல்வீரர்கள் பங்கேற்றனர்.\nஆர்பாட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, நேரு பூங்காவில் ஒரு போர்க் குணமிக்க பொதுக் கூட்டமும் நடைபெற்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற���றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=78076", "date_download": "2020-06-02T09:14:49Z", "digest": "sha1:CFY2L7N3VHRW2PSA5GZ4XABTRUAQL2I2", "length": 15625, "nlines": 181, "source_domain": "panipulam.net", "title": "கோவிலில் வைக்கப்பட்ட பிரபாகரனின் சிலையைஇரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (143)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (86)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஇலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து\nஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை\nபோராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை கொண்டு வருவேன்- டிரம்ப்\nயாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வருபவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்\nகருப்பு இனத்தவர் மரணத்துக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் வலுக்கிறது\nஜப்பானில் மிதமான நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6 அலகாக பதிவு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மட்டக்களப்பில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஇந்தோனேசியாவில் இருவர் கொல்லப்பட காரணம் ஆஸி.யின் புதிய குடியேற்ற கொள்கையே\nகோவிலில் வைக்கப்பட்ட பிரபாகரனின் சிலையைஇரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு\nநாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிலை இரவோடு இரவாக தமிழக அரசால் அகற்றப்பட்டுள்ளது.வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் கடந்த 4ம் திகதி கிராமத்தினர் பேச்சியம்மன்கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர்.\nகோயிலின் தெற்கு பகுதியில் வைக்கப்பட்ட இரண்டு குதிரை சிலைகளை வடிவமைத்தனர்.\nஅதில், ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர்.\nதன் இனத்தையும், மக்களையும் பாதுகாத்தவர்களின் தலைவர்களின் சிலைகளை வடிவமைத்து அவர்களுக்கு வழிபாடு செய்து தாங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக கருதுகிறோம் என்று கிராமத்தினர் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் இந்த தகவல் உளவுத்துறையினரால் மேலிடத்திற்கு சென்றதால் நேற்றிரவு 12 மணிக்கு தெற்கு பொய்கை நல்லூருக்கு சென்ற காவல்துறையினர், பிரபாகரனின் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.\nகாவல்துறையினரின் அதிரடியால் கிராம மக்கள் அதனை வடிவமைத்தவரை கொண்டு அகற்றியுள்ளனர்.\nகோவில் திருவிழாவை முன்னின்று நடத்திய மாணிக்கம் மற்றும் சிலையை வடிவமைத்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/06/blog-post_550.html", "date_download": "2020-06-02T08:47:56Z", "digest": "sha1:7N4RCYRHWXQLODTYCEHGAFTMUJEH7Y7O", "length": 11652, "nlines": 57, "source_domain": "www.maddunews.com", "title": "பல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது…", "raw_content": "\nHomeபல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது…\nபல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது…\nபல்வேறு அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பை மேற்கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் - கி.துரைராசசிங்கம்,\nதாமதப்படுத்தப்பட்டிருந்த கிராம அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் மற்றும் செங்கலடி சந்தைக் கட்டிடத் தொகுதி புனரமைப்பு, நாசிவன்தீவு வீதி, களுவன்கேணி வீதி என்பன புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண ஆளுநருடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமாகாண சபையால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆளுநர் அவர்களுடன் சந்தித்துத் கலந்துரையாடப்பட்டது பல்வேறு வேண்டுகோள்களும் என்னால் விடுக்கப்பட்டிருந்தன. அதன் நியாயங்கள் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளன.\nஅதன்படி கிழக்கு மாகாண சபையால் வருடாவருடம் செய்யப்பட்டு வருகின்ற தனித்தவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் மாகாண சபை இல்லாமையால் தற்போது ஆளுநரினாலேயே கையாளப்படுகின்றது.\nஇத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுண்டு.\nஇதனடிப்படையில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மகிழுர்முனை 110யு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் களுவன்கேணி 01, கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் கல்லரிப்பு, கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் முறாவோடை தமிழ், கோரளைப்பற்று மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அல் மச்மா நகர், மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஒல்லிக்குளம், மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் பன்சேனை, மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் தாந்தாமலை ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\nதிருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இத்திட்டம் தொடர்பான ஆரம்ப செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்படாமையால் ஆரம்ப செயற்பாடுகளைப் பூர்த்தி செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட மேற்குறித்த திட்டமும் தாமதப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனை ஆளுநர் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டதற்கிணங்க தாமதப்படுத்தப்பட்ட இத்திட்டத்தினைச் உடன் செயற்படுத்தும் படி ஆளுநர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணை வழங்கியுள்ளார்.\nஅத்துடன் இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கலடி சந்தைச் சதுக்கம் சரியான அடிப்படைத் திட்ட வரைபு இல்லாமையால் ஒரு குறுகிய இடப்பரப்பில் முடக்கப்பட்டுக் காணப்படுகின்றது.\nஎனவே இதற்கான முறையான திட்ட வரைபை வரைந்து பேருந்து நிலையத்தோடு கூடிய சந்தையொன்றை அமைப்பது இன்றியமையாதது என்கின்ற விடயமும் ஆளுநருக்கு எடுத்துக் கூறப்பட்டது.\nபதுளை மற்றும் திருமலை வீதி சந்தியாக இருப்பது இந்த சந்தைக்கு பெரும் வரப்பிரசாதம் என்ற வகையில் இதனுடைய அபிவிருத்தி ஆளுநர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையுடன் கலந்துரையாடி இது பற்றிய செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.\nமேலும் விவசாய கால்நடை அமைச்சராக இருந்தபோது அம்பாறை மாவட்ட காஞ்சிரங்குடாவில் கால்நடை அபிவிருத்தி பயிற்சி நிலையமும், விற்பனை நிலையமும் ஒன்றிணைந்த கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nதற்போது இக்கட்டிடம் முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ளமையால் இதனை விரைவாக திறந்து வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டதற்கு ஆளுநர் அவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.\nஅத்தோடு நாசிவன் தீவு ஓட்டமாவடி வீதி மற்றும் களுவன்கேணி வந்தாறுமூலை வீதி என்பவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கான வேண்டுகோளையும் ஆளுநர் அவர்களுக்கு விடுத்தமைக்கிணங்க ஆளுநர் அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்கு ஆணை பிறப்பித்துள்ளார் எனத் தெரிவித்தார்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,தி���்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/iball-aasaan-3-4929/?EngProPage", "date_download": "2020-06-02T09:43:10Z", "digest": "sha1:PC64XQLE7JBBNY6WTLTH4AMEKC6MRTBF", "length": 17443, "nlines": 293, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஐபால் ஆசன் 3 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: ஜூன் 2016 |\n2.3 இன்ச் 240 x 320 பிக்சல்கள்\nலித்தியம்-அயன் 1450 mAh பேட்டரி\nஐபால் ஆசன் 3 விலை\nஐபால் ஆசன் 3 விவரங்கள்\nஐபால் ஆசன் 3 சாதனம் 2.3 இன்ச் பொருந்தாது மற்றும் 240 x 320 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் TFT எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக பொருந்தாது, பொருந்தாது பிராசஸர் உடன் உடன் பொருந்தாது ஜிபியு, ரேம் பொருந்தாது மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 16 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஐபால் ஆசன் 3 ஸ்போர்ட் பொருந்தாது முதன்மை கேமரா பொருந்தாது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பொருந்தாது செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஐபால் ஆசன் 3 பொருந்தாது, ஆம், பொருந்தாது, பொருந்தாது. ஆதரவு உள்ளது.\nஐபால் ஆசன் 3 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 1450 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஐபால் ஆசன் 3 இயங்குளதம் பொருந்தாது ஆக உள்ளது.\nஐபால் ஆசன் 3 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.2,699. ஐபால் ஆசன் 3 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஐபால் ஆசன் 3 அம்சங்கள்\nகருவியின் வகை சிறப்பம்சம் போன்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன் 2016\nஇந்திய வெளியீடு தேதி ஜூன் 2016\nதிரை அளவு 2.3 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 240 x 320 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) TFT\nவெளி சேமிப்புதிறன் 16 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4\nஎப்எம் ரேடியோ ஆம், Wirelss எப்எம் ரேடியோ\nவகை லித்தியம்-அயன் 1450 mAh பேட்டரி\nஐபால் ஆசன் 3 போட்டியாளர்கள்\nசமீபத்திய ஐபால் ஆசன் 3 செய்தி\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதற்சமயம் ஐபால் நிறுவனம் புதிய ஸ்லைடு எலன் டேப்லெட் 3x32 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த டேப்லெட் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் 3x32 டேப்லெட் மாடல் பொதுவாக கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.\nஜியோ போனுக்கு போட்டியாக ஜபால் 4 அறிமுகம்.\nஜபால் ஆஷான் 4 என்கிற புதிய ஃபோனை அறிமுகம் செய்துள்ளது ஆஷான் நிறுவனம். ஐபால் ஆஷான் 4 மொபைல் பிரத்தியேகமாக மூத்த குடிமக்களை நோக்கி சந்தையில் களமிறங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மொபைல் போன் 2.31 இன்ச் டிஸ்பிலேயுடன் 1800 எம்எஎச் பேட்டரியுடன் 1,000 தொடர்புகளைச் சேமிக்கும் சேமிப்புடன் ரூ.3,499 வந்துள்ளது. ஜியோ\nபிப்ரவரி மாதம் ஐபால் காம்ப்புக் பீரிமியோ v2.0 வை அறிமுகப்படுத்திய பின்பு , இந்த உள்நாட்டு தொழில்நுட்ப பிராண்ட் தற்போது மெரிட்G9 காம்ப்புக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. After introducing the iBall CompBook Premio v2.0 (Review) in February, the domestic tech brand has now launched the Merit G9 CompBook in India.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lava-launched-new-smartphone-rs-8-888-008516.html", "date_download": "2020-06-02T09:41:20Z", "digest": "sha1:FU3KTGD5QN2RBGU63DCJGWV5FVTV4TC6", "length": 15031, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lava launched new smartphone for Rs 8,888 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n47 min ago விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n2 hrs ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n3 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n3 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nNews பால் கொடுத்த நர்ஸ்.. \"நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்\".. உருக வைக்கும் சம்பவம்\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாவாவின் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ.8,888\nஇந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா ஐரிஸ் ஃபூயல் 60 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. நீண்ட நேரம் சார்ஜ் அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,888 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nஅன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்த அதிக நேரம் நீடிக்க கூடிய பேட்டரிகளை அளிக்க வேண்டும் என லாவா நிறுவனத்தின் தலைவர் நவின் சாவ்லா தெரிவித்தார். ஐரிஸ் ஃபூயல் 60 மற்ற ஸ்மார்ட்போன்களை போன்று சார்ஜிங் பிரச்சனை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.\n[உபயோமான கூகுள் க்ரோம் பயன்பாடு மற்றும் தந்திரங்கள்]\nசிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.\nகேமராவை பொருத்த வரை 10 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் பேக்கப்ப அளிக்க 4000 எம்ஏஎஹ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்��் டிவி.\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nஇரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nவருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nமீண்டும் 3ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronavirus-pm-cares-fund-nlc-25-crores-has-give", "date_download": "2020-06-02T08:29:53Z", "digest": "sha1:5CK7JXC5CRV5X2LBSEW2DVKVCBU6AQL4", "length": 11187, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு என்.எல்.சி ரூபாய் 25 கோடி நிதியுதவி! | coronavirus pm cares fund nlc 25 crores has give | nakkheeran", "raw_content": "\nகரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு என்.எல்.சி ரூபாய் 25 கோடி நிதியுதவி\nஇந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24- ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், இன்று (31/03/2020) 7- வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஅதன் தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பிரதமர் நிவாரண நி��ிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர்.\nஅதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா (அனல் மின் நிலையம்) இயங்கி வருகிறது. தற்போது என்.எல்.சி நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி என்.எல்.சி ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி மற்றும் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 20 கோடி என மொத்தம் 25 கோடியைப் பிரதமரின் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் என்.எல்.சி அதிகாரிகள் செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தவணையை கட்டுங்க... இல்லேன்னா அபராத வட்டி கட்ட வேண்டியிருக்கும்\" பெண்களை மிரட்டும் தனியார் நிதிநிறுவனங்கள்\nராயபுரம் மண்டலத்தில் 2,737 பேருக்கு கரோனா\n\"சென்னையில் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்\"- சென்னை மாநகராட்சி ஆணையாளர் பேட்டி\nமாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் நாளை ஆலோசனை\nசென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் சாலை மூடப்பட்டது\nகலைஞர் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமுதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை கட்டாயம் - தமிழக அரசு\n''இப்போது என் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களா...'' - குஷ்பூவை கேள்வி கேட்ட எஸ்.வி.சேகர்\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கி��� பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214645?ref=archive-feed", "date_download": "2020-06-02T08:26:20Z", "digest": "sha1:XEGMOFYTYTU7665BURLQUCMIAKCK4TE5", "length": 9391, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாத்திரமே இன்னமும் கைது செய்யப்படவில்லை என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளமையினால் இன்னும் கைது செய்ய முடியவில்லை என அவர் சுட்டிக்காடியுள்ளார்.\nநேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயத்தில் பாதுகாப்புத்துறையும் மிகவும் அவதானத்துடன் செயலாற்றி வருகின்றது.\nதாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துதவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகியவுடன் யார் பொறுப்பு கூற வேண்டியவர் என்பது பற்றியும் அனைவரும் அறிந்துக்கொள்ள முடியும்.\nஅந்தவகையில் குறித்த அறிக்கை வெளியாகும் வரை அனைத்து அரசியல்வாதிகளும் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே ஆகும்.\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாத்திரமே இன்னமும் கைது செய்யப்படவில்லை.\nஇதற்கு காரணம் அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளமையே ஆகும். ஆனாலும் அவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும�� தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/janaataipatai-vaetapaalara-taotarapaila-vaicaeta-araikakaai", "date_download": "2020-06-02T07:52:41Z", "digest": "sha1:GSCXCR6UEREM3UQJIDTOBAK7W26SE3FY", "length": 7507, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட அறிக்கை! | Sankathi24", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட அறிக்கை\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் கூட்டணிக்குள்ளும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு தரப்பினரால் ஓழுங்கமைக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையொன்றை இன்று (17) வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாரிய கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுக்கும்.\nஅவ்வாறான கூட்டணியை உருவாக்குவதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே களமிறக்கப்படுவார்.\nஅதற்கமைய, தகுதியான வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.\nஜனநாயக சம்பிரதாயங்களை பாதுகாத்து, கட்சியின் யாப்புக்கு அமைய வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.\nஅவ்வாறு தெரிவுசெய்ப்பட்ட பின்னர், கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினருடன், எமது கொள்கைகளுடன் இணங்கும் ஏனைய அமைப்புகள் மற்றும் நபர்களின் ஆதரவுடன் எமது வேட்பாளரை வெற்றிப்பெற செய்வதற்கா��, ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்பதை நினைவுப்படுத்திக்கொள்கின்றேன்” என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nநிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரை எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்\nதிங்கள் ஜூன் 01, 2020\nமட்டக்களப்பு-கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில்,நி\nமோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சாரதி பலி\nதிங்கள் ஜூன் 01, 2020\nதிருகோணமலை,கந்தளாய்-சேருவில பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோ\nதிண்மக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்-கிளிநொச்சி\nதிங்கள் ஜூன் 01, 2020\nகரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் அகற்றப்படும் திண்மநீர்க்கழிவு, குறித்த நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு அவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது.....\nவனவளப்பிரிவு தரகு வேளை செய்து வருகிறது\nதிங்கள் ஜூன் 01, 2020\nதமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கு ஒரு சட்டமா என வனவளப்பிரிவினரிடம் வைத\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/332719", "date_download": "2020-06-02T08:59:44Z", "digest": "sha1:VHBE4BB3MJ7SCUWT45C6QAZRPWKCRJVH", "length": 6728, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "please help | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே எனக்கு இப்போது 6 வது மாதம் இன்று ஸ்கேன் எடுத்து பார்த்தோம் குழந்தையின் கிட்னியில் லேசாக நீர் கோர்த்துள்ளது என்றும் அடுத்த மாதம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள் ...எனக்கு ஒன்றும் புரியவில்லை ..தெரிந்த தோழிகள் விளக்கமாக கூறவும் ப்ளீஸ் ....\nஉங்கள் டாக்டரிடம் இதைப்பற்றி பேசினீர்களா வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்று கேட்டீர்களா வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்று கேட்டீர்களா ஏதுவாக இருந்தாலும் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லபடியாக குழந்தை பிறக்கும் என்பதை மனதில் ஜபிதுக்கொள்ளுங்கள். நானும் வேண்டிக்கொள்கிறேன்.\nஇந்த பிரச்சனையை பற்றி தெரிந்தவர்கள் பதிவிடுவார்கள். கவலை படாமல் உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.\nகர்ப்ப காலத்தில் \"constipation\" சமாளிப்பது எப்படி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=589", "date_download": "2020-06-02T07:55:24Z", "digest": "sha1:IO6EA2XLTXEOC2FJULQ7ECFWBPUQ74DX", "length": 14632, "nlines": 101, "source_domain": "www.peoplesrights.in", "title": "கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்\nNovember 22, 2012 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமிப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.11.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:\nஉலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக கருத்து வலுப்பெற்று வரும் வேளையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை ரகசியமாக எரவாடா சிறையில் தூக்கிலிட்டது மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nகுற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரான மரண தண்டனை கூடாது என்பதுதான் மனித ஆர்வலர்களின் கருத்தாகும்.\nஇந்தியாவில் இதுவரையில் 309 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்திற்குப் பின்னர் கசாப் உள்ளிட்ட 52 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்நோக்கி 309 பேர் இருக்கும் போது கசாப்பை மட்டும் அவசரம் அவசரமாக தூக்குப் போட்டது ஏன்\nஐ.நா. பொதுசபையில் மரண தண்டனைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உலகம் முழுவதுமுள்ள 110 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் மரண தண்டனையை ஆதரித்து வாக்களித்துள்ளன. பெரும் ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியா மரண தண்டனைக்கு ஆதரவாக இருப்பது கண்டனத்திற்குரியது.\nமரண தண்டனை குற்றம் செய்பவர்களை அச்சமடைய செய்யும், அதனால் குற்றங்கள் குறையும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரில் கசாப் தவிர 10 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிர் போகும் என்று தெரிந்தே குற்றத்தில் ஈடுபடுவோரிடையே மரண தண்டனை எப்படி அச்சுறுத்தலாக அமையும்.\nபாராளுமன்றத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்த வாக்கெடுப்பு, நம்பிக்கை இல்லா தீர்மானம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்க் கொண்டுள்ள மத்திய அரசு இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றம் மூலம் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி உள்ளது.\nமகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட மகத்தான தலைவர்கள் மரண தண்டனைக் கூடாது என வலியுறுத்தி உள்ளனர். இவர்களைப் பின்பற்றி இந்திய அரசு மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.\nபுதுச்சேரியில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nமானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nஊரடங்கில் 30 பேரழிவுத் திட்டங்களுக்கு மோடி அரசு அனுமதி..\nசொந்தச் சமூகத்தைக் குற்றவாளியாக்கும் முஸ்லிம் அமைப்புகள்…\nஎன்.எல்.சி. ஊழல் அதிகாரி மீது புகார் அளித்தவரை இழிவுப்படுத்தி செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஊழியர்கள் பணிநீக்கம்: விகடன் குழும நிர்வாக இயக்குநருக்கு மடல்\nஅரசு சாராய ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T07:21:50Z", "digest": "sha1:DDIL3JOD23EITIZTQW3IMHO6ZE3P76JA", "length": 14690, "nlines": 136, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆருத்ரா தரிசனம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ஆருத்ரா தரிசனம் ’\nமார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலக���ல் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ\nதில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்.... உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது.... இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா\nஎதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும் இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன ... பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்.... எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nஆதிசங்கரர் படக்கதை — 2\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்\nவிதியே விதியே… [நாடகம்] – 3\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nபிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-8679/", "date_download": "2020-06-02T08:40:55Z", "digest": "sha1:UEISZQZ7FESCNDTULY7BDLUATZPKNQI7", "length": 12021, "nlines": 88, "source_domain": "srilankamuslims.lk", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் கூறிய முக்கிய ஆலோசனை » Sri Lanka Muslim", "raw_content": "\nகொரோனாவை கட்டுப்படுத்த பில்கேட்ஸ் கூறிய முக்கிய ஆலோசனை\n2015ல் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வைரஸ் தாக்குதல்கள் குறித்து டெட் டாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது 4 வருடங்கள் கழித்து அப்படியே நடந்து வருகிறது.\nஅதாவது, எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம். ஒருவருக்கு எபோலா வந்தால் அவர் உடனே அறிகுறிகளை வெளிப்படுத்துவார்.\nஅவரால் எங்���ும் செல்ல முடியாது. இதனால் எபோலா பரவும் வேகம் குறைந்தது. இதனால் அந்த வைரஸ் பல நாடுகளில் பரவவில்லை. பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்தது இப்படித்தான்.\nஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். இன்னொரு முறை வேறு வைரஸ் இப்படி உருவானால், அதில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nபில் கேட்ஸ் சொன்னதுதான் அப்படியே தற்போது எந்த விஷயமும் மாறாமல் உலகம் முழுக்க நடந்து வருகிறது.\nதற்போது அதே பில் கேட்ஸ், கொரோனா வைரஸை எதிர்கொள்வது எப்படி என்று கட்டுரை எழுதி உள்ளார்.\nகொரோனாவை கட்டுப்படுத்த மூன்று முக்கியமான வழிகளை பில்கேட்ஸ் கூறியுள்ளார். பில் கேட்ஸ் தனது கட்டுரையில், கொரோனா வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது.\nமுக்கியமாக அமெரிக்காவில் கொரோனா நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவது தெரிந்தும் கூட உலக நாடுகள் அதற்கு தயார் ஆகவில்லை.\nஅமெரிக்கா கொரோனா குறித்த எச்சரிக்கை எதையும் கண்டுகொள்ளவில்லை. தொடக்கத்திலேயே உலக நாடுகள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு இருக்க வேண்டும்.\nகொரோனா பரவுவதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் .அதற்கு உலகம் முழுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் மட்டுமில்லை. உலகம் முழுக்க எல்லா நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.\nதங்கள் எல்லைகளை எல்லா நாடுகளும் மூட வேண்டும்.மொத்தமாக அனைத்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nசின்ன நகரம் விடாமல் அனைத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.இதற்கு காரணம் என்ன என்றும் அவர் விளக்கி உள்ளார்.\nஉலகம் முழுக்க மொத்தமாக கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். கடைசி நோயாளி வரை குணப்படுத்த வேண்டும்.\nஅப்போதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். உலகில் எங்காவது ஒரு மூலையில் ஒரு நபருக்கு கொரோனா இருந்தாலும் கூட, அது பிறருக்கு பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஇதனால் கொரோனா மீண்டும் உயிர்பெறும். அதனால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம்.\nமுக்கியமாக அமெரிக்காவில் இந்த பிரச்சனை முடிய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.\n70 நாட்களுக்கு மேல் கொரோனாவின் நிலை குறித்து அறிய தேவைப்படும். அதற்கு பி��்தான் அமெரிக்கா இதில் இருந்து தப்புமா இல்லை இதிலேயே சிக்கிக்கொண்டு இருக்குமா என்று தெரியும்.\nஇது அமெரிக்காவின் பொருளாதரத்தை மிக மோசமாக பாதிக்க போகிறது. நீண்ட கால பாதிப்புகளை இது ஏற்படுத்தும். அமெரிக்கா இதற்கு தயாராக இருக்க வேண்டும்.\nகொரோனா சோதனைகளை துரிதமாக செய்வது இதை தடுக்க இன்னொரு வழியாகும். அறிகுறி உள்ளவர்களை உடனே சோதனை செய்து உடனே முடிவுகளை அறிவிக்க வேண்டும்.\nஅவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் எல்லோரையும் உடனுக்குடன் கண்டுபிடிக்க வேண்டும். எல்லோரையும் துரிதமாக தனிமைப்படுத்த வேண்டும். எல்லா நாடுகளும் தினமும் ஒரு நாளுக்கு தலா 50 ஆயிரம் பேரையாவது சோதனை செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்.\nகடைசியாக இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். அவசரமாக மருந்து கண்டுபிடிப்பதை விட, பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பதுதான் முக்கியமானது ஆகும். பக்க விளைவு இல்லாத மருந்துகளை கண்டுபிடிப்பதுதான் இதில் அவசியமானது.\nஅப்படி மருந்தை கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும். அதாவது மருந்தை கண்டுபிடித்து, அதை எலிகளிடம் சோதனை செய்து, மனிதர்களிடம் சோதனை செய்து பின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.\nஅப்படியே மருந்துகளை கண்டுபிடித்தாலும் கூட அதை பல மில்லியன் பேருக்கு வேகமாக உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு எல்லாம் 18 மாதம் தேவைப்படும். அப்போதுதான் மிகப்பெரிய அளவில் மக்களை இதில் இருந்து காப்பாற்ற முடியும். கொரோனவை கட்டுப்படுத்த மூன்று பணிகளை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஊரடங்கு பிறப்பித்து மக்களை தனிமைப்படுத்த வேண்டும்.\nசோதனைகளை வேகப்படுத்தி, முடிவுகளை அறிவிக்க வேண்டும்.மருந்து கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-06-02T08:13:46Z", "digest": "sha1:YMMDVGVBS5XR2NZVVUPWVUDDNLDKLDOW", "length": 16325, "nlines": 180, "source_domain": "uyirmmai.com", "title": "திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nதிஹார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம்\nSeptember 6, 2019 - ரஞ்சிதா · அரசியல் செய்திகள் இந்தியா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவையடுத்து, முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் கடந்த ஆண்டு(2018) பிப்ரவரியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டை பெற அனுமதியளித்த குற்றச்சாட்டில் ப.சிதம்பரத்தைக் கடந்த 21ஆம் தேதி கைது செய்தது சிபிஐ. இதுதொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவரை கடந்த 15 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. இந்நிலையில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 5) தள்ளுபடி செய்யப்பட்டது.\nமுன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரவில்லை. இதனிடையே சிபிஐ கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.\nஇந்நிலையில், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். ஆனால் சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெ���ிவித்த வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரம் அமலாக்கத் துறை காவலுக்கு செல்ல தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். சிறையில் சிதம்பரத்துக்கு தனி அறை வழங்கப்பட வேண்டும் என்றும், உரியப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nஇதனிடையே, இசட் பிரிவு பாதுகாப்பில் ப.சிதம்பரம் இருப்பதால் திஹார் சிறையில் அவருக்குத் தனி அறை ஒதுக்க வேண்டும். இந்நிலையில், சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த தனிச் சிறையில் மேற்கத்தியக் கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதோடு, போதிய பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருப்பார்கள். மேலும், மூக்குக் கண்ணாடியை மாற்றிக் கொள்ளச் சிதம்பரம் அனுமதிக்கப்படுவார். மருந்து, மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லலாம் என நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதே அறையில்தான், இதே வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரமும் அடைக்கப்பட்டிருந்தார். 23 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nமேலும், திஹார் சிறையின் விதிப்படி, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சிதம்பரம் எழ வேண்டும். காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்ட பிறகு, நடைப்பயிற்சிக்கோ, உடல் பயிற்சிக்கோ அனுமதிக்கப்படுவார். மதிய உணவாக ரொட்டி, பருப்புக்குழம்பு அல்லது சப்ஜி ஆகியவை 12 முதல் ஒரு மணிக்குள் பரிமாறப்படும். அவர் தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சிறை நூலகத்திற்குச் சென்று பார்க்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு வழங்கப்படும். 9 மணிக்குள் அவர் தனது அறைக்குச் செல்ல வேண்டும்.\nஉச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை, ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம், டெல்லி திஹார் சிறை, முன் ஜாமின், சிபிஐ காவல்\nவி.பி.துரைசாமி விவகாரம்: தலித்துகளின் நண்பனா பாஜக \nஈரானின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் மோடியும் ஒன்றா\nரூ.20.97 இலட்சம் கோடி: கானல் நீரான எதிர்பார்புகளும் நிதர்சனமும்- கா.அய்யநாதன்\nகருணை என்றால் கிலோ என்ன விலை\nமோடி வித்தையும் மோசடி அரசியலும்- வள்ளி நிலவன்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n- இராபர்ட் சந்திர குமார்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/may/21/singambunari-sevakuperumal-temple-festival-postponed-3418103.html", "date_download": "2020-06-02T09:06:13Z", "digest": "sha1:YCZBIJKIQEBGAWEKLERRFHJJ2SM4E25F", "length": 7542, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் திருவிழா ஒத்திவைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் திருவிழா ஒத்திவைப்பு\nதிருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறநிலையத்துறை மற்றும் தேவஸ்தான நிா்வாகம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிா்வாகம் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பு: சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ாகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு விநாயகா், சந்திவீரா் கூடம் சென்று 10 நாள்கள் தங்குவாா். மீண்டும் கோயிலுக்கு வரும் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகா் சந்திவீரன் கூடம் செல்லும் இந்த நிகழ்வு மே 21 கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் பரவலால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ks-alagiri-condemned-to-tamilnadu-government-for-nellai-kannan-arrest/", "date_download": "2020-06-02T08:24:34Z", "digest": "sha1:XGBAD2ZLWJ3W23VGZGEM6EQVUNH2KLTI", "length": 12554, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "சீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? தமிழகஅரசு மீது கே.எஸ்.அழகிரி காட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா தமிழகஅரசு மீது கே.எஸ்.அழகிரி காட்டம்\nசீமானுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.\nமோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளர்.\nராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை\nமோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாகக் கைது செய்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை.\nநெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி \nஎன்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nசுயமரியாதை இல்லாத கட்சி அதிமுக கே.எஸ்.அழகிரி காட்டம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் : கே எஸ் அழகிரி இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த செயல்திட்டமும் மத்திய அரசிடம் இல்லை… கே.எஸ்.அழகிரி\nPrevious வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: உயர்நீதி மன்றத்தில் திமுக முறையீடு\nNext ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பஞ்சாயத்து தலைவராக 21 வயதுடைய கல்லூரி மாணவி தேர்வு\nகொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3வது…\nதிருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி…\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி…\nகோவை அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை இலவச உணவு… அமைச்சர் வேலுமணி ஏற்பாடு\nகோவை: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு மே 31ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு, நேற்று (ஜூன் 1ந்தேதி)…\nநோ இலவசம்: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிப்பு…\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஜூன 1ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், அம்மா…\n3ஆயிரத்தை எட்டும் ராயபுரம்: 02/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&cat=1170", "date_download": "2020-06-02T07:00:46Z", "digest": "sha1:M7M3P5PMU3TO2LIHFYM4RF624QENNAZQ", "length": 19364, "nlines": 321, "source_domain": "www.vallamai.com", "title": "சொற்சதங்கை – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற��சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nகே. ரவி மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா வேண்டலின் வேண்டாமை வித்தாகும் முக்திக\nகாற்று வாங்கப் போனேன் – (42)\nகே. ரவி இதுவரை மெளனமாக இருந்த புத்தி சிகாமணி கேட்கிறான்: \"நீ என்ன சொன்னாலும் சரிப்பா, ஆனா நான் இல்லாம, அதாவது புத்தியைப் பயன்படுத்தாம, ஒரு கவிதை எழுத\nகாற்று வாங்கப் போனேன் – (41)\nகே. ரவி பாடல் பதிந்தும், பதியாத கதை சொல்கிறேன். ஆனால், அதற்குமுன், ஒரு செய்தி, அதைச் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது, ஒரு கருத்து அல்லது நோக்கு, அத\nகாற்று வாங்கப் போனேன் (40)\nகே.ரவி ஆன்மிகப் பாதையில் நான் அடியெடுத்த வைத்த பிறகு ஒருநாள் மாலை மீண்டும் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். வெளிச்சம் மறைந்து, இருட்டு மெல்லத\nகாற்று வாங்கப் போனேன் – 39\nகே.ரவி போன பகுதியில் சொன்னேனே, ஷோபனாவின் தம்பி தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டான் என்று, அந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், 1981-ஆம் ஆண்டு ஜூன\nகாற்று வாங்கப் போனேன் – பகுதி 38\nகே. ரவி கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது என்றா கேட்டேன் எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும் போதே, தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் சொன்னது நி\nகே. ரவி ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையி\nகாற்று வாங்கப் போனேன் (37)\nகே.ரவி கடவுள் நம்பிக்கை பற்றி கேட்டதற்குத் தர்க்கம் பற்றி ஒரு பேருரையாற்றிவிட்டுக் குரல் தழுதழுக்க ஒரு கவிதை சொல்லிப் போன பகுதியை முடித்து விட்டேனோ\nகே. ரவி சமூகப் பிரக்ஞை இன்றி எழுதப்படும் கவிதைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு கருத்து நிலவுகிறதே அதற்கு என் பதில் என்ன அதற்கு என் பதில் என்ன\nகாற்று வாங்கப் போனேன் (35)\nகே.ரவி 1976-77. ��ந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் நாடக உலகின் பொற்காலம் என்ற\nகே. ரவி [ஒரு சொல் போதும் ஒரு பாடல் பிறக்க. 'உலகெலாம்' என்று இறைவனே ஒரு சொல் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்து பெரியபுராணக் காவியமே உதித்தெழவில\nகாற்று வாங்கப் போனேன் (34)\nகே.ரவி கவிதையை வரவேற்க இயற்கையே கைகட்டிக் காத்திருக்கும் என்பதுபோல் பேசிவிட்டாயே யாரோ முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. ஏன் அப்படி நடக்காதா அல்லது\nகாற்று வாங்க போனேன் (33)\nகே. ரவி ஓசை எழுப்ப முடியவில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய் ஓசையெல்லாம் அடங்கி மோனநிலை அடையத்தானே யோகிகள் முனைகிறார்கள். இப்படிக் கேட்கலாம்.\nகாற்று வாங்கப் போனேன் (32)\nகே.ரவி திடீரென்று போன பகுதியில் நண்பன் கண்ணன் என்றொரு புதுமுகத்தைச் சந்தடி சாக்கில் நுழைத்து விட்டேனே. அவனைப் பற்றிச் சொல்ல வேண்டாமா\nகாற்று வாங்கப் போனேன் (31)\nகே.ரவி 1989-90 என்று ஞாபகம். என் குருநாதர் டாக்டர் நித்யானந்தம் ஒரு பழைய நூலை என்னிடம் தந்து அதைப் படித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றார்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/74-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30.html", "date_download": "2020-06-02T07:27:12Z", "digest": "sha1:WSEMNRUKVMVUWKGCKFAL4RAKDSCK46A7", "length": 4458, "nlines": 70, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\n100கிலோ மூட்டையை தானே தூக்கும் அய்ம்பத்தைந்து வயது பெண்ணின் அதிசய உழைப்பு\nபுதுமை இலக்கியப் புங்கா ஓ மனிதா\nஅய்யாவின் அடிச்சுவட��டில் . . - (96)\nஅட கிருஷ்ணா . . . நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா, நஞ்சமா\nதமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-06-02T08:29:10Z", "digest": "sha1:SZNUGIPN6MXXCQDFPIOES2O43ABXI4SZ", "length": 5730, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "அரசு அதிகாரியை மிரட்டி பணம் கேட்ட திமுக.,வின் அடாவடி பிரமுகர்...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅரசு அதிகாரியை மிரட்டி பணம் கேட்ட திமுக.,வின் அடாவடி பிரமுகர்…\nஅரசு அதிகாரியை மிரட்டி பணம் கேட்ட திமுக.,வின் அடாவடி பிரமுகர்…\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி December 8, 2017 11:22 PM IST\nகோவில்பட்டி அருகே தேமுதிகவினர் நீச்சலடித்து நூதன போராட்டம்\nகரூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 4 பெண்கள் உட்பட 7 பேர் சிறையிலடைப்பு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29390", "date_download": "2020-06-02T08:34:50Z", "digest": "sha1:IKETZE77ZZSJATSDHQ4ASITZXX2X76EF", "length": 5947, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "Vellaipaduthal frnds help me pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு பீரியட் ஆகி 40 நாட்கள் ஆகிறது ஆனால் இன்னும் பீரியட் ஆகல வெள்ளைபடுதல் ஒரு வாரமாக இருக்கு எனக்கு பீசீஓ இருக்கு அதனால இன்னும் நான் டாக்டர் கிட்ட போகல இது எதனால் ஆகுதுனு தெரியல பயமா இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்\nஅவசரம் .... பதில் சொல்லுங்களேன்\nகருவுற்ற எத்தனாவது நாள் கர்ப்பத்தின் அறிகுறி வரும்.\nஅருசுவைக்கும், அருசுவை உறுப்பினர்க்கும் நன்றி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sendhamarainews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-02T06:58:47Z", "digest": "sha1:K4JOZPS2WJPJBMNITMJSY6BXC47RJGSV", "length": 15456, "nlines": 149, "source_domain": "www.sendhamarainews.com", "title": "குறைந்த செலவில் கட��்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் - வெங்கையா நாயுடு - Sendhamarainews", "raw_content": "\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு... January 21, 2020\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோட... January 21, 2020\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி... January 14, 2020\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு... January 13, 2020\nகுறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் – வெங்கையா நாயுடு\nகுறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் – வெங்கையா நாயுடு\nதேசிய கடல்வள தொழில்நுட்ப கழகம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வள தொழில்நுட்ப வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nவிழாவில் சென்னைக்கான கடலோர வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு அமைப்பு தொடர்பான புத்தகத்தை வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதேபோல தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகத்தின் வெள்ளி விழாவினையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி, வெள்ளி விழா கொண்டாட்டத்தை நினைவு கூரும் வகையிலான சிறப்பு தபால் உறையையும் அவர் வெளியிட்டார்.\nவிழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-\nஇந்தியாவுக்கும் கடலுக்கும் உள்ள உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சோழர்களின் பூம்புகார் துறைமுகம் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nசர்வதேச இந்திய அறிவியல் திருவிழா – பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்\nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோடி\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்���ம்சாட்டு\nதிருவையாறில் தியாகராஜர் 173-வது ஆராதனை விழா| வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்\nசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.\nரூ.5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வரி விலக்கு தொடரும்\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி முடிவு\nசாலை போக்குவரத்தை மேம்படுத்துவது என்பது வளர்ச்சிக்கு மிக அடிப்பட்டையான ஒரு அம்சம்\n3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்\nநாடு முழுவதும் 17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிப்பு\nபுதிய இந்தியாவை உருவாகும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்துள்ளன\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது\nபொதுத்துறை நிறுவங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 5000 கோடி திரட்ட திட்டம்\n300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nவீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்\nஜிடிபியில் இந்தியாவின் கடன் அளவு 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்துள்ளது\nபொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும்\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nஉடான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன\nபட்ஜெட் தாக்கல்: பிசிராந்தையர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார்.\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்\nவிளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்\nதேசபாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர்\nபெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி\nஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nஎன்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படு���்; 180 நாட்கள் காத்திருப்பு தேவையில்லை\nபுத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்\nபொதுத்துறை வங்கிகளில் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்\nஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்\nமின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை\nடிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும்\nபான் கார்டு இல்லாமலும் ஆதாரை கொண்டு வருமான வரி செலுத்தலாம்\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு\nஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது\nமக்களிடம் வரி எப்படி வசூலிக்க வேண்டும் பட்ஜெட் உரையில் புறநானூறு பாடலை விளக்கிய நிர்மலா சீதாராமன்\n2014ல் ஆட்ச்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7லட்சம் கோடி டாலராக உயர்வு\nவங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை\nரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nமுகப்பு| செய்திகள்| தமிழ்நாடு| இந்தியா| உலகம்| கல்வி| மருத்துவம்| விளையாட்டு| கிரிக்கெட்| கால்பந்து| ஹாக்கி| டென்னிஸ்| அறுசுவை| தொழில்நுட்பம்| அழகு குறிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/02/hello-my-dear-beautiful-girl-i-have.html", "date_download": "2020-06-02T07:44:56Z", "digest": "sha1:GYY7EY5ONYVUGW3VYUMANVVAU4MYKCH6", "length": 17352, "nlines": 235, "source_domain": "www.writercsk.com", "title": "THE PROTESTING PANTIES", "raw_content": "\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்கள��� அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/p/blog-page_8.html", "date_download": "2020-06-02T07:11:24Z", "digest": "sha1:2RFEQFUOGG3NMM5NADJ4AV5KYUQDVJDK", "length": 8760, "nlines": 186, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "தொடர்கதைகள் - Being Mohandoss", "raw_content": "\nஉள்ளம் உடைக்கும் காதல் இப்படியும் ஒரு தொடர்கதை\nஉள்ளம் உடைக்கும் காதல் 1 கற்புங்கிறது ஒரு கடப்பாரை...\nஉள்ளம் உடைக்கும் காதல் 2 சிம்மேந்திரமத்யமமா\nஉள்ளம் உடைக்கும் காதல் 3 இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளுகளும்\nஉள்ளம் உடைக்கும் காதல் 4 மச்சினிச்சி வந்த நேரம்\nஉள்ளம் உடைக்கும் காதல் 5 பெண்ணியமும் சில புடலங்காய்களும்\nஉள்ளம் உடைக்கும் காதல் 6 பிரிவென்னும் மருந்து\nஉள்ளம் உடைக்கும் காதல் 7 ஆண் என்னும் தலையாட்டி பொம்மைகள்\nஉள்ளம் உடைக்கும் காதல் 8 நீ கட்டும் சேலை மடிப்பில்\nஉள்ளம் உடைக்கும் காதல் 9 நந்திகேசுவரரும் நச்சு ஐடியாவும்\nஉள்ளம் உடைக்கும் காதல் - முடிந்தது பின்புத்தி உணர மறுத்த உண்மை\nமதுமிதா 1 தேவதையின் காதலன் 1\nமதுமிதா 2 தேவதையின் காதலன் 2\nமதுமிதா 3 தேவதையின் காதலன் 3\nமதுமிதா 4 தேவதையின் காதலன் 4\nமதுமிதா 5 தேவதையின் காதலன் 5\nமதுமிதா 6 - நிறைவு\nமோகனீயம் மலரினும் மெல்லிய காதல்\nமோகனீயம் மலரினும் மெல்லிய காதல்\nமோகனீயம் - உமையாள் நாச்சி முக்கூடல்\nமோகனீயம் - சிந்துவும் அம்மாவும்\nமோகனீயம் - சிந்து the wingwomen\nமோகனீயம் - கடலன்ன காமம்\nகாஷ்மீர் பயணம் - போவதற்கு முன், பயணத்தில், பின்னர் வந்தபின் என எழுதிய பதிவுகள் ஒரே இடத்தில்.\nநெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்\nசில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்\nமரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்\nகாஷ்மீர் பயணம் - ஜம்முவிலிருந்து\nகாஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து\nகாஷ்மீர் பயணம் - பெங்களூரில் இருந்து ஆக்ரா வரை\nகாஷ்மீர் பயணம் - டெல்லியிலிருந்து காஷ்மீர்\nகாஷ்மீர் பயணம் - இரண்டாவது நாள் - பெனச��ர் கொலை செய்யப்பட்ட அன்று\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nஇரவின் தொடர்ச்சியாக எப்பொழுதும் அறியப்படாத பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/s-ramakrishnan/", "date_download": "2020-06-02T08:33:32Z", "digest": "sha1:JYRCBOKRTHLNJSTFGMTLXZU6HYB4KINJ", "length": 21827, "nlines": 131, "source_domain": "bookday.co.in", "title": "s.ramakrishnan Archives - Bookday", "raw_content": "\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வீரம் விளைந்தது – ச.வீரமணி\n“மனிதனது மதிக்க முடியாத உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும்.\nதிடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் எழுதிய “வீரம் விளைந்தது” நாவலின் கதாநாயகன் பாவல் கர்ச்சாகின் சிந்தனையோட்டம் இது. இந்த நாவல் அநேகமாக நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய்யின் சுய வரலாறுதான். அதனை ஒரு நாவலாக அவர் வடித்துத் தந்திருப்பார். அதுவும் எப்போது தனக்கு��் கண் தெரியாமல் போன பிறகு, பக்கத்து வீட்டிலிருந்த பெண்ணின் உதவியுடன் அக்கதையினை எழுதியிருப்பார்.\nஇந்த நாவல் புரட்சி இயக்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு மட்டுமல்ல, புரட்சி இயக்கம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் ஓர் அருமையான நாவலாகும்.\nஇதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே வாசகர்களின் குணநலனின் தன்மைக்கேற்ப அவர்களுடன் ஒன்றிவிடுவார்கள் என்பது திண்ணம்.\nதமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் எப்படித் திருக்குறளின் பாதிப்பு இருக்குமோ அதேபோன்று, சோவியத் இலக்கியங்கள் அனைத்திலும், வீரம் விளைந்த நாவலின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.\nஉண்மை மனிதனின் கதை நாவலின் கதாநாயகன், செஞ்சேனையில் விமானப் படைவீரனாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவன், போரில் எதிரிகளின் விமானத்தால் ஏற்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு தன் இரு கால்களையும் இழந்துவிடுவான். அவனுக்குத் தைர்யம் ஊட்டுவதற்கு அக்கதையில் வரும் மேஜர் வீரம் விளைந்தது நாவலின் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவார்.\nஅதிகாலையின் அமைதியின் வரும் மங்கையர்களில் ஒருத்தி பயந்த சுபாவத்துடன் இருப்பாள். அவளுக்கு தைர்யம் ஊட்டுவதற்காக அக்கதையின் நாயகன், அவளிடம் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவான்.\nஇப்படி புரட்சி இயக்கத்தில் ஈடுபடும் ஊழியர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இந்த நாவல் இருந்தது, இருந்திடும்.\nஒரு புரட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக பாவெல் வாழ்ந்தான்.\n“பாவெல் இடைவிடாமல் உழைத்தான். அவன் நிம்மதியாக வாழ்வதில் நாட்டம் கொண்டவன் அல்ல; ஆர அமரக்கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பதையும், மணி பத்து அடித்தவுடன் நித்திரையின் அணைப்பை நாடுவதையும் அவன் விரும்பியவனல்ல. தானோ, பிறரோ, ஒரு வினாடியைக் கூட விரயம் செய்யக்கூடாது என்பது அவன் கருத்து”\n என்பது இதன் ஆங்கில மொழியாக்கத்தின் பெயராகும். இருப்புப்பாதை அமைத்துக் கொண்டிருந்த பாவெல் போன்று அர்ப்பணிப்பு மிகுந்த இளம் தோழர்களைக் குறித்தச் சொற்றொடர்தான் அது.\n“தோக்கரெவ், இந்த இளைஞர்கள் பத்தரை மாற்றுத் தங்கமென்று நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். இங்குதான் எ���கு பதம் பெறுகிறது.\nஅதேபோல நாவலில் ஒரு பகுதியில் ஒரு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்திருப்பார். அந்த தொழிற்சாலையில் கட்சியில், வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களும் வேலை செய்வார்கள், அல்லாதவர்களும் வேலை செய்வார்கள். கட்சி, வாலிபர் சங்க உறுப்பினர்கள் இதர உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல், அசட்டையாக வேலைககு வருவது, பொருள்களைக் கையாள்வது, உடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனைக் கண்டித்து பாவெல் ஆற்றும் உரையானது அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவைகளாகும்.\n“…. நான் இங்கு உணர்ச்சியூட்டும் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த அஜாக்கிரதைக்கும் உதாசீனத்துக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். இப்பொழுது வேலை செய்வதைவிடக் கவனமாகவும் கூடுதலாகவும் முதலாளிக்கு வேலை செய்ததாகப் பழைய தொழிலாளர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இப்பொழுது, நாமே எஜமானர்களாக இருக்கிறோம். எனவே மோசமாக வேலை செய்வதற்கு நியாயமே இல்லை.\nபீதின் அல்லது வேறொரு தொழிலாளியை மட்டும் குற்றம் கூறுவதில் பயனில்லை. நாம் அனைவருமே குற்றவாளிகள்தான். ஏனென்றால் இந்தக் கேட்டை முறையாக எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக சில சந்தர்ப்பங்களில் நாமே ஏதாவது ஒரு நொண்டிக் காரணம் கூறி, பீதின் போன்றவர்களை ஆதரித்து வாதாடுகிறோம்.”\nஇதேபோல் நாவலைப் படிப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் இன்புறுவதற்கும் அதே சமயத்தில் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வதற்கும், தங்களை உருக்கு போன்று பதப்படுத்திக் கொள்வதற்கும் இந்நாவல் துணை நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஇந்த நாவலில் எனக்குப் பிடித்தமான வரிகளில் முதன்மையான ஒன்றை இக்கட்டுரையின் முதல் பத்தியில் தந்துவிட்டேன். மற்றொன்று இயக்கத்தில் பலர் தன் உடல்நலம் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது இயக்கத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் குறித்து நி. ஒஸ்திரோவ்ஸ்க்கிய் எழுதியுள்ள வரிகளுடன் இதனை நிறைவுசெய்கிறேன்.\n“… ஆனால் சில சமயங்களில் நாம் நமது சக்தியை விரயம் செய்யும் குற்றத்தைப் புரிகிறோம். பயனுறிதியின்மையும் பொறுப்பற்ற போக்கும் எப்படி வீரத்தின் லட்சணங்களாக இருக்க முடியாதோ, அதேபோல சக்தியை வீண்செய்வதும் வீரலட்சணமாக இருக்க முடியாது. என் தேகாரோக்கியத்தைப் பற்றியே நான் அஜாக்கிரதையாக இருந்தேன்; அந்த முட்டாள்தனத்தை எண்ணி நான் என்னைக் கடிந்த கொள்கிறேன். அந்த அஜாக்கிரதைப் போக்கில் ஒரு வீரமும் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். அந்தக் கண்மூடித்தனம் இருக்காதிருந்தால், நான் மேலும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்க முடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இடதுசாரி வாதம் என்ற இளம்பருவ வியாதி, நம்முன் உள்ள பேராபத்துக்களில் ஒன்று.”\nஎழுத்தே வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் | நூல் மதிப்புரை கார்த்திகேயன் வெங்கட்ராமன்\nஇந்தக் கட்டுரைத் தொகுப்பின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று எஸ்.ராமகிருஷ்ணன் எனும் இலக்கிய ஆளுமையின் வாழ்வினையும், எழுத்துலக அனுபவங்களையும் , சந்தித்த...\nசஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன் | மதிப்புரை நா.வே.அருள்\nசென்னையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். என்னையறியாமல் மேள வாசிப்பையும் நாதஸ்வர இசையையும் ஒரு சாதகப் பறவையைப்போல உள்வாங்கிக் கொண்டிருந்தது...\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…\nகவிஞனின் நிலவறையாகும் மொழி. கவிதை என்பது அலங்கரிக்கப்பட்ட உரையல்ல. அது ஆன்மாவின் அழுகை, அலறல், விகசிப்பு; சில நேரங்களில் அதன்...\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி நூலின் வாசிப்பு அனுபவம்…\nயாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா\nThe Biggest Little Farm என்ற ஆவணப்படம் குறித்த அனுபவ பகிர்வு – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்…\nThe Biggest Little Farm என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். கிளாசிக் நாவல்களை வாசிக்கையில் ஏற்படும் மன எழுச்சிக்கு நிகரான உணர்வினை...\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமி���ில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார் June 2, 2020\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan June 2, 2020\nப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள் June 2, 2020\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா June 2, 2020\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன் June 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2", "date_download": "2020-06-02T07:19:34Z", "digest": "sha1:UVUZE5FVC64PXVHMGZI6DCWQEYJ6Y4WX", "length": 10091, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையை தாக்கும் புதிய எதிரி – கேரளா வாடல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையை தாக்கும் புதிய எதிரி – கேரளா வாடல் நோய்\nகேரளாவில் பெரும்பாலான தென்னை மரங்களை தாக்கி அழித்த “கேரள வாடல்’ நோய், இப்போது தமிழகத்திலும் தென்படத் துவங்கியுள்ளது.\nஇது பற்றி, கோவையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் எழுப்பியபிறகு விழித்துக்கொண்ட வேளாண் துறை அதிகாரிகள், ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர்.\nதமிழகத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் முதன்மையானது கோவை மாவட்டம். இங்குள்ள விவசாயிகளில் பலர், “ஈரியோபைடு‘ பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், இப்போது அடுத்த புதிய நோய் ஒன்றும், தென்னையை தாக்க துவங்கியுள்ளது.\nஇது பற்றி கோவையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பி.ஏ.பி., ஆழியாறு திட்டக்குழு தலைவர் சின்னசாமி பேசியதாவது:\nபொள்ளாச்சி அருகே 90 சதவீதம் விவசாய நிலத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு கடந்த சில மாதங்களாக, “கேரள வாடல்’ என்ற நோய் தென்னையை தாக்கி வருகிறது.\nமணக்கடவு கிராமத்தில் பெரும்பகுதி தென்னை மரங்கள், இந்நோய் தாக்கி அழிந்து விட்டன. வேட்டைக்காரன்புதூர் அடுத்த சேத்துமடை கிராம தென்னந்தோப்புகளில் இந்நோய் தென்படத் துவங்கியுள்ளது.\nஇந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை.\nநோய் தாக்கினால், உடனடியாக தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட வேண்டும்; இல்லையெனில், மற்ற தென்னைகளுக்கும் நோய் பரவி விடும்.\nகேரளாவில், திருச்சூர் முதல் கொச்சி வரை, இந்நோய் தாக்கியதில் 90 சதவீதம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு விட்டன.\nநோய் ஆரம்ப கட்டத்தில், மரத்தின் மேற்பகுதியில் மஞ்சள் நிறம் தென்படத்துவங்கும்.\nநாளடைவில், மரம் முழுவதும் கறுப்பாகி, அழிந்து விடும்.\n“லேஸ்பின் பக்’ என்ற பூச்சி தான், இந்நோய் பரவக்காரணம்.\nஒரு மரத்தில் இருந்து சாறு முழுவதையும் உறிஞ்சும் இந்த பூச்சி, பின் அடுத்த மரத்துக்கு தாவி விடுவதால், தோப்பில் இருக்கும் மரங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன.\nஎங்கள் தோப்பிலேயே 15 மரங்கள் அழிந்து விட்டன. வேளாண் பல்கலை மூலம் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மருந்துகளை கொண்டு, நோயை தடுக்கும் முறை, பரிசோதனை நிலையில் உள்ளது.\nநோய் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மரங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு, சின்னசாமி பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ரகங்கள் →\n← சொட்டு நீர் பாசனம் நன்மைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=antha%20thaayila%20avlo%20vitamin%20irukku", "date_download": "2020-06-02T08:26:48Z", "digest": "sha1:VFLJ3YJG7EOJYEEG7MEZDFAGBFSOQTXI", "length": 8440, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | antha thaayila avlo vitamin irukku Comedy Images with Dialogue | Images for antha thaayila avlo vitamin irukku comedy dialogues | List of antha thaayila avlo vitamin irukku Funny Reactions | List of antha thaayila avlo vitamin irukku Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅந்த தாயில அவ்ளோ வைட்டமின் இருக்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitshares-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-02T08:54:26Z", "digest": "sha1:X4KMBXCFUM6TF5ZR26HAOBTOMOZI2XTL", "length": 10941, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BitShares (BTS) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 02/06/2020 04:54\nBitShares (BTS) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BitShares மதிப்பு வரலாறு முதல் 2014.\nBitShares விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBitShares விலை நேரடி விளக்கப்படம்\nBitShares (BTS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BitShares மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nBitShares (BTS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares (BTS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BitShares மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nBitShares (BTS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம��\nBitShares (BTS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BitShares மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nBitShares (BTS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares (BTS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nBitShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. BitShares மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nBitShares (BTS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் BitShares வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitShares 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் BitShares இல் BitShares ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BitShares இன் போது BitShares விகிதத்தில் மாற்றம்.\nBitShares இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nBitShares இன் ஒவ்வொரு நாளுக்கும் BitShares இன் விலை. உலக பரிமாற்றங்களில் BitShares இல் BitShares ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BitShares க்கான BitShares விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் BitShares பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBitShares 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். BitShares இல் BitShares ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBitShares இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான BitShares என்ற விகிதத்தில் மாற்றம்.\nBitShares இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitShares 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் BitShares ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBitShares இல் BitShares விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nBitShares இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nBitShares இன் ஒவ்வொரு நாளுக்கும் BitShares இன் விலை. BitShares இல் BitShares ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BitShares இன் போது BitShares விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்ப��� இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/lic-assistant-exam-2019-postponed-check-official-notification-here-005348.html", "date_download": "2020-06-02T08:25:43Z", "digest": "sha1:5M2NDXLMKYYWAV5YJ6IEFNSVB4NWKKHT", "length": 13552, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்! | LIC Assistant Exam 2019 Postponed: Check Official Notification Here - Tamil Careerindia", "raw_content": "\n» LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nஎல்ஐசி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்கள் இத்தொகுப்பில் காணலாம்.\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nசுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.licindia.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.\nமுன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு தேதி அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பு www.licindia.in என்னும் எல்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத���தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக இந்த அறிவிப்பினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான ஹால்டிக்கெட் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் இதனை www.licindia.in என்ற இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.\nLIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nமத்திய அரசில் காத்திருக்கும் 8,000 அதிகமான வேலை வாய்ப்புகள், அழைக்கும் எல்ஐசி\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் 1,753 வேலை வாய்ப்புகள்- அழைக்கும் எல்ஐசி.\n எல்ஐசி நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை..\nஎல்ஐசி நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஆலோசகர் பணியிடங்கள்\nஎல்ஐசி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்ஐசி-யில் பறிபோகிறது 25 ஆயிரம் பேரின் வேலை... கலக்கத்தில் டெவலப்மெண்ட் ஆபீஸர்கள்\nஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n1 hr ago ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n1 hr ago 6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n19 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nMovies ரொம்ப வல்கர்.. ராணுவ வீரர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது.. டிரெண்டாகும் #ALTBalaji_Insults_Army\nNews கொரோனா பணியில் உயிர்நீத்தவர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குக -தமிமுன் அன்சாரி\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் ராஜீவ��� காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஎம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2020-06-02T08:05:39Z", "digest": "sha1:SMY36EYT2ZVKCNPORFH7JRS3TQ2YNGJN", "length": 39130, "nlines": 350, "source_domain": "thesakkatru.com", "title": "உள்ளிருந்து ஒரு குரல்... - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅக்டோபர் 10, 2019/தேசக்காற்று/பகிரப்படாத பக்கங்கள், சமர்க்களங்கள்/0 கருத்து\nமுள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது.\nஅவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்கவெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேறமுடியும்.\nஅப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர்.\nமுறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசி யின் அணிய���லிருந்தும் வேறு அணிகளி லிருந்தும் பெற்றோரைக் காணச் சென்ற வர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது.\nமுன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்’ இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டி யுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா.\nதமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது.\nஎன்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு\nஅவைகள் மூடியே கிடக்கும் என்றார்\nபாரம் என்ற சொல்லே இல்லை\n(நன்றி – பாடல் தமிழவள்)\nவினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும்.\nகோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது.\nமுன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை.\nஅந்தக் கோயில்மோட்டையில் ��ுறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர்.\nவந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை.\nநின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச் சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார்.\nசெவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர்.\nதலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இ���ைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன.\nஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது.\nநான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார். வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்கவெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா.\nஇப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டுவிடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட��டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா.\nமாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்குச் சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன.\nநன்றி – ஈழநாதம் 27 மார்கழி 2008.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← உள்ளிருந்து ஒரு குரல்…\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3655%3A2016-11-17-12-02-28&catid=56%3A2013-09-02-02-58-06&Itemid=73", "date_download": "2020-06-02T06:51:49Z", "digest": "sha1:ENC7QS36UFOF66MMEA6ZUOY5LN2YTDUM", "length": 60745, "nlines": 341, "source_domain": "www.geotamil.com", "title": "நீதி நெறியான நட்பியல் கூறும் திருக்குறள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநீதி நெறியான நட்பியல் கூறும் திருக்குறள்\nThursday, 17 November 2016 07:00\t-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\tநுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்\nசங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. அப் பதினெட்டு நூல்களையும்,\n'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்\nபால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்\nஇன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே\nஇவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11) நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.\nதிருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். 'கொல்லாமை', 'கள்ளுண்ணாமை' என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.\n'மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்\nமும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்\nதாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ\nஇனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.\nநட்பியல் பகுதியில் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து ஆகிய பதினேழு (17) அதிகாரங்கள் அடங்கும். இதில் ஒருமித்து 170 குறள்கள் உள்ளன.\nநட்பு:- அறிவுடையோர் நட்பு வளர் பிறை போன்று நாளுக்கு நாள் வளரும். அறிவற்றோர் நட்பு முழுமதி தேய்வது போன்ற தன்மையுடையது.\n'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்\nபின்நீர போதையார் நட்பு.' – (குறள். 782)\nஒருவரோடொருவர் நட்புக் கொள்வது இன்பமாகப் பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல, ஒருவர் ஒரு குற்றம் செய்தால் மற்றவர் அதை எடுத்துக்காட்டி இடித்துரைப்பதற்காகும்.\n'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு.' – (குறள். 784)\nமுகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.\n'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅகநக நட்பது நட்பு.' – (குறள். 786)\nஇடுப்பு ஆடை நழுவி விட்ட ஒருவன் கை அவனறியாமல் உடனே ஆடையை அணைத்து மானம் காப்பதைப் போல, நண்பனுக்குத் துன்பம் வந்தக்கால் உடன் சென்று அவன் துன்பத்தைக் களைவது நட்பாகும்.\n'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஇடுக்கண் களைவதாம் நட்பு.' – (குறள். 788)\n'இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம;' என்று கூறிக் கொண்டாலும் அது நட்பின் பெருமையைக் குறைத்து விடும்.\n'இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று\nபுனையினும் புல்லென்னும் நட்பு.' - (குறள். 790)\nநட்பாராய்தல்:- ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.\n'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை\nதான்சாந் துயரம் தரும்.' - (குறள். 792)\nஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.\n'குணனும் குடிமையும் குற்றமும் குன்றா\nஇனனும் அறிந்தியாக்க நட்பு.' - (குறள். 793)\nகேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு. அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.\n'கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை\nநீட்டி அளப்பதோர் கோல்.' - (குறள். 796)\nஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும். அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.\n'உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க\nஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.' - (குறள். 798)\nகுற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும். ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஏதேனும் ஒரு விலை கொடுத்தாவது கைவிட வேண்டும்.\n'மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்\nஒருவுக ஒப்பிலார் நட்பு.' - (குறள். 800)\nபழமை:- பழைய நண்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றால், நீண்ட நாள் நட்பினால் உண்டான உரிமைகளைக் கெடுத்துவிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.\n'பழமை எனப்படுவது யாதெனில் யாதும்\nகிழமையைக் கீழ்ந்திடா நட்பு.' - (குறள். 801)\nஉரிமையால் கேளாமல் நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.\n'விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்\nகேளாது நட்டார் செயின்.' - (குறள். 804)\nஉரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் ��ழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்.\n'எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்\nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு.' - (குறள். 806)\nஉரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.\n'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nவிடாஅர் விழையும் உலகு.' – (குறள். 809)\nதீ நட்பு:- அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும், நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து போவது சிறந்ததாகும்.\n'பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை\nபெருகலிற் குன்றல் இனிது.' - (குறள். 811)\nகிடைக்கும் இலாபத்தை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் வருகின்ற பொருளைக் கணக்கில் வைக்கும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.\n'உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது\nகொள்வாரும் கள்வரும் நேர்.' - (குறள். 813)\nமனத்தில் அன்பு இல்லாமல் புறத்தில் நகைக்குந் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.\n'நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்\nபத்தடுத்த கோடி உறும்.' - (குறள். 817)\nசெய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.\n'கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு\nசொல்வேறு பட்டார் தொடர்பு.' - (குறள். 819)\nகூடா நட்பு:- இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, மனைவியைப் போல நடிக்கும் பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.\n'இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nமனம்போல வேறு படும்.' - (குறள். 822)\nமனத்திற்கு ஒவ்வாதவராகிய பகைவர் எவ்வளவு நல்ல வார்த்தைகளைப் பேசினாலும் அப் பேச்சைக் கேட்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பிவிடக்கூடாது.\n'மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்\nசொல்லினால் தேறற்பாற்று அன்று.' - (குறள். 825)\nவில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறிக்கும். அதேபோல் பகைவரின் சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது.\n'சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்\nதீங்கு குறித்தமை யான்.' - (குறள். 827)\nதம்மைத் தாமே அதிகமாக இகழ்ந்து கொண்டு, நம்மைப் புகழ்ந்து பேசுகின்ற அவ்வஞ்சகரை அவர்களின் பேச்சில் மயங்கி மகிழ்ந்து நட்பாக நம்பிவிடுவது தற்கொலை செய்து கொள்வதற்���ுச் சமமாகும்.\n'மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து\nநட்பினுள் சாப்புல்லற் பாற்று.' - (குறள். 829)\nபேதைமை:- பேதைமை என்று சொல்லப்படும் முட்டாள்தனம் என்பது என்னவென்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு, ஊதியமான நன்மையைக் கைவிடுதலாகும்.\n'பேதைமை என்பதொன்று யாதெனில் ஏதங்கொண்டு\nஊதியம் போக விடல்.' - (குறள். 831)\nதகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்களாம்.\n'நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nபேணாமை பேதை தொழில்.' - (குறள். 833)\nபேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, அவனோடு தொடர்பில்லாத அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.\n'ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபெருஞ்செல்வம் உற்றக் கடை.' - (குறள். 837)\nசான்றோரின் கூட்டத்தில் பேதை புகுவது, ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.\n'கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்\nகுழாஅத்துப் பேதை புகல். - (குறள். 840)\nபுல்லறிவாண்மை:- அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாம். மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.\n'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை\nஇன்மையா வையாது உலகு.' - (குறள். 841)\nஅறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர்போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.\n'கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற\nவல்லதூஉம் ஐயம் தரும்.' - (குறள். 845)\nபுல்லறிவாளன் தெரிந்தவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டான், தானாகவும் அறிந்து கொள்ள மாட்டான். அவன் உயிர் போகும்வரை பிறருக்கும் தனக்கும் துன்பமுண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.\n'ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nபோஒம் அளவுமோர் நோய்.' - (குறள். 848)\nஇகல்:- (இகல் என்பது வெளியில் பகைமை காட்டாமல் மனத்தில் வைத்திருக்கும் மனத்தாபமாகிய பகமைக் குணமாகும்.) ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருக்கும் குணம் சிறந்தது.\n'பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி\nஇன்னாசெய் யாமை தலை.' - (குறள். 852)\nஇகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவன் வ���ழ்க்கை விரைவில் துன்பமும், நாசமும், அழிவும் அடைந்து விடும்.\n'இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை\nதவலும் கெடலும் நணிந்து.' - (குறள். 856)\nஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும். அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியான பெருமிதங்கள் உண்டாகும்.\n'இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்\nநன்னயம் என்னும் செருக்கு.' - (குறள். 860)\nபகை மாட்சி:- (தம்மிலும் வலிமை குறைந்தவர்களைத் துன்புறுத்துகிறவனுக்குப் பகைவர்கள் அதிகமாவார்கள்.) தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விடவேண்டும். தம்மைவிட மெலியவர்மேல் பகை கொள்வதை மேற்கொள்ளாதிருக்க வேண்டும்.\n'வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா\nமெலியார்மேல் மேக பகை.' - (குறள். 861)\nஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவனைத் தோற்கடிப்பதில் அவன் பகைவர்கள் மகிழ்ச்சி கொள்வர்.\n'வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்\nபண்பிலன் பற்றார்க்கு இனிது.' - (கறள். 865)\nஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவனாவான். அந்நிலை, அவன் பகைவர்க்கு நன்மையாகி விடும்.\n'குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு\nஇனனிலனாம் ஏமாப்பு உடைத்து.' - (குறள். 868)\nபகைத்திறம் தெரிதல்:- பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும்கூட விரும்புதலாகாது.\n'பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்\nநகையேயும் வேண்டற்பாற்று அன்று.' - (குறள். 871)\nதனக்கு உதவியான துணையோ இல்லை. தனக்குப் பகையோ இரண்டு. தானோ ஒருவன். இந்நிலையில் அப் பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ளல் வேண்டும்.\n'தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்\nஇன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.' - (குறள். 875)\nமுள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும். காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தி விடும்.\n'இளைதாக முள்மரம் கொல்க களையுநர்\nகைகொல்லும் காழ்த்த விடத்து.' - (குறள். 879)\nஉட்பகை:- வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்சவேண்டியதில்லை. ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு என்றும் அச்சத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n'வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nகேள்போல் பகைவர் தொடர்பு.' - (குறள். 882)\nஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை தோன்றினால், அந்த உட்பகையால் அவன் அழியாமல் இருத்தல் மிகவும் அரிதாகும்.\n'ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்\nபொன்றாமை ஒன்றல் அரிது.' - (குறள். 886)\nஅகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன் வாழ்வது போலாகும்.\n'உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்\nபாம்போடு உடனுறைந் தற்று.' - (குறள். 890)\nபெரியாரைப் பிழையாமை:- மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருக்க வேண்டும். இது, காப்பவர் செய்துகொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\n'ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nபோற்றலு ளெல்லாம் தலை.' - (குறள். 891)\nநெருப்பினால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும். ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியாருக்குத் தவறு செய்பவர் தப்பிப் பிழைக்கவே முடியாதாம்.\n'எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்\nபெரியார்ப் பிழைத்தொழுகு வார்.' - (குறள். 896)\nஉயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே வலிமை முறிந்து அரசாட்சியையும் இழந்து விடுவான்.\n'ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து\nவேந்தனும் வேந்து கெடும்.' - (குறள். 899)\nபெண்வழிச் சேறல்:- மனைவியை விரும்பி அவள் சொற்படி நடப்பவர், வாழ்க்கையில் சிறந்த பயனை அடையமாட்டார். கடமையைச் செய்தலை விரும்புகிறவர் வேண்டாத பொருளும் அதுவே.\n'மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்\nவேண்டாப் பொருளும் அது.' - (குறள். 901)\nமனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்பவர், தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்புற்ற நிலையில் வாழ்ந்தபோதிலும் பெருமை இல்லாதவரே ஆவார்.\n'இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்\nஅமையார்தோள் அஞ்சு பவர்.' - (குறள். 906)\nஅறச் செயலும், அதற்குக் காரணமாய் அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லையாம்.\n'அறவினையும்; ஆன்ற பொருளும் பிறவினையும்\nபெண்ஏவல் செய்வார்க்கண் இல்.' - (குறள். 909)\nவரைவின் மகளிர்:- அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தையே கொடுக்கும்.\n'அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nஇன்சொல் இழுக்குத் தரும்.' - (குறள். 911)\nபொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான ���ழுவுதல், இருட்டறையில், தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.\n'பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்\nஏதில் பிணந்தழீஇ யற்று.' - (குறள். 913)\nஅழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.\n'தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nபுன்னலம் பாரிப்பார் தோள்.' - (குறள். 916)\nஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.\n'வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்\nபூரியர்கள் ஆழும் அளறு.' - (குறள். 919)\nகள்ளுண்ணாமை:- கள்ளாசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்பட மாட்டார்கள், உள்ள பெருமைகளையும் இழந்து விடுவார்கள்.\n'உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்\nகட்காதல் கொண்டொழுகு வார்.' - (குறள். 921)\nவிலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத்தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.\n'கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து\nமெய்யறி யாமை கொளல்.' - (குறள். 925)\nகள்ளுண்பவன் 'யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்வதை விடவேண்டும். நெஞ்சில் ஒளித்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளியாகிவிடும்.\n'களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nஓளித்ததூஉம் ஆங்கே மிகும்.' - (குறள். 928)\nசூது:- வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றதாகும்.\n'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\nதூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.' - (குறள். 931)\nசூதாடுவதை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் உதுங்கிக்கொள்ளும்.\n'உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்\nஅடையாவாம் ஆயம் கொளின்.' - (குறள். 939)\nபொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.\n'இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்\nஉழத்தொறூஉம் காதற்று உயிர்.' - (குறள். 940)\nமருந்து:- மருத்துவ நூலோர் வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய�� உண்டாகும் என்பர்.\n'மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nவளிமுதலா எண்ணிய மூன்று.' - (குறள். 941)\nமாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.\n'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்\nஊறுபாடு இல்லை உயிர்க்கு.' - (குறள். 945)\nநோய் இன்னதென்று ஆராய்ந்து,, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும் படியாகத் தக்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.\n'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவாய்நாடி வாய்ப்பச் செயல்.' - (குறள். 948)\nநோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்ற நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் வைத்தியம் ஆகும்.\n'உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று\nஅப்பால்நாற் கூற்றே மருந்து.' - (குறள். 950)\nஇதுகாறும் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து ஆகிய பதினேழு (17) அதிகாரங்களில் திருவள்ளுவர் நட்பியல் பற்றிக் கூறிய செய்திகளை மேற்கண்டோம். இதிற் கூறப்பட்டுள்ள நற்செய்திகளை மக்கள் சிந்தைக்கு எடுத்தால் அவர்கள் வாழ்முறை, ஒற்றுமை, பண்பாடு, சமாதானம், கலை, கலசாரம், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றில் சீர்பெற்று வாழலாமென்பது திண்ணம். திருக்குறளில் கூறப்பட்ட நீதி/நெறி முறைகள் அத்தனையும் மனித வாழ்வியலை மேம்படுத்துகின்றன என்பதில் ஐயம் ஏதும் இல்லை எனலாம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். ��ங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 3\nயாழ் பொதுசன நூலக நினைவுகள்....\nயாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\n'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டா���ர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலா��். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/pariyerum-perumal-review-tamilfont-movie-22261", "date_download": "2020-06-02T08:49:27Z", "digest": "sha1:XAQ7JONL22YF2ZILY6VC5V56JD5BWHDM", "length": 13241, "nlines": 133, "source_domain": "www.indiaglitz.com", "title": "Pariyerum Perumal review. Pariyerum Perumal தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஒடுக்கப்பட்ட மக்களின் கதை சொல்லும் இன்னொரு படம்\nபா.ரஞ்சித் இயக்கும் படம் என்றாலும் தயாரிக்கும் படம் என்றாலும் அந்த படம் 'இனம்' குறித்து பேசும் படமாகவே இருக்கும். கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவர் தன்னுடைய சொந்த கருத்தை திணிக்கும் வழக்கம் உடையவர். 'பரியேறும் பெருமாள்' படத்திலும் அதேபோன்ற கதை என்பதால் ரஞ்சித் அவரே தயாரித்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்போம்.\nகிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேரும் கதிருக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது. இதனால் பேராசிரியர்களிடம் அவமானப்படும் கதிருக்கு உடன் படிக்கும் ஆனந்தி உதவுகிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, ஆனந்தி பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிகிறது. தங்கள் ஜாதியை விட குறைந்த ஜாதிக்காரரான கதிர் தங்கள் வீட்டு பெண்ணிடம் பழகுவதை கண்டித்து அவரை அடித்து உதைக்கும் ஆனந்தி வீட்டார், இனிமேல் அவருடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று எச்சரிக்கின்றனர். இதனால் விலகி விலகி செல்லும் கதிரை, வலிய வலிய பேசும் ஆனந்தியால் ஏற்படும் விபரீதம் என்ன அந்த விபரீதத்தை கதிர் சமாளித்தாரா அந்த விபரீதத்தை கதிர் சமாளித்தாரா\nமுதல் காட்சியிலேயே தான் ஆசை ஆசையாய் வளர்த்த 'கருப்பி' என்ற நாயை, இன்னொரு ஜாதிக்காரர்கள் கொலை செய்வதால் அதிர்ச்சி அடைவது, கல்லூரியில் பேராசிரியரை டீச்சர் என்று கூப்பிடுவது, 'அம்மா சத்தியமா' என்று கள்ளங்கபடம் இல்லாமல் பேசுவது என கதிர் ஒரு முழு நடிகனாக முயற்சித்துள்ளார். அப்பாவை சக மாணவர்கள் வேட்டியை உருவி அவமானப்படுத்தும் காட்சியில் பொங்கி எழும் கதிர், அம்மாவிடம் இதுகுறித்து புலம்பும் காட்சி, கிளைமாக்ஸில் ஆனந்தியின் தந்தையிடம் பேசும் முதிர்ச்சியான காட்சிகளில் கதிர் மனதில் நிற்கிறார். ஆனால் இந்த படத்தின் பெரும்பாலான கேரக்டர்கள் நெல்லைத்தமிழ் பேசும்போது, இவர் மட்டும் வழக்கமான தமிழ் பேசுவது முரண்பாடாக உள்ளது. 'வாலே, போலே என்று பேசிவிட்டால் அது நெல்லைத்தமிழ் ஆகிவிடுமா\nஆனந்தியின் கேரக்டர் சற்று அழுத்தமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த கேரக்டருக்கு அவர் பொருந்தாமல் உள்ளார். இவருடைய நடிப்பும் ஆஹா, ஓஹோ என்ற அளவில் இல்லை என்றாலும் ஓகே ரகம்.\nஆனந்தியின் தந்தையாக நடித்திருக்கும் ஜி.மாரிமுத்து மனதில் நிற்கிறார். வேற்று ஜாதி பையனை தனது மகள் காதலிக்கின்றாரோ என்ற சந்தேகத்தில் கதிரை நைசாக பேசி அழைத்து அதன் பின் எச்சரிப்பது, உன்னை மட்டுமில்லை, என் மகளையும் சேர்த்து கொன்னுடுவாங்க' என்று கதிரிடம் புலம்புவது, கிளைமாக்ஸில் கதிருடன் பேசும் அழுத்தமான வசனங்கள் என நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் ஆணவக்கொலை செய்யும் கேரக்டரில் நடித்துள்ள பெரியவர் கராத்தே வெங்கடேஷ் நடிப்பு சூப்பர். இவரை தமிழ் சினிமா இனிமேல் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது.\nயோகிபாபுவின் காமெடி முதல் பாதியை கலகலப்பாக்க வைத்திருக்க உதவுகிறது. ஒருசில காட்சிகளில் வந்தாலும் கதிரின் பெற்றோர்களாக நடித்திருக்கும் இருவரின் நடிப்பும் அருமை.\nசந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் கிராமத்து பாணி பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் நெல்லை மண்ணின் மணத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தொகுப்பாளர் செல்வா படத��தின் நீளத்தை கண்டிப்பாக குறைத்திருந்க்க வேண்டும்.\nகதை நடக்கும் காலம் 2005 என்று டைட்டில் கார்டில் போட்டதில் இருந்தே இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும் இந்த ஜாதி பிரச்சனை தற்காலத்தில் படத்தில் காட்டும் அளவுக்கு வீரியமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். பியூன் பணியில் இருந்து ஜனாதிபதி பதவி வரை தாழ்த்தப்பட்டோர் முன்னேறி வரும் இந்த காலத்தில், எங்கோ ஒருசில இடங்களில் நடக்கும் ஆணவக்கொலையை பெரிதுபடுத்தியுள்ளார். அதேபோல் இரண்டு தரப்பிலும் உள்ள நியாய அநியாயங்களை சரிசமமாக நடுநிலையுடன் அலசாமல், உயர் ஜாதிகார்ர்கள் எல்லோரையும் வில்லன்கள் போல் சித்தரித்திருப்பதை ஏற்க முடியவில்லை. இந்த படத்தில் சட்டக்கல்லூரியின் பிரின்சிபல் ஒரு வசனம் பேசுகிறார். நம்மை அடிமைப்படுத்தியவர்கள், நம்மை பார்த்து கும்பிட வேண்டுமானால், நாம் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அப்படி செய்தால் நம்மை ஒதுக்கியவர்கள், நம்மை பார்த்து கும்பிடுவார்கள்' என்று கூறுகிறார். இந்த ஒரே ஒரு நல்ல கருத்தை கூற வேண்டும் என்பதுதான் இயக்குனரின் இலக்கு. இவ்வளவு அருமையான இந்த கருத்தை அழுத்தமான காட்சிகளில் சொல்லாமல் ஜவ்வாக படத்தின் நீளத்தை அதிகரித்துள்ளார். கடந்த ஐம்பது வருடங்களில் ஜாதி குறித்து வெளிவந்துள்ள பல திரைப்படங்களில் சொல்லாத எந்த புதுமையும் இந்த படத்தில் இல்லை என்பது ஒரு பெரிய குறை. கிளைமாக்ஸில் கதிரும் ஜி.மாரிமுத்துவும் பேசும் வசனங்கள் மட்டும் இயக்குனரின் ஹைலைட்.\nமொத்தத்தில் சுமாராக பரிமாறப்பட்ட ஒரு நல்ல விருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/106279-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE?-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE?--%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-..!", "date_download": "2020-06-02T07:51:39Z", "digest": "sha1:SGIEHW6C24ZLWTPD6CHCQ7DL3YLLL4FR", "length": 8083, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? சனிக்கிழமைக்குப் பின் முடிவெடுக்கப்படும் ..! ​​", "raw_content": "\n சனிக்கிழமைக்குப் பின் முடிவெடுக்கப்படும் ..\n சனிக்கிழமைக்குப் பின் முடிவெடுக்கப்படும் ..\n சனிக்கிழமைக்குப் பின் முடிவெடுக்கப்படு���் ..\nபிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின்னரே ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nமகாராஷ்டிரம், தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, கேரள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனத் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஊரடங்கு முடியுமுன் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். அப்போது,ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவது குறித்து முதலமைச்சர்களின் ஆலோசனைகளை அவர் கேட்பார் எனக் கூறப்படுகிறது.\nஊரடங்கை நீட்டிப்பதா விலக்குவதா என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nசுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியதாக 8 இந்தோனேசியர்கள் மீது வழக்குப்பதிவு\nசுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியதாக 8 இந்தோனேசியர்கள் மீது வழக்குப்பதிவு\nகொரோனா சோதனைக்குத் தனியார் ஆய்வகங்கள் கட்டணம் பெறக் கூடாது\nகொரோனா சோதனைக்குத் தனியார் ஆய்வகங்கள் கட்டணம் பெறக் கூடாது\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n10 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்\nஇலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த 713 இந்தியர்கள்\nசிறுமியை நரபலி கொடுத்த தந்தை..\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n\"தற்சார்பு இந்தியா\"தான் நம்முன் உள்ள ஒரே வழி - பிரதமர் மோடி\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214896?ref=home-feed", "date_download": "2020-06-02T08:39:33Z", "digest": "sha1:VBRHLPVXHHCO5S2U2YRWZWOFEDF7NTX4", "length": 8780, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "விசேட தேடுதல்களின் போது தீவிரவாதிகளின் 17 வீடுகளை கண்டுபிடித்த படையினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிசேட தேடுதல்களின் போது தீவிரவாதிகளின் 17 வீடுகளை கண்டுபிடித்த படையினர்\nதற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 வீடுகளை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட அதிரடி படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை முடுக்கி விட்டிருந்தனர்.\nஇந்த தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த 17 வீடுகளை தாம் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபடையினர் மற்றும், பொலிஸாரின் தேடுதல்களின்போது, தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 85 பேரில் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 55 பேர் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்��� செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2019/01/land-was-handed.html", "date_download": "2020-06-02T09:07:08Z", "digest": "sha1:BHLYR5BLQWB5H2WEKBZRUA4ZOY2UHDLG", "length": 8046, "nlines": 63, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு! - SammanThuRai News", "raw_content": "\nHome / கிழக்கு செய்தி / செய்திகள் / இராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு\nஇராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.\nமேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (18) அன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்படவிருந்தது.\nஇந்நிலையில், குறித்த காணி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.\nஇதனை அடுத்து, இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ள காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்துமாறும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறித்த பகுதிக்கு தான் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் மாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/grab-nokia-6-1-for-as-low-as-rs-6999-on-flipkart-021981.html", "date_download": "2020-06-02T09:44:22Z", "digest": "sha1:72QNV7R6EDKNVHR5Y72TORFJIKWOD7AX", "length": 16595, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "அதிரடி விலைகுறைப்பு: ரூ.6,999-விலையில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 சாதனம்.! | Grab Nokia 6 1 for as low as Rs 6999 on Flipkart - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n50 min ago விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n2 hrs ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n3 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n3 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nNews பால் கொடுத்த நர்ஸ்.. \"நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்\".. உருக வைக்கும் சம்பவம்\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவ�� இதற்கு முன் சந்தித்திருக்காது\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிரடி விலைகுறைப்பு: ரூ.6,999-விலையில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 சாதனம்.\nபிளிப்கார்ட் வலைதளத்தில் நோக்கியா 6.1 சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் கருப்பு நிறம் கொண்ட நோக்கியா 6.1 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nபின்பு நீல நிறம் கொண்ட நோக்கியா 6.1சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,685-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.\nநோக்கியா 6.1 சாதனம் 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920×1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது\nஇக்கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி\nஉள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இய\nநோக்கியா 6.1 ஸ்மாட்போனில் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nNokia 43' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nநோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nஇந்த நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு புத்தம் புதிய அப்டேட்.\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nNokia 125 மற்றும் Nokia 150 பல வாரங்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரியுடன் அறிமுகமா விலை என்ன\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nகம்மி விலையில் அட்டகாச நோக்கியா 220 4ஜி போன் அறிமுகம்.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nNokia 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்யவும்.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/premier-league-everton-vs-brighton-and-hove-albion-lineup-1059916/", "date_download": "2020-06-02T08:13:46Z", "digest": "sha1:3TRX3KFYZUUEMRQXWTCZSFDK54NGT57E", "length": 12459, "nlines": 443, "source_domain": "tamil.mykhel.com", "title": "Everton vs Brighton and Hove Albion Lineup (11 Jan 2020) | Premier League Season 2019/2020 - myKhel", "raw_content": "\nAVL VS SHU - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » பிரீமியர் லீக் » எவர்ட்டன் vs பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஎவர்ட்டன் vs பிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் லைன் அப்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nஅன்டர் 17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து.. 2021 பிப்ரவரியில்.....\nபெரிய பூச்சி ரொனால்டோ.. வெங்காயம் ரோட்ரிகெஸ்.. கால்பந்து...\nகாலையில் தினமும் கை தொழும் தேவதை அம்மா.. ரொனால்டோவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/12/18/", "date_download": "2020-06-02T06:50:08Z", "digest": "sha1:LZHUIGFOXDGPDHJARTFUYVTQVHFWBGQR", "length": 52351, "nlines": 72, "source_domain": "venmurasu.in", "title": "18 | திசெம்பர் | 2019 |", "raw_content": "\nநாள்: திசெம்பர் 18, 2019\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 18\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 1\nயுயுத்ஸு இடைநாழியினூடாக பதற்றமாக நடந்தான். அவனைத் தொடர்ந்து சாரிகர் விரைவு நடையாக சென்றார். செல்லும்போதே யுயுத்ஸு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்க ஏவலர் அவன் அருகே வந்து ஆணைகளை பெற்றுக்கொண்டு விலகினர். யுயுத்ஸு “நகரம் முழுக்க காவல் எவ்வாறு உள்ளது என்னும் செய்தி எனக்கு உடனே வந்தாகவேண்டும். இப்போது நமது பொறுப்பு மிகமிகக் கூடியிருக்கிறது” என்றான். காவலர்தலைவன் தலைவணங்கினான். “இந்நகரில் இதுவரை இருந்த பெருந்திரள் உரிய காவல் இல்லாமலேயே இருந்திருக்கிறது. அனைவரும் அயலவர். வெறுங்கையுடன் உள்ளே வந்தவர். காட்டுக்கு ஏன் வேலி என்று அப்போது தோன்றியது. இப்போது நாடெங்கிலுமிருந்து உயர்குடியினர், கற்றோர், அந்தணர், முனிவர் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு சிறு தீங்கு ஏற்பட்டால்கூட அஸ்தினபுரிக்கு பெருங்களங்கமாக அது ஆகிவிடும்.”\nயுயுத்ஸுவின் உடலே பதற்றப்படுவதற்குரியதாக மாறிவிட்டிருந்தது. சற்றே கூன் விழுந்த தோள்களும், காற்றில் துழாவுவதுபோல் முன் நீண்டு அசைந்த கைகளும், முன் நோக்கி விழுந்துகொண்டே இருப்பது போலவோ காற்றில் சுழற்றி அடித்துச் சென்று கொண்டிருப்பது போலவோ விரைந்த நடையும், அவ்வப்போது நின்று பெருமூச்சுவிட்டு சூழ நோக்கி ஏதோ சொல்ல நாவெடுத்து மீண்டும் விரையும் இயல்புமாக அவன் நோக்குபவர்களிடமும் பதற்றத்தை உருவாக்குபவனாகத் தோன்றினான். அரிய செய்தி ஒன்றை சொல்லச் செல்பவன் போலவோ, மறந்துவிட்ட ஒன்றை தேடி எடுக்கச் செல்பவன் போலவோ, தண்டனை பெற்றுக்கொள்ள தயங்கி நிற்பவன் போலவோ அவன் முகம் தோன்றியது.\nசாரிகர் யுயுத்ஸுவையே கூர்ந்து நோக்கிக்கொண்டு உடன்சென்றார். யுயுத்ஸு பெரும்பாலான தருணங்களில் அத்தருணத்திற்குரிய பொது முடிவொன்றை சென்று எட்டுவதையே அவர் அறிந்திருந்தார். முதற்கணம் தோன்றும்போதே எவருக்கும் உள்ளத்தில் எழும் முடிவு அது. ஆனால் அதை யுயுத்ஸு நூறு வழிகளில் உலவி, ஆயிரம் முறை உசாவி, பல்லாயிரம் முறை ஐயுற்று அதன் பின்னரே சென்றடைந்தான். அதன் பின் அதை ஒவ்வொருவரிடமும் உசாவி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டான். ஆனால் உறுதிப்படுத்தி��்கொண்ட பின்னர் சிறு குழந்தைகள் அன்னையை கவ்விப் பற்றிக்கொண்டிருப்பதுபோல அம்முடிவில் உறுதியாக இருந்தான். அதன் பொருட்டு சினந்தான், சொல்லாடினான், ஒரு தருணத்திலும் அதை மாற்றிக்கொள்ள மறுத்தான்.\nமுதலில் அவ்வியல்பு சாரிகருக்கு சிறு ஒவ்வாமையை அளித்தது. அந்த அகவையில் விந்தையான முடிவுகளும் குறுக்கு வழிகளுமே சாரிகர் உள்ளத்தை மின்னச்செய்தன. ஒரு தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத திசையை திறப்பவர்கள், விண்ணிலிருந்து பறந்திறங்குவதுபோல சூழலின் மையத்தை சென்றடைபவர்கள், ஒரு இழுப்பில் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்ப்பவர்களே அறிவாளிகள் என்று அவருக்குத் தோன்றியது. தன்னை ஓர் அமைச்சனாக, கூரறிவோனாக எண்ணிக்கொண்டார். அவைகளில் அறியப்படாதவனாக பின்னிரை தேர்வதே அவர் வழக்கம். குரல்கள் ஒலிக்கையில் அதில் மறைந்துகொள்வார். ஆனால் அவருள் ஆணவம் எழுந்து ஓங்கி நின்றிருக்கும். ஒவ்வொருவரையாக அவர் மாறிமாறி நோக்கிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு கூற்றையும் மறுப்பார், ஒவ்வொரு எண்ணத்தையும் ஏளனத்துடன் ஒதுக்குவார்.\nகாமம்சார்ந்த பகற்கனவுகள் அவரை அலைக்கழித்தன. ஆனால் அதைவிடப் பலமடங்கு தன்முனைப்பு சார்ந்த பகற்கனவுகள் அவருள் நுரைத்தன. அவற்றில் ஒரு துளியை எவரேனும் உணர்ந்தால் அவரை கீழ்மகனிலும் கீழ் என்றே எண்ணுவார்கள் என ஒருமுறை அவர் எண்ணிக்கொண்டார். “நான் அறிவன், நான் அமைச்சன், என்னை நீங்கள் நாளை அறிவீர்கள், வரலாறு என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது, இங்கேதான் முளைத்து எழுந்துகொண்டிருக்கிறேன்.” தன்னைச் சூழ்ந்து பேசப்படும் எல்லா சிக்கல்களுக்கும் அவர் தனக்குரிய விடைகளை வைத்திருந்தார். பெரும்பாலான தருணங்களில் அவற்றை அவர் சொல்வதில்லை. சொல்லும்போது அவரை அறியாமலேயே அவர் குரல் தழைந்து முகம் சிவந்து கண்களில் நீர்மல்கியது.\nதன் எண்ணங்களைச் சொன்னதுமே அவர் அவற்றை சொல்லியிருக்கலாகாதோ என நாவை கடித்துக்கொண்டார். எவரேனும் அவர் எண்ணங்களை எதிர்த்துப் பேசினால் சுருங்கி உள்ளொடுங்கிக்கொண்டார். ஆனால் உள்ளே அவர் அவர்கள்மேல் ஆலகாலம் என எழும் கடும்வெறுப்பை வளர்த்துக்கொண்டார். அவர்களிடம் மீண்டும் விழிகொடுத்துப் பேச அவரால் இயல்வதில்லை. அதை உணர்ந்து அவர்கள் அவரிடம் தோளில் கைபோட்டு அன்புடன் பேசுகையில் அழுகை வர தலைகுனி��்து உதடுகளை கடித்துக்கொண்டார். தன் எண்ணங்களை பொருட்படுத்தாதவர்களை அவர் உள்ளூர கேலிப்பாவைகளாக மாற்றிக்கொண்டார்.\nபிற இடர்கள் செவிகளில் படாதபோது அவரே விந்தையான சிக்கல்களை கற்பனை செய்து அவற்றை ஒரே கணத்தில் சீரமைத்தார். தானே முட்டிநின்றுகொள்ளும் சிக்கல்களை கண்டடைந்து திகைத்து அவற்றுக்கு எளிய விடைகளைக் கண்டடைந்து அவற்றை முன்வைக்கும் ஒரு நாடகத் தருணத்தை கற்பனை செய்து அதில் நடித்து தருக்கி எழுந்து நிற்கையில் அவர் யுயுத்ஸுவை குனிந்து நோக்கினார். தனக்கென அறிவும் தனித்த நோக்கும் இல்லாதவன் யுயுத்ஸு. எளியவனாகப் பிறந்தவன், குருதியுறவால் அரண்மனைச் சூழலில் எழுந்தவன். தருணங்களினூடாக வடிவெடுத்தவன். தன் வாழ்க்கை முழுக்க அவன் எதிர்கொண்டது அந்தந்த தருணங்களுடன் சரியாகப் பொருத்திக்கொள்ளும் அறைகூவலை மட்டுமே. அவன் அடைந்த வெற்றிகள் எல்லாம் கடந்துசெல்லுதல் மட்டுமே.\nஆனால் ஏதோ ஒரு கணத்தில் அரசனுடைய இயல்பென்பது அனைவருக்குமான பொது முடிவுகளுக்கு சென்று சேர்வதே என்று அவர் உணர்ந்துகொண்டார். யுயுத்ஸு சொல்சூழ்ந்து பதறி நிலைதடுமாறி “இதைச் செய்யலாம், இதுவே உகந்தது” என ஒரு முடிவைச் சென்றடைந்தபோது அவர் நிறைவடைந்தார். யுயுத்ஸு அம்முடிவிலேயே உறுதியாக நிலைகொள்வான் என அறிந்திருந்தமையால் அந்த ஆறுதல் வலிமைபெற்றது. அப்போது அவர் உணர்ந்தார், அதுவே அரசன் ஆற்றவேண்டிய பணி என. அரசன் என்பவன் வழிகாட்டியோ மெய்யறிதல் கொண்டவனோ அல்ல. அவன் பல்லாயிரம் துலாக்கோல்கள் நடுவே நின்றிருக்கும் முள். அவனது பணி நிலை நிறுத்துவது மட்டுமே. நெடுங்காலமாக இருந்து வந்தவற்றின் தொடர்ச்சி அவன். புதியனவற்றை கண்டு தயங்குதலே ஓர் அரசனுக்குரிய முதன்மை இயல்பு.\n“அனைத்திற்கும் ஆயிரம் தரப்புண்டென்றும் ஒவ்வொரு உண்மைக்கும் மறுஉண்மை உண்டென்றும் உணர்ந்தவனே அரசன்” என்று அவர் ஒருமுறை சொன்னார். சுரேசர் நகைத்தபடி “அவன் அரசன் அல்ல, அமைச்சன்கூட அல்ல. வைசியகுலத்தில் எழுந்த சூதன்” என்றார். அவர் திகைத்தார். ஏன் தனக்கு அவ்வாறு தோன்றியது உடனே உளம் உறுதிகொள்ள “ஆம், ஆனால் அவருடையது அரசர்களின் இயல்பு” என்றார். “எது அரசர்களின் இயல்பு உடனே உளம் உறுதிகொள்ள “ஆம், ஆனால் அவருடையது அரசர்களின் இயல்பு” என்றார். “எது அரசர்களின் இயல்பு” என்று சுரேசர் கேட்டார். “ஓர் இறுதி முடிவெடுத்தபின் அவர் அதை எதன்பொருட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்காக நிலைகொள்கிறார். எவர் முன்பும் எந்நிலையிலும்” என்று அவர் சொன்னார். “அமைச்சர்கள் தங்கள் தரப்பை ஒரு கூற்றாகவே முன்வைக்கிறார்கள், நிலைபாடாக அல்ல. நிலைகொள்ளும் ஆற்றலே அரசனுக்குரியது.”\nசுரேசர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் உள்ளத்தில் அவர் சொல் தைத்தது என அவர் உணர்ந்தார். சுரேசருக்கும் பிற சிற்றமைச்சர்களுக்கும் யுயுத்ஸுவின்மேல் பெருமதிப்பு ஏதும் இருக்கவில்லை. அவனுடைய குலம் அளிக்கும் மதிப்பின்மை ஒருபக்கம் எனினும் அதற்கப்பால் அவனுடைய மிகைப்பதற்றமும் அதை இயல்பாக வெளிப்படுத்துகையில் தோற்றம் தரும் ஆற்றலின்மையும் அதற்கு மேலும் வழி வகுத்தன. சுரேசர் எப்போதும் அனைத்து புது வழிகளிலும் துணிந்து சென்று எண்ணிப் பார்ப்பார். புது வழிகள் எதுவும் அமையவில்லை எனில் “ஆம், யுயுத்ஸு சொன்னதையே செய்வோம்” என்றார். ஒருமுறை அவர் “கிளிக்குறி உரைப்பவனின் கூண்டிலிருந்து வெளிவரும் கிளி போன்றவர் யுயுத்ஸு” என்றார். “அக்கிளி எப்போதும் ஒரே ஓலைச்சுருளையே எடுக்கிறது. ஓலைகளை மாற்றி மாற்றி வைத்து ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு தெரிவுகளை செய்வதுபோல் காட்டுவது அந்தக் குறியுரைப்போனின் திறன்.”\nஅறையில் அப்போது அவரைச் சுற்றி கூடி நின்றவர்கள் புன்னகைத்தனர். “எப்போதும் ஒத்திப்போடுவதைப் பற்றியே யுயுத்ஸு எண்ணுகிறார். ஒத்திப்போடும் பொருட்டே கணக்கிடுவோம், முழுமைச் செய்திக்காக காத்திருப்போம், தனிப்பட்ட முறையில் இன்னொரு முறை எண்ணுவோம் என்கிறார். ஆனால் உண்மையில் பெரும்பாலான அரசியல் சிக்கல்களுக்கு ஒத்திப்போடுவதே உகந்த தீர்வு” என்றார் சுரேசர். “ஆனால் ஆயிரத்தில் ஒன்று ஒத்திப்போடப்படுவதனாலேயே பெரிதாகும். அணையை உடைத்துவிட்டு நீரை நிறுத்த முயல்வதுபோல அதன் பின் பதறுவோம். ஊழின்மேல், தெய்வங்களின்மேல் பழிபோடுவோம்.”\nயுயுத்ஸு அப்போது அஸ்தினபுரியில் உள்ளே வந்துகொண்டிருக்கும் பெருந்திரளை எப்படி கையாள்வது என்பதை சொல்லிவிட்டுச் சென்றிருந்தான். “இங்கே அனைத்து இடங்களிலும் போட்டிகள் நிகழட்டும். விற்போரும் வாட்போரும் சொல்லாடலும் களமாடலும் ஒருங்கமையட்டும். வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படட்டும். நகரத்தில் இர���க்கும் இல்லங்களும் அவற்றுடன் இணைந்த நிலங்களும் பிறவும் பரிசாக அளிக்கப்படவேண்டும். ஏதேனும் ஒரு போட்டியில் வென்றவர்களுக்கு மட்டுமே நகரத்துக்குள் இடம் அளிக்கப்படவேண்டும்” என்று அவன் சொன்னான். சுரேசர் சலிப்பை அடக்கிக்கொண்டபடி “ஆம், அம்முடிவை முன்னரே எடுத்துவிட்டோம். இதை தங்களின் ஆணையெனக் கொள்கிறோம்” என்றார்.\nஅவன் சென்ற பின் “அது ஒரு பொதுவான ஆணை. ஆனால் அறுதியான நெறியாக அதை கொள்வோம் என்றால் பேரிழப்பே எஞ்சும்” என்றார். “ஏனென்றால் எப்போட்டியிலும் கலந்துகொள்ளாதவர்கள் இருப்பார்கள். போட்டியை ஒரு அளவீடாகக்கொண்டால் நாம் எப்போதும் இரண்டாம் நிலையினரையே தேர்வு செய்வோம். போட்டிகளை சற்றே விலகி நின்று பார்ப்பவர்கள், போட்டிகளை இவ்வுலகு சார்ந்தது என்று எண்ணுபவர்கள், தங்கள் திறனை மதிப்பிட்டு தங்களுக்கோ பிறருக்கோ நிறுவிக்கொள்ள விழையாதவர்களே முதல் நிலையினர். ஒரு மெய்யறிந்த நூல்வலன், தன் கையறிந்த சிற்பி, புரவியுள்ளம் அறிந்த சூதன் போட்டிக்கு எழுவதில்லை” என்றார். “எந்நகரிலும் அவர்களே தலைநிற்கவேண்டும். திறனுடையோர் இன்றுக்கு உதவுவோர். கனவுள்ளோரே நாளையை சமைப்போர். அவர்கள் இன்றைய போட்டிகளில், வெற்றிகளில், உவகைகளில் ஆர்வம்கொண்டிருப்பதில்லை.”\n” என்று சாரிகர் கேட்டார். “அவர்களை நாம் கண்டடையவேண்டும். அவர்கள் நம் அவைக்கு வரும்படி எதையேனும் ஒருக்கவேண்டும். அங்கே அவர்களது திறனை அகன்று நின்று நாம் கணிக்கவேண்டும்” என்றார் சுரேசர். “அதை எவ்வாறு கணிப்பது” என்று சாரிகர் மீண்டும் கேட்டார். “எண்ணுக, ஒரு திறனுடையாளன் மட்டுமே பிறிதொரு திறனுடையாளனை கணிக்க முடியும்” என்று சாரிகர் மீண்டும் கேட்டார். “எண்ணுக, ஒரு திறனுடையாளன் மட்டுமே பிறிதொரு திறனுடையாளனை கணிக்க முடியும் ஆனால் நிகர் திறனுடையவனை கணிப்பதில் அவர்களின் பொறாமை ஊடே புகும். எனினும் அவர்களால் எதிர்நிகர் கொண்டவரை மறுக்கமுடியாது. மிகுதிறன் கொண்டவர்கள் பிறரை அஞ்சாதவர்கள். அவர்களே திறனுடையோரை கண்டறியும் ஆற்றல்கொண்டவர்கள். இங்கு புரவித்திறனாளர்களை கணிக்கும் ஆற்றல் இளையவர் நகுலனுக்கு உண்டு. நிமித்த திறன் கொண்டவரை சகதேவன் கணிக்க முடியும். அடுமனையாளர்களை, தோள்வலரை பீமசேனன் கணிக்க முடியும். வில்லவரை கணிப்பதற்கு அர்ஜுனனை விட்டால் எவர் ஆனால் நிகர் திறனுடையவனை கணிப்பதில் அவர்களின் பொறாமை ஊடே புகும். எனினும் அவர்களால் எதிர்நிகர் கொண்டவரை மறுக்கமுடியாது. மிகுதிறன் கொண்டவர்கள் பிறரை அஞ்சாதவர்கள். அவர்களே திறனுடையோரை கண்டறியும் ஆற்றல்கொண்டவர்கள். இங்கு புரவித்திறனாளர்களை கணிக்கும் ஆற்றல் இளையவர் நகுலனுக்கு உண்டு. நிமித்த திறன் கொண்டவரை சகதேவன் கணிக்க முடியும். அடுமனையாளர்களை, தோள்வலரை பீமசேனன் கணிக்க முடியும். வில்லவரை கணிப்பதற்கு அர்ஜுனனை விட்டால் எவர்\n“ஆம், நூலோரை யுதிஷ்டிரன் கணிக்க முடியும்” என்று இளம் அமைச்சராகிய சுப்ரதன் சொன்னார். சுரேசர் அவரை நோக்கி திரும்பி புன்னகைத்து “அல்ல, நூல்வலரை மட்டும் பிறிதொரு நூல்வலர் கணிக்க இயலாது. ஏனென்றால் நூல்வலர் கருத்துக்களால் ஆனவர்கள். அவருக்கு நிகரான பிறிதொரு நூல்வலர் அவரது கருத்தை மறுப்பவராக இருப்பார். தன்னை மறுப்பவரை சற்றே குறைத்து எடைபோடுவது நூல்வலரின் இயல்பு. நூல்திறன் என்பது பொதுமேடையில் ஐயமற நிறுவுதற்குரியதும் அல்ல” என்றார். “நூல்வலரை கணிப்பதற்கு அவரிடம் இருந்து எதையேனும் கற்றுக்கொள்ளும் இளையோரே முற்றிலும் தகுதி கொண்டவர்கள். ஆகவே நீங்கள் கணிக்க முடியும். நூல்வலரை யுயுத்ஸுவோ மன்னர் யுதிஷ்டிரனோ கணிக்க இயலாது.”\n“போட்டிகள் இல்லையெனில் என்ன செய்வது” என்று சாரிகர் மீண்டும் கேட்டார். “பேரவைகளை கூட்டுவோம். திறனும் அறிவும் மெய்நாடலும் திகழும் அவைகள். அந்த அவைகளுக்கு முதல்நிலையோர் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அறிதலுக்கான ஆவலே செலுத்தும். ஆகவே அறிதலுக்குரிய அவைகளை அவர்களால் தவிர்க்கவே முடியாது” என்றார் சுரேசர். சாரிகர் “ஆனால் இளைய பாண்டவர் அர்ஜுனன் நகர்நுழைவதில்லை என்று உறுதி கொண்டிருக்கிறார். அங்கே துரோணரின் குருகுலத்தில் இருக்கிறார்” என்றார். “அதுவும் நன்றே. அங்கே வில்லவர்கள் தேடி செல்லட்டும். அவர்களிலிருந்து முதல்நிலையாளரை நாம் தெரிவு செய்வோம்” என்றார்.\n“இந்த அவைகளை கூட்டுவதற்கு உரிய நோக்கங்கள் இருந்தாகவேண்டும். இப்போது அஸ்தினபுரி நிறைந்துள்ளது. கள்கலம்போல் இது கொப்பளித்து வழிந்துகொண்டிருக்கிறது. அஸ்தினபுரியில் ராஜசூயம் தொடங்குவதற்கு முன் இங்குள்ள அனைத்து தெய்வங்களையும் நிறைவு செய்யவேண்டும் என்று நெறி உள்ளது” என்றப���ன் புன்னகைத்து “அல்லது அவ்வாறு ஒரு நெறியை உருவாக்கிக்கொள்வோம். ஒவ்வொரு தெய்வத்தையும் நிறைவு செய்யும் பூசனைகளை ஒட்டி இந்த அவைகள் அமையட்டும். மின்வில்கொண்ட இந்திரனில் இருந்து நுரைவில் ஏந்தும் வருணன் வரை விற்திறனுக்குரிய பதினெட்டு தெய்வங்கள் இங்குள்ளன. புரவிகளுக்குரிய ஒன்பது தெய்வங்கள் உள்ளன. இங்குள்ளன ஹயக்ரீவனிலிருந்து அஸ்வினிதேவர்கள் வரை. நிமித்திகர்களுக்கான தெய்வங்கள் பிரம்மதேவனிலிருந்து ஹிரண்யாக்ஷர் வரை இங்குள்ளன” என்றார்.\n“அவர்களுக்கான பூசனைகள் நிகழட்டும். அவற்றை ஒட்டி பேரரங்குகள் கூடட்டும். அவற்றில் பங்குகொள்ள அறிஞர்கள் வருவார்கள். நாம் அவர்களை தொட்டு எடுத்துக்கொள்வோம்” என்றார் சுரேசர். “அஸ்வமேத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சகதேவன் சதகர்ணிகளின் நாடு வரைக்கும் புரவிகொண்டு சென்றிருக்கிறார். நாற்பத்துஇரண்டு மன்னர்கள் பணிந்து கப்பம் செலுத்தியிருக்கிறார்கள். அச்செல்வம் திரட்டப்பட்டு அஸ்தினபுரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வடபுலம் ஏகிய பீமசேனர் இன்னும் சில நாட்களில் கின்னர நாட்டை சென்றடைவார். கிழக்கு நோக்கி சென்ற அர்ஜுனன் இப்போது வங்கத்தில் இருக்கிறார். ஐந்து நாட்களில் அவர் காமரூபத்தை சென்றடைவார். மேற்கு நோக்கி சென்ற நகுலன் சிபி நாட்டிலிருக்கிறார். காந்தாரம் ஏற்கெனவே நமக்கு பணிந்துவிட்ட நாடு. தெற்கே சகதேவன் விஜயபுரியை அணுகிவிட்டார். இது எல்லா விழவுகளுக்கும் உரிய பொழுது.”\n“நகரமெங்கும் ஓயாது வெற்றிமுரசு கொட்டச் செய்வோம். களியாட்டுக்கும் உண்டாட்டுக்கும் ஒருங்கு செய்வோம். அக்கொண்டாட்டத்தில் இம்மக்கள் பங்கெடுப்பார்கள். இன்று அவர்களுக்கிருக்கும் உளநிலை என்பது எதையேனும் கொண்டாடுவது. இந்நகரை கண்களால் காண்பது வரை தங்கள் கற்பனைகளில் திளைத்திருத்தார்கள். கண்களால் கண்டதும் சோர்வுற்று அச்சோர்விலிருந்து எங்ஙனமேனும் மீள வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். விழா அறிவிப்புகள் அவர்களை மகிழ்வுறச் செய்யும். மீண்டும் அவர்கள் கனவுகள் நுரைத்தெழ அது ஒரு சிறந்த வாய்ப்பு” என்று சுரேசர் சொன்னார்.\nயுயுத்ஸுவிடம் அவ்வெண்ணம் சொல்லப்பட்டதும் “விழவுகளா” என்று திகைத்தான். “இங்கே இன்னமும் இளவரசர்கள் களம்பட்டு ஓராண்டு ஆகவில்லை. கொண்டாட்டங்க��் நிகழ நூலொப்புகை உண்டா” என்று திகைத்தான். “இங்கே இன்னமும் இளவரசர்கள் களம்பட்டு ஓராண்டு ஆகவில்லை. கொண்டாட்டங்கள் நிகழ நூலொப்புகை உண்டா” சுரேசர் “எதற்கும் எங்கேனும் நூலொப்புதல் இருக்கும்” என்றார். யுயுத்ஸு பதற்றத்துடன் “என்னால் அதை எண்ணவே முடியவில்லை. ஏற்கெனவே இங்கே ஒரு கொண்டாட்ட நிலை உள்ளது. அது முறையா என்றே ஐயுறுகிறேன். ஏனென்றால் இங்கே கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள் எவருக்கும் அஸ்தினபுரியுடன் எந்த உறவும் இல்லை. இவர்கள் இப்போது வந்தவர்கள். எந்த இழப்பும் அற்றவர்கள். அஸ்தினபுரியிலிருந்து அதன் குடிகள் ஒழிந்துபோக எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் வந்து களியாடுகிறார்கள். அனலுக்குமேல் மணலைக்கொட்டி மூடியதுபோல உள்ளது” என்றான்.\n“அனல் அல்ல, குருதி. அதன்மேல் புது மணலை கொண்டுவந்து விரிப்பது காற்றும் மழையும்தான். அதை நம்மால் தடுக்கமுடியாது” என்று சுரேசர் சொன்னார். “காட்டில் அத்தனை செத்த உடல்களுக்கு மேலும் சிறுமலர்ச்செடிகள் எழுகின்றன.” யுயுத்ஸு நிலையழிவுடன் கைகளை பிசைந்தான். “அரசரிடம் பேசவேண்டும். அவர் என்ன எண்ணுகிறார் என்று பார்க்கவேண்டும்” என்றான். “நாம் கூறவேண்டிய வகையில் கூறினால் அவர் ஏற்பார், ஏற்றாகவேண்டும்” என்றார் சுரேசர். “நான் கூறுகிறேன். எதற்கும் இவ்வெண்ணம் இப்படியே இருக்கட்டும். இதன் எல்லா பக்கங்களையும் எண்ணுவோம். இது முறையென்றால் இயற்றுவோம்” என்று யுயுத்ஸு சொன்னான். சுரேசர் புன்னகையுடன் “அவ்வண்ணமே” என்றார்.\nஅவர் எதிர்பார்த்ததுபோலவே இரண்டு நாட்களுக்குப் பின் யுயுத்ஸு தெளிவடைந்துவிட்டிருந்தான். “அரசரிடம் பேசினேன். அவருக்கு ஐயமிருந்தது. ஆனால் பேசியபோது தெளிந்தது. இங்கே திறவோர் அவையும் சான்றோர் அவையும் கற்றோர் அவையும் அந்தணர் அவையும் கூடட்டும் என அவர் ஆணையிட்டிருக்கிறார்.” அவன் அவ்வெண்ணம் தன்னில் தோன்றியதுபோல முகம் மலர்ந்து “ஒவ்வொரு நாளும் இங்கு வெற்றிச்செய்திகள் அறிவிக்கப்படட்டும். அஸ்தினபுரி பேருருவம் கொள்ளப்போகிறதென்னும் நம்பிகை இங்கு பெருகட்டும். இங்கு வந்திருக்கும் அனைவரையும் இணைப்பது அந்நம்பிக்கைதான். அவர்கள் இறந்தகாலங்களை முற்றாக உதறவேண்டும். தங்கள் குல அடையளங்கள், குடிப்பெருமைகள், இழந்த ஊர்கள், விட்டுவந்த அனைத்தையும் மறக்கவேண்டும். ��ாளை எனும் கனவில் அவர்கள் ஒன்றாக வேண்டும். அதற்கு தொடர் வெற்றிவிழா அன்றி வேறு வழியில்லை” என்றான்.\nமுற்றத்தில் இறங்கி தேரிலேறிக்கொண்டதும் யுயுத்ஸு சற்று அமைதியடைந்தான். இருபுறமும் மாறிமாறி நோக்கியபடி “அஸ்தினபுரி இத்தனை நெரிசலுடன் கொந்தளித்து முன்னர் கண்டதில்லை. முன்பு நிகழ்ந்த இந்திரவிழாவும் கொற்றவையூட்டும் எல்லாம் இதன் முன் சிறுகூட்டங்களே” என்றான். “இத்தனை பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் படைத்திரள் நம்மிடம் உள்ளதா” சாரிகர் அது அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்வது என உணர்ந்து மறுமொழி சொல்லவில்லை. “இவ்வாறு வருபவர்களிடமிருந்தே படைகளை திரட்டிக்கொண்டிருக்கிறோம். அனைவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்து சேர்பவர்கள். ஒரு படையெனத் திரளக் கற்காதவர்கள். நிலைகொண்ட படைகளின் ஒழுங்கு அவர்களிடம் இருப்பதில்லை.”\nசாலையின் இருபக்கமும் நெரித்த கூட்டத்தை பார்த்தபடி “ஆனால் இதற்குள் இங்கே ஒரு பொதுமொழி உருவாகிவிட்டிருக்கிறது. விந்தையானது, ஆனால் மிக எளியது. நாமறிந்த மொழிகளிலுள்ள சொற்கள்தான். அவை மிகமிக எளிய ஓர் இலக்கணத்துடன் இணைந்து மொழிவடிவு கொண்டிருக்கின்றன. அந்த மொழி இக்கூட்டத்தை இணைப்பதை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தேன். நிலைபெற்ற தொல்மொழிகளுக்கு இணையான அதே இணைப்பாற்றலை இந்தப் புது மொழியும் கொண்டிருக்கிறது” என்றான். சாரிகர் “அது இயல்பே. இந்தப் புதுமொழி இப்போது அனைவருக்கும் பொதுவானது. இதில் இன்னமும் மேல்கோன்மை உருவாகவில்லை” என்றார். “ஆகவே அவர்கள் இம்மொழியை இன்னமும் அஞ்சத்தொடங்கவில்லை.”\nயுயுத்ஸு திரும்பிப்பார்த்தான். “எங்கும் மேல்கோன்மை பிளவுகளை உருவாக்குகிறது. மேல் கீழ் என அடுக்குகிறது. ஒரு பகுதியைக் காத்து பிற பகுதியை எல்லைகட்டி விலக்குகிறது. மொழிக்குள் எழும் மேல்கோன்மை அதற்குரிய தனிமொழியை உருவாக்கிக் கொள்கிறது. அது தன் இலக்கணத்தை மேலும் மேலும் சிக்கலாக்கிக்கொண்டே செல்லும். பொருட்செறிவை கூட்டிக்கொண்டே இருக்கும். மொழியிலேயே அரண்மனைகளும் குடிசைகளும் உண்டு. நிலவறைகளும் கரவுப்பாதைகளும் இருண்ட பிலங்களும் உண்டு” என்றார் சாரிகர். “அதை மக்கள் அஞ்சத்தொடங்குகிறார்கள். மேல்மொழிக்கு முன் தங்கள் மொழியுடன் நிற்க கூசுகிறார்கள். அதற்கு எதிராக தங்கள் மொழியை சி��ைத்து விளையாடிக்கொள்கிறார்கள். மொழி சிதைந்து சிதைந்து பொருளுறுத்தாமல் ஆகிவிடுகிறது.” யுயுத்ஸு “ஆம்” என்றான். “இன்னும் சிலகாலம் இந்த மொழி அழகுடனும் இனிமையுடனும் நீடிக்கும். இதில் நட்பும் அன்பும் இயலும்” என்றார் சாரிகர்.\nகோட்டைமுகப்பை அவர்கள் அடைந்தபோது சம்வகை இறங்கி வந்து அவர்களை எதிர்கொண்டாள். “காவல் எங்ஙனம் உள்ளது” என்று யுயுத்ஸு கோட்டைமேல் நோக்கியபடி கேட்டான். “காவலர்படை பன்னிரு மடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது. நாளையும் மறுநாளும் மேலும் புதியவர்களை எடுக்கவிருக்கிறோம்.” யுயுத்ஸு “தகுதியானவர்கள் கிடைக்கிறார்களா” என்று யுயுத்ஸு கோட்டைமேல் நோக்கியபடி கேட்டான். “காவலர்படை பன்னிரு மடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது. நாளையும் மறுநாளும் மேலும் புதியவர்களை எடுக்கவிருக்கிறோம்.” யுயுத்ஸு “தகுதியானவர்கள் கிடைக்கிறார்களா” என்றான். “ஆம், சற்று பயிற்சி அளிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் காவல் என்பதில் பணியே பயிற்சியுமாகும்.” யுயுத்ஸு திரும்பி சம்வகையைப் பார்த்து “முற்றிலும் புதியவர்களிடம் கோட்டையை ஒப்படைக்கிறோமா” என்றான். “ஆம், சற்று பயிற்சி அளிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் காவல் என்பதில் பணியே பயிற்சியுமாகும்.” யுயுத்ஸு திரும்பி சம்வகையைப் பார்த்து “முற்றிலும் புதியவர்களிடம் கோட்டையை ஒப்படைக்கிறோமா” என்றான். “இல்லை, அவர்கள் இந்நகரை தங்களுடையது என உணரத்தொடங்கிவிட்டிருக்கின்றனர். முன்பு இங்கு ஒவ்வொரு படிநிலையில் இருப்பவரும் தங்களுக்கு மேலான நிலை ஒன்றுக்கான தகுதி இருக்கிறது என எண்ணிக்கொள்வார்கள். இப்போது இங்கே பொருந்திக்கொள்ள அளிக்கப்படும் எந்த இடமும் நன்றே என எண்ணுபவர்களே இங்கிருக்கிறார்கள்” என்று சம்வகை சொன்னாள்.\n“சில நாட்களுக்கு முன்பு தெற்கே முக்கடல் முனையிலிருந்து ஒருவர் வந்தார். மெய்யறிவின் அழைப்புக்கு ஏற்ப நிலம்துறந்தவர். நேற்று அவரை அடுமனையில் கண்டேன். பெருங்கலங்களை துலக்கிக்கொண்டிருந்தார். மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டிருந்தார்” என்று சம்வகை தொடர்ந்தாள். “ஆம், அவர் கிளம்பிச்செல்லக்கூடும். ஆனால் அவரால் இயல்பாக இங்கே அவருக்கான இடத்தில் பொருந்திக்கொள்ளமுடிகிறது. ஆகவே இந்நகரில் இப்போது எந்த முரண்பாடும் நிகழ வாய்ப்பில்லை.” யுயுத்ஸு அதை நிற���வின்மையுடன் கேட்டு தலையை அசைத்தான். “ஆனால் இங்கே போட்டிகள் தொடங்கிவிட்டால் என்ன நிகழுமென சொல்லமுடியாது. மனிதனை மனிதனுக்கு எதிரியாக்குவது போட்டிதான்” என்றாள் சம்வகை.\nயுயுத்ஸு “ஆம், ஆனால் நம்மால் அதை தவிர்க்கமுடியாது” என்றான். “போட்டிகளில் பூசல் எழாமல் நோக்கவேண்டும்” என்றபின் மீண்டும் கோட்டையை பார்த்தான். கவலைகொள்ள புதிய தளம் கிடைத்துவிட்டது என எண்ணி புன்னகை செய்தான். அதைக் கண்டு சம்வகையும் புன்னகை செய்தாள். யுயுத்ஸு “போட்டிகளை சிறப்பாக நடத்த உரிய காவல்படை ஒன்றை உருவாக்கவேண்டும். போட்டிகள் நகர் முழுக்க நடைபெறவிருக்கின்றன. இப்போதே போட்டிகள் பல தொடங்கிவிட்டன. முழு நகரத்தையும் ஆட்சிசெய்யும் ஓர் அமைப்பும் தலைமையும் தேவை” என்றான். சம்வகை “ஆம்” என்றாள். “அதை நீயே செய்யலாம். இந்நகரை நன்கறிந்தவள் நீ” என்றான் யுயுத்ஸு. “என் கடமை” என்றாள் சம்வகை.\nPosted in களிற்றியானை நிரை on திசெம்பர் 18, 2019 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 72\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 71\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/08035445/Corona-virus-attack-worse-than-World-War-II--Trump.vpf", "date_download": "2020-06-02T09:24:39Z", "digest": "sha1:3JVH32J3LSRBNQBQYWCIGBD2PH6QOCXC", "length": 18683, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona virus attack, worse than World War II - Trump torment || கொரோனா வைரஸ் தாக்குதல், 2-ம் உலகப்போரைவிட மோசமானது - டிரம்ப் வேதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சிபுரத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தாக்குதல், 2-ம் உலகப்போரைவிட மோசமானது - டிரம்ப் வேதனை\nகொரோனா வைரஸ் தாக்குதல், 2-ம் உலகப்போரின்போது பியர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேதனையுடன் குறிப்பிட்டா���்.\nகொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்குத் தெரியாத எதிரி, அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், அந்த நாட்டைவிட, உலகின் பிற எந்தவொரு நாட்டையும் விட அமெரிக்காவில்தான் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஅங்கு 12 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் தொற்று தாக்கி உள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கிறது. ஆனாலும் அதன் தாக்குதல் இன்னும் தொடர்கதையாய் நீளுகிறது. அத்துடன் அந்த நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து போய் விட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்நின்று போராடுகிற நர்சுகள் மத்தியில் முதலில் பேசினார். அடுத்து நிருபர்கள் மத்தியில் பேசினார். இரு நிகழ்வுகளின்போதும் அவர் வேதனையுடன் கூறியதாவது:-\nகொரோனா வைரஸ் தாக்குதல், பியர்ல் துறைமுக தாக்குதலை விட மோசமானது. இது உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விட மோசமானது.\n(பியர்ல் துறைமுக தாக்குதல் என்பது 2-ம் உலகப்போரின்போது, 1941-ம் வருடம், டிசம்பர் 7-ந் தேதி அமெரிக்க கடற்படை தளமான ஹவாய் தீவின் பியர்ல் துறைமுகத்தின்மீது ஜப்பான் கடற்படை நடத்திய மோசமான தாக்குதலை குறிக்கும். இந்த தாக்குதலில் அமெரிக்காவின் 4 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 188 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன. 2,400 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். உலக வர்த்தக மைய தாக்குதல் என்பது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் ஆகியவற்றின் மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த தாக்குதல் ஆகும்).\nஅமெரிக்காவில் இப்போது நேர்ந்திருப்பது, இதுவரை நேர்ந்திராத ஒன்று. இது போன்று ஒருபோதும் நடந்து விடக்கூடாது. இதை (சீனாவால்) தடுத்திருக்க முடியும். இதை சீனாவில் தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.\nபியர்ல் துறைமுக தாக்குதலில், உலக வர்த்தக மைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். உல��� வர்த்தக மைய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களை விட பல மடங்கிலானவர்கள் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இதை நாங்கள் ஒரு போராகவே பார்க்கிறோம்.\nஇந்த அணி சேர்க்கை, கொரோனா வைரஸ் போருக்கு எதிரானது. பல விதங்களில் இந்த கொரோனா வைரஸ் கடினமான எதிரி. நாங்கள் எங்கள் கண்களுக்கு தெரிந்த எதிரிகளுக்கு எதிராக நன்றாக செயல்பட்டுள்ளோம். ஆனால் கொரோனா வைரஸ், கண்ணுக்கு தெரியாத எதிரி. ஆனாலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகிறோம்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு நன்றாகவே செயல்பட்டு வந்துள்ளது. நாம் இந்த பணிக்குழுவை காலவரையின்றி விட்டு விடப்போகிறோம். நாம் அதை வருங்காலத்தில் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது முடிவுக்கு வந்துதான் தீரும். விஷயங்கள் முடிவுக்கு வருகின்றன. ஆனால் நாங்கள் அந்த பணிக்குழுவில் இன்னும் சிலரை சேர்ப்போம்.\nஇதை விரைவில் கலைத்து விடலாம் என்றுதான் முதலில் கருதினோம். ஆனால் அதை கலைப்பது பற்றி பேசுகிறவரையிலும் அது பிரபலமாகத்தான் இருந்து வருகிறது.\nஎங்கெங்கு சாத்தியப்படுகிறதோ அங்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் திறப்பதை பார்க்க விரும்புகிறேன். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நர்சுகள் மிகப்பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.\n1. சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்\nசீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளதாகவும், அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.\n2. கொரோனா வைரஸ் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n3. கொரோனா வைரஸைத் தடுப்பதில் சார்க் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் - பிரதமர் மோடி\nகொரோனா வைரஸைத் தடுப்பதில் சார்க் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n4. கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி��ாக, 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.\n5. கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: கல்லூரிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை\nகொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, கல்லூரிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n2. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா\n3. வெள்ளைமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்:பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்\n4. கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்\n5. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா... ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/16153401/1286226/arvind-kejriwal-says-2-crore-people-are-my-family.vpf", "date_download": "2020-06-02T09:27:19Z", "digest": "sha1:XJJEKZW3Y5XGXTENTFYLYIF7ZLNJOKU3", "length": 16158, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 கோடி மக்களும் எனது குடும்பம்தான்- கெஜ்ரிவால் பேச்சு || arvind kejriwal says 2 crore people are my family", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2 கோடி மக்களும் எனது குடும்பம்தான்- கெஜ்ரிவால் பேச்சு\nடெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான் என்று முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.\nமுதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான் என்று முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.\nடெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக பதவி ஏற்ற பிறகு கெஜ்ரிவால் பேசியதாவது:-\nடெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான். டெல்லியின் மகன் முதல்-மந்தியாக பதவி ஏற்றுள்ளதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது எனது வெற்றி அல்ல மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.\nடெல்லியின் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டேன். கட்சி, மதம், சாதி பாகுபாடு பார்க்காமல் 5 ஆண்டுகள் அனைவருக்காகவும் பாடுபட்டேன்.\nடெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன்.\nவாழ்க்கையில் அத்தியாவசியமானவை அனைத்தும் இலவசமே, டெல்லியில் நேர்முறை அரசியலை முன்னெடுத்து செல்வேன். மத்திய அரசுடன் இணைந்து டெல்லியை நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன்.\nமோடியின் ஆசியுடன் நல்ல முறையில் ஆட்சியை கொண்டு செல்வேன். மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க மாட்டோம்.\narvind kejriwal | delhi assembly election | pm modi | டெல்லி சட்டசபை தேர்தல் | அரவிந்த் கெஜ்ரிவால் | பிரதமர் மோடி |\nடெல்லி சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nடெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்\nகெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா - ‘பேபி மப்ளர் மேனு’க்கு சிறப்பு அழைப்பு\n‘மோடியின் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி’ - வெளிநாட்டு பத்திரிகைகளில் டெல்லி தேர்தல் பற்றிய செய்தி\nதேர்தல் தோல்வி எதிரொலி - டெல்லி பா.ஜனதா தலைவர் பதவி விலக முடிவு\nடெல்லி காங்கிரசுக்கு தற்காலிக தலைவர் நியமனம் - சோனியா காந்தி அறிவிப்பு\nமேலும் டெல்லி சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள்\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது ��டற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nரேசன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசலூன், அழகு நிலையத்துக்கு போறீங்களா- அப்போ இதையும் எடுத்துட்டு போங்க...\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nஇன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமதுரை மாவட்டத்தில் மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் 15 வரை பயன்படுத்தலாம்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/2080-yenanalloresivan", "date_download": "2020-06-02T08:26:39Z", "digest": "sha1:2WJ5RNXG53SUPWOTJ45U2KGLAGQ3HNPQ", "length": 26334, "nlines": 569, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - KUMBAKONAM/கும்பகோணம் - YENANALLORE-SIVAN/ஏனாநல்லூர்-சிவன்/பிரம்மபுரீஸ்வரர் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nமறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும்.அதைச்சொல்லியே தீருவேன் என்று சொல்லி மற்றவரை காயப்படுத்தாதீர்கள்\nஅதிசூரன் வாள் வித்தையில் பயிற்சி அளிப்பவன். தற்பெருமையினால் மிகக் கர்வம் கொண்டு தீய எண்ணங்களை வளர்த்துக் கொண்டான். ஆசிரியர் மதிப்பு குறைந்து வரும்படியும் குறைந்தது. மற்றொரு வாள்வித்தை பயிற்சியாளரான ஏனாதி நாயனாருக்கு புகழும் பெருமையும் சேர்ந்தது. ஆதலால் எதிரியாக கருதி அவரை ஒழித்துக்கட்ட அவரிடம் நேரில் சென்று போர் செய்ய அறைகூவல் விடுத்தான். வெளியிடத்தில் சாளக்கரை போட்டி நடக்க இருவரும் சம்மதத்தினர். இருபக்கம் பல்ர் உயிர் துறந்தனர். போரில் தோல்வியடைந்தான். தன்னைவிடச் சிறந்த பயிற்சியாளர் என்ற உண்மையை அறிந்து கொண்டாலும் அவன் மனதின் தீய எண்ணங்கள் அவரைக் கொல்ல திட்டம் தீட்டியது. ஏனாதி திருWஈறு பூசிய அடியார்க்கு தீங்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்தான். மீண்டும் அவரிடம் சென்று தனியாக போர்புரிய அழைப்பு விடுத்தான். சிவவேடம் பூண்டு சண்டைக்கு அழைக்க இதுவரை திருநீறு பூசாத அவன் நெற்றியில் சைவ சின்னமான விபூதி பட்டை கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்தது கேடயம் விலகி நன்றாகத் தெரியவே அதைப் பார்த்தி ஏனாதி மிக்க மகிழ்வு கொண்டு அமைதியாக நிற்க அதிசூரன் தன் வாளால் அவரைக் குத்திக் கொன்றான். சிவனடியாரகத் தென் பட்டதால் சும்மாயிருக்க அதிசூரன் பழிதீர்க்க இறைவன் ஏனாதி நாயனாருக்கு காட்சி தந்து முக்தி அருள். 32/63-ஏனாதிநயனார். ஏய்ல்-அரன்,அரன்களைக் காப்பவர் ஊர்-ஏனாநல்லூர்\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0/", "date_download": "2020-06-02T09:23:52Z", "digest": "sha1:AZWTTGVJPMMBNCVJK26NFWFIQQNQA5YC", "length": 7793, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "நால்வருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதி - Newsfirst", "raw_content": "\nநால்வருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதி\nநால்வருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதி\nColombo (News 1st) பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅங்கொடை தொற்றுநோய்ப் பிரிவினால் குறித்த இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர், டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் அது குறித்து தொடர்ந்தும் பரிசோதனைக்கு முன்னெடுக்கப்படுவதாக டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட நால்வர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\nகருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்\nஅமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்; இராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nவற்றாப்பளை; கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\nகருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக ஜகத் குணவர்தன\nஇராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவற்றாப்பளை; கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\nகருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக ஜகத் குணவர்தன\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2020-06-02T08:39:21Z", "digest": "sha1:5ZXPITSRBFL4DQCBYKXCKRJMK7AZ55UP", "length": 35455, "nlines": 232, "source_domain": "www.nilacharal.com", "title": "சூரியனுக்கு சுப்ரபாதம் : 5. டென்னிஸ் விளையாட்டும் அழிவற்ற ஆன்மாவும் - Nilacharal", "raw_content": "\nசூரியனுக்கு சுப்ரபாதம் : 5. டென்னிஸ் விளையாட்டும் அழிவற்ற ஆன்மாவும்\nPosted by ஜெயந்தி சங்கர்\nநாளிதழை வாங்கிக்கொண்டு காலைரயிலில் ஏறி அமைதியாகவும் கம்பீரமாகவும் அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அவசரப்படாதீர்கள். உங்களின் முன்னால் குறைந்தது அரை மணிநேரம் இருக்கிறது என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாளிதழின் முன்பக்கத்தில் இருக்கும் பொதுவிளம்பரங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் விளம்பரங்கள் ஆகியவற்றில் உங்கள் பார்வை மேய்கிறது. மிகவும் தளர்ந்த மனிதராய், அமைதியாய் நிறைய நேரத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு பணக்காரராய் உட்கார்ந்திருக்கிறீர்கள். அதுவும் எப்படி ஒருநாளைக்கு இருபத்துநான்கு மணிநேரத்திற்கு பதிலாக ஒருநாளைக்கு நூற்று இருபத்துநான்கு மண���நேரம் இருக்கும் வேற்று கிரகவாசியைப் போல\nநானும் நாளிதழ் வாசிப்புக்கு அடிமையாகியிருக்கும் ஒருவன்தான். தினமும் இரண்டு ஆங்கிலம், இரண்டு பிரெஞ்சு நாளிதழ்களை வாசிக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ரயிலில் நாளிதழ் வாசிப்பதையோ வாசிப்பவரையோ நான் வெறுப்பவன் இல்லை.\nநாளிதழ்கள் வேகவேகமாகத் தயாராவதே வேகவேகமாகப் படித்து முடித்து தூரவைக்கத்தான். என் தினசரி செயல் அட்டவணையில் நாளிதழுக்கு இடமில்லை. ஆனாலும் நான் அவற்றை வாசிக்கிறேன். நாளிதழ்களை அதற்காகவே உட்கார்ந்து வாசிக்காமல் விநோத நேரங்களில் கிடுகிடுவென்று வாசிக்கிறேன். ரயில் கம்பார்ட்மெண்ட்டில் அவரவர் அவரவர் யோசனைகளிலும் கனவுகளிலும் ஆழ்ந்திருக்கும் அந்தப் பயணநேரம்தான் நாளிதழ் வாசிக்க மிகச் சரியான நேரம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அந்த அற்புதமான அழகிய தனிமையை நாளிதழ் வாசிப்பில் செலவிடுவதை நான் வெறுக்கிறேன். அந்த நேரச்செலவு ஆடம்பரமானது என்பேன் மதிப்பற்ற காலத்துளிகளை இப்படியா தான்தோன்றித்தனமாக இரைப்பது மதிப்பற்ற காலத்துளிகளை இப்படியா தான்தோன்றித்தனமாக இரைப்பது அப்படிச் செய்வதை நியாயப்படுத்த நீங்கள் என்ன, நேரஉற்பத்தி செய்யும் ஆளா அப்படிச் செய்வதை நியாயப்படுத்த நீங்கள் என்ன, நேரஉற்பத்தி செய்யும் ஆளா என்னிடம் இருப்பதைவிட அதிக நேரம் உங்களிடம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குப் பணிவாக நினைவுபடுத்துகிறேன் என்னிடம் இருப்பதைவிட அதிக நேரம் உங்களிடம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்குப் பணிவாக நினைவுபடுத்துகிறேன் ஆகவே, ரயிலில் நாளிதழை வாசிக்காதீர்கள் ஆகவே, ரயிலில் நாளிதழை வாசிக்காதீர்கள் இது முதல்விதி நான் இந்த முதல்விதியின் மூலம் உங்களது முக்கால்வாசி நேரத்தை பயனுள்ள ஓர் இடத்தில் இடுகிறேன்\nஇப்போது நீங்கள் உங்கள் ஆபிஸை அடைந்து விட்டீர்கள். சரி, மாலை ஆறுமணி வரைக்கும் அங்கேயே உங்களை விட்டுவிடுகிறேன். இடைவேளை ஒருமணி நேரம் கிடைக்குமில்லையா அதில் அரைமணிக்கும் குறைவாகவே எடுக்கும் உங்களின் சாப்பிடும் நேரமும் அடங்கும். உங்கள் விருப்பம் போல நீங்கள் அந்த நேரத்தைச் செலவிடலாம். நாளிதழ் கூட வாசிக்கலாம்\nஆபீஸைவிட்டு வெளியேறும்போது நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். துவண்டுபோய் களைப்பாக இருக்கிறீர்கள். எப்படியும் உங்களின் மனைவி அப்படித்தான் சொல்லப்போகிறார். ஆகவே, நீங்களும் மிகவும் சோர்ந்து போய்விட்டதாக மிகத் திடமாகவே நம்புகிறீர்கள். வீட்டுக்குத் திரும்பும்போதான பயணநேரத்தை, நீங்கள் இந்த நம்பிக்கையை வளர்க்கவே பயன்படுத்தி வந்தீர்கள். சரியா\nஒவ்வொரு மாலையிலும் பெருநகரின் காற்றில் சோர்வு எனும் இந்த சோக உணர்வு கனத்துப் போகிறது. குறிப்பாக குளிர்காலங்களில். வீட்டிற்கு வந்ததும், உடனே நீங்கள் உண்பதில்லை. அரை மணிநேரமானதும் தான் கொஞ்சம் சக்தி தேவை என்று உணர்கிறீர்கள். ஆகவே, சாப்பிட ஆரம்பிக்கிறீர்கள். பிறகு புகைக்கிறீர்கள். பிறகோ நண்பர்களைச் சந்தித்து, சீட்டு விளையாடி, கொஞ்சநேரம் வாசிப்பதாக பாவ்லா கட்டி, நேரத்தை ஓட்டும்போது, உங்களுக்கு வயதாவதை திடீரென்று உணர்வீர்கள்\nபிறகு, கொஞ்சதூரம் உலாவப் போவீர்கள். கீபோர்டை எடுத்து வைத்துக்கொண்டு, மறக்காமல் இருக்கிறதா என்று சோதிக்க எதாவது வாசிக்க முயற்சிப்பீர்கள். இப்படியே இரவு பதினொன்றேகால் ஆகிவிடும். அப்புறம் ஒரு நாற்பது நிமிடங்களை தூங்கப்போகலாமா என்பது குறித்து யோசித்தே கழிப்பீர்கள். படுக்கும் முன்னர் விஸ்கி போன்றவற்றை அருந்தும் பழக்கம் இருந்தால், குடித்துவிட்டு படுக்கப் போவீர்கள். இப்படியே, அலுவலகத்தைவிட்டு வெளியேறியதிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் கனவைப் போல, ஒரு மாயமாக, கணக்கில் வராமலேயே மறைந்து போயிருக்கும்\nஇது ஒரு சாதாரண உதாரணம்தான். \"உனக்கென்ன, உட்கார்ந்து கொண்டு பேசுவாய். நண்பர்களைச் சந்திப்பதென்ன தவறா அதெல்லாம் சமூகத்தில் தேவையற்றதா\" என்று நீங்கள் என்னைச் சாடிச் சண்டைக்கு வரலாம். இதில் உண்மையும் இருக்கலாம். திரைப்படத்திற்குப் போக நினைத்துக் கிளம்பினீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் ஒரு அழகான பெண்ணுடன். என்னவாகும் நகர மையத்திற்கு விரைவீர்கள். இதற்கே சில மணிநேரங்களாகும். வீடு திரும்பிட மேலும் சில மணிநேரங்கள். உடன் தோழி இருந்தால், அவளைக் கொண்டுவிடவும் உங்களின் நேரத்தில் சில மணிநேரங்களைச் செலவிடுவீர்கள்.\nஇம்மாதிரியான நேரங்களில் நாற்பது நிமிடங்கள் யோசித்துவிட்டு பிறகு படுக்கப்போக வேண்டியதில்லை. சோர்வு அழுத்துவதால் உடனே படுத்து உடனே தூங்குவீர்கள். நண்பர்களோ களைப்போ கூட மறந்து ப���கும். அழகான மாலைநேரம் சீக்கிரமே முடிந்துபோனதாகக் கூட நீங்கள் உணரலாம். போன வருடம் உங்கள் காலனியில் நடந்த பெரிய ஒரு கலைவிழாவிற்கென்று மூன்று மாதங்களுக்கு தினமும் இரவில் இரண்டு மணிநேரம் கிதார் பயிற்சி செய்தீர்களே, நினைவிருக்கிறதா உங்களுக்கு உங்களின் சக்தியெல்லாம் செலவாகும் குறிப்பிட்ட ஓர் இலக்கு இருக்கும் போது, ஒருவித பிரகாசமும் துடிப்பும் நாளெல்லாம் படர்வதை உணர்கிறீர்கள், சரிதானே உங்களுக்கு உங்களின் சக்தியெல்லாம் செலவாகும் குறிப்பிட்ட ஓர் இலக்கு இருக்கும் போது, ஒருவித பிரகாசமும் துடிப்பும் நாளெல்லாம் படர்வதை உணர்கிறீர்கள், சரிதானே\nமாலை ஆறுமணிக்கு எதார்த்தத்தை உணருங்கள். முதலில் நீங்கள் களைப்படையவில்லை என்று நினைக்க ஆரம்பியுங்கள் ஏனெனில், நீங்கள் களைப்பாக இல்லை என்பதுதான் உண்மை. சாப்பிடும் நேரத்தில் குறுக்கீடுகள் ஏதும் வராதமாதிரி உங்களின் செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்களின் மூன்று மணிநேரமாவது உங்களுக்கு, உங்களுக்கே உங்களுக்கு, துல்லியமாகவும் தெளிவாகவும் இருக்கும். இரவுதோறும் மூன்று மணிநேர மனோபலத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால், ஒரு நல்ல துவக்கமாக, வாரத்தில் மூன்று நாட்களில் ஒன்றரை மணிநேரத்தை, மாலையில் மனதைச் சீராக்கவும் வளர்த்தெடுக்கவும் பயன்படுத்த வேண்டும். மீதி மூன்று மாலைகளை நண்பர்களுக்கு, சீட்டாட்டத்துக்கு, வீட்டுக்கு, இலக்கற்ற வாசிப்புக்கு, தோட்ட வேலைக்கு, மட்பாண்டம் வனைவதற்கு மற்றும் போட்டிகளுக்குப் பயிற்சி செய்வதற்கு என்று ஒதுக்கிக் கொள்ளலாம்.\nஅதற்குப் பிறகும் ஞாயிறு மதியம் இரண்டு முதல் திங்கள் காலை பத்துமணி வரைக்குமான காலச்செல்வம் உங்கள் கையில் இருக்கும் விடாமுயற்சியுடன் இருந்தால், நான்கோ ஐந்தோ மாலைகள் இப்படி முழுமையாகக் கழியும். இரவு பதினொன்றேகாலுக்கு, \"தூங்கலாமா\", என்று யோசித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். இப்படி யோசிக்கும் ஒருவரோ, படுக்கையறையைத் திறக்கும் முன்னரே தூங்கி வழியும் ஒருவரோ நிச்சயம் முழுமையாக வாழ்வதில்லை\nஆனால், நினைவில் கொள்ளுங்கள். துவக்கத்தில், வாரத்தில் மூன்று முறை இரவில் கிடைக்கும் தொண்ணூறு நிமிடங்கள் தான் பத்தாயிரத்து எண்பது ந��மிடங்களிலேயே மிக முக்கியமானது. அவை ஒருவகையில் புனிதமானதும் கூட. ஒரு டென்னிஸ் ஆட்டத்திற்குப் பயிற்சி மேற்கொள்வதைப் போல முக்கிய நிமிடங்கள். இந்த டென்னிஸ் ஆட்டப் பயிற்சியின் போது, \"அட போங்கப்பா, தினமும் நண்பனைக் கூடப் பார்க்காமல் டென்னிஸ் கோர்ட்டுக்கு ஓடணும்னா\", என்ற சலிப்பு ஏற்படும் அறிகுறி தெரிந்தால், உடனே, \"இல்லல்ல, நான் பயிற்சி செய்யணும். விடாமுயற்சி வேணும். அப்ப தான் இருபத்துநான்கு மணி நேரத்தையும் முழுமையாக வாழ நான் பழக முடியும்\", என்று சொல்லிக்கொள்ள வேண்டும். உறுதியாக இப்படிச் சொல்லிக் கொள்வது ஒன்றும் எளிதல்ல. இறப்பேயற்ற ஆன்மாவை விட டென்னிஸ் பயிற்சி மிக முக்கியம்.\nNext : மனிதரில் எத்தனை நிறங்கள்\nதாஙள் சொல்வது புரிவதர்கு 30 நிமிடம் ஆகுது.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயா���ை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/01/10/demo-against-chidambaram-temple-sc-judgement-all-over-tamilnadu/thillai-demo-trichy-06/", "date_download": "2020-06-02T07:59:50Z", "digest": "sha1:E272UWRFNNVEWPIFZIYIAACWHDXWLNFQ", "length": 13595, "nlines": 172, "source_domain": "www.vinavu.com", "title": "thillai-demo-trichy-06 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு தில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் thillai-demo-trichy-06\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13086/2019/04/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:37:05Z", "digest": "sha1:R3EPQXCSZHALKWGL3D4GDHFHQYZEGW4D", "length": 14924, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\nநம்ம விஜய் படம் எப்பொழுது வெளியாக்கினாலும், ஏதாவதொரு பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும். இம்முறையும் அப்படி ஒரு பிரளயம் உருவாகியுள்ளது.\nஅதாவது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் 'தளபதி 63' படம் பிரம்மாண்டமாக கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.\nஇந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில் அட்லீ இயக்கும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே, கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ள முடியும் என கூறி தன்னுடைய புகாரை நிராகரித்தது.\nஎனவே 'தளபதி 63' படத்தின் கதைக்கு உரிமை கோரியும், படப்பிடிப்புக்கு தடை விதிக்கக் கோரியும், இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராக சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஜெர்மனியில் முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின் அதிகரிக்கும் கொரோனா பரவல்.\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனா முடக்கத்தால் 5 ஆண்டுகளில் 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 112 பேர் பலியாகியுள்ளனர்.\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (16.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nடொக்டர் பட்டத்தை தட்டிச் சென்ற நாய்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றத��� 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal/169-the-companions-24-musab-ibn-umayr.html", "date_download": "2020-06-02T07:49:54Z", "digest": "sha1:Y7N675CY6BSUB6QLNA4LEB6RKB2V7F6D", "length": 92490, "nlines": 181, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தோழர்கள் - 24 முஸ்அப் இப்னு உமைர் (مصعب بن عمير)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 24 முஸ்அப் இப்னு உமைர் (مصعب بن عمير)\nதோழர்கள் - 24 முஸ்அப் இப்னு உமைர் (مصعب بن عمير)\nகோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், \"போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை\"\nநோக்கித் திரும்பி வந்த மகன், \"ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரி��வன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்\"\nஅந்த பதில் தாயின் கோபத்தை உக்கிரப்படுத்தியது. 'ஒரே இறைவனாமே\n\"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை\"\nஅம்மாவுக்கும் மகனுக்கும் அப்படி என்ன பெரிய பிரச்சனை\n ஒரே இறைவன் மீது நம்பிக்கை அவனுக்கு இணை துணையில்லை என்ற நம்பிக்கை அவனுக்கு இணை துணையில்லை என்ற நம்பிக்கை\nஒருநாள் ஹிரா குகையிலிருந்து இறங்கி வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மக்காவில் ஏகத்துவம் சொல்ல ஆரம்பித்தார்களா, தெளிவான மனங்களில் \"நச்”சென்று அச்செய்தி சென்று பதிந்து கொண்டது. மெதுமெதுவே மக்காவில் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியது. ஏழைகள், அடிமைகள், வெகுசில பிரபலங்கள், முஹம்மது நபியின் சில உறவினர்கள் என்று சிறிய இஸ்லாமியக் குழு ஒன்று உருவாக அந்தச் சின்னஞ்சிறு குழுவுக்கெதிராய்க் குரைஷிகளின் பென்னம்பெருங்கோத்திரமே தொடை தட்டிப் பூதாகரமாய் எழுந்து நின்றது.\nசெய்தி அப்படி. பன்னெடுங்காலமாக கஅபாவில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 360 கடவுளர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த ஒற்றைச் செய்தி\nசிறிது சிறிதாய் அந்த இஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவப்பரவ, நாளும் பொழுதும் அந்நகரில் இதுவே பேச்சு. ”புதிதாய் இது என்ன மதம்” என்று இரவு உறங்கும்வரை கோபத்துடன் பேசிவிட்டு, தூங்கியெழுந்து காலையில் மீண்டும் அதையே தொடர்ந்தார்கள். கூட்டங் கூட்டமாய்க் குரைஷிகள் இஸ்லாத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்ததை அக்கூட்டங்களில் ஓர் இளைஞர் மிக ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முஸ்அப் இப்னு உமைர்\nமக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், \"கிலோ என்ன விலை” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். \"அனுபவிடா மகனே” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். \"அனுபவிடா மகனே என் செல்லம்” என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், \"ஹும் முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே” என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.\nசுருக்கமாய் இக்கால உவமை சொல்வதென்றால், பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் 'லேட்டஸ்ட் ஸ்டைலின்' அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு, ஷாப்பிங் மால்கள், கடற்கரை என்று சுற்றிக்கொண்டிருக்கிறதே இன்றைய வாலிபக் கூட்டம், அப்படி மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப்.\nஅக்காலத்தில் குரைஷிகள் கூடும் பொதுஇடங்களில் தவறாமல் முஸ்அப் உண்டு. முஹம்மது நபி, அவர் உரைக்கும் மார்க்கம், அதைப் பற்றி குரைஷிகளின் கோபம், ஆத்திரம், எதிர்ப்பு என்பதெல்லாம் அவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. கேட்கக் கேட்க ஆர்வம் தொற்றியது. 'யார் அவர் என்னதான் அது\nமக்காவில் அல்-அர்கம் எனும் தோழர் ஒருவர் இருந்தார். அவருக்கு அப்பொழுது இருபது வயதிருக்கும். அல்-மக்ஸும் கோத்திரத்தைச் சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு மிக முக்கிய எதிரியாய் உருவானானே அபூஜஹ்லு, அவனுடைய அதே கோத்திரம். இந்த அல்-அர்கமிற்கு ஸஃபா குன்றுக்கு அருகே வீடு ஒன்று இருந்தது.\nஆரம்பத் தருணங்களில் முஸ்லிம்கள் ஓரிடத்தில் குழுமுவதே மிகப் பெரும் பிரச்சினையாக இருந்ததா, எத்தகைய தற்காப்பு வசதியும் இன்றி, நலிந்த நிலையில் இருந்த அவர்களை இந்த அர்கமின் வீட்டில்தான் ஒன்றுகூட்டினார்கள் நபியவர்கள். அது ஒரு முதலாவது இஸ்லாமியப் பாடசாலையாக உருவெடுத்தது. நபியவர்கள் தமக்கு அருளப்���ெறும் இறை வசனங்களை அம்மக்களுக்கு அறிவிக்கவும் உபதேசம் புரியவும் முஸ்லிம்கள் கூடி இறைவழிபாடு செய்யவும் அளவளாவிக் கொள்ளவும் என்று அல்அர்கமுடைய அந்த வீடு - தாருல் அர்கம் - முதல் பல்கலையாகப் பரிணமித்தது.\nசதா காலமும் முஸ்லிம்களை நோட்டமிட்டு, அவர்களுக்குத் துன்பம் இழைக்கவும் இடையூறு விளைவிக்கவும் என்னென்ன சாத்தியமோ அத்தனையும் செய்து திரிந்து கொண்டிருந்த குரைஷிகள், தங்களது மூக்கிற்கு அருகிலேயே ஸஃபா குன்றின் அடிவாரத்திலுள்ள அர்கமின் வீட்டில் முஸ்லிம்கள் ரகசியமாய்க் கூடி, தங்களது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறியது ஓர் ஆச்சரியம். அத்தகைய திட்டத்தை நபியவர்கள் நிறைவேற்றியது அதைவிட ஆச்சரியம்\n' என்று ஆர்வம் ஏற்பட்டதும் முஸ்அப் இப்னு உமைர் விசாரிக்க ஆரம்பித்தார். தேடி விசாரித்துக் கொண்டு ஒருநாள் இரவு அர்கமின் அந்த வீட்டை அடைந்து – கதவு தட்டப்பட்டது. அங்கு குர்ஆன் வசனங்களை நபியவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவிப்பதும் பிறகு அனைவரும் சேர்ந்து ஏக இறைவனை வழிபடுவதுமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முஸ்அபின் காதில் அவை விழுந்தன. எவை குர்ஆன் வசனங்கள். அவை நேராய்ச் சென்று தாக்கியது அவரது இதயத்தை. அடுத்து அந்த மாற்றம் சடுதியில் நிகழ்ந்தது.\n இதுவே ஈருலகிற்கும் வழிகாட்டி' என்று இஸ்லாத்தினுள் நுழைந்தார் இளைஞர் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு\nநபியவர்களிடம் துவங்கிய பாலபாடம், அவரைச் செழுமைப்படுத்த ஆரம்பித்தது. முற்றிலும் புதிய முஸ்அபை அவரது நெஞ்சினுள் செதுக்கிக் கொண்டிருந்தன குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும். சொல்லிக் கொள்ளும்படி எவ்வித இலட்சியமும் இன்றி உல்லாசமாய்த் திரிந்து, சொகுசை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்அப், இஸ்லாத்திற்கு அளித்த உழைப்பு அபரிமிதமானது. அதற்காக அவர் உதறித் தள்ளியவை சாமான்யமானதல்ல\nமுஸ்அபின் தாயார் குணாஸ் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மகனைக் கவனித்துக் கொண்டார் என்று பார்த்தோமல்லவா அதே அளவு அவர் மூர்க்கமானவருங்கூட. முஸ்அப் தம் தாயின் மனோபாவத்தையும் கோபத்தையும் நன்கு உணர்ந்திருந்தவர். எனவே தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடக்கத்தில் அப்படியே மறைத்துக் கொண்டார். எப்பவும்போல் வீட்டிலும் மக்காவிலும் ��லாத்திக் கொண்டிருப்பவர், யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து தாருல் அர்கம் சென்றுவர ஆரம்பித்தார்.\nஆனால் எத்தனை நாள் மறைக்க முடியும் ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் 'புதியவர்கள்' வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். \"முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும் ஒருநாள் குரைஷிகளில் ஒருவன் முஸ்அப், தாருல் அர்கத்துக்குச் செல்வதையும் 'புதியவர்கள்' வழிபடுவதைப்போல் வழிபடுவதையும் கண்டு விட்டான். \"முஸ்லிம்களுடன் சேர்ந்துவிட்டானா இவனும் என்ன அநியாயம் வைக்கிறேன் உனக்கு ஆப்பு” என்று உடனே அவன் சென்று சேர்ந்தது முஸ்அபின் தாயாரிடம். தன் மகன்மேல் எத்தகு அன்பும் பாசமும் கொண்டிருந்த தாய் அவர் அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. \"என்ன அதெல்லாம் ஒரே நொடியில், வந்தவன் தெரிவித்த ஒரே வார்த்தையில் தலைகீழாகிப் போனது. \"என்ன என் மகன் முஸ்லிமாகி விட்டானா என் மகன் முஸ்லிமாகி விட்டானா\nஎப்பவும்போல் சாதாரணயமாய் முஸ்அப் வீட்டினுள் நுழைய, துவங்கியது களேபரம். மூர்க்கமான தாய், இளமைத் துடிப்புள்ள மகன், வட்டமேசை மாநாடு போலவா பேச்சுவார்த்தை நடந்திருக்கும் ஏகப்பட்ட களேபரம். மகனை அடித்துத் துவைக்க கையை ஓங்கிய குணாஸ் நிறுத்திக் கொண்டு, \"நீ சாதாரணமாய்ச் சொன்னால் கேட்க மாட்டாய். இரு வருகிறேன்” என்று சங்கிலியொன்றை எடுத்து வந்து வேலையாட்களின் உதவியுடன் அவரை வீட்டின் மூலையொன்றில் தள்ளி விலங்கிட்டார்.\n\"இஸ்லாத்தைக கைவிடு. இல்லையெனில் கை, கால்களில் விலங்குதான்\"\nஇளவரசனைப்போல் வலம் வந்து கொண்டிருந்தவர் தம் வீட்டிலேயே பெற்றத் தாயால் சிறை வைக்கப்பட்டார். உண்மையின் விலை என்றுமே மிக அதிகம். பரிசுக்கேற்பத்தானே போட்டியின் கடுமை மறுமையின் பேரின்பம் என்பது பண்டிகைக்காலத் தள்ளுபடியுமல்ல; இலவச இணைப்புமல்ல. அந்த உண்மை முஸ்அபின் மனதினுள் திடம் வளர்த்தது.\nஇதனிடையே மக்காவில் இதர முஸ்லிம்கள் குரைஷிகளிடம் அடைந்துவந்த துன்பமும் உச்சநிலையை அடைந்து விட்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நபியவர்கள் ஒருகட்டத்தில் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்கு (இன்றைய எத்தியோப்பியாவிற்கு)ப் புலம்பெயர அனுமதியளித்திருக்கும் செய்தி, வீட்டில��� சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்அபின் காதில் வந்துவிழுந்தது. விலங்கு உடைத்துத் தப்பித்தார் முஸ்அப். துவங்கியது அவரது முதற் பயணம். இஸ்லாத்திற்காகப் புலம்பெயர்ந்த முதல் முஸ்லிம்களில் முஸ்அப் ஒருவரானார். கரிய இருளில் மக்காவிலிருந்து தப்பித்து, செங்கடலின் துறைமுகத்திற்கு வந்து படகுகளில் எத்தியோப்பியாவிற்குத் தப்பித்தார்கள் - அவர்கள் - பதினொரு ஆண்கள், நான்கு பெண்கள்.\nஅபிஸீனியா வந்து சேர்ந்து 'அப்பாடா' என்று மூச்சு வாங்கி நிதானமாய் சுவாசிக்கத் துவங்கினார்கள் முஸ்லிம்கள். சில மாதங்களிலேயே மக்காவில் நிலைமை சீரடைந்துவிட்டது என்று தவறான தகவல் வந்து சேர்ந்தது. பெருமகிழ்வுடன் அபிஸீனியாவிலிருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்ப, அவர்களுடன் சேர்ந்து திரும்பினார் முஸ்அப். வந்து சேர்ந்தால் 'மாட்டினீர்களா' என்று முன்பைவிடக் காட்டமாகக் கொடூரம் துவங்கியது\nதுவண்டு போனார்கள் முஸ்லிம்கள். 'இது சரிவராது' என்று இரண்டாம் முறையாக பயணம் துவங்க நாள் குறிக்கப்பட்டது. இம்முறை அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் புலம் பெயர்ந்தனர். 79 ஆண்கள், 9 பெண்கள் என்று சில குறிப்புகளும் 83 ஆண்கள், 18 பெண்கள் என்று வேறு சில குறிப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த ஆண்களில் மீண்டும் முஸ்அப் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.\n\"ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்\" என்று இரண்டு சொற்களை எழுதுவதும் படிப்பதும் மிக எளிது. படைத்துக் காக்கும் ஒரே இறைவனை வழிபடுவதற்காக சொந்த மண்ணிலிருந்து அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாடோடியாய் வெளியேறுவது இருக்கிறதே, அது மகா வலி\nசில காலம் கழித்து மீண்டும் மக்கா திரும்பினார் முஸ்அப். முதலில் பெற்றோருடன் அனைத்து சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் அவர். அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுப் போனவர் இப்பொழுது திரும்பி வந்ததும் எவ்வித வசதியுமில்லை, குரைஷிகளின் இஸ்லாமிய எதிர்ப்பால் பிழைப்புக்கு வழியுமில்லை. வறுமை அவரை நன்றாகத் தழுவி அணைத்துக் கொண்டது.\nஅபிஸீனியாவிலிருந்து முஸ்அப் திரும்பிவந்ததை அறிந்ததும் மீண்டும் அவரைப் பிடித்து சிறைவைக்க முயன்றார் அவரின் தாய் குணாஸ். தன் சேவகர்களை அனுப்ப, இம்முறை சிலிர்த்து நின்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் முஸ்அப்.\n\"இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். யாராவது என்மேல் கையை வைத்துப் பார்க்கட்டுமே, கொலை விழும். ஒருவரையும் விடமாட்டேன்\"\nஅந்த வார்த்தைகளின் உண்மை அவர் முகத்தில் தெரிந்த வீரம் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டார் குணாஸ். நிச்சயம் முஸ்அப் அதைச் செய்வார் என்று தெரிந்தது.\nகோபத்தின் உச்சியில் அவர் கத்தினார், \"போ... இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை\"\nநிதானமாய்த் தாயை நோக்கித் திரும்பிய மகன், \"ஆனால் மனதார நான் உங்கள்மீது அளவில்லாத பாசம் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. முஹம்மது அவனுடைய இறுதித் தூதர். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுபோதும்\"\n\"அந்த நட்சத்திரங்களின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உன் மதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கெல்லாம் என் புத்தி கெட்டுப்போகவில்லை, என் தராதரமும் குறைந்துவிடவில்லை. எக்கேடோ கெட்டு்ப் போ. நான் உனக்கு அம்மாவும் இல்லை, நீ எனக்கு மகனும் இல்லை\"\n வெளியேறினார் முஸ்அப் இப்னு உமைர், ரலியல்லாஹு அன்ஹு.\nஏழ்மை நிலையிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்குக் குரைஷிகள் இழைத்த கொடுமைகள் ஒருபுறம் என்றால், முஸ்அபுக்குக் கடின வாழ்க்கை வேறு பரிமாணத்தில் தண்டனை அளித்தது. எப்பொழுதாவது கிடைக்கும் சொற்ப உணவை உண்டுவிட்டு, கந்தலாய் இருந்த துணியைக் கொண்டு மானத்தை மறைத்துக் கொண்டு மனம் நிறைய திருப்தியுடன், அசைக்க இயலாத இறைநம்பிக்கையுடன் முற்றிலும் வேறுபட்ட முஸ்அபாக உருவாக ஆரம்பித்தார் அவர்.\nஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார் முஸ்அப். அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது. பலர் கண்களில் கண்ணீர். வேறொன்றுமிலலை, கோலம்\nநவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமணம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்கள், \"மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது நபிக்காகவும் உதறித்தள்ளி விட்டு நிற்கிறார்\"\nஇவ்விதமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்க வரலாற்றின் முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது.\nமுஸ்அபை, தம் வீட்டில் விருந்தினராக இருத்திக் கொண்டவர் அஸ்அத் இப்னு ஸுராரா. இவர் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வீடு முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய மிகவும் தோதாகிப்போய், அங்கு மக்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.\nஒருநாள் அஸ்அத், முஸ்அபை அழைத்துக் கொண்டு, \"இந்த மக்களுக்கும் செய்தி சொல்லுங்கள். அவர்களும் இஸ்லாத்தை அறியட்டும்; ஏற்றுக் கொள்வார்கள்\" என்று அப்துல் அஷ்ஹல் குலத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அந்தக் குலத்தினருக்குச் சொந்தமான ஒரு பழத்தோட்டம் இருந்தது. கிணறு, பேரீச்ச மரங்கள், அதன் நிழல் என்று வெயிலுக்கு இதமான இடம். தங்களைச் சந்திக்க வந்த அந்த இருவரையும் அந்த மக்கள் அத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, \"என்னதான் அது செய்தி சொல்லுங்கள் கேட்போம்\" என்று எல்லோரும் வாகாய் அமர்ந்து கொண்டு செவியுற ஆரம்பித்தார்கள்.\nமுஸ்அப் இப்னு உமைரை ஒரு சிறு மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அதில் சிலர் முன்னமேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மற்றவர்களோ 'கேட்டுத்தான் பார்ப்போமே' என்று வந்து சேர்ந்து கொண்டவர்கள். அழகிய முறையில் நற்செய்தி சொல்ல ஆரம்பித்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.\nமதீனாவில் இருபெரும் கோத்திரங்கள் இருந்தன, ஒன்று அவ்ஸ், மற்றொன்று கஸ்ரஜ். இத்தகவலும் முந்தைய அத்தியாயங்களில் நாம் அறிந்ததே. இதில் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த இரு முக்கியப்புள்ளிகள் உஸைத் பின் ஹுளைர், ஸஅத் பின் முஆத். இவர்கள் இருவரும் அன்று ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஒருவன் வேகவேகமாய் அவர்களிடம் வந்தான். \"செய்தி தெரியுமா கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் இப்னு ஸுராரா தெரியுமில்லையா கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்அத் இப்னு ஸுராரா தெரியுமில்லையா மக்காவிலிருந்து வந்து என்னவோ புதுமதம் பற்றிப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருக்கும் அவரது விருந்தினரை மிகத் துணிச்சலாய் இங்கு நமது எல்லைக்கு அருகிலேயே அழைத்து வந்துவிட்டார். அதையெல்லாம் கவனிக்காமல் இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே மக்காவிலிருந்து வந்து என்னவோ புதுமதம் பற்றிப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருக்கும் அவரது விருந்தினரை மிகத் துணிச்சலாய் இங்கு நமது எல���லைக்கு அருகிலேயே அழைத்து வந்துவிட்டார். அதையெல்லாம் கவனிக்காமல் இங்கு நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே\nவந்தவன் பற்ற வைத்துவிட்டு நகர, வெகுண்டு எழுந்தார் ஸஅத் பின் முஆத். இவருடைய தாயாரின் சகோதரி மகன்தாம் அஸ்அத் இப்னு ஸுராரா. அதனால் தன்னுடைய கோபத்தை நேரே சென்று அவர்மேல் கொட்டுவதில் தயக்கம் ஏற்பட்டது ஸஅதுக்கு. உஸைதை அழைத்தார்.\n நீ ஒரு தைரியசாலி, பலசாலி. மக்காவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் அந்த இளைஞனை மிரட்டி அனுப்பியாக வேண்டும். அங்கிருந்து கிளம்பிவந்து நம் கோத்திரத்துக் கீழ்க்குடி மக்களின் மனதைக் கலைத்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய கடவுளர்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவனை எச்சரித்து, யத்ரிபிலிருந்தே விரட்ட வேண்டும். மீண்டும் ஒருமுறை அவன் இங்கு வந்து நம் இல்லங்களில் கால் வைக்கக் கூடாது. இவன் மட்டும் என் உறவினன் அஸ்அத் இப்னு ஸுராராவின் விருந்தினனாகவும் அவனது அடைக்கலத்தில் இல்லாதும் இருந்திருப்பின் நானே அவனைக் கவனித்து அனுப்பியிருப்பேன். உனக்குச் சிரமம் அளித்திருக்க மாட்டேன். சற்று கவனித்துவிட்டு வாயேன்\"\n நான் பார்த்துக் கொள்கிறேன். இன்றோடு இப்பிரச்சனை ஒழிந்தது\" என்று தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று கிளம்பி அத்தோட்டத்தை அடைந்து உள்ளே நுழைந்தார் உஸைத் பின் ஹுளைர். அவர் நுழைவதைக் கண்ட அஸ்அத் இப்னு ஸுராரா உடனே முஸ்அபை எச்சரித்தார். \"எச்சரிக்கை முஸ்அப் அதோ வருகிறாரே ஒருவர், அவர் அவரது குலத் தலைவர்களில் ஒருவர். நல்ல புத்திசாலி. மிகவும் நேர்மையானவர். அவர் பெயர் உஸைத் பின் ஹுளைர். அவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று வையுங்கள், அவரது குலத்திலிருந்து பல மக்கள் அவரைப் பின்தொடர்ந்து நுழைவார்கள். அந்தளவு அவருக்குச் செல்வாக்கு. அல்லாஹ்வுக்கு உகந்த முறையில் அவரை இஸ்லாத்திற்கு அழையுங்கள். இனி உங்கள்பாடு, அவர்பாடு\"\nஉஸைதின் தந்தை ஹுளைர் அல்-காதிப், அவ்ஸ் குலத்தின் தலைவராகத் திகழ்ந்தவர். அரபு குலத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த அவர் நல்ல பலசாலி, சிறந்த வீரர். அவரைப் பற்றிக் கவிஞரொருவர் மெனக்கெட்டுக் கவிதையெல்லாம் எழுதிப் புகழ்ந்து வைத்திருந்தார். அவரது அந்தஸ்து, வீரம், பரோபகாரம் எல்லாம் உயில் எழுதி வைக்கப்படாமலேயே உஸை���ுக்கு வந்து அமைந்தது. மிகவும் திறமையான வில்லாளியாகவும் குதிரையேற்றத்தில் சிறப்பானவராகவும் ஆகிப்போனர் உஸைத். எழுத்தறிவு குறைவாய் அமையப்பெற்ற அக்குலத்தில் கல்வியறிவு வாய்க்கப்பெற்ற சிலருள் அவரும் ஒருவர். இதெல்லாம்போக, இயற்கையாய் அமைந்துவிட்ட நேரிய குணங்களும் அப்பழுக்கற்ற சிந்தனையும் எல்லாம் மேன்மையான இணைப்புகளாக அமைந்துவிட்டன.\nஅஸ்அத் இப்னு ஸுராராவின் எச்சரிக்கை முஸ்அபுக்குப் புரிந்தது. கோபமாய், வேகவேகமாய் நுழைந்த உஸைத், அங்குக் குழுமியிருந்த மக்களைப் பார்த்தார். முஸ்அபை முறைத்தார். 'நீதானா அவன்\n\"உனக்கு எங்கள் பகுதியில் என்ன வேலை எங்களது கீழ்க்குடி மக்களையெல்லாம் அழைத்துவைத்து மனதைக் கலைக்கிறாயாம். உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன், உயிர் முக்கியம் என்றால் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்கள்\" வீண் மிரட்டலெலாம் இல்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது; வார்த்தைகளும் மிகக் கடுமையாய் வந்து விழுந்தன.\nநிதானமாய், சாந்தமாய் உஸைதைப் பார்த்தார் முஸ்அப். \"எதற்கு வீண் பிரச்சனை அதெல்லாம் வேண்டாம். கோத்திரத் தலைவர்களுள் ஒருவரான உங்களுக்கு நானொரு சிறு கோரிக்கை வைக்கட்டுமா அதெல்லாம் வேண்டாம். கோத்திரத் தலைவர்களுள் ஒருவரான உங்களுக்கு நானொரு சிறு கோரிக்கை வைக்கட்டுமா\n\"சற்று இங்கு வந்து அமருங்கள். நான் என்ன சொல்லிவருகிறேன் என்பதைச் செவியுறுங்கள். நான் சொல்வது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையா, ஒன்றும் பாதகமில்லை. உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் நாங்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறோம்\"\nவீண்வாக்குவாதம், வீண்பேச்சு, மிரட்டலுக்கு பதில் மிரட்டல், பதிலுக்குக் கோபம், அதட்டல், என்று எதுவுமே இல்லாமல் நேரடியாய் மிக இலகுவாய் அவர் மனதைத் தட்டினார் முஸ்அப். \"நல்லது. உன் கோரிக்கை அப்படியொன்றும் மோசமில்லை\" என்று ஏற்றுக் கொண்டார் உஸைத். அதற்காக, தான் பணிந்துவிட்டதாகவோ, கோபம் தணிந்துவிட்டதாகவோ அவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாதே தான் கொண்டுவந்திருந்த ஈட்டியைத் தரையில் செங்குத்தாய்ச் செருகி நட்டுவைத்தார். எந்நேரமும் அது அவர்களைத் தாக்கத் தயங்காதாம் - அதற்கு அதுதான் அர்த்தம். \"உம், சொல்\"\nமுஸ்அப் உஸைதைக் கூர்ந்து நோக்கி, முழுக் கவனத்துடன் நிதானமா���்ச் சொல்ல ஆரம்பித்தார். ஏகத்துவம், அல்லாஹ் முஹம்மது நபிக்கு அளித்துள்ள நபித்துவம், அற்ப இம்மை என்ன, நிரந்தர மறுமை என்ன, போன்ற இஸ்லாமிய அடிப்படைகளை அழகாய்ச் சொன்னார், தெளிவாய் அறிவித்தார். இறைவனிடமிருந்து வந்திறங்கிய குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார். அவ்வளவுதான். நீண்ட நெடிய பிரசங்கம், தர்க்கம், அது-இது என்று வேறொன்றுமே பேசவில்லை\nஉஸைத் இப்னு ஹுளைர் மனதினுள் அப்படியே தெள்ளத்தெளிவாய்ப் புகுந்து அமர்ந்து கொண்டது அந்தச் செய்தி. 'அவ்வளவுதானா இதுதான் இஸ்லாமா இந்த எளிமையை மறுத்தா அங்குக் குரைஷிகளும் இங்கு சில மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்' அங்குக் கூடி அமர்ந்திருந்தவர்கள் உஸைதின் முகத்தில் தென்படும் மாறுதலை அப்பட்டமாய்க் கண்டனர். 'அல்லாஹ்வின்மீது ஆணையாக' அங்குக் கூடி அமர்ந்திருந்தவர்கள் உஸைதின் முகத்தில் தென்படும் மாறுதலை அப்பட்டமாய்க் கண்டனர். 'அல்லாஹ்வின்மீது ஆணையாக இவரது முகத்தில் தென்படும் களிப்பும் உவப்பும்... இதோ இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்' என்பதை அனைவராலும் எளிதாய் யூகிக்க முடிந்தது.\nசுற்றி வளைக்கவில்லை உஸைதும். \"நீர் சொன்ன செய்திகள் என்ன அருமை குர்ஆனின் வசனங்கள் என்று சிலவற்றை ஓதினீர்களே எவ்வளவு சிறப்பாய் உள்ளது அது குர்ஆனின் வசனங்கள் என்று சிலவற்றை ஓதினீர்களே எவ்வளவு சிறப்பாய் உள்ளது அது சொல்லுங்கள், ஒருவன் முஸ்லிமாக என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள், ஒருவன் முஸ்லிமாக என்ன செய்யவேண்டும்\n\"அதொன்றும் பெரிய விஷயமில்லை. ஒரு குளியல். உடைகளைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் வாய்விட்டு சாட்சி, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; முஹம்மது அவனுடைய தூதரென்று சாட்சி பகர்கிறேன்'. அதன் பிறகு இரண்டு ரக்அத் தொழுகை. அவ்வளவுதான்\"\n'அவ்வளவுதானே' என்று விருட்டென்று எழுந்தார் உஸைத். அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்று தண்ணீர் மொண்டு தம்மைச் சுத்தம் செய்து கொண்டு திரும்பினார். கலிமா உரைத்தார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, 'இதோ இன்றிலிருந்து இஸ்லாமியப் பணிக்கு நான் தயார்' என்று தலை உயர்த்தி நின்றார், உஸைத் பின் ஹுளைர், ரலியல்லாஹு அன்ஹு\nஅத்துடன் இல்லாது தம் நண்பர் ஸஅத் பின் முஆதையும் தந்திரமாக முஸ்அபிடம் அனுப்பி வைக்க, ஏறக்குறைய அதே ��ரையாடல் முஸ்அப்-ஸஅதினிடையே நிகழ்ந்தது. ஸஅதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்; அவரது கோத்திரத்தின் பெரும்பகுதியினர் அவரைத் தொடர்ந்தனர்.\nஇந்நிகழ்வு, உஸைத் பின் ஹுளைர் (ரலி) வரலாற்றிலும் இடம்பெறுகிறது.\nதோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றினிடையே அதைப் படித்தது நினைவிருக்கலாம். ஒரு புனித யாத்திரை மாதத்தில் யத்ரிபிலிருந்து மக்கா வந்திருந்த பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட குழுவொன்று நபியவர்களை அகபா பள்ளத்தாக்கில் சந்தித்தது. சிலர் மூலமாய் முஹம்மது பற்றியும் அவரது நபித்துவம் பற்றியும் அவர்கள் ஏற்கெனவே இஸ்லாம் பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் நபியவர்களுடன் அகபாப் பள்ளத்தாக்கில் சந்திப்பு நிகழ்த்தி, பேசினார்கள். உண்மை, வந்தவர்களின் உள்ளங்களைத் தைக்க, பெருமகிழ்வுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபியுடன் உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அது, முதல் அகபா உடன்படிக்கை.\nஇப்படி அங்கிருந்து கிளம்பி வந்து நம்பிக்கை தெரிவித்து உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட அன்ஸார்களுக்குக் குர்ஆனும் இஸ்லாமிய போதனைகளும் அளிக்கவும் மதீனாவில் மற்றவர்களுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் புரியவும் ஒருவரை அனுப்பி வைக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. வயதில் மூத்தத் தோழர்கள், நபியவர்களுக்குத் தோழமையினாலோ உறவினாலோ நெருக்கமான தோழர்கள் என்று பலர் இருந்தபோதும் அப்பணிக்கு முஸ்அப் இப்னு உமைர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இவன் இது செய்வான்' என்பதை நன்கு அறிந்திருந்த நபியவர்களின் சரியான தேர்வு முஸ்அப்.\n\"அங்கு மற்றவர்களுக்கும் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள்\" என்றார்கள் முஹம்மது நபி.\n\"அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே” என்று உடனே கிளம்பினார் முஸ்அப். கட்டிக் கொள்ள, பெட்டிப் படுக்கை, மூட்டை, முடிச்சு என்று எதுவும்தான் இல்லையே. இருந்த ஊரிலேயே அனைத்தையும் இழந்திருந்தவர் அவர்.\nயத்ரிபில் கஸ்ரஜ் கோத்திரத்தின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர் அஸ்அத் இப்னு ஸுராரா. அவர், \"வாருங்கள் தூதரின் தூதரே” என்று முஸ்அபைக் கட்டியணைத்து வரவேற்றுத் தம் வீட்டில் இருத்திக் கொண்டார். அமைதியாய்த் துவங்கியது புரட்சிப் பணியொன்று. முஸ்அப் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிய அவ்வீடு மிகவும் வசதியாக அமைந்து போனது. மக்கள் தனியாய், குழு���ாய் என்று வந்துவந்து செய்தி அறிந்து சென்றனர். அமைதியான அப்பிரச்சாரங்களுக்கு நல்ல பலன் இருந்தது. யத்ரிப் நகரில் இஸ்லாம் பரவலாய் அறியப்பட்டு மேலும் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். அங்கு மக்காவிலோ, தாயிஃப் நகரிலோ இருந்ததைப் போலான எதிர்ப்பெல்லாம் இல்லாமல் இங்கு யத்ரிப் நகரம் இஸ்லாமிய விதை, விருட்சமாய் தழைத்தோங்க வளமான விளைநிலமாய்ப் பண்பட்டிருந்தது.\nமுஸ்அப் பிரமாதமாகக் குர்ஆன் ஓதக் கூடியவர். அவரது வாயிலிருந்து வெளிவந்த குர்ஆன் வசனங்களை முதன்முறையாகக் கேட்கும் மாத்திரத்திலேயே மக்களின் இதயங்கள் அடிமையாகின. அந்த இனிய குரலில் வெளிவந்த குர்ஆன் வாசகங்கள், மனதை அடித்துப் புரட்டிப் போடும் அதன் கருத்து, எல்லாமாய்ச் சேர்ந்து அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் அளவிலாத பக்தியிலும் பற்றிலும் மதீனத்து மக்கள் ஆழ்ந்து போனார்கள். அவரது நற்குணம், எளிமை, நேர்மை, ஆழ்ந்த இறைபக்தி, தெளிவான ஞானம் இதெல்லாம் மதீனத்து அம்மக்களை வெகுவாய்க் கவர்ந்தது; ஏகத்துவ உண்மை தங்குதடையின்றி அவர்களது உள்ளங்களில் புகுந்தது.\nவெறும் பன்னிரெண்டு பேர் வந்து அகபாவில் உறுதிமொழி எடுத்துச் சென்ற சில மாதங்கள் கழித்து, அதற்கடுத்த யாத்திரை காலத்தில் ஆண்-பெண் என்று எழுபது முஸ்லிம்கள் மக்காவிற்குக் கிளம்பினர். அவர்களுடன் முஸ்அபும் மக்கா திரும்பினார். இம்முறையும் அகபாவில் உடன்படிக்கை நிகழ்வுற்றது.\nஅதைத் தொடர்ந்து வரலாற்றுப் பக்கங்கள் வேகவேகமாய் புரள ஆரம்பித்தன. ஏகப்பட்ட இன்னலுக்கு ஆளாகி, எங்காவது வாசல் திறக்காதா, வழியொன்று பிறக்காதா என்று தவித்துக் கிடந்த முஸ்லிம்கள் மக்காவிலிருந்து யத்ரிபிற்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது முஹம்மது நபியின் பயணம். யத்ரிப் மதீனாவாகியது.\nநபியவர்கள் மதீனா வந்தடைந்தபோது முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாமியச் செய்தியைச் சென்று சேர்ப்பிக்காத வீடு என்று அங்கு எதுவுமே இல்லை.\nபத்ரு யுத்தம் பற்றியும் அதில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றி பற்றியும் முன்னரேயே வாசித்தோம். வரலாறு படைத்த அந்தப் போரின்போது நிகழ்ந்த சில நிகழ்வுகளை மட்டும் நாம் இங்குப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவோம். ஏனெனில் அதற்கு அடுத்து நிகழ்ந்த உஹதுப் போருக்கு நாம் விரைய வேண்டியுள்ளது.\nபத்ருப் போரின் இறுதியில் பல குரைஷியர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அதில் ஒருவன் அந்-நத்ரு இப்னுல் ஹாரித். கெட்ட விரோதி இவன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிக்கு எதிராகவும், குர்ஆன் வசனங்கள் மீது அவதூறு சொல்லியும் மக்காவில் அவன் இழைத்துவந்த தீமைகள் ஏராளம். \"முஹம்மது சொல்வதையெல்லாம் நீங்கள் யாரும் கேட்கவேண்டாம். இறைவேதம் என்று அவர் அறிவிப்பதெல்லாம் பண்டைய புராணக் கதைகளே. வேண்டுமானால் அதைவிடச் சிறப்பான புத்தகம் கதையெல்லாம் என்னிடம் இருக்கின்றன” என்று எதிர்ப்பிரச்சாரம் புரிந்து திரிந்து கொண்டிருந்தவன். குர்ஆனுக்கு எதிரான அவனது துர்ச்செயல்களைக் கண்டித்து இறைவன் குர்ஆனிலேயே எட்டு இடங்களில் குறிப்பிடுகிறான்.\nபோர்க் கைதிகளை அழைத்துக் கொண்டு மதீனா திரும்பும் வழியில் அல்-அதீல் எனும் இடத்தில் முஸ்லிம்களின் படை தங்கியது. அங்கு அனைத்துக் கைதிகளையும் பார்வையிட்டார்கள் நபியவர்கள். அந்-நத்ரை அவர்கள் பார்க்க, அந்தப் பார்வை அந்-நத்ரின் இதயத்தினுள் அச்சமொன்றைப் பரப்பியது. அருகிலிருந்தவனிடம் கூறினான், \"சத்தியமாகச் சொல்கிறேன். முஹம்மது என்னைப் பார்த்த பார்வையில் என் மரணம் தெரிந்தது. நிச்சயம் அவர் என்னைக் கொல்லப்போகிறார்\"\n\"அப்படியெல்லாம் ஏதும் நடக்காது. நீ வீணாய்ப் பயப்படுகிறாய்\"\nஅந்-நத்ரின் மனம் சமாதானமடையவில்லை. தனக்காக ஏதேனும் பரிந்துரை கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். முஸ்அப் இப்னு உமைர் தென்பட்டார். அவர் அவனுக்கு உறவினர்.\n உன்னுடைய தலைவரிடம் எனக்காக நீ பரிந்துரைக்க வேண்டும். இதர குரைஷியர்களை அவர் நடத்தப் போவதைப்போல் என்னையும் நடாத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துவிடு. இல்லையென்றால் அவர் என்னைக் கொன்றுவிடுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது\"\nஅவனைப் பார்த்து முஸ்அப், \"அல்லாஹ்வின் வேதத்தைப் பழங்காலக் கட்டுக்கதைகள் என்று அவதூறு பரப்பித் திரிந்தாய். அவனுடைய தூதர் முஹம்மதை ஒரு பொய்யன் என்று அவமானப்படுத்தினாய். முஸ்லிம்களின்மீது நீ கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளோ ஏராளம்\"\n போரின் முடிவுமட்டும் குரைஷிகளுக்கு சாதகமாய் அமைந்து நீ ஒரு போர்க்கைதியாய் அவர்களிடம் அகப்பட்டிருந்தால் உனக்காக நான் வாதாடியிருப்பேன், பரிந்துரைத்திருப��பேன், தெரியுமா நான் உயிரோடு இருக்கும்வரை அவர்களால் உன் உயிருக்குத் தீங்கு ஏற்படாமல் காத்திருப்பேன்\"\n\"நான் உன்னை நம்பவில்லை அந்-நத்ரு. அது ஒருபுறமிருக்க, நான் நீயில்லை. நான் முஸ்லிம். இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொண்ட மாத்திரத்தில் இஸ்லாத்தின் எதிரி உன்னுடனான எனது உறவு அறுந்துவிட்டது\"\nநபியவர்கள் உத்தரவுப்படி அந்த இடத்திலேயே அந்-நத்ரின் தலை கொய்யப்பட்டது.\nபோரில் சிறைபிடிக்கப்பட்ட மற்றொருவர் முஸ்அபின் சகோதரன் அபூ அஸீஸ் இப்னு உமைர். அவரைப் பார்த்துவிட்டார் முஸ்அப். அபூ அஸீஸைக் கைதியாய் அழைத்துச் சென்றுகொண்டிருந்த அன்ஸாரித் தோழரை விரைந்து நெருங்கிய முஸ்அப், \"கொழுகொம்பைப் பிடித்திருக்கிறீர்கள். இவருடைய தாயார் கொழுத்த செல்வம் படைத்த பெண்மணி. நன்றாகப் பத்திரமாக இவரைக் கட்டிவையுங்கள். பெரும் தொகையொன்று மீட்புத்தொகையாய் கிடைப்பது நிச்சயம்\"\n என்ன இது கொடுமை” என்று முஸ்அபை நோக்கி அலறினார் அபூ அஸீஸ். ரத்த உறவை நினைவூட்டி, \"ஏதாவது சலுகைக்கு ஏற்பாடு செய்வாய் என்று பார்த்தால், இதென்ன ஆலோசனை\"\nஅழகிய பதில் வந்தது முஸ்அபிடமிருந்து. \"இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் சகோதர பந்தம் இருக்கிறதே அது இறைமறுப்பில் மூழ்கியுள்ள இரத்த உறவைவிட எல்லாவகையிலும் உசத்தி. இதோ இவர்தாம் என் சகோதரர். நீயல்ல\nஆனால் அதே அபூ அஸீஸ் தெரிவித்த மற்றொரு செய்தியும் ஓர் ஆச்சரியம். சிறைபிடிக்கப்பட்டிருந்த அவருக்கு உணவு நேரத்தில் அவரது பசி தணியும் அளவிற்கு ரொட்டி அளித்து உபசரிக்கும் அன்ஸார்கள், தங்களது பசிக்கு வெறும் பேரீச்சம் பழத்தை உண்டிருக்கிறார்கள். நபியவர்களின் உத்தரவு அது. இத்தகைய உபசரிப்பு அபூ அஸீஸிற்கே சங்கடமாகி, தனக்கு அளிக்கப்படும் ரொட்டியை நபித் தோழர் ஒருவரிடம் நீட்டினால் அதிலிருந்து ஒரு சிறு துண்டைக்கூட பிட்டுக்கொள்ளாமல் அப்படியே மீண்டும் தந்துவிட்டிருக்கிறார் அவர்.\nஇஸ்லாமிய சகோதரத்துவத்தையும் எதிரியையும் செவ்வனே உபசரிக்கும் விதத்தையும் தெளிவாய் விளங்கி வைத்திருந்தார்கள் அவர்கள். ரலியல்லாஹு அன்ஹும்.\nஅதற்கு அடுத்த ஆண்டு உஹதுப் போர். இந்த போரைப் பற்றியும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டே வந்தோம்.\nபோருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. களத்தில் முஸ்லிம்களின் கொடியைச் சுமக்கும் பணியை முஸ்அப் இப்னு உமைரிடம் அளித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதை ஏந்திக் கொண்டு படையணியில் முன்னேறிக் கொண்டிருந்தார் முஸ்அப். போர் உக்கிரமாய் நடைபெற்று முஸ்லிம்கள் குரைஷிகளை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து மலையுச்சியிலிருந்த சில தோழர்கள் போர் முடிவுற்றுவிட்டதாய்க் கருதி கீழே இறங்கி ஓடிவர, தப்பியோடிய குரைஷிப் படைகள் அதைப் பார்த்துவிட்டனர். தப்பியோடிய படையில் ஒரு பகுதியினர் மலையின் பின்புறமிருந்து மேலேறி அங்கிருந்து இறங்கி வந்து முஸ்லிம் படைகளைத் தாக்கத் துவங்க, திசைமாறியது போரின் போக்கு.\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் களத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும் வஹ்ஷி பின் ஹர்பு வரலாற்றிலேயே பார்த்தோம். அந்தக் கடுமையான சூழலில் முஸ்அப் கொடியை உயர ஏந்தி, \"அல்லாஹு அக்பர் அல்லாஹ்வே மிகப் பெரியவன்” என்று வேங்கையாய் உறுமிக் கொண்டு களத்தில் வலமும் இடமும் சுழன்று சுழன்று எதிரிகளுடன் போரிட ஆரம்பித்தார். நபியவர்களை நோக்கிச் செல்லும் எதிரிகளின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி தானே ஒரு தனிப்படை போல் படு பயங்கரமாய்ச் சண்டை.\nஅப்பொழுது இப்னு காமிய்யா என்ற குரைஷி முஸ்அபை வேகமாய் நெருங்கி தனது வாளைச் சுழற்ற அது முஸ்அப் இப்னு உமைரின் வலது கையைத் துண்டித்தது. கரம் கழன்று தரையில் வீழ்ந்தது. \"முஹம்மது (ஸல்) தூதரே அன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றுபோயினர்\" என்ற குர்ஆனின் 3ஆம் அத்தியாயத்தின் 144வது வசனத்தை உச்சரித்துக்கொண்டே கொடியை தன் இடது கையில் ஏந்திக் கொண்டார்; போரைத் தொடர்ந்தார் முஸ்அப்.\nஆனால் அந்தக் குரைஷி அவரது இடது கையையும் துண்டாட, இரத்த சகதியில் வீழ்ந்தது அந்தக் கரமும். அதைப் பொருட்படுத்தவில்லை முஸ்அப். இரத்தம் பீறிட உடம்பில் சொச்சம் ஒட்டிக் கொண்டிருந்த கைகளைக் கொண்டு கொடியை தம் மார்புடன் அனைத்துக் கொண்டு, அதே வசனத்தை மீண்டும் உச்சரித்தார். அப்பொழுது மற்றொருவன் தன் ஈட்டியைக் கொண்டு முஸ்அபைத் தாக்க உயிர் நீத்தார் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு.\nபோரெல்லாம் முடிந்து, அனைத்துக் களேபரங்களும் முடிந்தபின் வீழ்ந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தார்கள் நபியவர்கள். அக்களத்தில் குரைஷிப் பெண்கள் நிகழ்த்திய கோரத் தாண்டவமும் நாம் ஏற்கெனவே படித்ததுதான். தாங்கவியலாத சோகக் காட்சி அது. இறந்த தோழர்களைக் கண்டு முஹம்மது நபி பகர்ந்தார்கள், \"மறுமையில் நீங்களெல்லாம் வீரத் தியாகிகள் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் சாட்சி பகர்கிறார்\"\nஇறந்தவர்களை அக்களத்திலேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. முஸ்அபின் உடலை முழுவதுமாய்ப் போர்த்தக் கூடிய அளவிற்குக்கூட அவரது உடலில் துணி இல்லை. அதுவும் கிழிந்துபோன கம்பளித் துணி. தலையை மூடினால் கால் மூடவில்லை. காலை மூடினால் தலை மூடவில்லை.\nசெல்வச் செழிப்பிலும் சுக போகத்திலும் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், தாய், தகப்பன், சொத்து, சுகம் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு ஏக இறைவனைத் துதித்து வாழப் புகலிடம் ஒன்று கிடைத்தால் போதும் என்று கடல் கடந்து ஓடிய முஹாஜிர், யத்ரிப் மணலில் இஸ்லாமிய விதையைத் தூவி வீடுதோறும் இஸ்லாமிய விருட்சம் வளர்ந்தோங்க வைத்து மதீனத்து வரலாற்றிற்கு வித்திட்டவர், இறைவனும் அவனது தூதரும் மட்டுமே போதுமென்று நெய்யுண்டு, பட்டுடுத்தி, ஜவ்வாது பூசித் திளைத்த அங்கங்களையெல்லாம் துண்டு துண்டாய் இழந்து விட்டு, துண்டு துணியுடன் மடிந்து கிடந்தார் முஸ்அப் இப்னு உமைர் - ரலியல்லாஹு அன்ஹு.\nஇறுதியில் நபியவர்கள் கூறினார்கள், \"அவரது தலையைத் துணியால் மூடிவிட்டு கால்களை இலைகள் கொண்டு மூடிவிடுங்கள்\"\nமுஸ்அப் இப்னு உமைரின் வீர மரணத்தை நினைத்து மறுமையில் தமக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயத்தில் நடுங்கி அழுவார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). ஒருமுறை அவர் நோன்பு திறக்க அவருடைய பணியாள் உணவு எடுத்து வந்தார். அதைக் கண்டு திடீரென்று பொங்கி அழுதார் இப்னு அவ்ஃப். \"முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றபின் இவ்வுலகில் எவ்வித சொகுசையோ, நல்ல உணவையோ சுவைக்காமல் அனைத்தையும் மறுமைக்கு சேமித்து எடுத்துச் சென்றுவிட்டார். நமக்கு எல்லாம் இவ்வுலகிலேயே கிடைக்கிறதே மறுமையில் நம் பங்கு கிடைக்காமற் போய்விடுமோ\" என்ற அச்சத்தில் விளைந்த அழுகை அது. கிளர்ந்தெழுந்த துக்கத்தில் அன்று அவர் அந்த உணவைக்கூட உண்ணவில்லை.\nஇப்படி பயந்து அழுதது யார் சொர்க்கவாசி என்று திருநபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் வழங்கப்பெற்ற ப��்துபேருள் ஒருவர். நம் கண்களெல்லாம் எந்த நம்பி்க்கையில் ஈரம் உலர்ந்து கிடக்கின்றன\nஒருமுறை கப்பாப் பின் அல்-அரத் (ரலி) சொன்னார். \"நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரது தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரிந்தன. அவரது கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரது தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரது தலையை மூடி விடும்படியும் அவரது கால்கள் இரண்டின் மீதும் 'இத்கிர்' புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்\"\n'ஹிஜ்ரத் மேற்கொண்டதற்கான பலனை இவ்வுலகிலேயே அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோமே அதனால் மறுமையில் பங்கேதும் கிடைக்காமல் போய்விடுமோ முஸ்அப் போன்றவர்களெல்லாம் அனைத்து பலன்களையும் மறுமைக்கு என்று எடுத்துச் சென்றுவிட்டார்களே' என்று பயமும் ஆதங்கமும் கொண்ட விசனம் அது.\nஇறுதியில் நபியவர்களும் தோழர்களும் மதீனா திரும்ப, பெண்களெல்லாம் தத்தம் தகப்பன், சகோதரன், கணவன் என்று விசாரிக்கத் தொடங்கினார். முஸ்அப் இப்னு உமைரின் மனைவி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி). இவர் நபியவர்களின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷின் சகோதரி. மட்டுமல்லாது ஹம்ஸா இப்னு முத்தலிப் இவர்களுக்குத் தாய் மாமன். ஹம்னாவும் உஹதுப் போரில் கலந்த கொண்டு முஸ்லிம் போர் வீரர்களுக்கு நீர் அளிப்பது, காயங்களுக்கு மருந்திடுவது என்று பரபரப்பாய்ச் சேவை புரிந்து கொண்டிருந்தார்.\nஹம்னா நபியவர்களை நெருங்க, \"ஓ ஹம்னா உன் சகோதரன் அப்துல்லாஹ்வுக்காக வெகுமதி தேடிக் கொள்வாயாக” என்றார்கள் அவர்கள். உஹதுப் போரில் அப்துல்லா���் இப்னு ஜஹ்ஷும் வீர மரணமடைந்திருந்தார்.\nஅதைக் கேட்ட அவர், \"நாமனைவரும் அல்லாஹ்விற்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே மீள்கிறோம். அல்லாஹ்வின் கருணை அவர் மீது பொழிவதாக. அவன் அவரை மன்னிப்பானாக” என்றார்.\n\"உன்னுடைய தாய்மாமன் ஹம்ஸாவின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக ஹம்னா” என்றார்கள் அடுத்து.\nமுதலில் விழுந்தது இடியென்றால் இது பேரிடி. அந்தத் துக்கத்தையும் நிதானமாய் விழுங்கிக் கொண்ட ஹம்னா அதே பதிலுரைத்தார்.\nதொடர்ந்தார்கள், \"ஓ ஹம்னா, உன் கணவன் முஸ்அப் இப்னு உமைரின் மீது வெகுமதி தேடிக் கொள்வாயாக\"\nஇது, இந்த இழப்பு, இதில் உடைந்துவிட்டார் ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹா. அழுகை கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வெடித்தது. \"பெண்ணுக்குத் தன் கணவன் மீது இருக்கும் பிணைப்பு, கணவனுக்கு மனைவியிடம் உள்ளதைவிட அதிகமாகும்” என்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nவேங்கை போன்ற தாய்மாமன், உடன் பிறந்த சகோதரன், ஆருயிர்க் கணவன் என்று ஒரே நாளில் அனைவரையும் பறிகொடுப்பது என்பது கொஞ்சநஞ்ச சோகமா என்ன\nபின்னாளில் இவரைத் தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறுமணம் புரிந்து கொண்டார்கள்.\nஉல்லாச இளைஞர்கள் ஊர்தோறும் தெருதோறும் நிறைந்திருக்கிறார்கள்தான். சரியான வெளிச்சம் அவ்வுள்ளங்களில் புக வேண்டும். அவ்வளவே திசைமாறித் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் அறிய வேண்டியது சரியான முகவரி மட்டுமே. பல்லாயிரம் கரங்கள் தியாகங்களுக்குத் தயாராகும் - முஸ்அப் இப்னு உமைரைப் போல்.\nசத்தியமார்க்கம்.காம்-ல் 25 ஜனவரி 2011 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 23>> <<தோழர்கள் - 25>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/2019/11/", "date_download": "2020-06-02T06:51:04Z", "digest": "sha1:GRK5OSJDECMJAMDEAWEDFW4QBR53EQ77", "length": 11814, "nlines": 114, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "November 2019 |", "raw_content": "\nகுழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலா் பதவிக்கான விடைக்குறிப்பு வெளியீடு\n21st November 2019 21st November 2019 TamizhaLeave a Comment on குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலா் பதவிக்கான விடைக்குறிப்பு வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலா் பதவிக்கான விடைக்குறிப்பு வெளியீடு Official Link : Click here இத்தோ்வில் கேட்கபட்ட பொதுஅறிவு பாடத்திற்கான விடைக்குறிப்பு மட்டும்\nமத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி கவுன்சிலில் கிளாா்க் வேலை\n21st November 2019 21st November 2019 TamizhaLeave a Comment on மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி கவுன்சிலில் கிளாா்க் வேலை\nஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூாியில் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\n21st November 2019 21st November 2019 TamizhaLeave a Comment on அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூாியில் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு பதவிகளுக்கு எழுத்துத்தோ்வு நடைபெற்று முடிந்தது. Resident Assistant, Driver, Garender போன்ற பணிக்கு செலக்ட் லிஸ்ட் வெளியிட்டுள்ளது மற்றும் Computer operator / Typist போன்ற பணிக்கு 09.11.2019 அன்று நடந்த எழுத்துத் தோ்விற்கான விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது Residential Assistant Selected List : Click Here Driver Selected List : Click Here Gardener Selected List : Click Here Residential Assistant, Driver, Gardener Exam Marks […]\n25.11.2019 முதல் கேங்க்மேன் (பயிற்சி) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் பரிசோதனை நடைபெறும். சரிபார்ப்பு பட்டியல் உட்பட உடல் சோதனைக்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிக்கும் அட்மிட் கார்டு வேட்பாளர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் மூலம் 19.11.2019 முதல் அனுப்பப்படும். உடல் பரிசோதனைக்கான தேதி மற்றும் நேரம் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்படும் உடற்தகுதி தோ்வு இடங்கள் மற்றும் முக்கிய தேதிகள் (மாவட்டம் வாாியாக) உடற்தகுதி தோ்வு மற்றும் எழுத்துத்தோ்விற்கான பாடத்திட்டம் […]\nதமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாாியத்தில் எழுத்துத்தோ்வு தேதி அறிவிப்பு\n15th November 2019 15th November 2019 TamizhaLeave a Comment on தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலவாாியத்தில் எழுத்துத்தோ்வு தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாாியத்தில் கணினி இயக்குபவா் பணிக்கான எழுத்துத��தோ்வு வருகிற நவம்பா் 17ஆம் தேதி நடைபெறுகிறது எழுத்துத்தோ்விற்கான நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு கிடைக்க பெறாதவா்கள் http://139.59.84.192/download/index.php எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் நுழைவுச்சீட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உாிய அசல் ஆவணங்களை தோ்வு எழுதும் இடத்திற்கு கொண்டு செல்லவும் உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்து எளிதாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் – மதுரை\nஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு————————————————————————-இன்று காலை 10.00 மணி முதல் மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய இரண்டு தேதிகளில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு (ஆண்கள்-17 பெண்கள்-07 ) ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. ஆகவே ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் மற்றும் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச்செல்லும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452-2530854 […]\nதமிழ்நாடு மின்வாாியத்தில் 600 காலியிடங்களுக்கான அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு 16th February 2020\nநாடு முழுவதும் 2.6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் – மத்திய அரசு 3rd February 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/accident_20.html", "date_download": "2020-06-02T07:23:21Z", "digest": "sha1:6ZTVUSMZ75D6LNXGG23XH3GNUMUNZTHY", "length": 9252, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து - ஒருவர் பலி", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து - ஒருவர் பலி\nபாதுக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுமுல்ல ஹொரண பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\n83 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்க���் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டார...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nநுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி ...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - விசேட அறிவித்தல்\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரி...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13026,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3620,விளையாட்டு,769,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2678,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,\nVanni Express News: கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து - ஒருவர் பலி\nகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக���கிள் மதிலுடன் மோதி விபத்து - ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/01/mano_12.html", "date_download": "2020-06-02T08:17:27Z", "digest": "sha1:6IUM37DZJOSTKJSCSKFDRYBY5JGLQPPA", "length": 12776, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஐ.தே.க உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இரகசிய தொடர்பு - எச்சரித்தார் மனோ கணேசன்", "raw_content": "\nஐ.தே.க உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இரகசிய தொடர்பு - எச்சரித்தார் மனோ கணேசன்\nஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மை பங்காளி கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தியில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாக இழுபறி நிலைமை நீடிக்கும் நிலையில், இந்த அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில், முன்னணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணித் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லை போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும், \"எடுத்தேன், கவிழ்த்தேன்\" என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், “கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இரகசியமாக ஆளும் கட்சியுடன் உறவாடி அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மை பெற்றுத்தர திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"பங்காளி சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நாம் ஐதேகவாக தனித்து போட்டியிடுகிறோம்\" என நவின் திசாநாயக்க சொல்லி பார்க்கிறார். \"அப்படி சொல்ல வேண்டாம்\" என நவீனை திருத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகவுமில்லை.\nஎல்லோரும் தனித்து போட்டியிட்டால், இது ஆளும் கட்சிக்கு 2/3 சுலபமாக பெற்று தரும். ஆகவே இது ஆளும் கட்சியின் இரகசிய திட்டம்.\nஇப்படி ஐக்கிய தேசியக் கட்சி இரகசியமாக உறவாடுவது, செயற்படுவது, சில சிறுபான்மை பங்காளி கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியுடன் பகிரங்கமாகவே பேசுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிகிறது” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி சமரச கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால், விளைவுகள் பாரதூரமாகலாம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டார...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nநுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி ...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - விசேட அறிவித்தல்\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரி...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13028,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3620,விளையாட்டு,769,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,\nVanni Express News: ஐ.தே.க உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இரகசிய தொடர்பு - எச்சரித்தார் மனோ கணேசன்\nஐ.தே.க உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இரகசிய தொடர்பு - எச்சரித்தார் மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tamil-nadu-history-and-culture-k-k-pillai/", "date_download": "2020-06-02T08:09:27Z", "digest": "sha1:C6UT3P5OE5NUB7FMHR27EMIMEMJU6CHN", "length": 31865, "nlines": 162, "source_domain": "bookday.co.in", "title": "புத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன்! - 12... தமிழக வரலாறும் பண்பாடும் - ப.திருமாவேலன் - Bookday", "raw_content": "\nHomeஇன்றைய புத்தகம்புத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன் – 12… தமிழக வரலாறும் பண்பாடும் – ப.திருமாவேலன்\nபுத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன் – 12… தமிழக வரலாறும் பண்பாடும் – ப.திருமாவேலன்\nஎனக்கு வரலாற்றுப் புரிதலை ஏற்படுத்திய புத்தகம் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’. எழுதியவர் கே.கே.பிள்ளை பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட பிரமிப்பும் மலைப்பும் இன்றைக்கும் குறையவில்லை. இன்னும் மிக உயர்வாகக் கருதும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. ஒரே புத்தகத்தின் மூன்று பதிப்புகள் வைத்திருக்கிறேன் என்பது அதன் மரியாதையை உணர்த்தும். பள்ளிக் கால வரலாற்றுப் புத்தகங்கள் நமக்கு மன்னர்கள் ஆளத் தொடங்கிய, ஆண்டு முடித்த வரலாற்றை மட்டுமே சொல்லி வந்தது. அந்த ஆண்டுகளை மனப்பாடம் செய்ய முடியாமல் வரலாற்றை வெறுத்த மாணவர்கள் அதிகம் உண்டு. ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பின் கோடை விடுமுறையில் சிக்கினார் கே.கே.பிள்ளை. ஆரம்பம் முதல் முடிவு வரை கீழே வைக்க முடியாத புனைவு நடையில் எழுதப்பட்ட வரலாற்று நூல் அது. அந்நூல் உணர்த்திய தமிழ்ச்சமுதாயம் அன்று மிக பெருமைக்குரியதாவும் இருந்தது. அதிர்ச்சிக்குரியதாகவும் இருந்தது.\nசங்க காலத்தில் தமிழர் நாகரிகம், பண்பாடு கொண்டதாக இருந்தது. மொழி வளர்ந்தது. நாடு செழித்தது. தமிழர்களும் வளம்பெற்று வாழ்ந்து வந்தனர். மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். அதன்படி வாழ்ந்தான். அறம், பொருள், இன்பம் என வாழ்க்கையை வகுத்து வாழ்ந்தான். இவ்வாழ்க்கை தான் சங்க இலக்கியமாகக் கிடைக்கிறது. கல்வி செழித்தது. ‘சான்றோனாக்குதல்’ தந்தைக்கு கடனே’ என்கிற அளவில் பொதுக் கல்வியாக இருந்தது.’கணக்கியல் இல்லாத உலகும் நன்மை பயத்தல் இல’ என்கிற அளவில் நாள்தோறும் கல்வியாளர்கள் இருந்தனர். பதினான்காயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தவர் ‘குலபதி’ எனப்பட்டவர். இரந்தும் கல்வி பெற்றார்கள்.\nதொழிலுக்கு ஏற்ப குலங்கள் இருந்தன அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிண், கடம்பர், கம்மாயர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தோப்பாகர், துணையர், புராதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், கழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் – எனப் பல குலங்கள் இருந்தன. இக்குலத்தவர்களுக்குள் திருமணக் கலவிக்கு தடை இல்லை. தமிழர்கள் உயிர் துறந்தவர்களுக்கு நடுகல் நட்டினர். நடுகல் வணங்கப்பட்டது. மரங்களுக்கு தெய்வத்தன்மை உண்டென்று மக்கள் நம்பினர். ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுள்கள் இருந்தன. சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை எனப்பட்டார்கள்.\nசிலப்பதிகார காலத்திலேயே ஆரியர்கள் வேள்வி வளர்க்கத் தொடங்கினர். மன்னர்கள் யாகம் வளர்த்தனர். பல்யாகச் சாலைகள் இருந்தன. சிறு தெய்வ வழிபாடு இருந்தது.ஆரியர் நுழைவு பண்பாட்டு வழியிலும், களப்பிரர் நுழைவு அரசியல் வழியிலும் தமிழர் வாழ்வை, தமிழ்நாட்டைச் சிதைக்க தொடங்கியது. கி.பி. 3ம் நூற்றாண்டில் இருள் பரவியது.\nவேங்கடத்துக்கு மேலிருந்து வந்து தமிழகம் முழுக்கப் பரவியவர்கள் களப்பிரர்கள். இவர்களது சமயம் பௌத்தமாகவும், பிறகு சமணமாகவும் இருந்தது. வைதிக மதத்தை எதிர்த்தார்கள். தமிழ்மொழி தாழ்வுற்றது. பாலியும் பிராகிருதமும் அரசு மொழிகளாயின. தமிழில் கற்பிக்க மறுத்தனர். வைதிகம், சைவம், பிரமவாதம், ஆசிவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், பௌதிகம், உலோகாயதம் – எனப்பல சமயங்கள் இருந்தன. பல்லவர் கல்வெட்டுகள் முதலில் பிராகிருதம், பிறகு சமஸ்கிருதம், பிறகு கிரந்த – தமிழ் எழுத்தில் உள்ளது. சிற்பக் கலையும், கட்டடக் கலையும் இவர்கள் ஆட்சியில் செழித்தது. கோவில்கள் அதிகம் கட்டப்பட்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வ சிலைகள் நிறுவியது. சங்ககாலம் கழிந்து களப்பிரரும், பல்லவரும் உள்ளே நுழைந்தபிறகு தமிழர் பண்பாடு அன்னிய – ஆரிய – வடமொழி பண்பாடுடையதாக மாறியது. குலப்பிரிவு, பிராமண மேம்பாடு, மொழிக்கலப்பு தோன்றியது.வைதிகம், சமணம், பௌத்தச் சண்டைகள் அதிகம் நடந்தன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் சைவம், வைணவத்தோடு வந்தார்கள். மன்னனை வளைத்து அவனை தங்கள் சமயமாக மாற்றும் முயற்சிகள் அதிகம் நடந்தன. சமண, சைவ, வைணவ இலக்கியம் அதிகம் தளிர்த்தது. திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், திருமங்கல ஆழ்வார் – மூவரும் பல்லவர் காலத்தவர், கடவுள் இது எனக்காட்டாத சமணமும், பௌத்தமும் வீழ்ந்தது. பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டது. இதுவே பிரம்ம தேசங்கள். கோவில்களுக்கு தரப்பட்டது தேவபோகம், தேவதானம். சமண பௌத்தத்திற்கு தரப்படது ‘பள்ளிச் சந்தம்’. கோவில் அர்ச்சகர், பணி செய்வோர்க்கு நிலங்கள் தரப்பட்டன.\nதமிழர் வீரத்தின் மாபெரும் அடையாளமாகப் போற்றப்படுவர் இராசராசனும், அவன் மகன் இராசேந்திரனும். வீரத்தில் இங்கு பேரரசு நிறுவியவன் மட்டுமல்ல அயலகம் சென்றும் வென்று காட்டியவன். தஞ்சை பெருதனயர் பேரலை உருவாக்கியவன் இராசராசன். கங்கை கொண்ட சோழபுரம் இராசேந்திரன் அமைத்தது. சமய குருமார்களுக்கு அரசவையில் முக்கிய இடம் இருந்தது. அவர்கள் சொற்படி நடந்தனர். அதிகமான கோபுரங்கள் கட்டினர். மன்னர்களின் சிலைகளும், கோவிலில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டன. பிராமண குடியிருப்புகள் அகரம், பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணர்கட்கு மட்டும் வடமொழிப் பயிற்சி அளித்துவந்தன . தென்னாட்டு முதலாம் இராஜேந்திரன் உருவாக்கிய பள்ளியில் 340 பிராமண மாணவர்கள் மட்டுமே படித்தனர். மடங்கள் சைவம் வளர்த்தன.இடங்கை – வலங்கை பிரிவினை சோழர் காலத்தில் உருவானது. சுமார் ஒன்பது (11-19) நூற்றாண்டுகளாக தமிழரின் வாழ்வை அலைக்கழித்தது இப்பிரிவினை. வலங்கையில் 96 குலங்கள், இடங்கையில் 96 குலங்கள் இருந்தன. இவர்களுக்குள் பெரும் கலகம் கி.பி. 1071-ல் நடந்துள்ளது. ஒரே சாதிக்குள் இருபிரிவினைகள் இது. பணம் வைத்திருந்தவர், பணமில்லாதவர் என்றும் சொல்லப்பட்டது.வலங்கையினர் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தனர். இடங்கையினர் தொழிலாளர்கள்.குடிமக்கள் வரிப்பணம் வேள்விகளுக்கு, மடங்களுக்கு போனது. தேவரடியார்க்கு தனி வீதிகள் உருவாக்கப்பட்டது.\nமன்னரும், செல்வரும் பலமனைவியரை மணந்தனர். அரசிகள் சிலர் உடன்கட்டை ஏறினர். உடன்கட்டை கட்டாயமாக இல்லை. பெண்டிர்க்கு சொத்துரி��ை இருந்தது. அரசர்களின் அலுவல்களில் பட்டத்தரசிகளும் இருந்தனர். அரசிகள் கோவில் கட்டினார்கள். தஞ்சை கோவிலுக்காக 400 தேவரடியார் இருந்தனர். குடிமக்களில் சிலர் தங்களை கோவில் அடிமைகளாக விற்றுக்கொண்டனர். சங்க காலத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டது. சோழர் காலத்தில் எரிக்கப்பட்டது. ஏராளமான மரங்கள் நடப்பட்டது. நிலங்கள் தானமாகத் தரப்பட்டது. சைவம், வைணவம் இரண்டும் தழைத்தது. சிவன், திருமால் வழிபாடு பெருகியது. எண்ணம் நிறைவேற ‘வேண்டுதல்’ உருவானது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த நாடு என்று பாராட்டப்பட்ட பாண்டியநாடு, உட்பகையால் முடிந்தது. பாண்டியரிடம் பொன்னும், மணியும் இருந்தது எனினும், ஆனால் மக்கள் வறுமையில் இருந்தனர். தேவரடியார் வழக்கமும், உடன்கட்டை ஏறுதலும் இருந்தது. அரசுரிமைப் போராட்டங்களிலும் மாலிகாப்பூரின் அட்டூழியங்களாலும் பாண்டியநாடு சீர்குலைந்து போயிற்று. பாண்டியரின் உட்பகையில் விசயநகர அரசு உள்ளே நுழைந்தது. மதுரையில் நாயக்கராட்சி , தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சி, அதன்பிறகு மராட்டியர் ஆட்சி என தமிழ்ப்பரப்பு மொத்தமும் அன்னியராட்சியாகத் தொடர்ந்தது. 13 முதல் 18ம் நூற்றாண்டு தமிழ்சமூக நிலை கவலைக்கிடமாக ஆனது. மன்னராட்சியின் முடிவும் காலனியத்தின் தொடக்கமும் மிக மிக மோசமானதாக இருந்தது.\nஅன்னிய மொழி மன்னர்கள் – ஆரியத்தனத்தில் மூழ்கியிருந்தனர். அதே சூழலில் வைதிகம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் என்ற மதக் கோட்பாடுகளின் வேட்டைக்காடாகவும் தமிழ் நிலம் மாறிக்கிடந்தது. உயர்வை நோக்கிய பயணத்தில், பல்வேறு தடைக்கற்கள் இருந்தன. மாபெரும் தடையான சாதியே, பெருமைக்குரியதாகவும் மக்களால் உணரப்பட்டது. சாதி அகற்றுதல் என்று இல்லாமல் சாதிப்பெருமை பேசுவதாக மற்ற உயர்சாதிகள் திட்டமிட்டார்கள். தீண்டாமை தலை விரித்தாடியது. சோழப்பேரரசு காலம் போலவே விசயநகர, நாயக்க, மராட்டிய அரசும் பிராமணர் விரும்பும் அரசாக இருந்தது. விசயநகரப்பேரரசு, நாயக்கர் ஆட்சியில் தெலுங்கு, கன்னட மொழியினர் தமிழத்தினுள் ஏராளமானோர் வந்து குடியேறினர். மாலிக்காபூர் படையெடுப்புக்கு முன்பே இசுலாமியர் குடியேறிவிட்டார்கள். இந்த 1500 – 1600களில் ஐரோப்பியர்கள் உள்ளே நுழைகிறார்கள் – என்கிற வரலாற்றுச் சித்திரத்தை மனதில் உருவாக்கியவர் கே.கே.ப���ள்ளை.இந்த நூல் உருவாக்கிய தாக்கம் என்பது பெரியது. தமிழ்நிலத்தை வெவ்வேறு மொழியினர், வெவ்வேறு இனத்தினர், வேறுவேறு மதத்தினர், வேறுவேறு நாட்டினர் எப்படிச் சூறையாடினார்கள் என்பதை மனதில் விதைத்த விதைதான் இந்தப் புத்தகம்.\nஈராயிரம் ஆண்டுத் தமிழர் வரலாற்றை எழுதிய கே.கே.பிள்ளை யார் என்ற வரலாற்றை அறியாச் சமூகம் நாம் என்பதுதான் இன்னும் அதிர்ச்சிக்குரியது. நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர் இவர். இவரது அப்பா பெயர் கோலப்பன். இவர் பெயர் கனகசபாபதி பிள்ளை.\nகோலப்ப கனகசபாபதி பிள்ளை என்பதன் சுருக்கம் தான் கே.கே.பிள்ளை. 1905ல் பிறந்து 1981ல் இறந்து போயிருக்கிறார். கோட்டாறு பள்ளியிலும் நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும் படித்திருக்கிறார். சென்னை மாகாண உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆராய்ந்தவர். சுசீந்திரம் கோவில் பற்றிய ஆய்வுக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் வரலாற்றாசிரியராகவும் இருந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியவர். இவருக்காகவே மரபு வழி பண்பாட்டுத்துறையானது சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. தகவல்களின் குவியல் இந்நூல். தகவல்களின் குவியலாக இருக்கும் நூல் படிக்க இயல்பானதாக சுவையாக இருக்காது. ஆனால் இது படிக்க இனிமையாகவும் இருக்கும். நடையழகுக்குள் போய்விட்டால் தகவல்கள் பறந்து போகும். ஆனால் இதில் தகவல்களின் சேர்க்கை செறிவாக இருக்கும். இன்றைய தினம் ஐ ஏ எஸ் முதல் அனைத்து போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்கும் இது வேதப்புத்தகமாக இருக்கிறது. பிள்ளை என்பது அவரது சாதிப்பட்டமாக இருக்கலாம். ஆனால் கனகசபாபதி, தமிழன்னையின் பிள்ளை\nமறுப்பு அல்ல வரலாறு – நேர்காணல்: பழ.அதியமான்\nநூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா\nகிராம்ஷி என்றொரு தத்துவவாதி | தோழர்.குணசேகரன்\nடூரிங்குக்கு மறுப்பு – 6 | நூல் அறிமுகம் | தோழர் மு.சிவலிங்கம்\nநூல் அறிமுகம்: படிநிலைச் சாதியமும் தீண்டாமையும் – மு.சிவகுருநாதன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார் June 2, 2020\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan June 2, 2020\nப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள் June 2, 2020\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா June 2, 2020\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன் June 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:22:02Z", "digest": "sha1:5N5C4FLLTOMPCOGK655I3LHHS4MUX4A2", "length": 9334, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "முந்திரி ஒட்டுச் செடிகள் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுந்திரி ஒட்டுச் செடிகள் விற்பனை\nவிருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், 3 லட்சம் முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது.\nமாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டது.\nகடந்த 2011 டிசம்பர் 30ம் தேதி வீசிய “தானே’ புயலில் ஒரு ��ோடிக்கும் அதிகமான முந்திரி மரங்கள் வேருடன் சாய்ந்தன.\nஅதைத் தொடர்ந்து “தானே’ புயல் மறுவாழ்வு திட்டத்தில், புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம், வனத்தோட்டக் கழகம், தோட்டக்கலைத் துறை, நெய்வேலி தோட்டக்கலைத் துறை மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சரிகள் மூலம் 25 லட்சம் முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வழங்கப்பட்டது.\nதற்போது, “தானே’ புயல் மறுவாழ்வுத் திட்டத்தில் குழாய் கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் மூலம் முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 3 லட்சம் முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nதோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி கூறுகையில், “புயல் பாதித்த விவசாயிகளுக்கு “தானே’ மறுவாழ்வுத் திட்டத்தில் குழாய் கிணறு அமைக்க தனி நபருக்கு (15 ஏக்கர் நிலம்) 50 சதவீத மானியமாக 3.8 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.\nஅதன் மூலம் பாதித்த முந்திரி மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு வி.ஆர்.ஐ., -3 ரக ஒட்டுச் செடிகள் நட்டு, சொட்டுநீர் பாசனம் மூலம் பராமரிக்க வேண்டும்.\nமுந்திரி ஒட்டுச் செடிகள், நடவு கூலி, பராமரிப்பு செலவுக்கு மானியம்; சொட்டு நீர் பாசனத்திற்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.\nநடப்பு ஆண்டுக்கு “தானே’ புயல் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் தேசிய தோட்டக் கலை இயக்கம் சார்பில் விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 3 லட்சம் வி.ஆர்.ஐ., -3 ரக முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் ஆகஸ்டு மாத இறுதியிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் துத்தநாக குறைபாடு →\n← வீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-vijay-vijay-sethupathi-master-lokesh-kanagaraj-shoot-had-a-change.html", "date_download": "2020-06-02T08:32:13Z", "digest": "sha1:DL43UOD3B5ZJFD2UXXL5C5NJLX4LM2ZJ", "length": 7762, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thalapathy Vijay Vijay Sethupathi Master Lokesh Kanagaraj Shoot had a Change", "raw_content": "\nBreaking: தளபதி விஜய்- விஜய் சேதுபதியின் ’மாஸ்டர்’ ஷூட்டில் நிகழ்ந்த சின்ன Change\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி செம வைரலானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்த டெல்லி, ஷிமோகாவில் நிறைவடைந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து மாஸ்டர் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி ஒன்றாக நடிக்கும் காட்சி படமாக்கப் பட்டது. இதை முடித்த கையோடு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி தொடங்க உள்ளது. இங்கு பிப்ரவரி 10ம் தேதி வரை ஷூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/eliyavin-devan-nam-devan/", "date_download": "2020-06-02T08:56:40Z", "digest": "sha1:CLICMIPGGXNARB6OTSK2KIBI3OZ5N7UR", "length": 3991, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Eliyavin devan nam devan Lyrics - Tamil & English Worship Songs", "raw_content": "\nஎலியாவின் தேவன் நம் தேவன்\nவல்லமையின் தேவன் நம் தேவன்\nகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்\nவேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே\nபனிமலை நிறுத்தினார் வல்ல தேவன்\nபஞ்ச காலத்தில் விதவை வீட்டில்\nசத்துரு முன்னிலையில் தேவ மனிதன்\nவீரமுடன் முழங்கினான் தேவ மனிதன்\nதேவனே தேவன் என்றார் தேவ மனிதன்\nதேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்\nஎன்றே கதறினார் தேவ மனிதன்\nவானங்களைத் திறந்தே வல்ல தேவன்\nஅக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்\nகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்\nஎன்றே பணிந்தார் தேவ ஜனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/03/17203757/1341611/Lok-Sabha-passes-the-Medical-Termination-of-Pregnancy.vpf", "date_download": "2020-06-02T07:40:31Z", "digest": "sha1:4BGA4OD252VVFTCDBG2KR76A5FTYX5UL", "length": 8317, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lok Sabha passes the Medical Termination of Pregnancy (Amendment) Bill, 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமருத்துவரீதியாக பெண்கள் தேவையற்ற கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஅந்த முடிவுகளில் ஒன்றாக, 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nகருக்கலைப்பு செய்வதற்கான கர்ப்பக்கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த சட்டத்திருத்தம் அனுமதி வழங்குகிறது.\nபாலியல் பலாத்கார சம்பவங்களில் உயிர் தப்பியவர்கள் மற்றும் பிறபாதிப்புகளுக்கு இலக்கான பெண்கள் இவர்களில் அடங்குவர்.\nஇந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் முன்னர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், மருத்துவரீதியாக பெண்கள் தேவையற்ற கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா (2020) பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.\nLok Sabha | Termination of Pregnancy | Medical Termination of Pregnancy | Amendment Bill | கருக்கலைப்பு சட்ட மசோதா | பாராளுமன்ற மக்களவை | பாராளுமன்ற கூட்டத்தொடர் | கருக்கலைப்பு சட்டம்\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பீதி: பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை- மக்களவையில் மத்திய மந்திரி தகவல்\nராகுல் காந்தியின் துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காததால் காங்கிரஸ் வெளிநடப்பு\n7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nசாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு\nபாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் குறித்து துணை ஜனாதிபதி, சபாநாயகர் ஆலோசனை\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nராகுல் காந்தியின் துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காததால் காங்கிரஸ் வெளிநடப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/106130-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-81,000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-77,000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-02T09:10:41Z", "digest": "sha1:VUN3UITGQW5KMWCGP3ZF6TJI4YH7RT2A", "length": 7905, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு ​​", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு\nகொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் அதனால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்துக்கும் அதிகமானோரில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கண்டறியப்பட்டதாகவும், அப்போது காரணம் புரியாத நிமோனியா என அது அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.\nஎனினும் அதற்கான மூலத்தை தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தபட்டதாக கூறியுள்ளது. அங்கு இதுவரை 81,708 பாதிக்கப்பட்ட நிலையில் 3,331 பேர் பலியானதாகவும், 77,078 குணமடைந்து அனுப்பப்பட்டதாகவும் 1,299 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்கு சீல்வைப்பு\nவக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்கு சீல்வைப்பு\nமீண்டும் மருத்துவப் பணியில் ஈடுபடுகிறார் அயர்லாந்து பிரதமர்\nமீண்டும் மருத்துவப் பணியில் ஈடுபடுகிறார் அயர்லாந்து பிரதமர்\nசென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலி\nதமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்\nகருணாநிதி பிறந்தநாள்: ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம்- மு.க.ஸ்டாலின்\nபொருளாதாரத்தை சீரமைப்பதில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முக்கிய பங்கு\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n\"தற்சார்பு இந்தியா\"தான் நம்முன் உள்ள ஒரே வழி - பிரதமர் மோடி\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_687.html", "date_download": "2020-06-02T08:07:21Z", "digest": "sha1:VPPWQ2KGHFTUORCITWAAMVDWR6HELS7X", "length": 14585, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "அரசியல்வாதிகளும் பயங்கரவாதிகளே – மகேஷ் சேனநாயக்க - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியல்வாதிகளும் பயங்கரவாதிகளே – மகேஷ் சேனநாயக்க\nஅரசியல்வாதிகளும் பயங்கரவாதிகள் எனவும் அவர்களிடமிருந்து இந்த நாட்டினை காப்பாற்றுவதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்கவின் மக்கள் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த 71 வருட காலமாக நம்மை பிரித்து அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கும் இந்த இரண்டு பிரதான கட்சிகளை நாம் தோற்கடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இது.\nஎந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு நாட்டை ஆள்கின்ற 225 ஆட்சியாளர்களும் வேண்டாம். எமக்கு இராண���வ ஆட்சியே வேண்டும் என மக்கள் தெரிவித்த நாடு எம்நாடு. இவ்வாறு நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எமது ஆட்சியாளார்கள்.\nகல்வி, சுதந்திரம், விவசாயம், இளைஞர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டு மக்களது எதிர்காலமே கேள்விக்குறியான நிலைக்கு எம்மை இந்த அரசியல்வாதிகள் தள்ளியுள்ளார்கள். இதனை நான் ஒரு அரசியல் பயங்கரவாதமாகப் பார்க்கின்றேன்.\nஎமது காணி, ஒற்றுமை, சமத்துவம், மதம் எல்லாவற்றையும் இவர்கள் உருக்குலைத்தார்கள். இதனால் அரசியல்வாதிகளும் ஒரு பயங்கரவாதிகளே, அவர்களிடமிருந்து இந்த நாட்டினை காப்பாற்றுவதற்காகவே நான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/04/100th-anniversary-of-the-november-revolution/", "date_download": "2020-06-02T07:54:22Z", "digest": "sha1:YJI7EWLPNPZ4PKDHXX2YDZTQJQTFKPBW", "length": 34961, "nlines": 362, "source_domain": "www.vinavu.com", "title": "நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்த�� ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு உலகம் ஐரோப்பா நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா - வீடியோ\nநவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ\nநவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா 1917 – 2017\nமனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்\n1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. பஞ்சைப் பராரிகளின் ஆத்திரப் பெருமூச்சு. வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள் சவுக்குகளின் பிடி கைமாறிய நாள். நூற்றாண்டுகால அந்தகாரத்தினுள் கோடி நட்சத்திரங்கள் மலர்ந்த நாள். வீழ்த்தப்பட்டவர்கள் வர்க்கமாய் எழுந்த நாள். கையேந்திக் கேட்டவர்கள் கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை என நிரூபித்த நாள். முடியாதென அறிஞர்கள் நகையாடியதையெல்லாம் மக்கள் முடித்துக் காட்டிய நாள். அதிகாரத்தின் இறுமாப்பு தகர்த்தெறியப்பட்ட நாள். மேகங்களுக்கு மேல் வாழ்ந்து பழகிய மத பீடங்கள் தரையிறக்கப்பட்ட நாள்.\n1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற பழைய சரித்திரம். மக்களே அரசாங்கம் எனத் திருத்தி எழுதப்பட்ட நாள். ஆலைகளில் சிறைப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தில் அமர்ந்த நாள்.விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். சம்மட்டி ஏந்திய கைகள் அரசியல் சட்டம் வரை��்த நாள். ஏர் கலப்பை ஏந்திய கைகள் பூமிப் பந்தின் ஆறில் ஒரு பங்கைத் தாங்கிய நாள். மனிதனின் பேராற்றல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். கூட்டுத்துவம் என்கிற ஓவியம் உயிர்பெற்று சட்டகத்தினுள்ளிருந்து எழுந்து வந்த நாள்.\n1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதை உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு. நூற்றாண்டுகளாய் அறிவு மறுக்கப்பட்டவர்கள் மனித குலத்தின் மொத்த அறிவையும் சில நாட்களிலேயே சுவீகரித்துக் காட்டிய நிகழ்வு.மனித வாழ்க்கை வாயில் துவங்கி வயிற்றைக் கடந்து ஆசண வாயில் முடியும் ஒன்றல்ல என்பதை உணர்த்திய நிகழ்வு. கட்டளையிடும் படைத்தலைவன் மேல் களமாடும் வீரனுக்கு பதிலளிக்கும் கடமை உண்டென்பதை நிறுவிய நிகழ்வு.\nவரும் திங்களன்று 7.11.2017 அன்று சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் சோவியத் யூனியன் குறித்த கட்டுரைகள், கதைகள், விவாதங்கள், வீடியோக்கள் அனைத்தும் வெளியிடுவோம். மேற்குலகிலேயே பொதுவுடமை வேண்டும் என்று இளைய தலைமுறை முழக்கமிடும் நாளில் இந்த நூற்றாண்டு விழா இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டி, உலக மக்களை விடுவிக்கும் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும்.\nவாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள்\nஅனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்\nபுதிய மனித சமுதாயத்தின் முகத்தில்\nமனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது\nஉழைக்கும் வர்க்கத்தின் பதில்தான் ரசியப்புரட்சி\nபூட்டுத் தயாரிக்காத நாடு ரசியா\nநிறையப் பார்த்தேன்” – என\nவெளியில் விட யோக்கியதை உண்டா\nபலவும் கண்டுபிடித்த பெருமை இருக்கட்டும்\nமுதலில் நாம் மனிதன் என்பதை கண்டுபிடிக்க\nமிச்சம் உயிர் மறு ஷிப்ட்டில்\nமூதாட்டியின் மேல் பாலியல் வக்கிரம்,\nரத்தமாய் வடிகிறது கள்ள உறவில்\nரசியப் புரட்சியின��� சவுக்கை எடுத்தால்தான்\nஈழத்தில்… காஷ்மீரில்… சத்திஸ்கரில்… வெவ்வேறு விதமாய்…\nஜாரின் நடுக்கம் ‘மாருதி’ வரைக்கும்\nநத்தம் காலனி விளைச்சலின் மீது\nநவீன ‘குலாக்குகளின்’ தீ வெறி\nதொடர்ச்சி கொடுங்கள் உழைக்கும் மக்களே\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபாட்டாளி வர்க்க நல்வாழ்வுக்காக பாடுபட்டு உயிர் நீத்த சர்வதேச தியாகிகளுக்கு வீரவணக்கம்.\nபுரட்சிக்கான போராட்ட களம் கான காத்திருக்கும் தோழர்களுக்கு நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்\nகணையத்தில் இருந்த புற்றால், வலியில் துடித்தபடி தன் இறுதி நாட்களில் சீனிவாசன் என்ன எண்ணியிருப்பார்\n“இன்னும் சற்று விரைவாக வாருங்களேன் தோழர்களே, நாள் நெருங்குகிறது.\nமனித குலத்தின் ஆகச்சிறந்த கனவை நேரில் காண எனக்கும் தான் ஆசை.” என மனதிற்குள் புழுங்கி இருப்பாரோ \nநமக்கும் தான் ஆசை, யார் இல்லை என்றது\nஎன்றாலும், சீனிவாசனின் அவஸ்தை என்னிடம் உள்ளதா \nஉழைப்புச சுரண்டலை பற்றி எழுதியவரின் உழைப்புக்கு ஏற்ப கூலி கிடைக்கவில்லை.\nஒரு துண்டு ரோட்டி கூட வீட்டில் இல்லாத போதும்,\nஇறந்த குழந்தைகளைக் அடக்கம் செய்ய வக்கில்லாத போதும்,\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என முழக்கமிட்டார்.\nகனவை உருவாக்கியவருக்கு ஆசை இருக்காதா.\nசொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.\nசாக்லேட் கட்டி சாப்பிட்டுவிட்டு விடைகளை தேடி நாள் எல்லாம் நூலகத்தில் கிடந்த லெனின்.\nதேசிய இனங்களின் விடுதலை கம்யூனிஸ்ட் முலம் தான் என நிறுவிய ஹோ மாமா.\nஇறுதி நாள் தெரிந்தால், சீனிவாசன் போல தீயா வேலை செய்யலாமா\n(அது தெரியாத போதும் கூட அவர் அப்படித்தான் வேலை செய்தார்.)\nஇறுதி நாள் தெரியாததால், குசுவாய் வேலை செய்யும் என்னை என்ன சொல்ல \nதிப்புவினதும், லுமூம்பாவினதும், பகத்சிங்கினதும், சீனிவாசனதும், நமதும் கனவுகள் ஒன்றே தான்.\nவிடியலின் வழி கண்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஇறுதி நாள் தெரிந்தால் தான் ……..\nஇந்தக் கேள்விகள் எனக்குள் மட்டும் தானா…….\n“கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள், துணிந்து நாங்கள் சொல்கின்றோம் மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்”\nஇந்த பாடலை வெளியிடுங்கள் தோழர்களே..\nஇந்த பாடல் ஒலி நாடா வந்துள்ளதா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/04/corporate-kavi-fascism-puthiya-jananayagam-book-online-sale/?add-to-cart=153090", "date_download": "2020-06-02T07:42:31Z", "digest": "sha1:QBOBSTZWZWGSBGAVAHJZM2VRHFV4QEID", "length": 32655, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலை���சைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் கார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \nகார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \nபொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.\n2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.\nஅனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இந்த நூலை தரமாக தயாரித்து மலிவு விலையில் தருகிறது புதிய ஜனநாயகம் பத்திரிகை. இந்த அச்சு நூலை வினவு அங்காடி மூலம் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம்.\nகார்ப்பரேட் – காவி பாசிசம் \n2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், “ஸப் கா ஸாத், ஸப் கா விகாஸ்” (அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி) என முழங்கினார், மோடி. ஆனால், அவரது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார், குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 84 பெரும் தரகு முதலாளித்துவக் குடும்பங்களின் சொத்து மதிப்புதான் கூடியிருக்கிறதேயொழிய, பெருவாரியாக உள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியைத்தான் கண்டிருக்கிறது.\n… முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் மீது வரி பயங்கரவாதத்தை ஏவிவிடுவதாக கண்ணீர் வடித்தது, பா.ஜ.க. தனது ஆட்சியில் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, இன்னொருபுறத்தில் பெட்ரோல் – டீசல் மீது கலால் வரி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, வங்கி சேவைக் கட்டணம், ரயில் கட்டண உயர்வு, டோல்கேட் கட்டணக் கொள்ளை என்றபடியான பொருளாதாரத் தாக்குதல்களை நடுத்தர வர்க்கத்தினர் மீதும், உழைக்கும் மக்களின் மீதும் ஏவிவிட்டது.\n”நானும் தின்ன மாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என சவுண்டுவிட்ட மோடியின் ஆட்சியில்தான் ஊழலும் கமிசனும் புதிய அவதாரமெடுத்திருக்கின்றன. இராணுவத்திற்கான ஆயுதத் தளவாடக் கொள்முதலில் இடைத்தர���ர்கள் இருக்கக் கூடாது எனச் சட்டம் உள்ள நிலையில், ரஃபேல் விமானக் கொள்முதலில் அனில் அம்பானிக்காக பிரதமர் மோடியே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தரகராகச் செயல்பட்டார்.\nபன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம், கொள்ளைக்காக மோடி அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மீதும் ஏவிவிட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் குண்டர் படைகள் முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமின்றி, முற்போக்கு அறிவுத்துறையினர் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nமோடியின் ஆட்சியில் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் பசுவதைத் தடைச் சட்டமும், மாட்டுச் சந்தையை முறைப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டமும் இந்து விவசாயிகளையும் சேர்த்தே பதம் பார்த்தது.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி உயர்வும் இதுவொரு கொள்ளைக்கார அரசு என்பதை பா.ஜ.க.-வின் சமூக அடித்தளமாக விளங்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் புரிய வைத்தது.\nதூத்துக்குடியில் 14 பேரைச் சுட்டுப் பொசுக்கிக் கொன்றதை ஆதரித்துப் பேசி வரும் பா.ஜ.க.தான், தொழிற்சங்க உரிமைகள் கேட்டுப் போராடிய 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போடச் சொல்லுகிறது. தூத்துக்குடி படுகொலையைத் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதரித்துப் பேசிவரும் பா.ஜ.க. தான், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பினால்தான், மூலதனத்தை ஈர்க்க முடியும் என வாதிடுகிறது.\n… இந்தியா ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை – பார்ப்பன பாசிசம் என்ற காவி பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் இரண்டறக் கலந்த இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுவதை இக்குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்துக்காட்டுகிறது.\n… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன என்பதை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் – காவி பாசிசம் என்ற இரட்டை அபாயத்தை வீழ்த்துவதற்குத் தேர்தலுக்கு அப்பாலும் போராட வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த மீள்பார்வை அவசியப்படுகிறது.\nபொதுமக்களை அச்சுறுத்துவதன் மூலம், அவர்களைப் பார்ப்பனிய, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு அடிபணிய வைத்துவிடல���ம் எனக் கனவு காண்கிறது, ஆர்.எஸ்.எஸ்.\nஎதிர்த்து நிற்பதன் வழியாகவும் திருப்பி அடிப்பதன் வழியாகவும்தான் அவர்களை வீழ்த்த முடியும், பணிய வைக்க முடியும் என்பதை மெரினா எழுச்சியும் தூத்துக்குடி – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் கற்பிக்கின்றன.\nஇத்தகைய மக்கள்திரள் போராட்டங்கள் மட்டும்தான் பார்ப்பனிய மேலாதிக்கம் என்ற காவி பாசிசத்தையும், தனியார்மயம் – தாராளமயம் என்ற கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்தவல்ல, மக்கள் கைகளில் உள்ள உண்மையான, நம்பத்தக்க ஆயுதங்களாகும்.\n– ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.\n110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை,\nகோடம்பாக்கம், சென்னை – 600024.\nமுதல் பதிப்பு : மார்ச் 2019\nPayumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)\nPaypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)\nPaypal மூலம்-வெளிநாடு: 6$ (தபால் கட்டணம் சேர்த்து)\nதமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nவெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மி���்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்\nவெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்\nதிருச்சி ஐ.ஐ.ஐ.டி: அடிப்படை வசதி கோரி போராட்டம் \nகுழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாட ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/priyanka-chopra-back-in-church/", "date_download": "2020-06-02T09:02:18Z", "digest": "sha1:VUXN4FYTHKFCCJD3BVV7MYHBLSECIBJZ", "length": 6941, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "மீண்டும் சர்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா..!", "raw_content": "\nமொபைல் போன் உற்பத்தியில் இந்தியா சாதனை - மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.\nதிருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அமைதி-ஆந்திர அரசு .\nவாத்தி கமிங் பாடலுக்கு விஜய் அண்ணாவின் நடனத்தை பார்த்து கைதட்டி விசிலடித்தோம். மாஸ்டர் பிரபலம் ஓபன் டாக்.\nமீண்டும் சர்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா..\nநடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில்\nநடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். கடந்த சில நாள்களாக காற்று மாசுவால் டெல்லி தலைநகர் பாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா முகத்தை மூடிக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் \"காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் எப்படி வாழ முடியும்.காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடி நமக்கு தேவையாக உள்ளது என கூறியிருந்தார்.மேலும் வீடு இல்லாதவர்களுக்கு பிராத்தனை செய்து கொள்ளுங்கள்\" என பதிவிட்டு இருந்தார். இதற்கு புகைபிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரிதான் இரட்டை வேஷம் போடவேண்டாம் என கூறினர்.மேலும் முதலில் நீங்கள் புகைபிடிப்பதை விடுங்கள் என பிரியங்கா சோப்ராவை விமர்சனம் செய்தனர்.\nஇந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒரு சர்சையில் சிக்கியுள்ளார்.அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் ரூ.500 நோட்டுகளை வரிசைகளை அடுக்கி வைத்து அதன் மத்தியில் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிடுவது போல புகைப்படம் உள்ளது. சாப்பாட்டுக்கு வலியில்லாமல் இருக்கும் ஏழைகள் உள்ள நாட்டில் ரூ.500 நோட்டுகள் மத்தியில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது காந்திஜி புகைப்படத்தை அவமதித்த செயல் என பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nலாக்டவுன் முடிந்ததும் திருமணம் செய்யவிருக்கும் விக்ரம் ஹீரோயின்.\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து தளபதி விஜய் என்ன கூறினார் தெரியுமா..\n120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று டிக்டாக்கில் சாதனை படைத்த 'வெய்யோன் சில்லி'.\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சின்ன காக்கா முட்டை யா இது.\nலாஸ்லியாவின் 18 வயது வைரல் புகைப்படம்.\nமாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் கிடையாது.\nசத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த பிக்பாஸ் பிரபலம்.\nதளபதி பிறந்த நாளுக்கு இரண்டு ட்ரீட்.\nநடிகை தேவயானியின் மகள்களா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13366/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T08:19:54Z", "digest": "sha1:OD77HOJ2ZPYLYKO6IRS6XT2MU5VH52R5", "length": 11621, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள்... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.\nசிம்மம் - பதவி உயர்வு\nதனுசு - சுப நிகழ்வு\nகும்பம் - காரிய சித்தி\nஉங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (22.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன��றைய நிலவரம் (11.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (16.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (25.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (26.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (12.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13487/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:34:45Z", "digest": "sha1:7QVPEN53KMXG4AOFAMSWH3Y3JZF3T66U", "length": 11702, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள்... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.\nஇடபம் - தீர்க்கமான முடிவு\nசிம்மம் - நல்ல செய்தி\nதனுசு - சுபச் செய்தி\nமகரம் - மருத்துவ செலவு\nஉங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (14.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (22.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (16.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (14.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (19.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக���கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1719.html", "date_download": "2020-06-02T09:16:37Z", "digest": "sha1:WNY7BS2UH4L3YUK4OTFBRAJSEUNS2EVT", "length": 5281, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ���ைபிளை பொய்யாக்கிய கிறித்தவர்கள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ பைபிளை பொய்யாக்கிய கிறித்தவர்கள்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nCategory: தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nதேவாலயத்தில் சாய் பாபா வழிபாடு() :- நல்லிணக்கமா\nசமுதாய துரோகிகளை அடையாளம் காண்போம்\nசுறு சுறுப்பும், சோம்பேறிதனமும் பாகம்-2\nஷம்சுல்லுஹாவை கொல்ல முயற்சி :- மரணத்தை நேசிக்கும் கூட்டம் அஞ்சாது\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/list/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--48010", "date_download": "2020-06-02T07:46:28Z", "digest": "sha1:2SBWWJOM5X7IBPDDFFLIY3WIV3ICSFCV", "length": 11240, "nlines": 66, "source_domain": "www.itsmytime.in", "title": "குரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் பலன்கள், பரிகாரங்கள் | Its My Time", "raw_content": "\nகுரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் பலன்கள், பரிகாரங்கள்\nகுரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் பலன்கள், பரிகாரங்கள்\nகுரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் பலன்கள், பரிகாரங்கள்\nசென்னை: குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.\nதேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.\nஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன\nகுரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.\nலக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும். குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பமாகும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்ணிய யோகம். 2ஆம் வீடான தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பணத்தட்டுபாடு இருக்கும்.\n5ஆம் வீட்டில் குரு இருப்பது காரகோ பாவ நாஸ்தி. குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படும். 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை போராட்டமாக அமையும். லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருப்பதால் வியாபாரம், தொழிலில் நஷ்டம் ஏற்படும்.\nகுருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.\nமீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.\nரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்.\nகடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.\nகன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். துலா ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள்.\nமகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். பழைய எதிரிகளை மறக்க மாட்டார்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sendhamarainews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-02T09:08:43Z", "digest": "sha1:E3BMH4SIDGGJYFK3OINITMNMJUH3HTRL", "length": 14894, "nlines": 149, "source_domain": "www.sendhamarainews.com", "title": "சந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் - பிரதமர் மோடி பேச்சு - Sendhamarainews", "raw_content": "\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு... January 21, 2020\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிர��மர் மோட... January 21, 2020\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி... January 14, 2020\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு... January 13, 2020\nசந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் – பிரதமர் மோடி பேச்சு\nசந்திரயான்-2 வெற்றிகரமான திட்டம் – பிரதமர் மோடி பேச்சு\nஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், விஞ்ஞான பாரதி அமைப்பும் இணைந்து நடத்தும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.\nநிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 திட்டத்துக்காக நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தார்கள். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும் திட்டம் வெற்றி பெற்றது. நீங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தியாவின் அறிவியல் சாதனைகளின் பட்டியலில் இது பெரிய உயரத்தை அடைந்திருப்பதை காணமுடியும்.\nஅறிவியல் ஆராய்ச்சிகள் நூடுல்ஸ் தயாரிப்பது போலவோ, உடனடி பீட்சா வாங்குவது போலவோ இல்லை. அதற்கு மிகவும் பொறுமை அவசியம். இதுபோன்ற ஆராய்ச்சிகளின் பலன் மக்களுக்கு ஒரு நீண்டகால தீர்வை அளிப்பதாக இருக்கும்.\nஇந்த திட்டம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அறிவியலில் தோல்வி என்பது இல்லை. இதில் முயற்சிகள், பரிசோதனைகள் மற்றும் வெற்றிகள் அடக்கம்.\nஆந்திர அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம்\nமாஸ்கோ: காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோடி\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு\nதிருவையாறில் தியாகராஜர் 173-வது ஆராதனை விழா| வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்\nஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nவீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்\nபுத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்\nஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்\nசாலை போக்குவரத்தை மேம்படுத்துவது என்பது வளர்ச்சிக்கு மிக அடிப்பட்டையான ஒரு அம்சம்\nடிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும்\nமக்களிடம் வரி எப்படி வசூலிக்க வேண்டும் பட்ஜெட் உரையில் புறநானூறு பாடலை விளக்கிய நிர்மலா சீதாராமன்\nவிளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது\nபட்ஜெட் தாக்கல்: பிசிராந்தையர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார்.\nஜிடிபியில் இந்தியாவின் கடன் அளவு 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்துள்ளது\nபான் கார்டு இல்லாமலும் ஆதாரை கொண்டு வருமான வரி செலுத்தலாம்\nபொதுத்துறை நிறுவங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 5000 கோடி திரட்ட திட்டம்\nசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.\nநாடு முழுவதும் 17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்\n2014ல் ஆட்ச்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7லட்சம் கோடி டாலராக உயர்வு\nபுதிய இந்தியாவை உருவாகும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்துள்ளன\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி முடிவு\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nஎன்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்; 180 நாட்கள் காத்திருப்பு தேவையில்லை\nமின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை\n3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்\nதேசபாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர்\nபொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும்\nஉடான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிப்பு\nபொதுத்துறை வங்கிகளில் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்\nஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்\nரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nபெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி\n300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nவங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை\nரூ.5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வரி விலக்கு தொடரும்\nமுகப்பு| செய்திகள்| தமிழ்நாடு| இந்தியா| உலகம்| கல்வி| மருத்துவம்| விளையாட்டு| கிரிக்கெட்| கால்பந்து| ஹாக்கி| டென்னிஸ்| அறுசுவை| தொழில்நுட்பம்| அழகு குறிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/champions-trophy-vijay-mallya-booed-during-india-south-afri-002836.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T09:25:44Z", "digest": "sha1:JWNVI76XPZAFBBPJ6NQDGKP25DWSQCB7", "length": 13854, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "திருடன்.. திருடன்.. கிரிக்கெட் மேட்சை பார்க்க வந்த மல்லையாவிற்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த நெத்தியடி | Champions Trophy: Vijay Mallya booed during India-South Africa match in London - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» திருடன்.. திருடன்.. கிரிக்கெட் மேட்சை பார்க்க வந்த மல்லையாவிற்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த நெத்தியடி\nதிருடன்.. திருடன்.. கிரிக்கெட் மேட்சை பார்க்க வந்த மல்லையாவிற்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த நெத்தியடி\nலண்டன்: ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையாவை பார்த்து திருடன், திருடன் என கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றவர் விஜய் மல்லையா. கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை நடத்திவரும் மல்லையா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ஹாயாக உட்கார்ந்து கண்டு கழித்தார்.\nஅதோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுற்றித்திரிகிறார். மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு செல்ல அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அவர் ஜாலியாக சுற்ற��� வருகின்றார்.\nஇந்நிலையில் இன்று ஓவல் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை காண மல்லையா நேரில் வந்தார். அவரைப் பார்த்ததும், மைதானத்தில் கூடியிருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், திருடன்... திருடன் என கத்தி கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅதிமுக கலாட்டாக்களை விடுங்க பாஸ், \"தேசபக்தர்\" மல்லையா \"தில்\" பேச்சைப் பாருங்க\nவிஜய் மல்லையாவிடம் யார் \"நம்பரை\"க் கொடுத்திருப்பார் கவாஸ்கர்\nஇந்தியா- பாக். மேட்சை விஐபி கேலரியில் அமர்ந்து ரசித்த தேடப்படும் குற்றவாளி விஜய்மல்லையா\nஎன்ன கொடுமை இது.. ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல மோடிக்கு 'தலைமறைவு' விஜய் மல்லையா ஐடியா\nஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங்கள்-முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, ராகுல் பஜாஜ்\nகடத்தலில் ஈடுபட்ட பாக். வீரர்கள்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. முன்னாள் கேப்டன் ஷாக் தகவல்\nதினேஷ் கார்த்திக் என்றொரு புயல்.. கீப்பிங்கோ.. பேட்டிங்கோ.. விடாமல் போராடும் போராளி\nகொரோனாவுக்கு நடுவில் நிறைய துட்டு சம்பாதித்த ஒரே இந்திய வீரர்.. உலக அளவில் 66வது இடம்\nநடுத்தெருவுக்கு வந்த பிசிசிஐ - ஐசிசி மோதல்.. நடுவில் சிக்கிய ஆஸி.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு\nடி20 உலக கோப்பையை தள்ளிவைச்சா மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டியதாகிடும்\nஇந்த வருஷம் கண்டிப்பா முடியாதுங்க... வேணும்னா அடுத்த வருஷம் நடத்திக்கறோம்\nமாஸ்க் போட்டுக்கிட்டு பௌலிங் போடணுமா.... பௌலர்ஸ் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\n2 hrs ago அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\n3 hrs ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n17 hrs ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nNews முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: vijay mallya cricket tweet england india south africa விஜய் மல்லையா கிரிக்கெட் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இந்தியா\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/corona-song-by-actor-karunas", "date_download": "2020-06-02T07:39:52Z", "digest": "sha1:55GWTOFXHHPMK6AAZZLHQZRKNF63BGZA", "length": 10012, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட நடிகர் கருணாஸ்... | corona song by actor karunas | nakkheeran", "raw_content": "\nகரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட நடிகர் கருணாஸ்...\nஉலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇதனை தடுக்கும்பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா குறித்து பிரபலங்கள் தங்களால் முடிந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.\nநடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் காரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல் ஒன்றை உருவாக்கி, அதை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி வீட்டில் ஏன் ரெய்ட் இல்லை\nமல்லாக்கப் படுத்து எச்சில் துப்புகிறது பாஜக... நடிகர் கருணாஸ் விளாசல்..\nமுதல்வர் பழனிசாமியுடன் கருணாஸ் சந்திப்பு\n\"என் பெயரை தவறாக பயன்படுத்துவோரை நம்பாதீர்\"- கருணாஸ் எம்.எல்.ஏ\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\nநடிகை மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக��கு கரோனா\n“இது ஒரு வாழ்நாள் அனுபவம்...”- ரசிகர்களின் கேள்விகளுக்கு மகேஷ் பாபு பதில்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n''திரைத்துறைக்கு இதனால் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' - ஆர்.கே.செல்வமணி வருத்தம்\n‘காட்மேன்’ தொடரின் இயக்குனர் ஆஜராக சம்மன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8783:2012-11-29-17-49-17&catid=75:2008-05-01-11-45-16", "date_download": "2020-06-02T07:02:41Z", "digest": "sha1:2VTFVT3J24KH6JNCVISGZ6JDBCTSKRT2", "length": 4726, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்! (படங்கள்)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர���. இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது .\n28-11-2012 அன்று யாழ் பல்கைலக்கழக மாணவர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதைல கண்டித்து 29-11-2012 அன்று பேராதைன பல்கைலக்கழக மாணவர் ஒன்றியத்தால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கலகா சந்தியில் மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது. அதில் அனைத்து மாணவர்களும் சமூகமளித்தைத காணக்கூடியதாக இருந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA/", "date_download": "2020-06-02T07:34:27Z", "digest": "sha1:NPN6TI6ISINQXCMKDEHGU3EW7SS24QSN", "length": 5667, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஷிகர் தவான் பதில் யாரு ஓபனராக இறங்கலாம்?: நடிகர் சித்தார்த் கருத்து - TopTamilNews", "raw_content": "\nHome ஷிகர் தவான் பதில் யாரு ஓபனராக இறங்கலாம்: நடிகர் சித்தார்த் கருத்து\nஷிகர் தவான் பதில் யாரு ஓபனராக இறங்கலாம்: நடிகர் சித்தார்த் கருத்து\nஇந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 352 ரன்கள் அடித்து குவித்தது. ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 352 ரன்கள் அடித்து குவித்தது. ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதில் போட்டியின் போது தவானுக்கு கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. அப்போது தவானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோதவுள்ளது. அதில் ஷிகர் தவானுக்கு பதிலாக யார் ஓபனிங் இறங்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.\nதற்போது இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கையில் அடிப்பட்டிருந்தும் அவர் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தார் என்பது நம்பமுடியாததாக இருக்கிறது. தவான் மீண்டு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நடக்காத நிலையில் கேஎல் ராகுல் இந்தியாவின் ஓபனிங் இறங்குவதற்கு முழுத் தகுதியானவர். இது இந்திய அணிக்கு புதிய பலத்தை அளிக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleகாசிக்கு யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு\nNext articleசொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா..உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/art/?filter_by=random_posts", "date_download": "2020-06-02T08:00:51Z", "digest": "sha1:WS225I4N5UQ5OIM5YG5ONQIR67NZT3PX", "length": 27210, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "கலை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nஉணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nகரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \nவெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – ம��ம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் \nவெற்றிப் பெருமிதம் உறைந்த முகத்துடன் கமிஸார் உயிர் நீத்தார் \nகுமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் \nநான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் \nபடைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் நாமே அந்த உலகம் உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் \nசில வேளைகளில் ஒரு நிமிடம் என்பதே எவ்வளவு நீடிக்கிறது \nமெரேஸ்���ெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான் ... விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 67 ...\nடிரேஸி சாப்மன் : நான் போராடப் பிறந்தவள்\nஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.\nமெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் \nஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.\nபேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் \nநிக்கொலாய் கோகல் - February 6, 2020 0\nஅது முதல் போலீஸ்காரர்களுக்குப் பேய் என்றாலே குலை பதறலாயிற்று, ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 13.\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nநிக்கொலாய் கோகல் - January 20, 2020 0\nஅவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 8.\nஏதிலி என்பது எங்கள் குற்றமா \nபேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று\nகாரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் | நாடகம்\nஒரு சினிமா டிஸ்கசன் எப்படி நடக்கிறது திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது திரைக்கதை எப்படி படைப்பு ’அவஸ்தையுடன்’ உருவாகிறது உள்ளே போகும் பலகாரங்கள் எப்படி ’நயமிகு’ வார்த்தைகளாக வெளியே பிரசவிக்கின்றன\nஇது விமானமல்ல பிடில் வாத்தியம் \nகுறும்பு செய்ய வாய்த்த சிறுவன் போன்று கிளர்ச்சி பொங்க, களி துள்ளியவாறு, இன்ப வெறியுடன் விமானி அறையிலிருந்து குதித்தார் ஸ்த்ருகோவ் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 53 ...\nகவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா \nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் \"மாதொரு பாகன்\" நாவலை கொங்கு வேள��ளக் கவுண்டர்கள் எதிர்ப்பது ஏன் சாதிய அமைப்பு குறித்த சமூகவியல் பார்வையோடு வினவு வெளியிடும் நெடிய கட்டுரையின் முதல் பாகம்.\nகொரில்லா வேவுவீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 9 ...\nஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான் இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை\nஇந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா \nராமனுக்கு கோயில் கட்ட சூலங்கள் அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள் அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள் நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு நாடகமாடும் தர்ப்பைகள்\nஅக்காக்கிய் – ஒரு அரசு எழுத்தனின் அறிமுகம் | மேல் கோட்டு | புதிய குறுநாவல் தொடர்\n1842- ல் எழுதப்பட்ட இந்த அவல நகைச்சுவை குறுநாவல் புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவின் சமூக அவலத்தையும் அற்பத்தனத்தையும் திரைவிரித்துக் காட்டுகிறது. ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல், பாகம் - 1.\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\nபொழுது போக்காக கருதப்படும் இசை போராட்டக்களத்தில் பிற ஆயுதங்களை விடவும் வலிமை படைத்த ஒன்றாக மாற்றப்படும் இரசவாதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபடரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \nபுதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nவறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்\nஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு \nயூ.ஜ��.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு\nJNU மாணவர் விஷ்மய் நேர்காணல்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/katataaya-karautatataai-uraimaai-maiiralaakauma", "date_download": "2020-06-02T07:27:13Z", "digest": "sha1:P5PXHIXFHPKX4AZ6GCNOB66SXVBF3CXW", "length": 49662, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "கட்டாய கருத்தடை உரிமை மீறலாகும்! | Sankathi24", "raw_content": "\nகட்டாய கருத்தடை உரிமை மீறலாகும்\nதிங்கள் ஜூலை 08, 2019\nஒரு சமூ­கத்தின் அதி­க­ரித்த சனத்­தொ­கை­யா­னது அச்­ச­மூ­கத்­துக்கு ஒரு பல­மாகும். எனவே தமது சமூ­கத்தின் சனத்­தொ­கையை அதி­க­ரிப்­பதில் பல சமூ­கங்கள் கவனம் செலுத்தி வரு­கின்­றன. இதே­வேளை ஒரு சமூ­கத்தின் ஆளு­மையை மழுங்­க­டிக்கச் செய்து, வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்­வ­தற்கு அச்­ச­மூ­கத்தின் சனத்­தொ­கையை குறைப்­ப­திலும் சில நட­வ­டிக்­கை­களை இன­வா­திகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். மலை­யக பகு­தி­களில் கட்­டாயக் கருத்­தடை என்னும் பெயரில் மேற்­கொள்ளப்படு­கின்ற நட­வ­டிக்கை இதில் ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. கட்­டாய கருத்­த­டையின் கார­ண­மாக பாதக விளை­வுகள் பலவும் மேலோங்­கி­யுள்ள நிலையில் சமூ­கத்தின் இருப்பு, எதிர்­காலம் என்­ப­னவும் இதனால் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. எனவே மலை­யக தமிழ் மக்கள் மீது திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட கட்­டாய கருத்­தடை திட்டம் குறித்து தீர்க்­க­மான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். மேலும் கட்­டாய கருத்­த­டையின் பாதக விளை­வுகள் குறித்து தொழி­லா­ளர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பது புத்­தி­ஜீ­வி­களின் கருத்­தாக உள்­ளது.\nமலை­யக சமூகம் வர­லாற்றில் பல்­வேறு சவால்­க­ளையும், நெருக்­கீ­டு­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கின்­றது. இவர்­களின் வர­லாறு என்­பது மிகவும் கசப்­பா­ன­தாகும். 19 ஆம் நூற்­றாண்டில் மலை­யக பகு­தி­களில் குடி­யே­றிய அல்­லது குடி­யேற்­றப்­பட்ட இம்­மக்கள் ஒரு பின்­தங்­கிய சமூ­க­மா­கவே இன்­று­வரை வாழ்ந்து வரு­வது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. இந்­தியத் தமிழ்த் தொழி­லாளர் இங்கு தரு­விக்­கப்­பட்டு குடி­யேற்­றப்­பட்ட தோட்­டங்கள் ��ெரும்­பாலும் மலைப்­பாங்­கான தொலைப் பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருந்­ததால் அவர்­க­ளது பல்­வேறு தேவைகள் தோட்­டங்­க­ளுக்­குள்­ளேயே பூர்த்தி செய்ய வேண்டி இருந்­தது. வாட­கை­யற்ற குடி­யி­ருப்பு, இல­வச மருத்­துவ விநி­யோகம், வைத்­தி­ய­சாலை, பிர­சவ விடுதி, குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யங்கள் போன்ற வச­திகள் இவ்­வாறு செய்து கொடுக்­கப்­பட்ட வச­தி­களுள் சில­வாகும் என்­பது புத்­தி­ஜீ­வி­களின் கருத்­தாக உள்­ளது. எனினும் இவ்­வ­ச­திகள் ஒரு­போதும் ஆகக் குறைந்த மட்­டத்­திற்கும் மேலாக இருக்­க­வில்லை என்­ப­தையும் இவர்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். ஒரு ஒடுக்­கப்­பட்ட சமூ­க­மாக தோட்­டங்­களை நம்­பி­வாழும் சமூ­க­மாக அதி­க­மாக சுரண்­டப்­படும் ஒரு சமூ­க­மாக மலை­யக பெருந்­தோட்ட சமூகம் இருந்து வந்­தி­ருக்­கின்­றது.\nஇச்­ச­மூ­கத்தின் உரி­மை­களை மழுங்­க­டிப்பு செய்து இச்­ச­மூ­கத்தை வேர­றுக்கும் முனைப்­புகள், நட­வ­டிக்­கைகள் இன்று நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டவை அல்ல. இதற்­கான வித்து நீண்­ட­கா­லத்­துக்கு முன்­ன­தா­கவே இடப்­பட்டு விட்­டது. ‘கொழும்பில் வசிக்கும்’ இந்­தி­யரை விட தோட்­டத்து கூலிக்கு நான் மிகவும் அஞ்­சு­கின்றேன் என்று இந்­தி­யரின் வாக்­கு­ரி­மையை ஒரு­சாரார் எதிர்த்­தனர். இந்­தி­யரின் வாக்­கு­ரி­மையை எதிர்க்­காதார் துரோ­கிகள் என்று சி.டபிள்யூ.டபிள்யூ. கன்­னங்­கரா கோஷ­மெ­ழுப்பி இருந்தார். சுதந்­தி­ரத்­திற்கு முன்னும் பின்னும் மலை­யக மக்­களின் துன்ப வர­லாறு தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது.\nஇந்­திய வம்­சா­வளி மக்­களின் இருப்­பினை சீர்­கு­லைக்­கவும் சகல துறை­க­ளிலும் இம்­மக்­களை ஓரம் கட்­டவும் திட்­ட­மிட்ட பட்­டி­யலில் அடிப்­ப­டை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. இலங்­கையில் முன்­வைக்­கப்­பட்ட சில சட்­டங்கள் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் உரி­மை­க­ளுக்கு ஆப்பு வைப்­ப­தாக அமைந்­தன. ஒப்­பந்­தங்­களின் விளை­வாக பலர் இந்­தியா செல்ல நேர்ந்­ததால் இம்­மக்­களின் செறிவு கேள்­விக்­கு­றி­யாகி இருந்­தது. மலை­யக மாவட்­டங்­களில் செறிந்து வாழ்ந்த இந்­தியத் தமி­ழர்­களில் மூன்று இலட்­சத்து 37 ஆயி­ரத்து 410 பேர் 1987 இன் இறு­தி­வரை இந்­தியா திரும்பி இருந்­த­தாக பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தனது கட்­டுரை ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மேலும் 1981 ஆம் ஆண்டின் குடி­சன மதிப்­பீட்டு அறிக்­கையின்படி 75 ஆயிரம் பேர் வரை வட­மா­காணம் சென்று குடி­யேறி இருந்­தனர். 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் மலை­யக மாவட்­டங்­களில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­மை­யாலும், 1972 இல் பெருந்­தோட்­டங்­களை அர­சாங்கம் பொறுப்­பேற்ற பின்னர் ஏற்­பட்ட வேலை­யின்­மைப்­பி­ரச்­சினை, உண­வுப்­பற்­றாக்­குறை முத­லிய பாதிப்­பு­க­ளாலும் வட­மா­கா­ணத்­திற்குப் பலர் சென்று குடி­யேற நேர்ந்­தது.\nஇவ்­வா­றான மக்கள் வெளி­யேற்றம் குடித்­தொகை ரீதி­யாக மலை­யக மாவட்­டங்­களில் இந்­தி­யர்­களின் வலி­மையைக் குறைத்­தி­ருக்­கின்­றது. 1958 தொடக்கம் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­களும் பெருந்­தோட்ட தேசி­ய­மயம் ஏற்­ப­டுத்­திய பாதக விளை­வு­களும் இந்­தியத் தமி­ழர்கள் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தங்­களின் கீழ் தமது தாய­கத்தை நாடு­வதை ஊக்­கு­வித்­தன என்­ப­தையும் பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார்.\nமலை­ய­கத்தில் வாழும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிலர் தாம் ‘இந்­திய வம்­சா­வ­ளி­யினர்’ என்று சில இடங்­களில் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­வ­தில்லை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்றால் தொழி­லா­ளர்கள், தோட்­டத்தில் வாழ்­ப­வர்கள் என்று நினைப்­பார்கள். இது நமக்கு நல்­ல­தல்ல. எனவே ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்­பி­டு­வதே சிறந்­தது என்று கருதும் சிலர் குடி­சன மதிப்­பீட்டு படி­வங்­க­ளிலும் ஏனைய ஆவ­ணங்­க­ளிலும் ‘இலங்கைத் தமிழர்’ என்றே அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இந்­நி­லை­யா­னது இந்­திய வம்­சா­வளி மக்­களின் சனத்­தொ­கையில் ஒரு பாதிப்பு நிலை­யினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இந்­தியத் தமி­ழர்­களின் உண்­மை­யான தொகை இதனால் மூடி மறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது இம்­மக்­களின் அபி­வி­ருத்­திக்கும், உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் உகந்த ஒரு விட­ய­மாக இல்லை. இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் தொகையில் குறைவு நிலை காணப்­ப­டு­வது மேலெ­ழும்பத் துடிக்கும் ஒரு சமூ­கத்­துக்கு உகந்­த­தல்ல. சனத்­தொகை அதி­க­ரிப்பு நிலை­யா­னது பேரம் பேசும் சக்­தி­யினை வலுப்­ப­டுத்தும். அர­சியல், பொர���­ளா­தார மற்றும் ஏனைய உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள உந்­து­சக்­தி­யாக அமையும். வாக்­குப்­பலம் ஆதிக்கம் செலுத்தும். சமூக பலம் இதனால் ஏற்­படும். சனத்­தொகை குறைவு என்­பது இவற்­றுக்­கெல்லாம் முற்­றுப்­புள்ளி வைப்­ப­தா­கவே அமையும். சமூ­கத்தின் கோரிக்­கைகள் ஈடு­ப­டாத ஒரு நிலை­யினை இது தோற்­று­விக்கும். இந்­நி­லையில் இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் மலை­யக மக்­களின் எழுச்­சியை தடுத்து சகல துறை­க­ளிலும் நிர்­வா­ணப்­ப­டுத்தும் நோக்கில் பல்­வேறு புறக்­க­ணிப்பு நட­வ­டிக்­கைகள், மட்­டந்­தட்­டல்கள், உரி­மை­ மீ­றல்கள், கருத்­து­களை புறந்­தள்­ளுதல் போன்ற பல நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இத­ன­டிப்­ப­டையில் இம்­மக்­களின் சனத்­தொ­கையில் வீழ்ச்சி நிலை­யினை உண்­டு­பண்ணி இவர்­களின் ஆதிக்­கத்தை வேர­றுப்­பதும் இன­வா­தி­களின் ஒரு கைங்­க­ரி­ய­மாக உள்­ளது.\nபெருந்­தோட்ட மக்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு அதி­க­மாக முகம் கொடுத்து வரு­கின்ற ஒரு நிலைமை நீண்­ட­கா­ல­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. உழைப்­புக்­கேற்ற ஊதியம் இல்­லாது வறு­மையில் இவர்கள் வாடு­கின்­றனர். இந்த வறு­மையை மையப்­ப­டுத்தி பல அத்­து­மீ­றல்கள் இச்­ச­மூ­கத்­தினர் மீது இடம்­பெ­று­கின்­றன. குடும்பக் கட்­டுப்­பாடு அல்­லது கட்­டாயக் கருத்­தடை இதில் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. பெருந்­தோட்ட மக்­களின் வறு­மை­நிலை அச்­ச­மூ­கத்தின் வளர்ச்­சிக்கு ஒரு பாரிய தடை­யாக இருக்­கின்­றது என்­பது யாவரும் அறிந்த ஒரு விட­ய­மாகும். வறுமை கார­ண­மாக தொடர்ச்­சி­யாக அவர்கள் நீண்­டநாள் போராட்­டங்­களில் ஈடு­பட முடி­யாத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. 1990/91 இல் பெருந்­தோட்ட வறுமை நிலை 20.5 வீத­மாக இருந்­தது. 1995/96 இல் இது 38.4 வீத­மாக உயர்­வ­டைந்­தது. 2002 ஆம் ஆண்டில் பெருந்­தோட்ட வறுமை நிலை முப்­பது வீத­மா­கவும். 2006/07 இல் 32 வீத­மா­கவும் 2009/10 இல் 9.2 வீத­மா­கவும் இது காணப்­ப­டு­வ­தாக 2009/10 இன் ஆய்வு ஒன்றில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.\nஎனினும் பெருந்­தோட்ட மக்­களின் வறுமை நிலை திடீ­ரென்று 9.2 வீத­மாக குறை­வ­டைந்­தமை தொடர்பில் பலரும் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ள­மையும் நோக்­கத்­தக்க ஒரு விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. பெருந்­தோட்ட மக்­களின் நீடித்த வறுமை நிலை­யா­னது பாதிப்­புகள் பல­வற்­றுக்கும் உந்து சக்­தி­யாக அமைந்­தி­ருக்­கின்­றது. அம்­மக்­களின் வறுமை நிலை­யினை சாட்­டா­கக்­கொண்டு அம்­மக்­களின் இருப்­பினைச் சீர்­கு­லைப்­ப­தற்கும் சில சக்­திகள் முயன்று வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். 1981 இல் மேற்­கொள்­ளப்­பட்ட குடித்­தொகை கணிப்­பீட்டின் படி பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் குடும்­பங்­களின் சரா­சரி அளவு 5.4 ஆக இருந்­தது. சரா­ச­ரி­யாக குடும்பம் ஒன்­றிற்கு 3, 4 பிள்­ளைகள் என்ற அளவில் காணப்­பட்­டது. பெருந்­தோட்ட மக்கள் வறுமை நிலையில் உள்ள நிலையில் குடும்­பக்­கட்­டுப்­பாட்­டுத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தொழி­லாளர் குடும்­பங்­களில் வாழ்க்கைத் தரத்­தினை உரு­வாக்­கு­தலே குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்டம் பெருந்­தோட்டத் தொழி­லாளர் மத்­தியில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான முக்­கிய நோக்கம் என்றும் தக­வல்கள் வலி­யு­றுத்தி இருந்­தன. இதனைச் சிலர் வர­வேற்றுப் பேசியும் இருந்­தனர். அதி­க­மான பிள்­ளை­களைப் பெற்­றுக்­கொள்­வதால் குடும்­பத்தின் சுமை மேலும் அதி­க­ரிக்கும். அவர்­க­ளுக்கு உரிய வச­தி­களைச் செய்து கொடுக்க முடி­யாத நிலையும் ஏற்­படும். எனவே திட்­ட­மிட்ட சிறிய குடும்பம் இம்­மக்­களின் நலன்­க­ளுக்கு வலுச்­சேர்க்கும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.\nமலை­யக மக்­க­ளி­டையே கல்வி விருத்தி உரி­ய­வாறு காணப்­ப­ட­வில்லை. பெண்­களின் கல்வி நிலை­மைகள் மிகவும் பின் தங்­கிய ஒரு நிலையில் உள்­ளன. வீட்டு வச­திகள் உரி­ய­வாறு இல்லை. இந்­நி­லையில் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு விட­யங்­களை விளங்கிக் கொண்டு செயற்­ப­டு­வதில் தொழி­லா­ளர்கள் பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­வ­தாக 1992 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கருத்­துக்கள் மேலோங்கிக் காணப்­பட்­டன. குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்டம் தொடர்பில் பல்­வேறு கேள்­விகள் அக்­காலப் பகு­தியில் எழுப்­பப்­பட்­டமை குறித்து பேரா­சி­ரியர் மா.செ. மூக்­கையா தனது நூல் ஒன்­றிலும் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். வீட்டு வசதி குறிப்­பாக தனி­யறை வச­தி­க­ளற்ற வீடு­களில் குடும்பக் கட்­டுப்­பாட்­டினைப் பின்­பற்றும் தம்­ப­தி­யி­ன­ருக்கு வச­தி­களை எவ்­வாறு வழங்­கலாம் குடும்பக் கட்­டுப்­பாட்டை வெற்­றி­யுடன் செயற்­ப­டுத்த உத­வி­யாக தோட்ட மருத்­துவ நிலை­யங்­��ளை அரசின் சுகா­தார திணைக்­க­ளத்தின் பொறுப்பில் விட்­டு­வி­டாமல் இன்னும் ஏன் அரை குறை வச­தி­யுடன் தோட்ட நிர்­வா­கத்தின் கீழேயே செயற்­பட விடப்­ப­டு­கின்­றது குடும்பக் கட்­டுப்­பாட்டை வெற்­றி­யுடன் செயற்­ப­டுத்த உத­வி­யாக தோட்ட மருத்­துவ நிலை­யங்­களை அரசின் சுகா­தார திணைக்­க­ளத்தின் பொறுப்பில் விட்­டு­வி­டாமல் இன்னும் ஏன் அரை குறை வச­தி­யுடன் தோட்ட நிர்­வா­கத்தின் கீழேயே செயற்­பட விடப்­ப­டு­கின்­றது நாட்டின் ஏனைய அரச தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அரசின் சம்­பள உயர்­வுகள் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் அசட்டை செய்­யப்­ப­டு­கின்­றது. ஆனால் குடும்பக் கட்­டுப்­பாட்டு விட­யத்தில் மாத்­திரம் விசு­வா­ச­மாக சம சந்­தர்ப்பம் வழங்கி செயற்­பட காரணம் என்ன நாட்டின் ஏனைய அரச தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அரசின் சம்­பள உயர்­வுகள் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் அசட்டை செய்­யப்­ப­டு­கின்­றது. ஆனால் குடும்பக் கட்­டுப்­பாட்டு விட­யத்தில் மாத்­திரம் விசு­வா­ச­மாக சம சந்­தர்ப்பம் வழங்கி செயற்­பட காரணம் என்ன நிரந்­தர கட்­டுப்­பாட்டு அறுவைச் சிகிச்­சைக்கு மூன்று குழந்­தைகள் உள்ள குடும்­பங்­களே தெரி­யப்­படும் என்­பது கொள்கை. ஆனால் இரண்டு குழந்­தைகள் மட்டும் உள்ள பெண்கள் சில­ருக்கு அத்­த­கைய குடும்பக் கட்­டுப்­பாட்டு அறுவைச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டி­ருப்­பது ஏன் நிரந்­தர கட்­டுப்­பாட்டு அறுவைச் சிகிச்­சைக்கு மூன்று குழந்­தைகள் உள்ள குடும்­பங்­களே தெரி­யப்­படும் என்­பது கொள்கை. ஆனால் இரண்டு குழந்­தைகள் மட்டும் உள்ள பெண்கள் சில­ருக்கு அத்­த­கைய குடும்பக் கட்­டுப்­பாட்டு அறுவைச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டி­ருப்­பது ஏன் என்று பல கேள்­வி­களை இங்கு எழுப்­பி­யுள்­ள­மையும் நோக்­கத்­தக்­க­தா­கவே உள்­ளது. பின்­தங்­கிய மக்கள் என்ற ரீதியில் குடும்பக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கைகள் மலை­யக பெருந்­தோட்ட மக்­க­ளி­டையே இல­குவில் சாத்­தி­ய­மா­கின. இம்­மக்­களின் ஏழ்மை, அறி­யாமை என்­பன கருத்­த­டைக்கு வலுச்­சேர்த்­தன. கணவன் –மனைவி இரு­வரும் கலந்­து­பேசி தமது நிலை­யினை உணர்ந்­து­கொண்டு புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் குடும்பக் கட்­டுப்­பாடு விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனினும் இது எந்­த­ள­வுக்கு மலை­யக பெருந்­தோட்­டப்­பு­றங்­களில் சாத்­தி­ய­மாகி இருக்­கின்­றது என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. நிர்­வா­கத்தின் தலை­யீ­டுகள் கட்­டாய கருத்­தடை நிலை­மை­க­ளுக்கு வித்­திட்­டி­ருக்­கின்­றன. தனிப்­பட்ட அந்­த­ரங்க வாழ்க்­கையில் நிர்­வா­கத்தின் தலை­யீட்­டினை எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. பெருந்­தோட்ட முறை­மைக்குள் வாழும் மக்­களின் சகல அம்­சங்­களும் நிர்­வா­கத்­தினால் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ஒரு நிலை­மை­யினை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­கவே உள்­ளது.\nமலை­யக பெருந்­தோட்­டங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட குடும்பக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கைகள் பல தாக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருந்­தன. குடும்­பங்­களின் வாழ்க்கைத் தரத்­தினை உரு­வாக்­கு­வ­தற்­காக குடும்பத் திட்­ட­மிடல் முன்­வைக்கப் பட்­ட­தாக கூறப்­பட்­டமை தொடர்பில் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்­தன. குடும்­பங்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குடும்­பத்­திட்­ட­மிடல் மட்டும் சாத்­தி­ய­மா­குமா என்றும் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இந்த கேள்­வியின் நியா­யத்­தன்மையினையும் நாம் புரிந்து கொள்­ளுதல் வேண்டும். இதற்­கி­டை­யில குடும்பக் கட்­டுப்­பாடு அல்­லது கட்­டாய கருத்­த­டை­யினால் ஏற்­பட்ட பாதக விளை­வுகள் பல­வற்றை திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஷ் பின்­வ­ரு­மாறு வலி­யு­றுத்தி இருந்தார். குறைந்­த­ளவு மக்கள் தொகை வளர்ச்­சி­யுள்ள இன­மாக மலை­யக சமூகம் காணப்­ப­டு­வ­தாக கடந்­த­கால ஆய்­வுகள் வலி­யு­றுத்தி இருந்­தன. 1980– 1990 காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுகள் மலை­யக மக்­களின் வறுமை நிலையை தெளி­வாக வெளிப்­ப­டுத்தி இருந்­தன. வறு­மையும் குடும்பக் கட்­டுப்­பாடும் தொடர்­பு­பட்ட நிலையில் குடும்பக் கட்­டுப்­பாட்­டுக்கு அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்­டன. குடும்பக் கட்­டுப்­பாட்டு நிலை­யா­னது பாரிய விளை­வு­களை சமூ­கத்தில் ஏற்­ப­டுத்தி இருந்­தது. கட்­டாய கருத்­தடை நிலை­மைகள் கணி­ச­மான சமூக பாதிப்­பிற்கு வித்­திட்­டி­ருந்­தது. பெண்கள் பல­வித நோய் நொடி­க­ளுக்கு ஆளாகி இருந்­தனர். சில பெண்கள் அதி­க­ளவு இரத்தப் போக்­கிற்கு உள்­ளா­னார்கள். உடல் பல­வீ­ன­மா­னது. உடல் ஆரோக்­கி­யத்­திற்கு ��ாதிப்பு ஏற்­பட்­டது. 1990 ஆம் ஆண்டில் மலை­யக தோட்­ட­மொன்றில் அதிக வீத­மான பெண்கள் கருத்­தடை செய்து கொண்­டனர். கருத்­தடை செய்து கொண்ட பெண்­க­ளுக்கு வாகன வச­திகள், கொடுப்­ப­னவு, விடு­முறை என்­பன வழங்­கப்­பட்­டன. அற்ப சலு­கை­க­ளுக்­காக பல பெண்கள் கருத்­தடை செய்­து­கொள்ள முன்­வந்­தனர். சனத்­தொகை வீழ்ச்சி நிலை­க­ளுக்கும் மத்­தியில் இனம் பற்­றிய சிந்­தனைச் சீர­ழிவு ஏற்­பட்­டது. கருத்­த­டையின் ஊடாக ஆரோக்­கி­ய­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பலாம் என்று எண்ணம் கொண்­டி­ருந்­தனர். எனினும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. ஆரோக்­கி­ய­மான சமூக வளர்ச்சி எதுவும் ஏற்­ப­ட­வில்லை. மோச­மான அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­யாக இது அமைந்­தது என்றே நான் கரு­து­கின்றேன் என்று கூறி­யுள்ள கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ் எதிர்­பா­ராத வகையில் குடும்பப் பிரச்­சி­னைகள் பலவும் மேலோங்கி இருப்­ப­தா­கவும் கூறி­யுள்ளார். கருத்­த­டையை முன்­வைத்த அறி­ஞர்கள் தொடர்­பிலும் அவர் கேள்வி எழுப்பி இருக்­கின்றார். கருத்­தடை செய்து கொண்ட சில பெண்கள் முறை­யற்ற உற­வு­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். கண­வனைத் தவிர வேறு ஆண்­க­ளு­டனும் சிலர் தொடர்­பு­களை வைத்துக் கொண்­ட­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­கவே இருந்­தது. தனக்கு கருத்­த­ரிப்பு நிக­ழாது என்ற துணிவு சில பெண்­களை பிழை செய்யத் தூண்டி இருந்­தது. இதனால் குடும்ப உற­வுகள் சீர்­கு­லைந்து பிரச்­சி­னைகள் மேலோங்கி இருந்­தன. இதே­வேளை கருத்­தடை முறை­யாக இடம்­பெ­றாத ஆண்கள் தொடர்­பிலும் பிரச்­சி­னைகள் மேலெ­ழுந்­தன. இது ஒரு­பு­ற­மி­ருக்க மலை­யகப் பகு­தி­களில் சில கருக்­க­லைப்பு நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு அவ்­வப்­போது கருக்­க­லைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லை­மை­யா­னது பிறப்பு குறைவு நிலைக்கு வித்­தி­டு­வ­தோடு எமது சனத்­தொ­கை­யிலும் தாக்க விளை­வு­களை உண்­டு­பண்­ணு­கின்­றது.\nகுடும்பத் திட்­ட­மிடல் என்­பது அவ­ரவர் இயல்­பாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய ஒரு விட­ய­மாகும். இதில் பிறரின் தலை­யீடு கண்­டிக்­கத்­தக்­க­தாகும். இந்­நி­லையில் எவரும் கட்­டாய கருத்­த­டைக்கு தூண்டவிய­லாது. அவ்­வாறு தூண்­டப்­ப­டு­மி­டத்து அது பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் தோற்­று­விப்­ப­தாக அமையும். இந்த வகையில் மலை­ய­���த்தில் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட கட்­டாயக் கருத்­தடை குறித்து விசா­ரணை வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். இது மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்க ஒரு கோரிக்­கை­யாக உள்­ளது. மலை­யக மக்­களின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டமை, சிறிமா– சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் கீழ் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை நாடு கடத்­தி­யமை, பொரு­ளா­தார ரீதி­யாக மலை­யக மக்­களை நசுக்கும் வகையில் பெருந்­தோட்ட பொரு­ளா­தா­ரத்தை திட்­ட­மிட்டு வீழ்ச்­சி­ய­டையச் செய்­தமை, மலை­யக மக்கள் மீது திட்­ட­மி­டப்­பட்ட முறையில் கட்­டாய கருத்­தடை முறை­மையை நடை­முறைப்படுத்­தி­யமை என்று இந்­நாட்டு மலை­யக மக்­களின் மீது நான்கு அநீ­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.\n1985 இற்கும் 2015 ற்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் மலை­யக பெருந்­தோட்டப் பகு­தி­களில் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் கட்­டாய கருத்­தடை நிகழ்ச்சித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. தற்­போது நாட்டில் சனத்­தொ­கையை இன ரீதி­யாக கட்­டுப்­ப­டுத்தும் கைங்­க­ரி­யங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் அது பற்­றிய தீர்க்­க­மான விசா­ரணை வேண்­டு­மென்றும் கோரிக்­கைகள் எழுந்­துள்­ளன. அவ்­வாறு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மாயின் மலை­யக தமிழ் மக்கள் மீது திட்­ட­மி­டப்­பட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட கட்­டாய கருத்­தடை திட்டம் தொடர்­பில தீர்க்­க­மான நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். மலையக மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார். உண்மையில் இது வரவேற்கக்கூடிய ஒரு விடயமேயாகும். கட்டாய கருத்தடை என்பது ஒரு உரிமை மீறலாகும். மலையக சமூகத்துக்கு இது ஒரு அவமானமாகும். கட்டாய கருத்தடை இன அழிப்புக்கு வித்திடுமாகையால் இது பற்றி கூடுதலாகவே கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. 1985 முதல் கட்டாய கருத்தடையின் பேரில் மலையகத்தில் இன அழிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பில் இப்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. அரச வைத்தியர்கள், தோட்ட நிர்வாகம், தோட்ட மருத்துவ உதவியாளர்கள் இணைந்து கொண்டு கருத்தடை நடவடிக்கைகளுக்கு உரமூட்டி வருகின்றமையை அறியக்கூடி��தாக உள்ளது. மலையக சனத்தொகை 4.5 வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றால் அதில் கட்டாய கருத்தடையின் பங்களிப்பு என்பது அதிகமாகவே காணப்படுகிறது எனலாம். மலையகத்தைப் பொறுத்தமட்டில் கருத்தடை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழுத்தமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து மலையக அரசியல்வாதிகள் கூடுதலாகவே கவனம் செலுத்துதல் வேண்டும். முறையற்ற செயற்பாடுகளினால் ஒரு இனம் அழிவதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடுதல் அவ்வினத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.\nஇனவாதிகள் வறுமையை சாதகமாக்கிக்கொண்டு இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதையே உணரக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் வறுமையில் இருந்தும் மலையக மக்கள் மீண்டெழுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மலையகத்திற்கு விஸ்தரிக்கப்படுதல் வேண்டும். கட்டாய கருத்தடை நிலைமைகள் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மலையக மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசியல் வாதிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் அனைவரின் பங்குபற்றுதலுடன் ஒன்றிணைந்த வேலைத் திட்டம் அவசியமாகும்.\nதுட்டகாமினி கொன்ற ஒன்றரை மனிதர்களும், 999,998 மிருகங்களும் - பிலாவடிமூலைப் பெருமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nவாழிட சட்டத்தை மதித்து இயல்பை விரைந்து எட்டுவோம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nபுலம் பெயர் தேசங்களில் கொரோனாத் தாக்கத்திற்குள்ளாகி ஈழத்தமிழர்கள் பலர் இதுவரை\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 3 - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nஇந்தியாவின் மகாபாரதக் (அகன்ற பாரதம்) கனவு பற்றிக் கடந்த தொடரில் வெளியிடப்பட்டிருந்த...\nசுமந்திரனைப் பாராட்டலாம் - ஆசிரிய தலையங்கம்\nசெவ்வாய் ஜூன் 02, 2020\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் நெருங்கும்போதெல்லாம், தமிழ் மக்களிடம் எழும் இ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீர��்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5486.html", "date_download": "2020-06-02T07:46:09Z", "digest": "sha1:67VMPKWJRZISPHXBDR4427CJRNGMFSEI", "length": 4886, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள்\nஇஸ்லாம் கூறும் சமுதாய பணிகள்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஇஸ்லாம் கூறும் சமுதாய பணிகள்\nஉரை : அப்துல் ரஹீம் : இடம் : மயிலாப்பூர், தென்சென்னை : நாள் : 02.12.2012\nCategory: அப்துர்ரஹீம், இது தான் இஸ்லாம்\nதடுமாறும் இளைஞர்களும் செல்ல வேண்டிய பாதையும்\nஉள்ளத்தை உறைய வைக்கும் மறுமை நாள்\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-6\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/3-idiots-remale-simbu-withdraws-lot-of.html", "date_download": "2020-06-02T07:28:02Z", "digest": "sha1:NJSJTABYHRZDBKSRIS5I7A5T3C733SYC", "length": 10330, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யுடன் நடிக்க பிடிக்கவில்லை - சிம்பு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய்யுடன் நடிக்க பிடிக்கவில்லை - சிம்பு\n> விஜய்யுடன் நடிக்க பிடிக்கவில்லை - சிம்பு\n3 இடியட்ஸ் ‌ரீமேக்கிலிருந்து விலகுவதாக சிம்பு தெ‌ரிவித்துள்ளார்.\n3 இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தமிழில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய்யும், இன்னொரு வேடத்தில் ச���ம்புவும், மூன்றாவது நபராக சித்தார்த்தும் நடிப்பதாக கூறப்பட்டது. முதலில் இதனை ஒப்புக்கொண்ட சிம்பு இப்போது படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசிம்பு அ‌ஜீத் ரசிகர். தனது படத்தில் அ‌ஜீத் புகழ்பாடும் காட்சிகளை பலமுறை வைத்துள்ளார். தற்போது 3 இடியட்ஸிலிருந்து அவர் விலகவும் இந்த ரசிக மனோபாவம்தான் காரணம்.\n3 இடியட்ஸில் விஜய் ஹீரோ. எனக்கு அ‌‌ஜீத் ரசிகர்கள் அதிகம். நான் விஜய்யுடன் நடிப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் 3 இடியட்ஸில் நான் நடிக்கப் போவதில்லை என வெளிப்படையாக தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532285", "date_download": "2020-06-02T08:22:54Z", "digest": "sha1:WT3JQK5ULPKICF62UGNFXV2YN72YXGUL", "length": 12952, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "India's response to China's claim that the two countries should resolve the dispute through peaceful talks | காஷ்மீர் விவகாரம்: இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என சீனா கூறியதற்கு இந்தியா தரப்பில் பதில் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ��ோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஷ்மீர் விவகாரம்: இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என சீனா கூறியதற்கு இந்தியா தரப்பில் பதில்\nடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அமைதி பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியதற்கு இந்தியா தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இதற்காக காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங்கிடம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மகமூத் குரேஷி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் விவகாரத்தில் நீதி கிடைக்க சீனா துணை நிற்கும் என குரேஷியிடம் வாங் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்த நிலைமையின் சரியும் தவறும் தெளிவாக உள்ளதாக சீன அதிபர் கூறியதாகவும் அதில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபரின் இந்த கருத்திற்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் பதில் அளித்துள்ளார்.\nஅதில்; பாக்., பிரதமருடன் சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் கூறிய கருத்து தொடர்பான அறிக்கையை கண்டோம். காஷ்மீர், இந்தியாவின் உள்ளார்ந்த பகுதி என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. எங்களின் நிலையை சீனாவும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் கருத்து கூறுவதை தவிர்ப்பது வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார்.\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசம் வழங்க பரிசீலினை; மக்கள் அச்சப்பட வேண்டாம்...முதல்வர் பழனிசாமி பேட்டி...\nகொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி...\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது; அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவு...\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...\nகடந்த 24 மணி நேரத்தில் 2123 வாகனங்கள் பறிமுதல்; ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.9.53 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்...\nவெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்; புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n3 கி.மீட்டருக்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்க; இன்று காலை முதல் ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்...\nகஜானாவை நிரப்ப பார்க்கும் அரசிற்கு மக்கள் மீது அக்கறை இல்லை; கடந்த 30 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை...வாகன ஓட்டிகள் வேதனை...\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 70,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு; 5598 பேர் பலி\nவாடிக்கையாளர் விவரங்கள் தேவை; சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்களில் ஆதார் கட்டாயம்; தமிழக அரசு உத்தரவு...\n× RELATED ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13438/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:31:35Z", "digest": "sha1:RB3PVBO2JE4ZMIXOG27YVZWFR6OSEFSC", "length": 13675, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கார்த்தி வழங்கிய ஒரு கோடி ; புகழு��் திரையுலகம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகார்த்தி வழங்கிய ஒரு கோடி ; புகழும் திரையுலகம்\nநடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2017 ஏப்ரல் மாதம் கட்டுமான பணியை தொடங்கினர். அதன்பிறகு கோர்ட்டு தடையால் சில மாதங்கள் பணியை நிறுத்திவிட்டு பின்னர் தடையை நீக்கி மீண்டும் கட்ட தொடங்கினார்கள்.\nசென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் நட்சத்திர கலை விழாவும் நடத்தி கட்டிட நிதி திரட்டினார்கள். 4 மாடிகளை கொண்ட இந்த கட்டிட பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ஆடிட்டோரியம், 1000 பேர் அமரும் கல்யாண மண்டபம், அலுவலகம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை அமைத்து உள்ளனர். இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nகட்டுமான பணிக்கு மேலும் பணம் தேவைப் படுகிறது என்றும், இதற்காக நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்றும் விஷால் கூறியிருந்தார். ஆனால் தற்போது நடிகர் சங்க தேர்தலுக்கான பணிகள் தொடங்கி உள்ளதால் விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடியும், விஷால் ரூ.25 லட்சமும் வழங்கி உள்ளனர்.\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\n50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலை\n20 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பில் பொருளாதார சிறப்புத் திட்டம் - நரேந்திர மோடி\n3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\n6 கோடி மக்கள் கொடிய வ���ுமைக்கு முகம்கொடுக்கவுள்ள அபாயம்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13585/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2020-06-02T09:36:15Z", "digest": "sha1:34E3WMUIQYX5ANVNKTDN3KFXXED2I7PI", "length": 14510, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\nபாகிஸ்தானிய இளம் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n22 வயதான முகம்மது பிலால் கான் என்ற குறித்த பத்திரிகையாளர் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தையும் உளவு நிறுவனமான ISI குறித்தும் விமர்சித்த காரணத்திற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்று, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த பத்திரிகையாளரின் கொலை தொடர்பில் இணையத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nபத்திரிகையாளர் முகம்மது பிலால் கான், தனது ட்விட்டரில் 16,000 பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளார். அவரது YouTube சேனலில் 22,000 பேரும் ஃபேஸ்புக்கில் 22,000 பேரும் பின் தொடர்பாளர்களாக தொடர்கின்றனர். சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேசி வந்த பிலால் கானின் இறப்பு, அவரது பின்தொடர்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி, கடந்த ஞாயிறு அன்று இரவு நண்பன் பரா கஹுகு தொலைபேசி மூலம் அழைக்கவும், ஜி-9 என்ற இடத்திற்கு சென்றுள்ளதாகவும், அழைத்துச் சென்ற குறித்த நண்பர் அவரை காட்டுக்குள் அழைத்துச் சென்றதாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை தெரிவிக்கின்றது.\nஇந்த விசாரணையில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலால் கானை கீழாய் செய்ய இருபக்கமும் கூர்மையாக உள்ள கத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை கண்காணிப்பாளர் சடேர் மாலிக் நயீம் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவத்தில் பத்திரிகையாளரின் நண்பரும் காயமடைந்துள்ளார்.\nஇந்த நிலையில், முகம்மது பிலால் கான் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் #Justice4MuhammadBilalKhan என்ற ஹேஷ் டேக் ட்ரண்ட் ஆகத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகிருமி நாசினி தெளிப்பதால��� கொரோனா வைரசை அழிக்க முடியாது\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nகொரோனாவிற்கு எதிராக மலேரியா மருந்தையே தினமும் பயன்படுத்தும் டிரம்ப்\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (19.05.2020) #Coronavirus #Srilanka\nஅமெரிக்காவில் மாத்திரம் 90 ஆயிரம் பேர் பலி\nஅனைத்து ஆண்களுக்கும் 2 மனைவிமார்.\n2 வயதில் கடத்தப்பட்டு 32 வயதிற்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த இளைஞன்\nஒத்திவைக்கப்படவுள்ள ஒஸ்கார் விருது விழா\nஇரண்டாம் உலகப்போரில் தப்பிய முதலை உயிரிழந்தது\n3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எ��்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/10/vivaaham-detailed-analysis.html", "date_download": "2020-06-02T09:43:33Z", "digest": "sha1:M2FND5XL3MCU7IXM2ZIXIOVTVWT4LUNF", "length": 78845, "nlines": 304, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Vivaaham - A detailed analysis", "raw_content": "\nசுப கார்யங்களின் தொடக்கத்தில் விக்னேஸ்வர பூஜை செய்து விவாஹ கர்மா நிர்விக்னமான நடப்பதற்கு ப்ரார்த்திக்க வேண்டும்,\nஸ்ரீவைஷ்ணவர்கள், விஷ்வக்ஸேன ஆராதனத்துடன் ஆரம்ப்பிப்பார்கள்.\nபெண் பார்த்தல் என்பது சாஸ்திர ரீதியாக இல்லாவிடினும் பழக்கத்தில் இருந்து வருகிறது வேதாத்யயனத்தை முடித்த பிரும்மச்சாரி தன் நன்மையை விரும்பக்கூடிய சில பிராம்மணமர்களிடம் திரவிய தானம் போன்று கொடுத்து தனக்குத் தகுந்த பெண்ணை விவாஹத்திற்காக தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்வது ஸம்ப்ரதாயத்தில் இருந்து வந்தது\nநிச்சயதார்த்தம் என்பதை நடைமுறையில் பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்ளுதல் என்று சொல்வர் ஹோமம் போன்ற வைதீக சம்பந்தமான கர்மாக்கள் கிடையாது விவாஹம் நடக்கும் தேதி நேரம் முதலியவைகள் நிச்சயம் ப்ரதானமாக சொல்லப்பட்டு இருக்கிறது\nசமாராதனையின் போது தம் கிருஹத்தில் ஆச்சாயர் அனுக்ஞையுடன் குலதெய்வத்திற்கு பூஜை புனர்பூஜை ஆகியவை செய்துவிட்டு யதா சக்தி பிராமணபோஜனம் சிரத்தையுடன் விவாஹத்திற்கு முன்பு செய்விக்க வேண்டும் சமாராதனைக்கு நாள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் குலதெய்வத்திற்கு ஏற்ற நாளாய் அமைந்தால் விசேஷம்\nசுமங்கலி பிரார்த்தனை நாள் பார்த்த்து செய்ய வேண்டும் ஒரு வருஷத்தில் ஒரு குடும்பத்தில் பொதுவாக ஒரு முறைதான் செய்வது என்பது பழக்கத்தில் இருந்து வருகிறது இதனை விவாஹத்திற்கு பின்பும் செய்யலாம் 6,யாத்ரா தானம்\nபொதுவாக வெளியூர் செல்லும்போது யாத்ரா தானம் அவசியம், திருமணத்திற்காக மண்டபத்திற்கு செல்வது உள்ளூராக இருந்தாலும் அங்கு இரவு தங்க வேண்டியிருப்பதால்,யாத்ரா தானம் செய்ய வேண்டும் இதை பிள்ளை வீட்டுக்காரர்கள் செய்வது வழக்கம் ஆயினும் எந்த சுபகாரியங்களை தொடங்கினாலும் வேதம் படித்தவர்களுக்கு தானம் செய்து ஆரம்பிப்பது நல்லது என்ற வகையில் பெண் வீட்டுக்காரர்களும் யாத்ரா தானம் செய்யலாம் 7,பந்தக்கால் முஹூர்த்தம்\nவிவாஹம் நடக்கும் வீட்டில் முன்னதாகவே ஈஸான்ய மூலையில் கோலம் போட்டு அங்கு பந்தக்கால் நடுவார்கள் அதாவது அந்த பந்தக்காலை ஸ்தம்பரஜன்(மஹாவிஷ்ணுவாக)பாவித்து பூஜை செய்கிறார்கள் புனர்பூஜை விஸர்ஜனம் போன்றவை கிடையாது\n8. அஷ்ட விரதம் முதலிய பூர்வாங்கங்கள்\nபூர்வாங்கம் என்பது (திருமணத்திற்கு) மன்னேற்பாடுகளாக அமையக்கூடிய சில சடங்குகள் வரனின் வித்யா பர்வம் (வேத அத்யயனம்)முடிந்தது என்றாலே பிரம்மச்சரிய ஆஸ்ரமம் முடிந்ததாக அர்த்தம்,அவர்வர்கள் சார்ந்துள்ள வேத சாகையைப் பொருத்து வேத அத்யயனம் செய்வதை சுருக்கமாக அஷ்ட விரதம் என்று சொல்கிறோம் வேதாத்யயன சம்ப்ரதாயம் கீழ்க்கண்டவாறு இருக்கும் ரிக் வேதம்\nமுதலில் ஸம்கிஹை பிராம்மணம்,ஆரண்யகம்,உபநிஷத் என்று அத்யயனம் செய்ய வேண்டும் பிறகு ஸம்ஹிதா பாகத்திற்கு பத பாடம், கிரம பாடம்,ஜடா பாடம் முடித்து மலா-சிகா-ரேகா-த்வஜம்-தண்டகம்-ரதம்-கனம் என்னும் விக்ருதி பாடங்களை அத்யயனம் செய்து பாஷ்யங்களையும் படித்து யக்ஞம் முதலியவற்றை லோகக்ஷேமத்திற்காக செய்து தானும் சௌக்யமாக வாழ வழி செய்து கொள்ள வேண்டும்\nயஜூர் வேதம், ப்ராபாத்ய, சௌம்ய, ஆக்னேய வைஸ்வேதேவ என்ற நான்கினுக்கும்-பூர்வம்,உந்தரம் என இரண்டு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டு பகுதிகள் சாகைகளின் அத்யயனம் முடிந்து பதம் கிரமம் ஜடா பாடம் கனபாடம்.வர்ணகிரமம் என்பது அத்யயன வழக்கம் வர்ணகிரம அத்யயனம்\nவிசேஷம் ஸாம வேதம் த்ராஹ்யான சூத்ரர்களுக்கு எட்டு பிரிவுகள் உண்டு அவையாவன,\nஊஹம்,ரஹஸ்யம்,ஆரணம்,பூரவார்ச்சிகம்,உத்ரார்ச்சிகம்,பதம்,லக்ஷணம் முதலிய ���ட்டு பிராமணங்களின் கிரந்த அத்யயனம்,\nஒவ்வொரு பகுதியையும் ரிஷி தர்ப்பணம் ஹோமம், இத்யாதிகளுடன் தொடங்கி வேதத்தின் அந்தப்பகுதி தொடர்பான சில கர்மாக்ளை செய்து உத்ஹர்ஜனம் (முடிப்பதற்கான கர்மாக்கள்) செய்ய வேண்டும் இப்படி வேதத்தின் எல்லாப் பகுதிகளையும் கற்க வேண்டும் இதுதான் அஷ்ட விரதம் எனப்படுவது வேதாத்யயனம் முறையாகச் செய்தவர்கள் இந்த அஷ்ட விரதம் என்பதைத் தனியாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது சில பெரியோர்களின் அபிப்ராயம்,இதனால் வேதாத்யயனம் பூர்த்தியாகாதவர்கள் அஷ்ட விரதத்தை அவசியம் செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது கடைசியில் ஸமாவர்த்தனம்,ஸமாவர்த்தனம் எனின் முடிவு என்று பொருள் கொள்ளலாம் குரு தக்ஷிணை கொடுத்துவிட்டு குரு குலத்திலிருந்து வீடு திரும்புவது என்ற கட்டம் இந்த விரதத்தை எப்போது வேண்டுமானாலும் விவாஹத்திற்கு ஆறு மாதம் முன்பே கூட செய்யலாம் என்றாலும் கால தேச வர்த்தமான சூழ்நிலைகளால் விவாஹத்திற்கு ஒரு நாள் முன்னராவது வரன் அவசியம் செய்ய வேண்டும் உத்திராயணத்தில் தான் செய்ய வேண்டும் என்று சாஸ்த்திரங்கள் விதித்துள்ளன், இந்த விரதம் முடிந்த பின்னர் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யவேண்டும் இந்த நிலையில் அவனுக்கு ஸ்நாதகன் என்று பெயர் அதாவது அவன் பிரும்மசரியத்தை கடந்துவிட்டான் ஆனால் கிருஹஸ்தாஸ்ரமத்தில் நுழையவில்லை இப்படி அனாஸ்ரமியாக இருப்பது வேத நெறிகளுக்குப் புறம்பானது என்றபடியால் உடனே விவாஹம் பண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது\nஒருவனுக்கு உபநயனம் ஆகும்போது மௌஞ்சிக்கயிறு(முஞ்சிப்புல் என்ற ஒரு வகையான புல்லால் செய்த கயிறு)இடுப்பில் அணிவிப்பார்கள் பிரம்மச்சரியம் முடிந்துவிட்ட நிலையில் இப்போது அந்த மௌஞ்சிக்கயிற்றை மந்திரோக்தமாக அவிழ்ப்பார்கள் பிறகு வபனம் செய்து கொண்டு ஸ்நானம் முடிந்த பிறகு அவனுக்கு இரண்டு உபவீதங்கள் பஞ்சக்கச்சம் உத்ரீயம் வேஷ்டி அணிவித்து வாஸனா திரவியங்களைப் பூசி அலங்காரம் செய்து கல்வி கற்றவன் என்பதைக் குறிக்கும் பாவனையில் ஒருபுத்தகம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து பெற்றவன் என்று காட்டுவதற்காக ஒரு கைத்தடி மற்றும் விசிறி குடை புதிய செருப்பு போன்றவற்றை அணிவிப்பார்கள்\nபிரம்மச்சரியத்தில் இருக்கும் வடு என்று சொல்லக்கூடி��� தினமும் அக்னியில் ஸமிதாதானம் செய்ய வேண்டும் இப்போழுது பிரம்மச்சரியத்தை விட வேண்டிய தருணம் வந்துவிட்டபடியால் கடைசியாக செய்யப்படும் ஸமிதானத்திற்கு அந்திம ஸமிதாதானம் என்று பெயர் இது ஸாம வேதிகளுக்கு மட்டும் உண்டு இந்த கர்மா முடிந்ததும் இந்த அக்னியைப் பாதுகாத்து ஆயுள்பூராவும் நிதய ஔபாஸனாதிகள் செய்ய வேண்டும்\nநாந்தீ என்ற ஸ்ம்ஸ்கிருத பதத்திற்கு பொதுவாக மகிழ்ச்சி சுபசடங்குகளின் தொடக்கத்தில் செய்யப்படும் பிரார்த்தனை என்று கூறலாம் தேவபூஜை போல் பித்ரு பூஜனமும் மங்களகரமானதே மேலும் நம் மீது உள்ள பிரியத்தால் அவர்கள் நாம் அழைக்காமலே உரிமையுடன் வருகிறார்கள் பிராமணர்களுகு த்ரவ்யங்களுடன் யதோக்தமான தக்ஷிணை கொடுத்து\nபோஜனம் செய்வித்து பித்ருக்களின் ஆசீர்வாதத்தைப் பெறவேண்டும் போஜனம் சேவிக்க சௌகர்யமில்லாதவர்கள் அதம பக்ஷமாக ஹிரண்ய ரூபமாக நாந்தீ சார்த்தத்தை அவசியம் செய்ய வேண்டும்\nவிரத சமாவர்த்தனம் ஆன பிறகு பையன் கூஷ்மாண்ட ஹோமம் செய்கிறான் இது விவாஹம் ஆவதற்கு முன்புதான் செய்ய வேண்டும் என்று எல்லா கிரந்தங்களையும் விவரமாக பரிசீலனை செய்து எனது பூஜ்ய இந்த ஹோமம் புஷ்பவதியாகிய பெண்ணை விவாஹம் செய்ய நேர்ந்ததற்குப் பிராயசித்தமாக செய்யப்படுகிறது இதனால் விருஷனி பதிதவ தோஷமும் ஏற்படாது ருருமதியான பெண் எத்தனை முறை ருது ஆகியிருக்கிறாளோ குறைந்தது அத்தனை கோதானம் செய்ய வேண்டும்\nகோதானத்தின் ப்ரதிநியாக மிடிந்த அளவுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும் பெண்ணும் ஒரு நாள் உபவாசமிருந்து ருது ஆகாத பெண் குழந்தைக்கு ஆபரணத்தை தானமாக கொடுக்க வேண்டும்\n12. பெண்ணிற்கு ஜாதகர்மா முதலியன\nபெண்ணிற்கு ஜாதகர்மா முதலியன உரிய காலத்தில் செய்ய தவறியதற்காக பிராயசித்தாதிகள் செய்துவிட்டு பெண்ணின் தந்தை புண்யாகவசனம் செய்து அந்த ஜலத்தினால் பெண்ணிற்கு ப்ரோக்ஷணம் செய்வித்து அவளை கண்ணால் பார்த்து உச்சி முகர்ந்து அவளுடைய வலது காதில் அவளுடைய பெயரைச் சொல்ல வேண்டும்,பிறகு அன்னப்ராசனம்(தயிரும் நெய்யும், கலந்து) செய்விக்கவேண்டும் பிறகு குழந்தைக்கு நாமகரணம் செய்வது போல் தரையில் நெல்லைப் பரப்பி அதில் அவள் பெயரை எழுத வேண்டும் இந்த கர்மாவை உரிய காலத்தில் செய்துவிட்டால் மறுபடியும் ஜாதகர்மாசெய்வது பழக்கத்தில் இருந்து வருகிறது\n13. கங்கண பந்தம்(ப்ரதி ஸர பந்தனம்)\nதிருமணம் செய்து கொள்ள தீர்மானித்ததும் சங்கல்பம் செய்து கொண்டு பிரதிஸரம் (ரக்ஷை) கட்டிக் கொள்ள வேண்டும் கங்கணம் என்றால் காப்பு பந்தம் அல்லது பந்தனம் என்றால் கட்டிக் கொள்வது ப்ரதிஸரம் வது வரன் இருவருக்கும் உண்டு இந்த ரக்ஷை கட்டிக்கொண்ட பிறகு துர்தேவதைகள் அண்டா ஆசௌசம் (தீட்டு) முதலியவை அவர்களைப் பாதிப்பதில்லை என்ற அபிப்ராயமும் இருந்து வருகிறது இந்த ரக்ஷை கட்டிக் கொண்டதும் கூடிய வரையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்,திருமணம் முடிந்த பிறகு இந்த ரக்ஷையை விஸர்ஜனம்(அவிழ்த்து விடுதல்)செய்யத் தேவையில்லை ஆண் வலது கரத்திலும் பெண் இடது கரத்திலும் தரிக்க வேண்டும்\nபல்லவம் என்பது இளந்தளிர் அல்லது புதிதாக முளைவிட்ட செடி என்று பொருள் பாலிகா என்றால் கூரான இலைகளையுதைய பயிர்கள் பாலிகை தெளித்தலின் போது பயன்படுத்தப்படும் மண் கலசத்திற்கு பாலிகா என்றுசொல்வர்,அங்குர;என்றால் முளையிட்ட விதை என்று அர்த்தம் அங்குரார்ப்பணம் (அங்குர;+அர்ப்பணம்)என்ற சொல்லிற்கு முளைவிட்ட விதைகளை பாலிகைகளில் அர்ப்பணித்தல் எனக் கருத்தாகும் பாலிகை தெளித்தல் வழக்கத்தில் இருந்து வருவது;திருமணம் உபநயனம போன்ற எல்லா விசேஷங்களுக்கும் அங்குரார்ப்பண, எனும் சடங்கு உண்டு இந்த பயிர்கள் தழைத்து வளர்வது போல் சுப காரியங்கள் நன்கு நடக்க வேண்டி பிரார்த்தித்து இதனை கொண்டாடுவார்கள் விவாஹத்திற்கு முன் ஒற்றைப்படையான தினங்களில் மந்திரோக்தமாகச் செய்யப்படுவது உதாரண்த்திற்கு ஞாயிற்றுக்கிழமை விவாஹம் என்றால் அதற்கு முந்தைய வெள்ளி,புதன்,திங்கள் போன்றவை ஒற்றைப்படை தினங்களாகும் விதைகள் தெளிக்கும்போது தனித்தனி மந்திரம் உண்டு ஓஷதி ஸூக்தம் போன்றனைகள் சொல்லப்படுகின்றன தெளித்தபின்னர் பஞ்சகவ்யத்தை புரோக்ஷித்து மண்ணைப் போட்டு மூட வேண்டும்,பிறகு ஐந்து ஏழு ஒன்பது என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிகள் ஊறவைத்த ஜலத்தை அப்பாலிகைகளில் தெளிப்பர் ஊறவைத்த தான்யங்களை தெளிப்பது கர்த்தா மட்டுமே அதாவது மாப்பிள்ளை வீட்டில் கலயாணப் பையனின் தந்தையும் பெண் வீட்டில் பெண் தந்தையுமே பாலிகை கரைக்கும் வரை அவற்றிற்கு யாராவது ஒரு சுமங்கலிப்பெண் நீர் வார்த்து விளக்கேற்றி பூஜை நைவேத்���ம் முதலியவை செய்வது உசிதம் இதை இரண்டு பேர் வீடுகளிலும் தனித்தனியாக செய்ய வேண்டும் பாலிகை வளர்ந்து விவாஹம் ஆன ஐந்தாம் நாள் நதியில் கரைக்கும்போதும் அதே மந்திரங்களால் பிரம்மாதி தேவர்களை உத்வாஸனம் செய்து நதியில் கரைக்க வேண்டும் பாலிகைகளை(மண் பாத்திரங்களை)வீட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்பது நல்லது\nகிரஹந்தாஸ்ரமத்தை அணுகி விவாஹம் மற்ற தத்மாங்களை அனுஷ்டிக்க தனம் தேவை எனவே காசிராஜனிடம் சென்று பணம் யாசித்து வருவதற்கு வரன் காசி யாத்ரை செல்கிறான் அப்பொழுது பெண்ணின் பிதாவானவர் மாப்பிள்ளை காசிக்குப் போக வேண்டாம் என்று கூறி வரனை முறைப்படி வரவேற்று பாத்யம் ஆசமனம் போன்ற உபசாரங்கள் செய்து தன் பெண்ணை கன்னிகாதானம் செய்து தருவதாக வாக்களிக்கிறார் இதுவே காசியாத்திரையின் தாத்பர்யம்\nபிறகு பெண் பிள்ளை இருவரும் தாய் மாமன்மார்கள் கூட வர,மாலை மாற்றிக் கொள்வர் இப்படி மாலை மாற்றிக் கொண்டதுமே திருமணம் நடந்துவிட்டதாக சிலரின் அபிப்ராயம் ஏனெனில் சாதாரணமாக ஒருவர் அணிந்து கொண்ட மாலையை மற்றவர் அணிவது சாஸ்திர விரோதம் ஆகவே இந்த மாலை மாற்றல் என்பதே இருவரும் ஒன்று என்ற அந்யோந்யத்தை வெளிப்பதையாக்குகிறது மற்றபடி இதில் மந்திரபிரயோகம் எதுவும் இல்லை மாலை மாற்றல் மற்றும் ஊஞ்சலின் போது வரன் பஞ்சகச்சம் இரட்டைப் பூநூல் என விவாஹிதன் போல் இருந்தாலும் பெண் ஒன்பது கஜம் புடவை கட்டிக் கொள்வதில்லை இது ஏன் என்றால் விரதம் முடிந்துவிட்டால் பையன் பிரம்மச்சரியத்திலிருந்து வெளிவந்து விடுகிறான் ஆனால் பெண் மங்கள ஸ்நானம் செய்து பையன் கொடுக்கும் கூறைப் புடவையை ஸம்ப்ரதாயப்படி கட்டிக் கொள்ள வேண்டும் கன்யாதானம் ஆன பின்பு தான் பையன் புடவையைக் கொடுப்பான் அதன்பின் சங்கல்பாதிகள் முடிந்ததும் ஒன்பது கஜம் புடவையை அணிவாள்\nஇது ஸம்ப்ரதாயத்தை அனுசரித்து எந்த துர் தேவதைகளை விரட்டுவதற்கும் சிவப்பு வர்ணம் பயன்படுத்தப்படும்,அது போலவே வது வரன் இருவரும் ஊஞ்சலில் முதல் முறையாக சேர்ந்து அமர்ந்தவுடன் சுமங்கலிப் பெண்கள் திருஷ்டி கழிக்கும் முக்மாய் சிவப்பு நிறம் கலந்த அன்ன உருண்டைகளை நாலு பக்கம் சுற்றிப் போடுவார்கள் இந்த அன்ன உருண்டைகளை பூத பலியாகக் கருதி யக்ஷி என்ற பெயர் கொண்ட பிம்ம ராக்ஷஸன் திருப்தியடைந்து அங்கிர��ந்து அகன்று விடுகிறான் இது சமயம் அங்கு கூடியிப்போர் செவிக்கினிய பாடல்களைப் பாடி வதூவரர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவார்களாம் மேற்படி அன்னத்தினால் கரைக்கப்படும் ஆராத்தி எடுத்து மணமக்களை மேளதாளத்துடன் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.\nதன் பெண்ணை கன்யாதானம் செய்து கொடுப்பதன் மூலம் பின் உள்ள (21)சந்ததியினர் நற்கதி அடைவார்கள் என மந்திரங்களைச் சொல்லி பிராமணர் களுக்கு தக்ஷிணை கொடுத்து திருப்தி படுத்தி அனுக்ஞை பெறுவர்\nபொதுவாக வேத ஸம்ஸ்காரங்களைச் செய்ய தர்மபத்னி சமேதராயுள்ளவர் தகுதி பெற்றவர்களாகிறார்கள் பெண்ணின் தகப்பனாக்கும் இது பொருந்தும் பெண்ணின் தாய் அருகிள் இருந்து ஜலம் வார்த்து கொடுக்க தந்தை கன்யாதானம் செய்து கொடுப்பார் இது மஹாதானம் எனப்படும் மற்ற தானங்களை பெறுவர் உட்கார்ந்தும் கொடுப்பவர்கள் நின்றும் இருப்பர். உதாரணமாக கோதானம் செய்பவர் அந்த க்ஷணம் வரை மாட்டிற்குச் சொந்தத்கார்ராயிருப்பார் தானத்திற்குப் பிறகு தானம் கொடுத்த பிறகும் அவளின் தந்தையாகவே இருப்பார்கள் தானம் பெற்ற மாப்பிள்ளை அவளுக்கு கணவனாகத்தான் இருக்க வேண்டும் முன்னதாக மாப்பிள்ளை\nமஹாவிஷ்ணுவின் அம்சமாக பாவித்து வதூவின் பிதா உபசாரங்கள் செய்வார். ஆகவே தான் திருமணத்தின் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஸன்னமாகி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மஹாலக்ஷ்மி ரூபமான தம்பதிகளை ஆசீர்வதிக்கின்றனர்.\nகன்யாம் கனக ஸம்பன்னாம் ஸர்வாபரண பூஷிதாம்\nதாஸ்யாமமி விஷ்ணவே துப்யம் பிரும்லோக ஜிகீஷயா\nவிஸ்வம் பரா; ஸர்பூதா; ஸாக்ஷிண்யா;ஸர்வ தேவதா;\nஇமாம் கன்யாம் ப்ரதாஸ்யாமி ப்த்ருணாம் தாரணாயச\nகன்யே மே ஸர்வதோ பூயா;த்வத்தானாத் மோக்ஷமாப்நுயாத்\nஇமாம் மதீயாம் கன்யாம் தர்மப்ரஜா ஸஹத்வ கர்மப்ய; ப்ரதிபாதயாமி\nஎன்ற மந்திரங்களை ஓதி -\nநாமகோத்ரே ஸமுச்சார்ய பராங்முகோ வாரிபூர்வகம்\nஉதங்முகாயவை தத்யாத் கன்யாம்ச யவீயஸீம்\nநாம கோத்திரங்களைச் சொல்லி கிழக்கு முகமாக் (நெல் விதை மூட்டை மீது) அமர்ந்து கொண்டு தீர்த்த பூர்வமாய் வடக்கு முகமாக நிற்கும் வரனுக்கு வயஸில் சிறியவளான பெண்ணை தானம் செய்ய வேண்டும்\nநடைமுறையில் மேற்கு முகமாக நிற்கும் மாப்பிள்ளைக்கு தாம்பூலம் பூர்ணபலம் ஸ்வர்ணம் ஆகியவற்றுடன் பெண்ணின் கைகளை தன் கைகளின் மேல் வைத்து மனைவி��ை தாரை வார்க்கச் சொல்லி கன்னிகாதானம் செய்ய வேண்டும் ஸாமவேதி மாப்பிள்ளை கன்னியின் கைகளைப் பற்றி மந்திரம் ஏதும் இல்லாமல் அக்னி மேடைக்குச் செல்வான் யஜுர்வேதிகள் ப்ரஜாபத்யே என்ற மந்திரத்தை சொல்லி அக்னி சமீபத்திற்கு பெண்னை அழைத்துச் செல்வார்கள் பெண்ணைப் பெற்றவர் கன்னிகையை தானமாகக் கொடுத்து புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்கிறார் மணமகன் தானமாகக் கிடைத்த பொருளை யாசகம் பெறுகிறான் அதன் பலன் என்ன ஸவித்ரு என்ற தெய்வத்தின் ஆசிகள் கிடைப்பதற்காக தேவர்களுடைய பாஹுக்களாலும் பூஷாவின் கரங்களாம் இதை வாங்கிக் கொள்கிறேன் என்ற மந்திரத்தைச் சொல்லி கன்னிதானம் செய்துக் கொள்கிறான். புஜம் என்பதை பாஹு என்றும் அதன் அதிஷ்டமான தேவதையாக அஸ்வினி தேவதை இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது முன்பை என்று சொல்லப்படும் கரங்களுக்கு பூஷா அதிஷ்டமான தேவதையாக இருக்கிறார் இந்த இருவர் பெயராலும் தானம் வாங்கிய பொருள் நல்வழியில் பயன்படுத்தினால் தானம் வாங்கிய குறைகள் நீங்கும்.\nபெண்ணிற்கு புதிய வஸ்திரங்கள்(கூறைப்புடவை) அணிவித்து லௌகிக சம்பிரதாயப்படி வரனின் சகோதரிகள் மேடைக்கு அழைத்து வருவர் கூறை (நாட்டு) புடவை என்ற பெயர் நிலைத்து விட்டது.\nபுடவை கொடுக்கும் போது இந்திரனைப் பார்த்து சொல்லப்படும் மந்திரம்:\nபரித்வா கி ர்வணோகி ர இமா ப வந்து விஷ்வத;\nவிருத்தாயு மனுவிருத்தயோ ஜுஷ்டா ப வந்து ஜுஷ்டய்;\nஹே இந்திரனே எவ்விதம் இந்தக் கன்னிகை புடவையால் தன் உடல் முழுதும் சூழப்பட்டிருக்கிறாளோ அப்படியே நான் உன்னைப் போற்றிப் புகழும் ஸ்தோத்திரங்கள் என்னைக் காப்பாற்றட்டும்.\nமாங்கல்ய தாரணம் ஒரு சம்ப்ரதாயம் தான் வட இந்தியாவில் இப்பழக்கம் இல்லை.\nமாங்கல்யம் தந்துநானேன மமஜீவன ஹேதுநா\nகண்டேபநாமி ஸுபகே த்வம் ஜீவ சரத்சதம்\nஸுபகே மமஜீவன ஹேதநா அநேந தந்துநா\nகண்டே பத்நாமி சதம் சரத; ஜீவ\nமங்களககரமான பெண்ணே நான் ஜீவிப்பதின் நோக்கம் நிறைவேறுவதற்கு, அதாவது தர்ம முறையில் வாழ்க்கையை நடத்துவதற்காக இந்த கயிற்றினால் கண்டே பதநாமி- (உன்) கழுத்தில் அணிவிக்கிறேன் (நீ) நூறு ஆண்டுகள் வாழ்வாயாக.\nஆனால் விவாஹத்தில் பாணிக்கிரஹணம், ஸப்தபதீ ஆகியவைதான் முக்கிய கட்டங்கள். இவையே சுப முகூர்த்த வேளையில் செய்யப்பட வேண்டியவை என்பதை நினைவில் கொண்டு செயல்ப���ுத்த வேண்டும்.\nமாங்கல்ய தாரணம் முடிந்து மணமகன் முஞ்சிப்புல் கயிற்றினை பெண்ணில் இடுப்பில் கட்டுகிறான், இது உபநயனத்தின் போது பிம்மச்சாரிகளுக்கு கட்டுவதற்கொப்பாகும் ஆண்களுக்கு எட்டு வயதில் எப்படி உபநயனம் செய்விக்கப்படுகிறதோ,பெண்களுக்கு அதேபோல் விவாஹம் செய்விக்கப்படுகிறது,அப்போழுது தான் பெண்களுக்கு கர்மாக்கள்\nசெய்வதற்கான அதிகாரம் கிடைக்கிறது,இது ஸாம வேதிக்கு இல்லை\n23, அபாலையின் வரலாறு மற்றும் நுகத்தடி வைத்தல்\nமணப்பெண் மந்திர ஸ்நானம் செய்து கூறைப்புடவை அணிந்து மேடையில் அமர்கிறாள், மணமேடை அமர்ந்த பெண்ணின் தலையில் நுகத்தடியை வைத்து மந்திரங்களைக் கூறுவர்,இந்த நிகழ்ச்சி ரிக் வேத சம்பந்தமுள்ள ஒரு வரலாற்றை ஆதாரமாகக்கொண்டுள்ள, அபாலை என்ற பெண் நோயினால் அழகு குன்றியிருந்ததால் திருமணத்தடை ஏற்பட்டது,அவள் இந்திரனை மனதில் நினைத்து,அவள் குறையைக்கேட்ட இந்திரனும் அவளைதேர்,வண்டி சக்கரம் மற்றும் நுகத்தடியில் உள்ள தூவரங்களில் மூன்று முறை நுழைத்து வெளி கொண்டு வந்த்தாகவும் ரிக் வேதம் கூறுகிறது, அதேபோல் மணப்பெண் தலைமேல் நுகத்தடியின் துவாரத்தை வைத்து அதன் மீது பொற்காசுகளை வைத்து புனிதநீரை வார்த்து விடுவதனால் அவளை ஏதாவது மிகதீய சக்திகள் அவை விலகிவிடும்\n(கே அனஸ; கே ரத; கே யுகஸ்ய சசிபதே,அபாலாம் இந்த்ர த்ரி;\nசசியின் கணவரான இந்திரனே,சக்கரம்,தேரின் அச்சு நுகத்தடி வழியாக அபாலையை நகர்த்தி அவளின் குறையை நிவர்த்தி செய்து அவளை சூரியனைப் போல் அழகுறச் செய்தாய்\nபாணிக்ரஹணம் என்றால் கரம் பற்றுதல் என்று பொருள் கன்னிகையின் வலது கரத்தை பையன் தனது வலது கரத்தால் பிடித்துக் கொண்டு (பூஷா த்வேதோ நயது ஹஸ்தக் ருஹயாஷ்விநௌ த்வாப்ரவஹதாம் ரதே ன க் ருஹான்க ச்ச க் க்ருஹபத்நீ யதா அஸோ வசினி த்வம் வித் த மாவதா ஸி) பூஷா என்ற தேவன் உன் கையை பிடித்து அக்னியின் அருகில் அழைத்துச் செல்லட்டும்,அஸ்வினீ தேவர்கள் உன்னை புஸ்பரதத்தில் எனது கிஹத்திற்கு அழைத்துச் செல்லட்டும்,ஆசியுடன் சுற்றத்தாருடன் ஆரோக்கியமாக நாம் வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் என்ற மந்திரத்தால் அக்னியின் அருகே கிழக்கு முகமாக இருவரும் அமருகிறார்கள்,பெண்பையனுடை வலது கை பக்கம் அமருவாள் பிறகு மேன்மையான இருவரும் தர்ம சாஸ்திரங்களில் கூடியுள்ளபடி அன��யோன்யமான மற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எப்படி ஒரு\nவருக்கு ஒருவர் விட்டுக் கொத்தும், சுகதுக்கங்களில் பங்கு கொண்டு ஒற்றுமையாக ஆரோக்கியத்துடனும்1),`க்ருப்ணாமிதே'என் தர்மபத்னி உத்தம்மான புத்திரனைப் பெற்றெடுக்கவும் ஒருமித்து வாழவும் குலம்\nதழைக்க உன்னை பகன்,அர்யமா,சவிதா,இந்திரன்முதலான தேவர்கள்\nஉனது தாய் தந்தைமூலம் எனக்கு அளித்திருக்கிறார்கள் அவர்களைப் போலவே நாமும் இல்லறத்தை பேணி பூஜை ஆராதனை ஹோமம்\nயாகம் யக்ஞம் எல்லா சௌகர்யத்துடனும் தீர்காயுஸுடனும் வாழவேண்டும் என்பதை வரன் பெண்ணிற்குப் எடுத்துச் சொல்கிறான்,ஏற்கனவே வேதாத்யயனம் செய்தவனாகையால் அனுபவ பாடம் இல்லாவிட்டாலும் கற்றுக் கொண்ட கல்வியை அவளுக்குப் போதிக்கிறான் வேறு வேத வேறு சாகையினருக்கு மந்திரப் பிரயோகங்களில் சற்று பேதங்கள் இருக்கலாம்\nஸத் என்றால் ஏழு, பதீ என்பது பாதம் என்ற சொல்லைத் தழுவியது, அதாவது ஏழு அடிகள் எடுத்து வைப்பதை ஸப்த பதீ என்கிறோம்,இது தான்\nவிவாஹத்தின் மிக முக்கிய அம்சம் மணமகன் பெண்ணின் வலது பாத கட்டை விரலை தன் வலது கரத்தால் பிடித்துக் கொண்டு ஏழு முறை சிறிது சிறிதாக நகர்த்த வேண்டும்,அதற்கான மந்திரம் மந்திரம் மந்திரம்\n(ஏகமிஷே விஷ்ணுஸ்த்வாந்வேது,தவே ஊர்ஜே விஷ்ணுஸ்த்வாந்வேது\nத்ரீணி வரதாய விஷ்ணுஸ்த்வாந்வேது,சத்வாரி மயோப வாய\nவிஷ்ணுஸ்த்வாந்வேது,பஞ்ச பகப் ய; விஷ்ணுஸ்த்வாந்வேது,\nஷண்ருதுப் ய;விஷ்ணுஸ்த்வாந்வேது,ஸப்த ஸப்தப்யோ ஹோத்சாப்யோ\nவிஷ்ணுஸ்த்வாந்வேது) இந்த முதல் அடியை வைக்கும்போது( தான்ய விருத்தியும்,அன்னபானாதிகளின் விருத்தியின் பொருட்டும் 2,ல் உடல் வலிமையின் மனவலிமையின் பொருட்டும் 3,ல் விரதாதிகளுக்கு\nஉதவும் பொருட்டும், 4,ல் சுகத்திற்காகவும்,நன்மைகள் பொருட்டும்5,ல் பசு\nமுதலானவைகளுக்கு உதவும் பொருட்டும் 6,ல் பருவங்களின் நன்மை பெறும் பொருட்டும், கடைசியில் 7,ம் அடியில் யாகயக்ஞங்களை குறைவறச் செய்ய அருளுமாறும் விஷ்ணுவின் அனுக்ரஹம் நமக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும் இல்லறத்தில் உணவு உடல் நலம் மனநலம்\nதனதான்ய பசு,பால் விருத்தி பருவகாலங்களின் அனுகூலம், பெரியோர்களின் ஆசிர்வாதம் இவைகள் மிக முக்கியம் இவை பெற கொஞ்ச தூரம் நாம் இருவரும் சேர்ந்து வந்தால் சகா அதாவது சினேகிதர்களாகுவிட்டோம், நீ ���ன்னை விட்டு விலகாதிருப்பாய்,நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்யலாம்,என்று அடுத்த மந்திரம் கூறுகிறது பாணினீய சூத்ரத்தில் ஸாப்தபதீனம் ஸக்யம் என்று வரும் அதாவது இரண்டு பேர் ஏழு அடிகள் ஒன்றாகச் சேர்ந்து போனால் இருவரும் சினேகிதர்கள் ஆகும்\n(ஸகா ஸப்தபதா ப வ ஸகாயௌ ஸப்தபதா ப பூ வஸக் யந்தே க மேகம் ஸக் யாத்தே மாயோஷம் ஸக் யாந்மே மாயோஷ்டா; ஸமயாவ ஸங்கல்பா வஹை ஸம்பிரியௌ ரோசிஷ்ணு ஸுமனஸ்யாநௌ)\nஇந்த மந்திரங்கள் கணவனும் மனைவியும் ஸ்னேகிதர்களாக வாழ்நாட்கள்\nபூராவும் பகவதனுக்ரஹத்துடன் வாழ ப்ரார்த்திக்கின்றன இப்படி மனதிற்கு இனிமையானதும் ஸ்ரேஷ்டினமானதும் ஆகிய மந்திரங்களை ஓதி இருவரும் முன்போல் கரங்களைப் பற்றியவாறு அக்னியை வலம் வர வேண்டும்,பிறகு பத்நீ விரல்களால் தொட்டுக் கொண்டிருக்க மாப்பிள்ளை பத்து ஹோமங்களைச்(பதினாறு ஆஹுதிகளை) செய்கிறான் இனி பெண்ணை பத்நீ என்று சொல்லலாம்,வைதீக தர்மப்படி விவாஹம் ஆன பெண்ணிற்கு மட்டுமே பத்நீ என்றபதவி கிடைக்கிறது,தர்ம காரியங்களில்\nகணவனுடன் கூட இருக்க அதிகாரம் பெற்ற பத்னியுடன் செய்யும் காரியங்களுக்குத்தான் பலன் உண்டு அதனாலேயே அவள் தர்மபத்நீ என்று\nஅழைக்கப்படுகிறாள் (ஹோமங்களுக்கான மந்திரங்களில் சிலவட்ரை)\n1,இந்த கன்னிகையை அடைந்த ஹோமனுக்காக(ஸோமாய ஜனிவிதே ஸ்வாஹா)=இந்த நெய்யை ஆஹுதீ செய்கிறேன்\n2, கந்தர்வாய ஜனிவிதே ஸ்வாஹா> கந்தர்வனுக்கு\n3,அக்நயே ஜனிவிதே ஸ்வாஹா> அக்னிக்கு\n4,இவளின் கந்யாபருவத்தில் ஏதாவது(கந்யளா பித்ருப்யோ யதீ பதிலோகமவதீ க்ஷமதாஸ்த ஸ்வாஹா>குறை ஏற்பட்டிருப்பின் அவைகள் நீங்குவதற்காக,\n5,ஆகட்டும், பிதாவிந் குலத்திலிருந்து என்(ப்ரேதோ முஞ்சாதி நாமுதஸ்ஸுப்த்தா மமுதர்கரத் யதேயம் மிந்த்ர மீட்வஸ்ப்த்ரா ஸுபகாசதி)\nகுலத்திற்கு இவள் வந்து என்னை அனுசரிப்பவளாக இது போன்று அர்த்தமுள்ள மந்திரங்களைச் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும், ஸப்தபதி முடிந்தபிறகு தான் தம்பதிகளை(கை குலுக்கி)அக்ஷதையுடன் செய்ய வேண்டும் ஆசீர்வாதம்\nஇந்த ஹோமம் முடிந்தபின்னர் அச்மாரோஹணம் (அம்மி மிதித்தல்) அச்மந்த எனின் கல் அல்லது சிக்கிமுக்கி கல் என்பதை குறிக்கும், அக்னிக்கு வடபுறத்தில் கோலமிட்டு வைக்கப்பட்டிருக்கும் அம்மி மீது வரன் பத்நியின் ��ாதத்தை தூக்கி வைத்து\n(அதிஷ்டேமம் அச்மானம் அச்மேவத் வம் ஸ்திரா பவ\nஅபிதிஷ்ட பிருதயந்த; ஸஹஸ்வ பிருதநாயத;)\n\"கரடு முரடாகவும் வாழ்க்கை இருக்கும்,சிக துக்கம் வருங்கால் இக்கல் போல் ஸ்திதப்ரஞையுடன் இரு\" எனக் கூறுகிறான் நமது ஸம்பரதாயங்களையும் வேதோக்தமாய் செய்யப்படுகின்ற சடங்குகளையும்\nசேர்த்துப்பார்க்கும் சில தத்துவங்கள் வெளியாகின்றன,முன்னர் ஊஞ்சலின் போது ஊஞ்சலானது முன்னும் பின்னும் ஆடுவது போல வாழ்க்கை இருக்கும் என்ற போது மந்திரங்கள் இல்லை,ஏனெனில் அப்பொழுது அவள்\nவிளையாட்டு பருவத்தில் இருந்தாள்,ஆனால் இந்த சமயம் சடங்குகளில் பலவித நேரடியாகக் கலந்து கொண்டதால் பக்குவம் ஏற்பட்டிருக்கிரது\n(4,நாள் கல்யாணத்தில்) ஆகவே இந்த அம்மிக்கல்லைவைத்து மந்திரோக்தமாக உயரிய வாழ்க்கையின் நோக்கங்களை சிறிது புகட்டுவதாகவும் அமைந்திருக்கிறது வீடுகளில் நகர்த்தக்கூடியதும் பெண்களுக்குப் பழக்கமானதுமான இருப்பதால் கல் என்பதற்கு அம்மியைப்\nபயன்படுத்தி வந்துருபதாக தெரிகிறது அச்மந் என்பது அமிழில் (அம்மி)என\nமருகுவிருக்கலாம் 27,ஸாஜ ஹோமம் அல்லது பொரியிடல்\n(இமாந் லாஜானாபபாமி ஸம்ருத்தி கரணான் மம,\nதீரகா யுரஸ்து மே பதிரேத ந்தாம் க்ஞாதயோ மம.)\nஎனக்கு எவ்வகையிலும் மேன்மையளிக்கிற பொரியினை அக்னி தேவருக்கும் அர்ப்பணிக்கிறேன்,( என் கணவர் நீண்ட ஆயுள் உடையவராக\nஇருக்க வேண்டும் என் சுற்றத்தார்கள் நன்மை பெற வேண்டும் லாஜ;பொரி,பொரி மங்களகரமானது,ஆதிகாலத்திலிருந்தே இந்த பொரியிடல் என்ற பழக்கம் இருந்து வருகிறது என்பதைக் காட்டுவதற்காக\nபத்னியின் கையில் நேய்யை தடவி பெண்ணின் சகோதரர் பொரியை அவள் கரங்களில் போட அதை மணமகன் பத்நியின் கரங்களைத் தாங்கியவாறு அவளுடைய விரல் நுனிகளால் அக்னியில் இட்டு தன் கணவர் தீர்க்கயுசுடன் வாழவேண்டும் என்ற இவளின் விருப்பத்தை பூர்த்தி\nசெய்ய வேண்டுகிறேன் இதன் மூலம் தன்குலமும் தன் கணவன் வீட்டாரின் குலமும் சகல சௌபாக்யத்துடன் திகழவேண்டும்\nசெய்ய வேண்டும் பொரியிட்ட மைத்துனருக்கு உரிய மரியாதை செய்துவிட்டு அக்னியை மீண்டும் வலம் வர வேண்டும் இந்த அக்னியத் தான் வாழ்நாள் முழுதும் காப்பாற்றி நித்ய ஔபாஸனாதிகளைச் செய்து வர சேமம் 28,மௌஞ்சியை அவிழ்த்தல்\nதொடக்கத்தில் பெண்ணிற்கு இடுப்பில் கட்டிய ���ர்பையால் ஆன மௌஞ்சிப் பில்லை,அதற்கான மந்திரத்தைச் சொல்லி அவிழ்க்க வேண்டியது, ஜயாதி ஹோமம்\nஇந்த ஹோமம் கந்தர்வர்கள்,அவர்கள் மனைவியர் மற்றும் சில தேவர்களின் அனுக்கிரஹம் கிடைக்க செய்யப்படுவதாகும் அந்த நல்ல வைதீக கார்யங்கள் முற்றுப் பெறும்போதும் இந்த (132)ஆகுதிகளைக் கொண்ட ஜயாதி ஹோமம் செய்யப்பட வேண்டும்\nபெற்றோர்கள்,பெரியோர்கள்,வைதீகர்கள்,அனைவரும் மந்திரங்கள் மூலம் மனதார வாழ்த்தி அக்ஷதை போடும்போது ஆசீவாதமாகும்,இதனை தொடர்ந்து ஹாரத்தீ எடுக்கப்படுகிறது\nவிவாகம் செய்து கொண்ட மணமகளை அழைத்துக் கொண்டு மணமகன் தன் இல்லத்திற்குப் புறப்பட ஆயத்தமாவதைக் கூறப்பட்டிருக்கிறது தன்\nமனைவியுடன் ஔபாசனப் பானையிலுள்ள அக்னியுடன் புறப்பட வேண்டும் அக்னியை ஜாக்ரதையாகக் காப்பாற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,வழியில் சில பாதுகாப்புக்காகவும் விதிவிலக்குக்காகவும் சில மந்திரங்கள் ஜெபித்துக்கொண்டு செல்ல வேண்டுமென்று கூறப்படும்\nகிருஹப்ரவேசம் என்பதை இப்பொழுது லௌகிகமாக பாலும் பழமும் கொடுத்து முடித்துவிடுகிறோம்,பிரவேச ஹோமம் என்பதை பிள்ளை வீட்டில் செய்வது உத்தமம்,பெண்ணை (Red Carpet)சிவப்புக்கம்பளம் போட்டு\nவரவேற்க வேண்டும்,என்று வேதங்கள் சொல்கின்றன\nலோஹிதம் சர்மாடுஹம் ப்ராசீன க் ரீவ முத்தரலோகமத்யே அகாரஸ்யோத்தரயா அஸ்தீர்ய கிருஹான் ப்ரபாத்யந்துத்தராம் வாசயதி த க்ஷிணேன ந ச தே ஹலீம் அபிதிஷ்டதி சிவப்புக் கம்பளத்தை வரவேற்பறையின் நடுவில் விரித்து வண்டியிலிருந்து பெண்ணை வலது காலை முதலில் வைத்து வாசற்படியிலோ ரேழியிலோ காக்க வைக்காமல்\nஉள்ளே அழைத்து வர வேண்டும் அப்பொழுது அவள் சொல்ல வேண்டுய\nக்ருஹான் பத்ரான் அஸுமனஸ;ப்ரபத்யே அவீரக்நீ விரதவதஸ் ஸுவீராந்\nஇராம் வஹதோ க்ருதமுக்ஷமானாஸ் தேஷ்வஹகும் ஸுமுநாஸ் ஸம்விஸாமி,) மக்களை அழிக்காமல் காப்பவளான நான் நல்ல மனமுள்ளவர்கள் வாசம் புரிவதும் மங்களகரமானதுமான இந்த வீட்டை அடைகிறேன்,நான் நல்ல மனதுடன் இங்கு பிரவேசிக்கிறேன்,பிறகு பிரவேச ஹோமம் செய்ய வேண்டும்(பதிமூன்று ஆஹுதீகள்) இந்த ப்ரவேச ஹோமத்தை பிள்ளை வீட்டில் செய்தால் நல்லது,இந்த மந்திரங்கள் அவர்கள் இருவருக்கும், நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர பல கோடி தேவதைகளை ப்ரார்த்திப்பதாக அமைந்துள்ளன,\nதம்பதிகளில் சிறந்தவர்கள் வசிஷ்டர்-அருந்ததி ஆவர்,பதிவ்ரதா தர்மத்தில் சிரோமணி அருந்ததி,சப்தரிஷி மண்டலம் என நக்ஷத்ர கூட்டம் ஒன்று வானில் உண்டு என்றும்(pole star)நிலைத்திருக்கும்,\"துருவ\"நக்ஷத்திரத்திற்கு மேற்புறம் காணப்படும் நிலைத்தன்மை உடையவற்றையும் சிறப்பான வாழ்க்கை நடத்தியவர்களையும்\"திருமணம்\"மூலம் புதுமணவாழ்க்கை தொடங்கும் தம்பதிகள் நினைவில் கொள்வது சாலச்சிறந்தது,இதன் காரணமாகவே சப்தரிஷி மண்டலத்தில் சூக்ஷ்மமாக உள்ள அருந்ததி நக்ஷத்திரத்தை நிலையாக உள்ள துருவ நக்ஷத்திரம் மூலம் பார்க்க வேண்டும்,அருந்ததி நக்ஷத்திரம் உத்திராயண காலத்தில் நன்கு தெருயும், எனவே தான் உத்தராயணத்தில் விவாஹம் செய்வது சிறப்பானது கருதப்படுகிறது துருவா நீ அழிவில்லாத சிரஞ்சீவி,சத்யத்திற்கு காரண்மானவர்,ஸ்திரமாக இருப்பவர்,த்ருவம் என்ற பெயரைப் பெற்றவர் சுற்றுகின்ற நக்ஷத்திரங்களுக்கு கட்டுத்தறியாக உள்ளவர்,அத்தகைய நீர் சத்ருக்கள் எங்களை ஸ்திரமாக இருக்க செய்யும் என்ற பொருளுள்ள மந்திரம் சொல்லி அருந்ததி பார்க்கப்படுகிறது\n31 சதுர்த்தி ஹோமம்,சேஷ ஹோமம்\nவிவாஹமான நாலாவது நாள் காலை ஸாம சாகையினர் சதுர்த்தி ஹோமம் செய்ய வேண்டியது,மற்ற சாகையினர் நாலாம் நாள் பின்னிரவு சேஷ ஹோமமாகச் செய்வார்கள் விஸ்வாஸு எனும் கந்தர்வம் காமம் அனுபவிப்பதற்காக பெண்களின் உடலில் புகுந்து கொள்கிறான் இந்த சேஷ\nஹோமத்தை செய்வதன் மூலம் அவளை விரட்டி பெண்ணை ஆன்மீகத்தில் ஈடுபட வைக்கும்\nஇந்து திருமணத்தில் சில விதிமுறைகள்\nஒரே கோத்திரத்தில் உதித்தவர்கள் கூடாது,முன்னோர்களில் தகப்பன் வழியாக பிறந்த தாயாதிகள்(பங்காளிகள்)வீட்டுதொடர்புள்ளது,(காச்யப கோத்திரத்தில்)செய்யலாம்,ஆனால் த்ரயாதி லேயம் பஞ்தார்லேயத்தில் பஞ்சார்லேயம் த்ரயார் லேயத்திலும் மாற்றி இருக்கும்ப் பக்ஷத்தில்\n(ஆணுக்கு பெண் மூத்தவளாக இருக்கக் கூடாது)\n(ஜோடி பிரிந்தவர்கள் யாராயினும் தாரை வார்த்து கொடுப்பதில்லை)\nஅமங்கலத்தவம் அடைந்தவர்கள் மணப்பெண்ணை மணவறைக்கு அழைத்து வருதலோ மாலை அணிவித்தலோ உடனிருப்பதோ கூடாது முதல் ஆசி வழங்குதலும் இல்லை தீபம் ஏற்றுவதும் கூடாது,\n(மணமக்களுக்கு கருப்பு கலக்காத புத்தாடையே வாங்குதல்)\n(ஆசௌசம் வந்துபோதும் மாதா பிதா சிரார்த்தப் பக்ஷமும் கூடாது)\n(மணமக்களு��்கு வயது கிரமத்தில் இளையவராக உள்ளவர்கள் தாரை வார்த்துக் கொடுக்க அருகதை இல்லை)\nஒருவர் அணிந்த திருமாங்கல்யத்தை மற்றவர் பிறர்க்கு கட்டக்கூடாது, கட்டிய திருமாங்கல்யத்தை எந்த சமயத்திலும் கழற்றவோ பிறர்கண்ணில் படும்படியாகவும் அணிந்து கொள்வதோ கூடாது,புது சரடு மாற்ற வேண்டிய சந்தர்ப்பத்திலும் தாலி இல்லாமலும் வாசற்படியை தாண்டக்கூடாது)\n(மஞ்சள் பூசிய சரட்டைத்தான் முதலில் உபயோகப்படுத்தவேண்டும்)\n(ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் வாழ்க்கை முழுவதும் முழுமையாக நம்ப வேண்டும்)\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-02T08:38:33Z", "digest": "sha1:EFH4KLD3ZDTHJIS2YUZIAXJLI63T4YAE", "length": 5815, "nlines": 192, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "என்றும் காந்தி – Dial for Books : Reviews", "raw_content": "\nஎன்றும் காந்தி, ஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250 சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.‘ நன்றி: தமிழ் இந்து, 21-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]\nகட்டுரை\tஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, என்றும் காந்தி, தமிழ் இந்து\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6233.html", "date_download": "2020-06-02T08:48:21Z", "digest": "sha1:FM3QD3J3X37VP7JAFE6OOL5FDLMEAKMC", "length": 4814, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆடம்பர உலகமும், அழியா மறுமையும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ ஆடம்பர உலகமும், அழியா மறுமையும்\nஆடம்பர உலகமும், அழியா மறுமையும்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள��..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஆடம்பர உலகமும், அழியா மறுமையும்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : கடையநல்லூர் டவுன், நெல்லை (மே) : நாள் : 04.01.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், பொதுக் கூட்டங்கள், ரஹ்மதுல்லாஹ்\nஇந்திய இறையாண்மையை குலைக்க பா.ஜ.க. சதி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – குவைத்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2020-06-02T09:21:16Z", "digest": "sha1:MBC7ED3PFECNQW5PXSFRWHBQ62IM7QWW", "length": 14736, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "குளிர்பானமா அல்லது கெமிக்கலா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட 5 வேதிப் பொருட்கள் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பட்ட குளிர்பானங்களில் சில வருடங்கள் முன் பூச்சி மருந்து மிச்சங்கள் இருப்பது பற்றி தெரிய வந்தது. இப்போது அபாயமான ரசாயனங்கள்\nஇந்தியாவின் ட்ரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு அமைப்பின் உத்தரவின் கீழ் கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையம் பெப்சி, கோக், மவுன்டைன் டியூ, செவன் அப் மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட 5 குளிர்பானங்களில் பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து குளிர்பானங்களின் 600 மில்லி பாட்டில்களில் சோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிவில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் 5 வகையான வேதிப் பொருட்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ஒரு லிட்டர் ஸ்ப்ரைட்டில் ஈயம் 0.007 மில்லி கிராமும் காட்மேனியம் 0.003 மி.கி. ஆண்டி மானி 0.015 மி.கி குரோமியம் 0.015, ஃபிளேவர் வருவதற்காக சேர்க்கப்படும் டிஇஹெச்பி 0.016 மி.கிராமும் உள்ளன.\nகோக்கில் 0.009 மி.கி ஈயம், 0.011 காட்மேனியம் 0.026 குரோமியம், ஆண்டிமானி(Antimony) 0.006,டிஇஹெச்பி 0.026 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.\nமவுன்டைன் டியூவில் 0.006 மி.கி ஈயம், 0.016 காட்மேனியம், 0.017 மி.கி குரோமியம், 0.012 ஆண்டிமானி டிஇஹெச்பி 0.014 மி.கிராம் உள்ளன.\nபெப்சியில் 0.016 மி.கி ஈயம், காட்மேனியம் 0.002, குரோமியம் 0.017 மி.கி. ஆண்டிமானி 0.029 டிஇஹெச்பி 0.28 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.\nசெவன்அப்பில் 0.004மி.கி. ஈயம், காட்மேனியம் 0.012, குரோமியம் 0.017, ஆண்டிமானி 0.011, டிஇஹெச்பி 0.018 மி.கிராமும் உள்ளன.\nஇந்த ஆய்வு முடிவுகள் அகில இந்திய உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் மக்கள் நலத் துறை இயக்குனர் ஜக்திஷ் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மருந்து பொருட்களிலும் இதுபோன்ற உலோகத் தாதுக்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து பெப்சிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிடம் கூறுகையில்,” எங்களுக்கு இதுவரை அந்த அமைப்பிடம் இருந்து இதுதொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை. எந்தவிதமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டே எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன எனபது உறுதி. நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள்தான் இதுபோன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார். கோகோ கோலா நிறுவனமும். பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பு நிறுவனச் சங்கமும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nஇந்த ஆய்வு மிக துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா உணவு தரக்கட்டுப்பாட்டுக் கழகமும் அடுத்து தேசிய ஆய்வுக் கழகமும் பரிசோதனை நடத்தி முடிவை அறிவித்துள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் அளவு அறையில் உள்ள வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கவும் செய்கிறதாம்.உதாரணமாக 40 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் உள்ள அறையில் இந்த பாட்டில்கள் 10 நாட்கள் இருந்தால் அதில் உள்ள ஈயத்தின் அளவு 0.006ல் இருந்து 0.009 வரை அதிகரிக்க வாய���ப்புள்ளது. அதேபோன்றே ஒவ்வொரு வேதிப் பொருட்களின் அளவும் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉலக சுகாதார மையத்தின் [WHO] சமீபத்திய ஆய்வின்படி, காட்மேனியமும் ஈயமும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் பட்டியில் முதல் 10 இடத்துக்குள் இடம் பெற்றுள்ளன. குளிர்பானங்களில் கலந்துள்ள ஈயம் குழந்தைகளின் உடல் நலனுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலங்களையும் பாதித்து கோமா நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. குழந்தைகளின் மன நிலையிலும் மாற்றத்தை விளைவிக்கக் கூடியது . சில சமயங்களில் மனநிலை பாதிப்பை கூட ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகாட்மேனியம் கிட்னியை பாதிக்கக் கூடியது. எலும்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலங்களை பாதிக்கிறது. ஆண்மனி, டிஇஹெச்பி போன்றவை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்ற வார டாப் 5\n← கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532286", "date_download": "2020-06-02T08:15:22Z", "digest": "sha1:WCRZQOGFYK3BPTBA2MA532YI5FYNYSUM", "length": 7352, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "4 Tamils arrested for smuggling sheep in Andhra Pradesh | ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது\nதிருமலை: ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக ஜெயபால்(25), அருணாச்சலம்(30), கந்தசாமி(27), வேலு(5) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n1891-ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்டலப் புயல் உருவாகுவது இதுவே முதல் முறை : 'நிசார்கா'புயல் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்..\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...\nகொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்\nஇந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும்.:மோடி பேச்சு\nபாலக்காடு அருகே 11 மாத குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து பலி\n160 படுக்கைகள் கொண்டவை கொரோனா பயன்பாட்டுக்கு வந்த 10 ரயில் பெட்டிகள்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 70,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு; 5598 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,98,706-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598-ஆக உயர்வு\nசிஏபிஎப் கேன்டீன் உள்நாட்டு தயாரிப்பு உத்தரவை நிறுத்தி வைத்தது மத்திய அரசு\n× RELATED வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/blog-post_154.html", "date_download": "2020-06-02T09:11:16Z", "digest": "sha1:VTGOKKAGNNWVKB5AV5HEPZGBUG5SG52V", "length": 8583, "nlines": 74, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கடனை திருப்பிச் செலுத்த நிவாரணக் காலத்தை தருமாறு உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News கடனை திருப்பிச் செலுத்த நிவாரணக் காலத்தை தருமாறு உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை\nகடனை திருப்பிச் செலுத்த நிவாரணக் காலத்தை தருமாறு உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை\nகொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.\nபல்தரப்பு, இருதரப்பு உதவி முகவர் நிறுவனங்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் -19 சமூக இடைவெளி, பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த நிவாரணம் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொரோனா பரவலுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பல்வேறு நிவாரணங்கள்\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை அதி இடர் வலயங்களாக அடையாளம்\nகொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியினால் விசேட நிதியம் தாபிப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்��ள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nவிபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி\nபகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/la-liga-barcelona-vs-eibar-lineup-1075057/", "date_download": "2020-06-02T08:56:11Z", "digest": "sha1:SDD4WE2NGIISHOJGD54YKEHTR4J2LBQW", "length": 12184, "nlines": 435, "source_domain": "tamil.mykhel.com", "title": "Barcelona vs Eibar Lineup (22 Feb 2020) | La Liga Season 2019/2020 - myKhel", "raw_content": "\nAVL VS SHU - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » லா லிகா » பார்சிலோனா vs எல்பார்\nபார்சிலோனா vs எல்பார் லைன் அப்\nமார்க்- ஆன்ட்ரே டெர் ஸ்டீகன் Goalkeeper\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nஅன்டர் 17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து.. 2021 பிப்ரவரியில்.....\nபெரிய பூச்சி ரொனால்டோ.. வெங்காயம் ரோட்ரிகெஸ்.. கால்பந்து...\nகாலையில் தினமும் கை தொழும் தேவதை அம்மா.. ரொனால்டோவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5753%3A2020-03-24-03-59-36&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-06-02T09:01:01Z", "digest": "sha1:KF57EUE7ZTUFF3DDGW2PKA3LMQBQR45J", "length": 29782, "nlines": 157, "source_domain": "www.geotamil.com", "title": "மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு\nMonday, 23 March 2020 22:58\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு அண்மையில் வழங்கப்பட்டது.\nகடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் 2020 ஆம் ஆண்டு முதல் மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் உதவ முன்வந்துள்ளது.\nநுவரேலியா மாவட்டத்தில் முதல்கட்டமாக நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.\nமலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் (Plantation Community Development Organization) அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பாக இயங்கிவருகிறது.\nஇந்த அமைப்பு, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், மலையக தாய்மாருக்கான விழிப்புணர்வு , பாடசாலை மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல், முன்பள்ளி உதவிகள், பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரி பரீட்சை வினாத்தாள் வழங்குதல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கள ஆய்வுகள் முதலான வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றது.\nஅண்மையில் நடைபெற்ற மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சி, மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. கே. அரியமுத்து அவர்களின் தலைமையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தாய்மார் முன்னிலையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம்.ஜீ. அமரசிறி பியதாஸ, மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். மோகன்ராஜ், அபிவிருத்தி கல்விப்பணிப்பாளர் திரு. எம். ���ணேஸ் ராஜ், உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி பாமினி செல்லத்துரை, மற்றும் ஆசிரியை திருமதி ஷாதினி பிரேம்குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளையும் பதிவேடுகளையும் வழங்கினர்.\nஇவர்களில் செல்வி பாமினி செல்லத்துரை, இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை முன்னர் பெற்று கல்லூரி கல்வியையும் பல்கலைக்கழக கற்கை நெறியையும் பூர்த்தி செய்து, தற்போது நுவரேலியா கல்வி வலயத்தின் உதவிப்பணிப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nவவுனியா மாவட்ட மாணவர்களுக்கான 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதிக்கொடுப்பனவு வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை 14 ஆம் திகதி வழங்கப்பட்டது.\nகடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமகாலத்தில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் கொரனோ வைரஸ் தாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் விழிப்புணர்வு விளக்கமும் அளிக்கப்பட்டது.\nநிறுவனத்தின் முகாமைக் குழு உறுப்பினர் திரு. அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் மாணவர்களுக்கான 2020 ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான நிதியுதவிகளை வழங்கினர்.\nபாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி வரையில் இயங்கமுடியாத சூழல் தோன்றியிருப்பதனால், இந்த நிகழ்வு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.\nஅவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலமாக தங்கு தடையின்றி இயங்கி, இலங்கையில் நீடித்த போரில் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களினதும் கடந்த சில வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களினதும் கல்வி இடைநிறுத்தப்படலாகாது என்ற நோக்கத்துடன் ஆதரவுக்கரம் நீட்டிவரும் அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் இன்றைய நிகழ்வில் மாணவர்கள் – தாய்மார் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம், இலங்கை மாணவர் கல்வி ந��தியத்தினால் உதவி வழங்கப்படும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாணவர்கள் சிலரதும் கண்காணிப்பாளர் அமைப்பாகவும் இயங்கிவருகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 3\nயாழ் பொதுசன நூலக நினைவுகள்....\nயாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\n'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mela%20authoor", "date_download": "2020-06-02T09:22:01Z", "digest": "sha1:2NY7EFEYJCIQH34B63JRNZE6LF7VRZUJ", "length": 10912, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 2 ஜுன் 2020 | துல்ஹஜ் 306, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 15:20\nமறைவு 18:33 மறைவு 02:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) மேல ஆத்தூர் நீரேற்றும் நிலையத்தில் நடப்பது என்ன குழும நிர்வாகிகள்/அங்கத்தினர்\nகிழக்கு கடற்கரை சாலை திட்டத்திற்காக நிலம் ஆர்ஜிதம் விபரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 26 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 25 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 24 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 23 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 22 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 21 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 20 (2014 / 2013) நிலவரங்கள்\nபாபநாசம் அணையின் ஜூன் 19 (2014 / 2013) நிலவரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77546", "date_download": "2020-06-02T09:17:38Z", "digest": "sha1:TDHPHTB6JORRLXBNMQFXV7KY7JCWKGCF", "length": 11909, "nlines": 104, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகுளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் உள்ளிட்ட 12 பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை\nகுளிர்பான விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சிகரெட் பட்ஸ் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.\nஒரு முறை மட்டுமே உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,\n”வரும் அக்டோபர் 2ம் தேதிமுதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஈடுபடவேண்டும். மகாத்மா காந்தி பிறந்தநாளான அன்றுமுதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக நாம் தடை செய்வோம்.\nவீடு, அலுவலகம், பணிபுரியும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம். சுய உதவிக்குழு, சமூக அமைப்புகள், தனிநபர் என பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக விடை கொடுப்போம்” என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ஒருமுறை மட்டுமே பயன்படும் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குடிநீர் தவிர்த்து பிற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள், அலங்கார பொருட்கள் மற்றும் சிகரெட் பட்ஸ்களில் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்க மத்திய அரசு ஆர்வம்காட்டி வருவதாகவும், எனினும் இதை அமல்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணையிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்டங்களாக தடை அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதடை செய்யப்படவேண்டிய 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தொகுத்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இவை சமர்ப்பிக்கப்படும். கனமான பிளாஸ்டிக் கேரி பேக்ஸ், ஸ்டிராஸ், பிளாஸ்டிக் கரண்டிகள், பவுல்கள், பிளாஸ்டிக் கொடிகள், சிகரெட் பட்ஸ்கள், பேனர்கள் உள்ளிட்டவை தடை செய்ய தீர்மானிக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளன.\nசுற்றுச்சூழலுக்கு கேடாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022ம் ஆண்டுக்குள் முற்றிலும் தடை செய்வதற்கான செயல்திட்டங்களை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயார்செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nஅண்ணன் மகனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த அத்தை கத்தியால் குத்திக் கொலை: வேலூரில் பதுங்கிய மருமகன் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...\nகுஜராத்தில் 16 வயது பழங்குடியின சிறுமி கட்டைகளால் அடித்து சித்ரவதை\nகல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் கோவையில் 5 பேர் கும்பல் கைது\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nதிருச்சியில் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 4 பேர் பலி; விபத்தா தற்கொலையா\nகொடைக்கானலில் தங்கியிருந்த ஐந்து பேர் சிக்கினர் தங்கியிருந்த காட்டேஜ்க்கு சீல் வைப்பு\nபிரபல நடிகை அர்ச்சனா குப்தா செம ஹாட் போட்டோஷூட் \nசென்னைக்கு அளிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகள்\nசென்னை மருத்துவக்கல்லுாரி மாணவி உயிரிழப்பில் மர்மம் விலகியது\nகர்ச்சீப் உடையில் ஃபோட்டோ ஷூட்\nசென்னை தவிர 33 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகளை இயக்கலாம்: முதலமைச்சர் அறிவிப்பு\nபொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T08:52:22Z", "digest": "sha1:R4HMNK3WA6VSMTI7TTTSK6N2WSD4TSJI", "length": 9217, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும்! | Sankathi24", "raw_content": "\nதமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வரவேண்டும்\nஞாயிறு செப்டம்பர் 23, 2018\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அ��ர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வதற்கு அருகதையற்றவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.\nமீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் மீனவர்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட எஸ்.வியாழேந்திரன், “தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் மக்கள் மூன்று வருடங்களாக போராடிவருகின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். ஒருகாலத்தில் ஜேவிபி.யினரும் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அவர்கள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.\nதமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டமாகவே நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்வர்களோ காவாலிகளோ அல்ல. ஓர் உன்னத விடுதலைக்காக போராடியவர்கள்.\nஇலங்கையில் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வீதியில் இறங்கவேண்டும். வீதியில் இறங்கி இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களை வழங்கவேண்டும்.\nதமிழ் மக்களின் தலைவர்கள் என தங்களை அடையாளப்படுத்துகின்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் தங்களது குரலை பலமாக ஒலிக்க செய்ய வேண்டும்.\nஅதேபோன்று கிழக்கு தமிழர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் அனைவரும் களத்திற்கு வரவேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் மக்கள் மத்தியில் வருவதற்கு தகுதியற்றவர்கள்’ என தெரிவித்துள்ளார்.\nநிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரை எதிர்வரும் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்\nதிங்கள் ஜூன் 01, 2020\nமட்டக்களப்பு-கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வே���ையில்,நி\nமோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சாரதி பலி\nதிங்கள் ஜூன் 01, 2020\nதிருகோணமலை,கந்தளாய்-சேருவில பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோ\nதிண்மக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்-கிளிநொச்சி\nதிங்கள் ஜூன் 01, 2020\nகரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் அகற்றப்படும் திண்மநீர்க்கழிவு, குறித்த நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு அவை மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது.....\nவனவளப்பிரிவு தரகு வேளை செய்து வருகிறது\nதிங்கள் ஜூன் 01, 2020\nதமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கு ஒரு சட்டமா என வனவளப்பிரிவினரிடம் வைத\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/kathiravan/kathiravan.aspx?Page=1", "date_download": "2020-06-02T09:11:51Z", "digest": "sha1:B7CMHHMRL22HRG3NVVFDA5KSZH7C45RA", "length": 9344, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமுன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களை���ும் சேர்த்து அ மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15e)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15d)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15c)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15b)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15a)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான்... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14b)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட... மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14a)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. மேலும்...\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13e)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_391.html", "date_download": "2020-06-02T07:12:57Z", "digest": "sha1:BGWFXRZPSGOWG2KSXCVAURXTQJPBBGCJ", "length": 20848, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா அழைப்பு!", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா அழைப்பு\nஅதிரை அடுத்துள்ள முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று 31.12.2015 நள்ளிரவு தொடங்கி 2016- ஆம்ஆண்டு துவங்கும் அதிகாலை 12-மணிக்கு நடைபெறுகிறது. இதில் சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை முகமதுமாலிக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடந்து நடைபெறும் மதநல்லிணக்க புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் பிரமாண்டமான கேக்கை அனைத்து மத சகோதர்கள் வெட்டி சிறப்பிக்க உள்ளார்கள். எனவே இதனையே அழைப்பாக ஏற்று தாங்கள் அவசியம் கலந்துகொள்ள 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sendhamarainews.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-02T09:14:55Z", "digest": "sha1:EAP5CWEAULYO2LFMQX3NAXFGY6MFBW5V", "length": 15623, "nlines": 149, "source_domain": "www.sendhamarainews.com", "title": "கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் - Sendhamarainews", "raw_content": "\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு... January 21, 2020\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோட... January 21, 2020\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி... January 14, 2020\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு... January 13, 2020\nகீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்\nகீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்\nதமிழ்நாட்டின் வரலாறும், தமிழ் மக்களின் பண்பாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. பூமியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில் தான் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல் ஆராய்ச்சிகளால் விளக்கி உள்ளார்.\nநம் வரலாற்றின் தொன்மையை இதுவரை இலக்கிய சான்றுகள் கொண்டு நாம் விளக்கியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையிலும், பழனி அருகே உள்ள பொருந்தலிலும் நடுக்கற்கள் மற்றும் மண்பாண்ட சான்றுகள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.\nதற்போது, சிவகங்கை மாவட்டம், கீழடி ஆய்வுகள் வைகை நதிக்கரை நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றுகின்றன. இதன் மூலம் தமிழரின் தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்துகள், அசோகர் காலத்து பிராமி எழுத்துகளுக்கும் காலத்தால் முந்தியவை என்பதை உறுதி செய்கின்றன. இந்திய துணை கண்டத்தில் முதல் எழுத்தறிவு பெற்ற சமூகம் தமிழ் சமூகம் தான் என்பது நிரூபணமாகி இருக்கிறது.\nதமிழ்நாடு தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, தமிழ் நாட்டின் பெருமை பற்றியும், நமது மொழியின் தொன்மை பற்றியும், அனைவரும் நினைவுகூறும் வகையில் அமையும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nஇம்ரான்கான் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் – போராட்டக்காரர்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு\nமாணவர்க��் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோடி\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு\nதிருவையாறில் தியாகராஜர் 173-வது ஆராதனை விழா| வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு\nஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்\nரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nபொதுத்துறை வங்கிகளில் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்\nமக்களிடம் வரி எப்படி வசூலிக்க வேண்டும் பட்ஜெட் உரையில் புறநானூறு பாடலை விளக்கிய நிர்மலா சீதாராமன்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது\nஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்\nமின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை\nபொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும்\nதேசபாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர்\n3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்\nஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது\nஎன்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்; 180 நாட்கள் காத்திருப்பு தேவையில்லை\nபான் கார்டு இல்லாமலும் ஆதாரை கொண்டு வருமான வரி செலுத்தலாம்\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிப்பு\nநாடு முழுவதும் 17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி முடிவு\nபுத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்\nவங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை\nவிளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்\nசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங��களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.\nபொதுத்துறை நிறுவங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 5000 கோடி திரட்ட திட்டம்\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்\nபட்ஜெட் தாக்கல்: பிசிராந்தையர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார்.\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nபெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி\nரூ.5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வரி விலக்கு தொடரும்\n300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nஜிடிபியில் இந்தியாவின் கடன் அளவு 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்துள்ளது\n2014ல் ஆட்ச்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7லட்சம் கோடி டாலராக உயர்வு\nடிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும்\nபுதிய இந்தியாவை உருவாகும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்துள்ளன\nவீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்\nஉடான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன\nசாலை போக்குவரத்தை மேம்படுத்துவது என்பது வளர்ச்சிக்கு மிக அடிப்பட்டையான ஒரு அம்சம்\nமுகப்பு| செய்திகள்| தமிழ்நாடு| இந்தியா| உலகம்| கல்வி| மருத்துவம்| விளையாட்டு| கிரிக்கெட்| கால்பந்து| ஹாக்கி| டென்னிஸ்| அறுசுவை| தொழில்நுட்பம்| அழகு குறிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-02T08:15:10Z", "digest": "sha1:5HFFXONKOIGEEFD4BYJJV4DOITUZMHAG", "length": 11209, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று மீண்டும் சந்தர்ப்பம் - சமகளம்", "raw_content": "\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பி��தான சந்தேகநபர் கைது\nநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம்\nயாழ்ப்பாணம்- மறவன்புலவு கிராமத்தில் ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ அமைப்பு\nஇ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து\nபாராளுமன்ற கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா\nபொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து\nஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சஜித் அணி மீண்டும் முயற்சி\nதேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிப்பதா இல்லையா\nதபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று மீண்டும் சந்தர்ப்பம்\nஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.தபால் மூல வாக்களிப்பு கடந்த 31ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம், 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.இந்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போனவர்கள் இன்றைய தினம் தமது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட செயலங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று வியாழக்கிழமை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postபலத்த சூறாவளியாக விருத்தியடையும் தாழமுக்கம் Next Postகொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhaacademy.com/tag/rrb/", "date_download": "2020-06-02T09:39:42Z", "digest": "sha1:VEIHFGFK6TR7ZE573M2MXDPZRLMRHFIM", "length": 15060, "nlines": 114, "source_domain": "www.tamizhaacademy.com", "title": "RRB Archives |", "raw_content": "\n2018 மே மாத நடப்பு நிகழ்வுகள் ��� தமிழில் (PDF & VIDEO)\nRRB GROUP D, RRB ALP, RPF, TNPSC, SI போன்ற போட்டித் தோ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் 2018 மே மாத நடப்பு நிகழ்வுகள் தோ்வு நோக்கில் முக்கியமான வினாக்களாகத் தொகுத்து கொடுத்துள்ளோம் . 2018 மே மாத நடப்பு நிகழ்வுகள் PDF ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\n2018 ஏப்ரல் நடப்பு நிகழ்வுகள் பகுதி 2 ( PDF & Video)\n2018 ஏப்ரல் மாத நடப்புநிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்\nகணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF வடிவில்)\n8th May 2018 21st May 2018 TamizhaLeave a Comment on கணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF வடிவில்)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான கணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. கணிதம் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். Please […]\nஅறிவியல் மாதிாித்தோ்வு – 4 (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான அறிவியல் மாதிாித் தோ்வை பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இத்தோ்வுகள் முந்தைய அசல் வினாக்களில் இருந்து எடுக்கப்பட்டது. மாதிாித்தோ்வுகள் அனைத்தும் தோ்வு நோக்கில் எடுக்கப்படுகிறது. அறிவியல் மாதிாித் தோ்வை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான விளக்கத்துடன் […]\nவரலாறு பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான வரலாறு பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. வரலாறு பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் […]\nபுவியியல் பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான புவியியல் பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து த���்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. புவியியல் பகுதி 2 முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான […]\nபுவியியல் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான புவியியல் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. புவியியல் பகுதி 1 முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான […]\nஅறிவியல் முக்கியமான பாடக்குறிப்புகள் (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான அறிவியல் முக்கியமான பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இவை அனைத்தும் சமச்சீா் புத்தகத்திலிருந்து முக்கிய வினாக்கள் தோ்வு நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் முக்கியமான பாடக்குறிப்புகளை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான விளக்கத்துடன் தொிந்து கொள்ள […]\nஅரசியலமைப்பு மாதிரித்தோ்வு (PDF & Video)\nTNPSC LAB ASST | GROUP 2 | TET | SI | RRB தோ்விற்கான அரசியலமைப்பு மாதிாித் தோ்வை பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். இத்தோ்வுகள் முந்தைய அசல் வினாக்களில் இருந்து எடுக்கப்பட்டது. மாதிாித்தோ்வுகள் அனைத்தும் தோ்வு நோக்கில் எடுக்கப்படுகிறது. அரசியலமைப்பு மாதிாித் தோ்வை PDF File ஆக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான விளக்கத்துடன் […]\nபிப்ரவாி மாத நடப்பு நிகழ்வு மாதிாித் தோ்வு (PDF & Video)\nஅனைத்து போட்டித் தோ்வா்களும் 2018 பிப்ரவாி மாத நடப்பு நிகழ்வு மாதிாித் தோ்வைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் கூடுதலான மதிப்பெண் பெற இதனை நன்றாக பயிற்சி செய்து பாா்க்கவும். 2018 – பிப்ரவாி மாத நடப்பு நிகழ்வு மாதிாித் தோ்வை PDF File ஆக பதிவி���க்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் விாிவான விளக்கத்துடன் தொிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவைக் கிளிக் செய்யவும். Please feel free to share your […]\nதமிழ்நாடு மின்வாாியத்தில் 600 காலியிடங்களுக்கான அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு 16th February 2020\nநாடு முழுவதும் 2.6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் – மத்திய அரசு 3rd February 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.de/ta/Germany", "date_download": "2020-06-02T08:17:45Z", "digest": "sha1:LPUH5O25VUGJSGZVUINM7V6SGEVEUWNS", "length": 19365, "nlines": 153, "source_domain": "community.justlanded.de", "title": "குடியேறிய சமுதயாத்தின் ஜெர்ம்னி: JUST Landed", "raw_content": "\n3 - 5 ஜூலை\n12:00 - 22:00 ப்றேம்தேம்பர்க்\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்���யர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா ஜெர்ம்னி மேக்லேம்பர்க் ஆக்ஸ்பர்க் ஆசேன் உளம் எச்சன் ஏற்பார்ட் ஒல்டன்பர்க் ஓச்னப்றுக்கயேல் கார்ஸ்ருதேகேச்சல் கேய்செர்லோட்டம்கேல்சென்கிர்சேன் கொட்டபஸ் கொப்லெந்ழ் கோட்டிகேன்கோலோக்ன் சார்லேந்துசெமிநித்ழ் ச்லேச்விக் - ஹோல்ச்டயின்ச்வேரின்டஸ்ஸெல்பொர்ட்டார்ம்ச்டட்ட் டுடிச்பார்டுபின்ஜென் டோனஸ் டோர்த்மாந்துட்ரையர் திராச்டேன் துரிஞ்சியா நயிலாந்து -பலடிநெட் நுராம்பர்க் நோர்த் ரெயின் - வேச்த்பாஅளியா பரமென் பவேரியா பஸ்ஸோ பிஎலெபேல்ட் பிராங்க்பர்ட் பிரேய்பர்க் பெம்பர் பெர்லின் பேதம் -வுர்டேம்பர்க் போசும்போட்ச்தேம் போன்ப்ரீ ஸ்டேட் ஒப் ஸக்ஸ்நொமி ப்றேம்தேம்பர்க் மக்தேபர்க்மன்னகேம் மார்பர் மியுன்ச்டார்முயினிச் மெயின்ஸ் ரேகேம்பர்க் ரோச்டோக் லூபேக் லேய்ப்ஜிக்லோயர் ஸக்ஸொநி வுப்பெடால் வுர்ழ்பர்க் வெய்்பெடன்ஸெஷொநி -அன்தால்ட் ஸ்டுட்கார்ட் ஹன்னோவர்ஹெச் ஹெய்தேல்பர்க் ஹேம்பர்க் ஹேல்\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Sofus Jørgensen அதில் ஜெர்ம்னிஅமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது Altaf Bankotkar அதில் ஜெர்ம்னிஅமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது Grzegorz Grzegorz அதில் ஜெர்ம்னிஅமைப்பு சுகாதாரம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Derek Leblanc Fernández அதில் ஜெர்ம்னிஅமைப்பு குடியிருப்பு மற்றும் வாடகை\nபோஸ்ட் செய்யப்பட்டது Marek Brunkhorst அதில் ஜெர்ம்னிஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Erick Löö அதில் ஜெர்ம்னிஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Ciara Doran அதில் ஜெர்ம்னிஅமைப்பு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tamil-thalaivas-loss-match-2/62135/", "date_download": "2020-06-02T07:07:47Z", "digest": "sha1:K5MH24KFMIE3PHULMLA7FM4SWLJQQMH6", "length": 4999, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Thalaivas Loss Match : Sports News, Latest Sports News", "raw_content": "\nHome Latest News புரோ கபடி போட்டி தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி \nபுரோ கபடி போட்டி தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வி \nபுரோ கபடி போட்டியில் கடைசியாக விளையாடி 7 தோல்விகள் உள்பட மொத்தம் 8 தோல்விகளை அடைந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம் என்பதால் தமிழக கபடி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nதெலுங்கு டைட்டான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தெலுங்கு டைட்டான்ஸ் அணி 35 புள்ளிகளும்,\nவெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரும் 29-ம் தேதி பதவியேற்பு.\nதமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளும் பெற்றதை அடுத்து தெலுங்கு டைட்டான்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது.\nஇன்னொரு போட்டியில் ஹரியானா அணி, புனே அணியை வீழ்த்தியது. ஹரியானா அணி 41 புள்ளிகளும், புனே அணி 27 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து ஹரியானா 14 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுகமது ஷமிக்கு சிறை தண்டனை \nNext articleஇரு மகன்களையும் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்த பெண் – பகீர் பின்னணி\nCorona-வுக்கு பிறகு India-வின் நிலை என்ன.\nகொரானாவில் இருந்து மக்களைக் காக்க பிரதமர் நிதிக்கு பணம் கொடுத்தவர்களும் கொடுக்காதவர்களும் – அதிர்ச்சியை ஏற்படுத்திய லிஸ்ட்.\nகேப்டனாக உயர்ந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-02T09:16:05Z", "digest": "sha1:VCDUOECSPUIUIV3YDQQONAAVHRPJLXIQ", "length": 4855, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வேளச்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேளச்சேரி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2014, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/03/16091947/1331250/jesus-christ.vpf", "date_download": "2020-06-02T09:22:20Z", "digest": "sha1:XVVBV44PRVJKSHOKE4GPB5OLF4LG4Q4C", "length": 16879, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தவக்கால சிந்தனை: மேன்மையான வாழ்வு || jesus christ", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதவக்கால சிந்தனை: மேன்மையான வாழ்வு\nகடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும்.\nகடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும்.\nநமக்காக தன் வாழ்வையே ஒப்புக்கொடுத்து கல்வாரி சிலுவையில் தன் உயிரை விட்ட இயேசுவின் பாடுகளை குறித்து இந்த லெந்து நாட்களில் தியானித்து வருகிறோம். தன் வாழ்வை எப்படி நமக்காக அர்ப்பணித்தார் என்று பார்த்தால் இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு க‌‌ஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.\nஇப்படி நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்த இ��்த சிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது என்பதை வேதாகமத்தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது என்பதை வேதாகமத்தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது\nஅநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக வேதம் வாசிக்கின்றனர். கோவிலுக்கு சென்று ஆராதனை செய்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசம் இருந்தாலும் சரியான அனுதினமும் தேவனுக்கென்று அர்ப்பணிப்பு இல்லாமல் பழைய மனிதனாகவே ஜென்ம சுபாவத்திலே உள்ளனர். இதனால் கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்காமலேயே உள்ளது.\nகடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும். அவர் நமக்காக சிலுவையில் அறையப்பட்ட பாடுகளை அனுபவித்ததை நினைவுகூர்ந்து நாமும் சிலுவையை பின்பற்றி தேவசாயலாக மாற வேண்டும்.\nஇப்படி நம் வாழ்க்கையில் பின்பற்றி நடந்தால் தேவ ஆசீர்வாதங்கள் பெற்று மேன்மையான வாழ்க்கையை நமக்கு தர தேவன் வல்லமையுள்ளவராக இருக்கார்.\nசகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி பவுர்ணமி கிரிவலம் ரத்து\nபித்ரு தோஷம் நீக்கும் வழிமுறைகள்\nசாமிதோப்பு வைகாசி திருவிழா: தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தத��\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்\nஇயேசு ஏன் காயப்பட வேண்டும்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-02T09:21:10Z", "digest": "sha1:RB7SORPWAVMIE2RFJ4SOJDWN73XQ2NTA", "length": 6706, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை - நுகர்வோர் விவகார அதிகார சபை - Newsfirst", "raw_content": "\nநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை\nநாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை\nColombo (News 1st) நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதுமுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகள் கிடைத்துள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரிசி தட்டுப்பாடு காணப்படும் பகுதிகளுக்கு அரிசி ஆலை உரிமையாளர்களால் அரிசி தொகை அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nநுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பு\nஉள்ளூர் பால��மா விலை அதிகரிப்பு\nவௌ்ளை சீனிக்கான நிர்ணய விலை நீக்கம்\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்பு\nஅதிக விலையில் பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு\nமுகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nநுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்பு\nஉள்ளூர் பால்மா விலை அதிகரிப்பு\nவௌ்ளை சீனிக்கான நிர்ணய விலை நீக்கம்\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்பு\nஅதிக விலையில் பொருட்கள் விற்பனை\nமுகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவற்றாப்பளை; கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\nகருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக ஜகத் குணவர்தன\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/series-about-neet-exam-8", "date_download": "2020-06-02T09:10:55Z", "digest": "sha1:DFHKBEIXI56ONTLQTSN4IZFAJVZKCI3N", "length": 8581, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 April 2020 - நீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்! | series-about-neet-exam-8", "raw_content": "\nகாக்கும் கரங்களைக் காப்பது யார்\nவிரட்டும் கொரோனா... என்னவாகும் இந்தியப் பொருளாதாரம்\nவலம்வந்த வெளிநாட்டவர்கள்... அச்சத்தில் தமிழக மக்கள்\nகொரோனா வதந்தி... கோழிப்பண்ணைத் தொழிலுக்கு வைக்கப்பட்ட தீ\nமிஸ்டர் கழுகு: முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nசூழ்நிலைக்கைதியாக ஆதீனகர்த்தர்... சொத்துகளை அபகரிக்க முயற்சி\nகொரோனா அச்சம்... முகமூடி���்காக ஒரு மிரட்டல்\nரிமோட் வெடிகுண்டு வீச்சு... கூலிப்படையினர் நடமாட்டம்...\n - புதிய தொடர் - 9\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nநீட் வைரஸ் - 19: சுரண்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள்\nநீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்\nநீட் வைரஸ் - 17: பொதுப்பிரிவினருக்கு நன்மை தருகிறதா நீட்\nநீட் வைரஸ் - 16: சுகாதாரத் துறையில் முன்னோடி தமிழகம்... பின்னிழுக்கும் நீட்\nநீட் வைரஸ் - 15: இந்திய மருத்துவத் துறையின் தூண்கள்\nநீட் வைரஸ் - 14: எக்ஸிட் என்னும் குளறுபடி\nநீட் வைரஸ் - 13: தேசிய மருத்துவ கவுன்சில் எனும் கார்ப்பரேட் காவலாளி\nநீட் வைரஸ் - 11: தமிழ்வழிக் கல்விக்கு வேட்டுவைக்கும் நீட்\nநீட் வைரஸ் - 10: கொடூர நோய்களுடன் போராடுவாரா ‘நீட்’ உருவாக்கும் மருத்துவர்\nநீட் வைரஸ் - 9: புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை உருவாக்கிய நீட்\nநீட் வைரஸ் - 8 : பொய்க் `கட்டும்’... போலி கல்வித் தந்தைகளின் புரட்டும்\nநீட் வைரஸ் - 7 - ‘நீட்’டுக்காகவே வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்\nநீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்\nநீட் வைரஸ் - 5 - நீட் மாபெரும் சமூக அநீதி\nநீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்\nநீட் வைரஸ் - 3: பள்ளிக்கல்வியைக் கேலிக்குள்ளாக்கும் நீட்\nநீட் வைரஸ் - 2: நீட் தேர்வு: ஆள்மாறாட்ட கும்பலின் ஆணிவேர் எது\nநீட் வைரஸ் - புதிய தொடர் - 1\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13338/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:38:52Z", "digest": "sha1:NHU4MVWUB256677XRPVTC2XPB2VLY7CW", "length": 14746, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான உலகக் கிண்ணம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான உலகக் கிண்ணம்\nICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ��ன்றைய முதலாவது போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் போட்டியாக அமைந்துள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் ஜூலை 14ம் திகதிவரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், 5 முறை சம்பியன் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியா, இருமுறை பட்டம் வென்ற இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நியூஸிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெறுள்ளன.\nஉலக் கிண்ண போட்டிகளை இந்த தடவையும் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் லைவ் காட்சிகளாக பல கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றார்கள். முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் மைதானத்தில் எதிர்கொண்டு வருகின்றது.\nபலம்வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணி இறுதியாக ஆடிய 6 ஒரு நாள் தொடர்களில் 5 வெற்றிகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதி சுற்றுக்கு வந்தும் உலக கோப்பையை வென்றதில்லை. தென்ஆப்பிரிக்க அணியோ அரையிறுதியை தாண்டியதில்லை.\nதங்களது உலக கோப்பை கனவுக்கு அச்சாரம் போட தொடரை வெற்றியோடு தொடங்குவது மனரீதியாக நம்பிக்கையை அளிக்கும். முன்னதாக நேற்று லண்டனில் அரண்மனை அருகே உள்ள திறந்தவெளிப்பகுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.\nஇதில் முன்னாள் வீரர்கள் சிறிது நேரம் கிரிக்கெட் ஆடியிருந்தார்கள். அத்துடன் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரசிகர்கள் பார்வையிட்டிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nவிற்றமின் D ���ுறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\n2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஉலகளவில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 954 பேர் பலி\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிர��ந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61?start=30", "date_download": "2020-06-02T07:18:12Z", "digest": "sha1:AVN4DG4V6OT6XM5B34NYRZNKQKTE32FP", "length": 10190, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "வயிறு", "raw_content": "\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு வயிறு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபிரசவத்தால் வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்கை நீக்க இயலாதா\nகுழந்தை பிறந்த பிறகு வயிறு தொப்பை விழுந்தது போல் தோன்றுகிறது. எப்படி சரி செய்வது\nசிறுநீரகத்தில் கற்கள் எழுத்தாளர்: நளன்\nசிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் எழுத்தாளர்: K. வெள்ளைச்சாமி\nமலச்சிக்கலில் தொடங்கி மருத்துவமனை வரை. எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகுடல் அழற்சி - காரணமும் தீர்வும் எழுத்தாளர்: நளன்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் எழுத்தாளர்: நளன்\nஅப்பென்டிக்ஸ் அவசியமே எழுத்தாளர்: முனைவர் க.மணி\nவயிறு படுத்தும்பாடு எழுத்தாளர்: டாக்டர். க.வெள்ளைச்சாமி RHMP., RSMP.,\nவயிற்றுப்போக்கும் அதன் காரணங்களும் எழுத்தாளர்: டாக்டர் கண்ணன்\nபக்கம் 2 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77547", "date_download": "2020-06-02T08:58:48Z", "digest": "sha1:KS6OLIIHZP76KGCQG56EPLMYB7J2QCWO", "length": 8517, "nlines": 100, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஇந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்\nஇந்திய எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் பலியான 2 பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை, அந்நாட்டு ராணுவம் வெள்ளைக்கொடி காட்டி எடுத்துச் சென்றுள்ளது.\nபாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.\nகுறிப்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த செப்டம்பர் 10ம் தேதி, எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் ஹாஜிப்பூர் பகுதியில் இருந்தன. இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டி அவர்களின் சடலங்களை கொண்டுச்சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nஅண்ணன் மகனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த அத்தை கத்தியால் குத்திக் கொலை: வேலூரில் பதுங்கிய மருமகன் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...\nகுஜராத்தில் 16 வயது பழங்குடியின சிறுமி கட்டைகளால் அடித்து சித்ரவதை\nகல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் கோவையில் 5 பேர் கும்பல் கைது\nசத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nதிருச்சியில் சிலிண்டர் வெடித்து ஒரே வீட்டில் 4 பேர் பலி; விபத்தா தற்கொலையா\nகொடைக்கானலில் தங்கியிருந்த ஐந்து பேர் சிக்கினர் தங்கியிருந்த காட்டேஜ்க்கு சீல் வைப்ப��\nபிரபல நடிகை அர்ச்சனா குப்தா செம ஹாட் போட்டோஷூட் \nசென்னைக்கு அளிக்கப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகள்\nசென்னை மருத்துவக்கல்லுாரி மாணவி உயிரிழப்பில் மர்மம் விலகியது\nகர்ச்சீப் உடையில் ஃபோட்டோ ஷூட்\nசென்னை தவிர 33 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகளை இயக்கலாம்: முதலமைச்சர் அறிவிப்பு\nபொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8650/", "date_download": "2020-06-02T07:12:49Z", "digest": "sha1:J43WDVSPLXBFKPMUJZLU45M3S3GWPORB", "length": 2492, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "7358 பேர் இதுவரையில் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\n7358 பேர் இதுவரையில் கைது\nபொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு\n21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nமுஸ்லிம் சமுகத்தை பாதுகாக்க 3 எம்பீக்களை பெற முகாவை ஆதரிப்போம் \nகுடும்பத்தகராறு; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-02T07:03:26Z", "digest": "sha1:VSXV22L6XAXEGLLCFJZT3AOGHHM3OQRY", "length": 4525, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "யார் ஏற்புடையவர் ? | Radio Veritas Asia", "raw_content": "\nவரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”\nபரிசேயர், வரிதண்டுபவர், இருவர் ஜெபிக்க செல்கிறார்கள்.\nபரிசேயர் ஜெபிக்கவில்லை . நான் அவனை போல இல்லை இவனை போல இல்லை. நோன்பிருக்கிறேன், காணிக்கை கொடுக்கிறேன் , அப்படி செய்கிறேன் , இப்படி செய்கிறேன் என தன்னை தானே புகழ்கிறார்.\nவரிதண்டுபவரோ வெகு தொலைவில் நிற்கிறார். தன் பாவத்தை உணர்கிறார். வருந்தி அழுகிறார். மார்பில் அடித்து கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்க்க கூட அஞ்சி தன்னை தாழ்த்தி ஆண்டவரே பாவியாகிய என் மீது இரங்கும் என்கிறார். வேறு எதுவும் அவர் ஜெபிக்கவில்லை\nபரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார் என இயேசு சொல்கிறார்.\nஒருவன் தன்னை பாவமில்லதவன் என்று சொன்னால் அவன் பொய்யன் ஆகிறான். பாவி என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இறை சமூகத்தில் அறிகையிட வேண்டும். அப்போது கடவுள் நம்மை தமக்கு ஏற்புடையவராக்குவார் .\nஜெபம். ஆண்டவரே நான் பாவி என்று ஏற்று கொள்கிறேன். என் சொல்லாலும் செயலாலும் சிந்தனையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். உம் பிள்ளை என அழைக்கப்பட தகுதி அற்றவன் ஆனேன். என்னை மன்னியும். என்னோடு இரும்.உமக்கு ஏற்புடைய வாழ்வு வாழ அருள் புரியும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/article.php?category=archaeology&num=3804", "date_download": "2020-06-02T09:18:11Z", "digest": "sha1:EWIWUEAZKNEJBW5EQ7NNPBCUV2JA4SP3", "length": 11228, "nlines": 66, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஇலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்ட பழமையான முருகன் ஆலயம்.\nஇலங்கையில் பல பிரதேசங்களில் தற்போது தமிழர்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வாழ்ந்ததற்கான் அடையாளங்கள் இன்னமும் அப்பிரதேசங்களில் அழிக்கமுடியாத சுவடுகாக காணப்படுகின்றன. அந்த வரிசையில் இலங்கையின் அதி உயர் கலைபடைப்புகளை பிரதிப்பளிக்கும் எம்பக்க தேவாலயமும் ஒன்று.\nகி.பி. 1370 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையின் கம்பளை இராச்சியத்தை ஆட்சி செய்த மூன்றாம் விக்கிரபாகு மன்னன் எம்பக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கி ஆலயத்தை அமைத்துள்ளார்.\nஇவ் இடத்தில் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு நடந்தமைக்கு ஒரு சுவாரஷ்யமான கதை உள்ளது. கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த முருக பக்தனான மேள வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் தன் நோய் நீங்க வேண்டுமென கதிர்காமக் ��ந்தனிடம் நேர்த்தி வைக்க அவனது நோயும் நீங்கியுள்ளது.\nஅதனால், மகிழ்ச்சியடைந்த அவன், வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட்டு வந்துள்ளான். ஒருநாள் கனவில் தோன்றிய கதிர்காமக் கந்தன் வந்து எம்பக்க எனும் ஊருக்குப் போகும் படி பணிக்க, அந்த ஊருக்கு வாத்தியக்காரன் சென்றபோது அங்குள்ள தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசிப்பதாகவும் அதில் இரத்தம் சீறிப் பாய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.\nவாத்தியக்காரன் தச்சனை சந்தித்து தான் கனவில் கேட்டதைக் கூற அம்மரத்திற்கு தச்சன் அறுசுவையுடன் உணவு படைத்தும், வாத்தியக்காரர் மேளவாத்தியம் இசைத்தும் வழிபடத் தொடங்கினார்.\nஇவ்வழிபாட்டு இடமே மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் தேவாலயமாக நிர்மானிக்கப்பட்டது. இன்றும் இவ் ஆலயத்தில் இவ் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் மூன்று வேளை பூசை வழிபாடுகள், உணவுப்படையல், மேள வாத்திய இசையுடனுமே நடைபெறுகின்றன.\nஇலங்கையிலேயே அதி உன்னதமான மரவேலைப்பாடுகள் கொண்டது எம்பக்க தேவாலயத்தில் தான். தமிழ் கடவுளின் வழிபாட்டுத்தளமான இவ் ஆலயம் வியக்கவைக்கும் கலைப்பண்புகளுடனும் பல வேலைப்பாடுகளுடனும் கட்டப்பட்டுள்ளது.\nகோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் மேள வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் வேறு எங்கும் பார்க்க முடியாத தனிச்சிறப்பு எம்பக்க தேவாலய கூரைகளுக்கு உள்ளது. வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும். முன் மண்டபம் அதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும், அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.\nஅதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும், கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப்பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவும் வலது புறமாகவும் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.\nகூரையில் அகலவாக்கில் 12 பலகைகளும், நீளவாக்கில் 66 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பலகைகளும், அகலவாக்கில் 12 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகைகள் அனைத்தும் கூரைய��ன் உச்சியில் குருப்பாவை என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கின்றமை பார்ப்பவர்களை வியக்கச்செய்கிறது\nநம்நாட்டிற்கே உரித்தான கலை அம்சம் கொண்டு செதுக்கப்பட்டுள்ள இத்தகைய குருப்பாவையுடன் கூடிய உத்தரத் தூண்கள் இலங்கையில் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது.\nஎந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரத்தாலான வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமை, ஏறக்குறைய இங்குள்ள தூண்களில் 600க்கும் மேற்பட்ட மரவேலைப்பாட்டு அலங்கார ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பை அதிகமாக்கியுள்ளது.\nஇப்படி அமையப்பெற்ற தேவாலயம் காலப்போக்கில் இந்துக்களின் அடையாளத்தை முழுமையாக இழந்து பௌத்தர்களின் புனித தலமாக மாற்றம்பெற்றது. பௌத்தர்கள் மத்தியில் இத் தலத்திற்கென ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்து கடவுள் என்ற போதும் இவ் ஆலயம் இன்று சிங்களவர்கள் வழிப்படும் விகாரையாக மாறிப்போயுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-04-11-23-46", "date_download": "2020-06-02T07:02:03Z", "digest": "sha1:2RIQ7UR7XLNRQ7GAUCX4UI7JUSZWS5Y7", "length": 8421, "nlines": 202, "source_domain": "www.keetru.com", "title": "கோவை இராமகிருட்டிணன்", "raw_content": "\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n‘திராவிடன் வட்டிக்கடை இலாபம்’ எங்கே போகிறது\nஅடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டு 3 மாத சிறைக்குப் பின் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லெட்சுமணன் விடுதலை\n அச்சகப் பணியாளர் தேர்வு நிறுத்தம்\nகோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும் - அ.மார்க்சின் பொய்யும்\nசிறை எங்களை சிதைக்கவில்லை; செதுக்கி இருக்கிறது\nசிறை மீண்ட போராளிகளுக்கு எழுச்சி வரவேற்பு\nபெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை\nபோராட்டம்; சிறை; கடும் அடக்குமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/24/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-9/", "date_download": "2020-06-02T08:45:46Z", "digest": "sha1:MH5NEE2BJKIMO3MAHVP4OU5DQNERDRGK", "length": 12847, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு - Newsfirst", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இதன்போது நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M.அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.\nஏப்ரல் 21 தாக்குதலுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புபட்டுள்ளதாகக் கருதப்படும் அரச உத்தியோகஸ்தர்கள் , உயர் பதவி வகிப்பவர்கள் மற்றும் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் அதனை பொருட்படுத்தாமல் விட்டவர்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅதிகார துஷ்பிரயோகம், பொருட்படுத்தாமை, பின்வாங்குதல், பொறுப்புணர்ந்து செயற்படாமை உள்ளிட்ட காரணங்களால் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பதே ஜனாதிபதி ஆணைக்குழு��ின் முக்கிய கடப்பாடாகும்.\nஇந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவானதும் பக்கசார்பற்றதுமான விசாரணைகளை நடத்துதலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் ஆராய்வதும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.\nபயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், சொத்துக்களை சேதமாக்கியவர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஆராயப்படவுள்ளது.\nஇனம் மற்றும் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பிலும் , ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஅதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஆறு மாதங்களுக்குள் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டு அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\n4/21 தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை மீண்டும் ஆரம்பம்\nஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு\nதுன்பியல் நிகழ்வு இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் வழிபாடுகள்\nதுன்பியல் நிகழ்வு இடம்பெற்று ஓராண்டு பூர்த்தி\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nபிரிவினைவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவற்றாப்பளை; கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது\n��ருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி\nஇராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக ஜகத் குணவர்தன\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஇராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/258.html", "date_download": "2020-06-02T08:56:37Z", "digest": "sha1:AAAV4GJVNUYL5VWIUIYSRA4L5I3ICROG", "length": 9759, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nபிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நந்தியார் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.\nநிகழ்வில், பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளரும் கப்டன் சூரியத் தேவனின் சகோதரருமான திரு.மரியதாஸ் அன்ரனிதாஸ் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 27.11.1998 அன்று கோப்பாய் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.உயிரவன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 1998 இல் நாகர் கோவில் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.சின்னவன் அவர்களின் தாயார் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றன.\nமதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர் மேடையில் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.\nசிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.\nஅவர் தனது உரையில், இன்று மாவீரர்களின் தியாகத்தையும் மாவீரர் பெற்றோரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.\nதாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு.இராமகிருஸ்ணன் அவர்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.\nமாணவர்களின் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் வெளிப்பாடுகளை அனைவரும் அமைதியாக இருந்து உணர்வுபூர்வமாக அனுபவித்ததைக் காணமுடிந்தது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீட்டுப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினர் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருந்தனர்.\nதொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும், தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.\n(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)\nசெய்திகள் பிரதான செய்தி புலம்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்த��கள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/compare-with-sivakarthikeyan-prasanna-retaliate-118112300038_1.html", "date_download": "2020-06-02T08:17:42Z", "digest": "sha1:IMKRAOO3GVU5EUG5QPPPVBGROS3PNK6X", "length": 12951, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு கிண்டல் மீம்ஸ்! பிரசன்னா பதிலடி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு கிண்டல் மீம்ஸ்\nநடிகர் பிரசன்னா தற்போது சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இதற்கான ப்ரமோ வீடியோ, கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) வெளியானது.\nஅதைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், 2011-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தபோது, சிறப்பு விருந்தினராக பிரசன்னா கலந்து கொண்டார். ஆனால், தற்போது (2018) பிரசன்னா நிகழ்ச்சித் தொகுப்பாளராக நிற்க, சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்பது போன்ற மீம்ஸை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்,\nஅந்த மீமுக்கு கீழே, “இதோ என் கருத்து. சிவகார்த்திகேயன் அற்புதமான தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிக்கிறது. அவர் ஒரு சுமாரான நடிகர். அதிகம் வெற்றிகள் பார்க்காதவர். சிவா, தமிழ் சினிமாவின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரில் ஒருவர்” என சீனிவாசன் கூறியுள்ளார்.\nஅதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரசன்னா, “அன்புள்ள சீனி, நான் தொகுத்த�� வழங்குவது போரடிக்கிறது என்றால், அப்படியே இருக்கட்டும். அதை நான் முழுநேர வேலையாகச் செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக்கொள்வேன்.\nநான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றால், வெற்றிபெற இன்னும் அவகாசம் உள்ளது. வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும். வெறுப்பை/அன்பைச் சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.\n நெல் ஜெயராமனுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்\nசிவகார்த்திகேயன்+சிறுத்தை சிவா+சன்பிக்சர்ஸ் –உருவாகிறது மெகா கூட்டணி\nநிஜத்திலும் ஹீரோவென நிரூபித்த சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/389626", "date_download": "2020-06-02T09:28:53Z", "digest": "sha1:YUP6BITG2NBMRWZ472RIF4TXP2GIEGQG", "length": 8316, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "என் மகளுக்கு விக்கல்/எக்கல் தொந்தரவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகளுக்கு விக்கல்/எக்கல் தொந்தரவு\nஎன் 2 மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி விக்கல்/எக்கல் வந்துக் கொண்டே\nஇருக்கிறது.என் தாய்பால் கொடுத்தால் போதும் 5 நிமிடம் கழித்து\nஉடனே வந்து விடும்.சரி மில்க் பவுடர் கொடுத்தாலும் அதே மாதிரிதான்\nஇருக்கு.பிறந்ததிலிருந்து இதுவரைக்கும் இப்படிதான் ஒவ்வொரு\nதடைவயும் கஹ்ட படுகிறாள்.விக்கல் ரொம்ப வேகமாக கேட்குது.\nஒரு நாலைக்கு குறைந்தது 3 அல்லது 4 தடவையாவது வந்து விடுகிறது.\nமனதுக்கு ரொம்ப கஹ்டமா இருக்கு.\nயாரவது முடிந்தால் என் மகளுக்கு இந்த விக்கலிருந்து விடுதலை\nவிக்கல் எல்லா குழந்தைகளுக்கும் வருவது சாதாரணமான விடயமே அதை பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. வேண்டுமானால் நீங்கள் gripe water கொடுத்துப்பாருங்கள் அது வ��க்கலை இல்லாமலாக்கும்\nஅது இருப்பதுதான். குழந்தைகள் தாயின் வயிற்றினுள் இருக்கும் போதும் விக்கலெடுப்பது உண்டாம். குழந்தையின் உறக்கத்திற்கு இடையூறாக‌ இருக்கிற‌ மாதிரி விடாமல் விக்கினால் மருத்துவரிடம் காட்டுங்கள். மற்றப்படி பிரச்சினை இல்லை.\n10 மாத குழந்தை தண்ணீரே குடிக்க மாட்டேங்கிறாள்\n5 மாத குழந்தை தூக்கம்\nபல் சிகிச்சை உதவுங்கள் தோழிகளே\nநார்மலா3கிலோவுக்கு பிறந்த குழந்தை 8 மாதத்தில் எவ்வள்வு வெயிட் இருக்கனும்\nஇரவில் குழந்தை சரியாக தூங்குவதில்லை\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4", "date_download": "2020-06-02T07:53:27Z", "digest": "sha1:QTVYIFYLWKO4BQLYRCUSRLEAAZAXYHGH", "length": 10838, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி நிலத்தில் கிடைத்த அமோக நிலக்கடலை மகசூல்\nவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுகேந்திரன். நெல், வாழை, தென்னை ஆகியவை இவரின் முக்கிய விவசாயம். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, சில ஆண்டுகளாக கிணறுகள் வறண்டன. இதனால் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள தனது வாழ்வு என்னாகும் என்ற கவலை சுகேந்திரனை தொற்றி கொண்டது. கவலையை ஓரம் கட்டி வைத்தார். “அழுதுகொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு” என்ற பழமொழியை மனதில் கொண்டு அடுத்த முயற்சியில் இறங்கினார்.\nமானாவாரி நிலமான தனது நிலத்திற்கு என்ன பயிரிடலாம் என விவசாய துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி காலத்திற்கு ஏற்ப மொச்சை, உளுந்து, தட்டாம் பயறு உள்ளிட்டவைகளை பயிரிட்டார். ஆனால் அவற்றிலும் எதிர்பார்த்த வரவு இல்லை.\nமனம் தளராமல் தொடர்ந்து தனது நிலத்திற்கான பயிரை ஆய்வு செய்து தேடிக்கொண்டிருந்தார். அப்போது மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்ட ‘டி.ஜி.37.ஏ.’ என்ற வகை நிலக்கடலை பயிர் வறட்சியையும், கடுமையான நோய் தாக்குதலையும் எதிர்கொண்டு வளரும் என்ற தகவலையும், அது காந்தி கிராம பல்கலை கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செய்தியையும் அறிந்து அங்கு சென்றார்.\nவிருதுநகர் மாவட்ட மண்ணுக்கு இது ஏற்றதா என்பதை அதிகாரிகள் அறியவேண்டி, அவருக்கு அந்த நிலக்கடலை விதைகளை வழங்கினர். சோதனைகள் தன்னை சூழ்ந்திருந்த போதிலும் முயற்சியை கைவிடாத விவசாயி சுகேந்திரன், மிகுந்த நம்பிக்கையோடு, அதனை வாங்கி பருவமழை பெய்த காலத்தில் பயிரிட்டார். தினமும் அதன் வளர்ச்சியை கவனித்து வந்தார்.\nஒருமுறை கூட அவர் தண்ணீர் பாய்ச்சவில்லை. நோய் தாக்குதல் மற்ற பயிர்களில் இருந்தபோதும் இவ்வகை கடலை பயிர்களில் நோய் தாக்கவில்லை. 108 நாட்களில் அவர் எதிர்பார்த்ததை விட பன் மடங்காக மகசூல் கிடைத்தது. அதாவது மற்றவகை நிலக்கடலைகள் ஏக்கருக்கு 22 முதல் 30 மூடைகள் கிடைக்கின்றன. ஆனால் இவ்வகை புதிய நிலக்கடலை ஏக்கருக்கு 45 மூடைகள் வரை கிடைத்தது.\nசுகேந்திரன், “இப்பயிரின் தண்டுப்பகுதி தடிமனாக இருப்பதால், அதில் நீரை வாங்கி வைத்துக் கொண்டு மகசூல் தரும் வரை, அந்த நீரையே பயன்படுத்தி வளர்கிறது. தண்டுப் பகுதி திடமாக இருப்பதால் நோய்களை எதிர்த்து நிற்கிறது.\nமற்ற கடலை பயிர்களை கணக்கிடும்போது ஒரு ஏக்கருக்கு 28 ஆயிரம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. வழக்கமாக ஒரு புதுரகம் அறிமுகப்படுத்தப்படும்போது அதை பயிரிட எல்லா விவசாயிகளும் தயங்குவதுண்டு. ஆனால் நான் நம்பிக்கையோடு தைரியமாக விதைத்தேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை. மானாவாரி நிலங்களுக்கு இது வரப்பிரசாதம்,” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← கூடுதல் லாபம் தரும் ‘சிம்ரன் கத்தரி' ரகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24871/amp", "date_download": "2020-06-02T08:08:04Z", "digest": "sha1:RKD6SB3IN2IO3FMDV6LIVR4LJFFKIFNT", "length": 11629, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார் | Dinakaran", "raw_content": "\nகடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார்\n‘‘கடவுள் முன்னிலையிலும், வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது,இறை வார்த்தையை அறிவி வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச்செய்வதில் நீ கருத்தாய் இரு வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச்செய்வதில் நீ கருத்தாய் இரு கண்டித்துப்பேசு, கடிந்துகொள், அறிவுரை கூறு, மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு, ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனைகளைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கு ஏற்ப போதகர்களைத் திரட்டிக் கொள்வார்கள்.\nஉண்மைக்குச் செவி சாய்க்க மறுத்துப் புனை கதைகளை நாடிச் செல்வார்கள். நீயோ அனைத்திலும் அறிவுத்தெளிவோடு இரு. துன்பத்தை ஏற்றுக்கொள். நற்செய்தியாளனின் பணியை ஆற்று. உன் திருத்தொண்டை முழுமையாகச் செய். ஏனெனில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்டேன், என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.’’ இனி எனக்கென்ன வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார். நீதியாக அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார், விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்.’’ - (II தீமோத்தேயு 4: 1-9)\nநல்ல மனமுடைய மக்கள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் மேலும், பிறர் மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். எப்போதும் அவர்கள் நல்லவித பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள். நல்ல மனம் கொண்டவர்கள் எல்லாப் பருவ காலங்களில் கிடைக்கின்ற பழங்களைப் போன்றவர்கள். நல்ல மனப்போக்கானது நம்மில் உள்ள திறமையை வளர்க்கிறது, பெருக்குகிறது. ஒரு குழுவாக இணைந்து வேலை செய்யும் பக்குவத்தை வளர்க்கிறது. பிரச்னைகளை வளர விடாமல் தடுத்துத் தீர்க்கிறது. தரத்தை மேம்படுத்துகிறது. நல்ல சுமுகமான சூழ்நிலையை உருவாக்குகிறது. விசுவாசத்தன்மையை வளர்க்கிறது. லாபங்களை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சமுதாயத்திற்கு உதவும் உறுப்பினராகவும், அரிய சொத்தாக நாம் ஆவதற்கும் உதவுகிறது. இனிய குணநலன் உள்ளவராக நம்மை ஆக்குகிறது.\n‘‘எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கி விட்டது. எனவே இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்��ாடோடும், அறிவுத்தெளிவோடும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய பல்வகை அருட்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருட் கொடையைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள். ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால் அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப்போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால் கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர்போல் பணி செய்யட்டும். இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள்\nஎன்றென்றும் உரித்தாகுக.’’ - (I பேதுரு 4: 7-11)\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\nஉங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது: குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்\nகுலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்\nவினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்\nமுருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/501198/amp", "date_download": "2020-06-02T08:47:46Z", "digest": "sha1:XUH2CHUVSO3TKAAWQVX4U2DHC56PEXFR", "length": 14075, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "World Oceans Day : Let us prevent Ocean from sewages | ஜூன் 8 இன்று உலக பெருங்கடல் தினம் கழிவுகளில் இருந்து கடலை (பாது)காப்போம்... | Dinakaran", "raw_content": "\nஜூன் 8 இன்று உலக பெருங்கடல் தினம் கழிவுகளில் இருந்து கடலை (பாது)காப்போம்...\nஉலகில் உயிர்கள் வாழ நீர், நிலம், காற்று மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் மாசுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை நாம்தான் சந்திக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதனால்தான் நீர்நிலைகள், காற்று, நிலம் மாசுபட்டு கிடக்கின்றன. இவற்றை மீட்டெடுக்கவே ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு தினங்களை கொ��்டாடி வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ம் தேதி உலக பெருங்கடல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nகடல்களையும், கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையே இத்தினம் மிக முக்கியமாக வலியுறுத்துகிறது. ஏன் கடல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை பார்ப்போமா இந்த பூமி ஒரு பங்கு நிலம், 3 பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளதை பள்ளி பருவத்திலேயே படித்திருப்பீர்கள். சரியா... இந்த பூமி ஒரு பங்கு நிலம், 3 பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளதை பள்ளி பருவத்திலேயே படித்திருப்பீர்கள். சரியா... உலகில் உள்ள மொத்த தண்ணீரில் கடல் நீர் பரப்பு மட்டும் 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.\n நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சராசரியாக 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாகவே உருவாகிறது. கடல் நீர் ஆவியாகித்தான் மழையாக மாறி நமது குடிநீர் தேவையை போக்குகிறது. அது மட்டுமா இன்று சர்வதேச வணிக சந்தையில் கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளில் இருந்து பல லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல... பல லட்சம் மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், இதை எல்லாம் யாரும் பொருட்படுத்துவதே இல்லை. கடற்கரை ஒரு மாலை நேர சிற்றுண்டி சாலையாகவே மாறி விட்டது.\nஉணவுகளை தின்று விட்டு பாலித்தீன் பைகள் மற்றும் மீதமுள்ள உணவுகளை கடலில் வீசுவது என கடலை ஒரு மெகா சைஸ் குப்பைத்தொட்டியாகவே மாறி விட்டன. இதனை உண்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இதனால் கடல் மாசு மட்டுமின்றி புவி மாசும் கெட்டு விடுகிறது. மேலும், ஆலை உள்ளிட்ட கழிவுகளை கடலில் கலக்க விடுவதும், எண்ணெய், கழிவுகள் கலப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல்களில் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறைகள் அழிந்து விட்டன.\nமேலும் உள்ள பவளப்பாறைகள், வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய பேரழிவை நாம் சந்திக்க நேரிடும். ஏற்கனவே கடல் மாசுப்பட்டு கிடப்பதால் பெரும்பாலான கடல் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனை சரிக்கட்டவே ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாட��களில் கடல் நீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்துகின்றன. எனவே, இனியாவது கடல் வளம் காப்போம் என உறுதி கொள்வோம்.\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச முகக்கவசம் வழங்க பரிசீலினை; மக்கள் அச்சப்பட வேண்டாம்...முதல்வர் பழனிசாமி பேட்டி...\nகொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி...\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது; அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவு...\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...\nகடந்த 24 மணி நேரத்தில் 2123 வாகனங்கள் பறிமுதல்; ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.9.53 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்...\nவெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்; புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டது தமிழக அரசு...\n3 கி.மீட்டருக்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்க; இன்று காலை முதல் ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்...\nகஜானாவை நிரப்ப பார்க்கும் அரசிற்கு மக்கள் மீது அக்கறை இல்லை; கடந்த 30 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை...வாகன ஓட்டிகள் வேதனை...\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 70,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு; 5598 பேர் பலி\nவாடிக்கையாளர் விவரங்கள் தேவை; சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்களில் ஆதார் கட்டாயம்; தமிழக அரசு உத்தரவு...\nதமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு; பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.61 லட்சத்தை தாண்டியது; பலி 3.77 லட்சமாக உயர்வு...\nஇந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை எட்டுகிறது சமூக பரவலாக மாறியது கொரோனா: இந்திய மருத்துவ நிபுணர்கள் குழு அதிர்ச்சி அறிக்கை\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் கூகுள் துணை நின்றிடும்; நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை\nதிரைப்படங்களின் வில்லனாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வருகிறார் சோனு சூட்\n5-ம் கட்ட ஊரடங��கில் புதிய தளர்வு: பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி\nபள்ளிகளை திறந்தால் குழந்தைகளை அனுப்ப கூடிய மனநிலையில் இருக்கிறார்களா...பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு\nதமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா; சென்னையில் இன்று ஒரே நாளில் 964 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vadatamilnadu.com/about-soolai-somasundara-nayagar/", "date_download": "2020-06-02T07:30:29Z", "digest": "sha1:LFPF6WPJZM2N4DJPDQSMVNDWD6EDHEUV", "length": 4427, "nlines": 69, "source_domain": "vadatamilnadu.com", "title": "சூளை சோமசுந்தர நாயகர் - வட தமிழ்நாடு", "raw_content": "\nதமிழகத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டளவில் நடு நாட்டில் (தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டப் பகுதிகள்) ஒரு சிற்றரசு தோன்றி தலையெடுத்தது. இவர்களை காடுவெட்டிகள் என கல்வெட்டுகளும், காடவர் என இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. தஞ்சையைத் தலைநகராகக் ... Read More\nNEWER POSTசென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்\nOLDER POSTஆதி கேசவ நாயகர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்\nசென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்\nசூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்\nசூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்\nசென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்\nஎங்கள் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு முதற்கண் நன்றி. பல பண்பாட்டு கூறுகளில் சிறந்து விளங்கிய தமிழ் பேசும் நல்லுலகின் ஒரு பகுதியான வட தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்குடன் இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வரும் கட்டுரைகளை படித்து பயன்பெறுங்கள். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/quaden-bayles-family-turns-down-trip-disneyland", "date_download": "2020-06-02T07:15:07Z", "digest": "sha1:6NCIJV4DVBIGSPIB5VIFVSFCD7KIV3A5", "length": 12712, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "குவிந்த கோடிகள்... மறுத்த குடும்பம்... நெகிழ வைத்த முடிவு... | Quaden Bayles family turns down trip to Disneyland | nakkheeran", "raw_content": "\nகுவிந்த கோடிகள்... மறுத்த குடும்பம்... நெகிழ வைத்த முடிவு...\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் ஒன்பது வயது சிறுவன் குள்ளமான உடல் தோற்றத்தை கொண்டிருப்பதால், அந்த சிறுவனுடன் படிக்கும் மாணவர்கள் அந்த சிறுவனை கேலி செய்த நிலையில், அந்த சிறுவன் இதுகுறித்து தனது தாயிடம் கதறி அழுத்த வீடியோ இணையத்தில் பரவி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅந்த வீடியோவில் அழுதபடியே பேசிய அந்த சிறுவன், \"எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்\" எனக்கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளான்.\nஇந்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அந்த சிறுவனின் தாய், \"ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். குவாடனின் உயரத்தை கேலி செய்து அவன் தலையில் ஒரு மாணவன் அடிப்பதை நானே நேரில் பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்து பிரச்சனை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்\" என தெரிவித்தார்.\nஇந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுவனுக்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து நிதியுதவிகள் குவிந்தன. 3,00,000 டாலர்களுக்கு மேல் நிதி திரண்ட சூழலில், தனது மகனுக்காக கிடைத்த நிதியை அறக்கட்டளைக்கு வழங்குவதாக அந்த சிறுவனின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நிதியைக் காட்டிலும் இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்களுக்கு தேவை என அந்த சிறுவன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n1935 ல் அழிந்துபோன தைலாசின் இன புலியின் வீடியோ வெளியீடு...\n\"என் இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன்\"... உலகை உலுக்கிய ஒன்பது வயது சிறுவனின் கண்ணீர்....\nதனது மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல விளையாட்டு வீரர்...\nமீண்டும் கிரிக்கெட் விளையாடும் சச்சின்..\nஒரு மாணவிக்காக தனியாக ஒரு படகை ஏற்பாடு செய்த கேரள அரசு...\nஇந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை ���ெருங்கியது\nஜிப்மர் மருத்துவர், அமைச்சரவை எழுத்தர், மதுக்கடை உரிமையாளர் உட்பட 13 பேருக்கு புதிதாக கரோனா\nஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/yogi-adityanath-becomes-bjps-longest-serving-cm-uttarpradesh", "date_download": "2020-06-02T09:10:50Z", "digest": "sha1:GGDFUJ32ER56IYGKAC4GJB5NYPYVPJYY", "length": 10510, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்... | yogi adityanath becomes bjps longest serving cm of uttarpradesh | nakkheeran", "raw_content": "\nசாதனை படைத்த யோகி ஆதித்யநாத்...\nஉத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று நாளையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மூன்றாண்டுகள் முதல்வராகப் பதவி வகித்த பாஜகவைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று 2017, மார்ச் 19 அன்று அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் யோகி ஆதித்யநாத். நாளையுடன் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதற்கு முன்பு பா���கவைச் சேர்ந்த கல்யாண் சிங் இரண்டு ஆண்டுகள் 52 நாட்கள் முதல்வராக இருந்ததே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் அதிகபட்சம் முதல்வராக இருந்த கால அளவு ஆகும்.\nஇந்நிலையில், பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைவது குறித்து கருத்து தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், \"மூன்று ஆண்டுக்கால நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் நல்லாட்சி ஆகியவை 23 கோடி மக்கள் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தைப் பின்தங்கிய மாநிலம் என்ற நிலையிலிருந்து புதிய வளர்ச்சிக்கு மாதிரியான ஒரு மாநிலமாக மாற்றியுள்ளது\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜக ஆட்சியில் ஓராண்டு நிறைவு... யோகி ஆதித்யநாத் புகழாரம்...\nஉத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை விவகாரம்... யோகி ஆதித்யநாத்தின் உத்தரவு...\nஇறந்த பின்னும் தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்...\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி - ஆந்திர அரசு தகவல்\nபள்ளிகள் திறப்பு விவகாரம்... இரண்டு லட்சம் பெற்றோர்கள் மனு...\nஇந்திய எல்லையில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... தொடரும் தேடுதல் வேட்டை...\n'Made In India ' பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் - பிரதமர் மோடி விருப்பம்\n''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..'' - பிரசன்னா கேள்வி\n''இப்போது என் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களா...'' - குஷ்பூவை கேள்வி கேட்ட எஸ்.வி.சேகர்\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை வி��ித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/99194-Corona-Virus-kills-64-on-Monday-alone,-were-bats-the-real-reason", "date_download": "2020-06-02T08:41:20Z", "digest": "sha1:RFN2VX4OJSKM2DNGQ3CNJGBX6Z2G7VKQ", "length": 6726, "nlines": 122, "source_domain": "www.polimernews.com", "title": "Corona Virus kills 64 on Monday alone, were bats the real reason? ​​", "raw_content": "\nகென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு\nகென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு\nSmart City திட்டம் - சேலம் மாநகராட்சியின் புதிய முயற்சி\nSmart City திட்டம் - சேலம் மாநகராட்சியின் புதிய முயற்சி\nடெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபழங்கால கோயில்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள மக்கள் வருகை\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\nசென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n\"தற்சார்பு இந்தியா\"தான் நம்முன் உள்ள ஒரே வழி - பிரதமர் மோடி\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/bigboss3/", "date_download": "2020-06-02T08:51:38Z", "digest": "sha1:FCBIRDDJGTQ27GK25EWGQ2RE72SQZ565", "length": 4490, "nlines": 117, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | bigboss3", "raw_content": "\nகண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் காதல் ஜோடி \nபடுக்கை அறையில் இப்படியும் போஸ் தரலாம் - தர்ஷன் காதலி சனம்\nபிக்பாஸ் தொடருக்கு பிறகு வில்லியாக களமிறங்கிய சாக்‌ஷி \nஇளைய தளபதி விஜய்யாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..\nபிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் \nதர்ஷன் மற்றும் முகின் ரசிகர்களின் அட்டகாச செயல்..\nஎன்னுடைய உண்மையான டிவிட்டர் அக்கவுண்ட் இதுதான் \n என பாடி சாக்ஷியிடம் அடி வாங்கிய சதீஸ்..\nஷூட்டிங் ஸ்பாட்டில் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய பிக்பாஸ் சரவணன்..\n\"ராஜாவுக்கு செக்\" விழாவில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் தர்ஷன் காதலி...\nபிக்பாஸ் சேரனின் \"ராஜாவுக்கு செக்\" டிரெய்லர் இதோ..\nபிக்பாஸ் சேரனின் \"ராஜாவுக்கு செக்\" இன்று பாடல் வெளியீட்டு விழா...\nதளபதி விஜய் அம்மாவுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்...\nமலேசியா முருகன் கோவிலுக்கு பிக்பாஸ்3 கோப்பையை கொண்டு சென்ற முகின்...\nபிக்பாஸ் 3 முகினை வரவேற்ற மலேசியா...\n'கலாச்சார பெண் தான் அழகு' என்ற பிக்பாஸ்3 டைட்டில் வின்னர்..\n\"We are the boys'u\" டி-சர்ட்டில் கெத்தா போஸ் கொடுத்த சாண்டி மற்றும் கவின்...\nஇவர் தான் முகின் ராவின் காதலியா \nவெறித்தனமாக \"வெறித்தனம்\" பாடலுக்கு நடனமாடிய சாண்டி...\nபிக்பாஸ் வீட்டிற்குள் எந்தெந்த பொருட்கள் கொண்டு செல்ல கூடாது தெரியுமா\n பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனுக்கு 3 வாசகம் அது என்னென்ன வாசகம் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை : அப்சரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2019/10/blog-post_15.html", "date_download": "2020-06-02T07:48:04Z", "digest": "sha1:UKWHJQUFZRRQP4YY6MB23OGKOAPFRRVO", "length": 6376, "nlines": 167, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\n\"ஒரு கல் கனி கிறது \" ...\n1977ம் ஆண்டு வாக்கில் தேசிய நாடக பள்ளி காந்திகிராம பல்கலையில் நாடக பயிற்சி முகாமை நடத்தியது. தமுஎச விலிருந்து பரத்தினம் அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.\nஜெயந்தன்,அன்றைய மாணவர் மு.ராமசாமி,வேசங்கரன் ,என்ற ஞனி ,கலைஇயக்குனர் கிருஷ்ண மூர்த்தி என்று பலர் கலந்து கொண்டனர்.\nஆத்யம் ரங்காச்சாரி, சிவராம கரந்த் , பிரசன்னா, பி.வி கரந்த்,பிரேமா கர ந்த ஆகியோர் வகுப்பு எடுத்தனர்.பேராசிரியர் ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் நடத்தினர்.\nஸ்தானிஸ்லாஸ்க்கி யிலிருந்து,டென்னஸி வில்லியம் வரை, உத் பல்தத்,பதால் சர்க்கார், பாசி, விஜய் டெண்டுல்கர் என்று நாடக ஆளுமையாக்களின் பரிசியம்முதன் முதலாக கிடைத்தது.\nகுழந்தையின் ஆச்சிரியத்தோடு ரத்தினம் அவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.\nடெண்டுல்கரில் ஒப்பற்றநாடகம் \"சகாராம் பைண்டர் .\" மரத்தியநாடகத்தி ன் உச்சம் அந்த நாடகம்.\nசகாராம் ஒரு லும்பன். சகல கேட்ட பழக்கங்களும் உள்ளவன்.நகரத்தின் கேடுகெட்ட ரவுடி. அவன்வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம் அவனை புரட்டிப்போடுகிறது. மிகசிறந்த மனிதனாக அவனை மாற்றுகிறது. இதுதான் நாடகம்.\nபிரத்தினம் மனதை பாதித்தஇந்தநாடகத்தை \"ஒரு கல் கனிகிறது \"என்ற அற்புதமான நாடகமாக எழுதினர்.\nமதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் அரங்கேற்றினார்கள்.\nஎல்.ஐ.சி ஊழியரான நீல கண்ட ஜோஷி இதனை இயக்கினார்.\nஇந்த குழு அரங்கேற்றிய முக்கியமான நாடகங்களில் இதுவும் ஒன்றாகும்.\n(அவர் நினைவில் ) ப.ரத்தினம் எழுதிய ,சிறந்த நாடக...\nஎன் முன்னோடி ப.ரத்தினம் மறைந்தார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/18325", "date_download": "2020-06-02T07:38:29Z", "digest": "sha1:RNLKFMI4RLYSU3DMPMT2JV2HSRKQUW3C", "length": 3569, "nlines": 68, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "ஸ்மார்ட்போன் ஆன் ஆகவில்லையா? – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஆண்ட்ராய்டும் சில நேரங்களில் செயல் இழந்து போகும். உங்கள் டிவைஸ் ஸ்தம்பித்து நின்றால் இயங்குதளம் ஸ்தம்பித்து இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ‘hard reset’ அல்லது power cycle செய்யலாம். இதனால் போன் இயல்பு நிலைக்கு மாறும்.உங்கள் போனின் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வடிவமைப்பாக இருந்தால், பவர் பொத்தானை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். இதானால் போனுக்கான பவர் துண்டிக்க பட்டு மறுபடியும் பவரை வழங்கி போனை செயல்படுத்தும்.\nநோயற்ற வாழ்வு குறித்த பொன்மொழிகள்..5\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-latest-feature-phones-in-india-below-rs-5999-2.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T08:44:37Z", "digest": "sha1:KCE6MEICDJEEJ7AIKX45GV4FH72LHKEF", "length": 13484, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Latest Feature Phones in India Below Rs 5,999 | மக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n2 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n2 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n3 hrs ago மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nNews மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற கணவன்.. தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nMovies ஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nமக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற மொபைல் நிறுவனங்களிலும் குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வழங்கப்படுகின்றன. லுமியா வரிசை மொபைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று தான். குறைந்த விலையில் லுமியா-309 மொபைலை பெறலாம்.\n3 இஞ்ச் திரை வசதி\nசிரீஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம்\nகியூவிஜிஏ திரை தொழில் நுட்பம்\n64 எம்பி இன்டர்னல் மெமரி\n32 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி ஸ்லாட்\n1,110 எம்ஏஎச் பேட்டரி வசதி\n2 மெகா பிக்ஸல் கேமரா\n1600 X 1200 பிக்ஸல் கேமரா துல்லியம்\nஇதன் விலை ரூ. 5,768\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nRealme Narzo 10A: 3 கேமரா, 32 ஜிபி., ரூ.8,499 மட்டுமே: பிளிப்கார்ட்டில் விற்பனை தொடக்கம்\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nHonor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nஉடனே முந்துங்கள்., 2-வது விற்பனை மே 29: OnePlus 8 அதிரடி தள்ளுபடியோடு\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபால் ஃபேப் 22 இ\nஎம்டிஎஸ் ராக்ஸ்டார் வி 121\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்யவும்.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/honor-20s-7525/?EngProPage", "date_download": "2020-06-02T09:38:11Z", "digest": "sha1:VWF5C7OC6ASUNCLAWTHR7P7A6AMUH3LT", "length": 18205, "nlines": 305, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஹானர் 20S விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: அறிமுகம் | இந்திய வெளியீடு தேதி: N /A |\n48MP+8 MP+2 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\n6.26 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~412 ppi அடர்த்தி)\nஆக்டா கோர் (2x2.27 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 6x1.88 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3750 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஹானர் 20S சாதனம் 6.26 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~412 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (2x2.27 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 6x1.88 GHz சார்ட்டெக்ஸ்-A55), HiSilicon கிரின் 810 பிராசஸர் உடன் உடன் Mali-G52 MP6 ஜிபியு, 6 /8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக இல்லை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஹானர் 20S ஸ்போர்ட் 48 MP (f /1.8) + 8 MP (f /2.4) + 2 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் HDR, பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஹானர் 20S வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஹானர் 20S சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3750 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஹானர் 20S இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஹானர் 20S இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.19,000. ஹானர் 20S சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் கருப்பு, நீலம், வெள்ளை\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.26 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~412 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் HiSilicon கிரின் 810\nசிபியூ ஆக்டா கோர் (2x2.27 GHz சார்ட்டெக்ஸ்-A76 & 6x1.88 GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 /8 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 48 MP (f /1.8) + 8 MP (f /2.4) + 2 MP (f /2.4) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 32 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் HDR, பனாரோமா\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3750 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் 20W க்யுக் சார்ஜிங்\nஹுவாய் என்ஜாய் Z 5G\nசமீபத்திய ஹானர் 20S செய்தி\nWhat 5 Tech Billionaires Were Doing In Their 20s | தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்\nWhat 5 Tech Billionaires Were Doing In Their 20s தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்\nஹானர் நிறுவனம் வரும் அக்டோபர் 22-ம் தேதி தனது ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு குறிப்புகள் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம். ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடல்\nமே 21: ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் | Honor 20 series coming to India on June 11\nஹூவாயின் ஹானர் பிராண்டு வரும் மே 21-ம் தேதி புதிய ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை லண்டனில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. The Honor 20 series which will be unveiled on May 21 will come to India on June 11.\nமே 21: மூன்று கேமராக்களுடன் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Honor 20 Lite with triple rear camera setup announced\nஹானர் நிறுவனம் வரும் மே 21-ம் தேதி தனது ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. Company had launched Honor 20i smartphone last month in Beijing, China.\nHonor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்\nஹானர் எக்ஸ் 10 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுமற்றும் பாப் அப் செல்பி கேமராவோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று வேரியன்ட் ஆதரவோடு, மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/aramasami/page/2/", "date_download": "2020-06-02T08:42:39Z", "digest": "sha1:CHFWAQ2TAQXYMIQEVSAWUUCHQPKD3N5R", "length": 13974, "nlines": 206, "source_domain": "uyirmmai.com", "title": "அ.ராமசாமி, Author at Uyirmmai - Page 2 of 4", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\n19.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nபெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள் உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம்…\n18.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nமகளிரியலின் துன்பியல் சித்திரம் : பாவையின் திறவி நிகழ்காலத்தில் பெண்ணியம் என்னும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்டது. இப்படியொரு…\n17.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nதனித்திருக்க விரும்பும் மனம் குடும்ப அமைப்பின் பெருமைகளையும் சிறப்புகளையும் ஆராதரிப்பவர்கள், அதற்குள் ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சார்ந்து வாழவேண்டியவர்களாக இருக்கிறார் என்பதாகப்…\n16.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் உரிமைகோரிப் போராடும் அமைப்புகளாக வடிவம் கொண்ட பெண் அமைப்புகளின் தோற்றம் ஐரோப்பா 18 ஆம் நூற்றாண்டின்…\nSeptember 4, 2019 - அ.ராமசாமி · இலக்கியம் › தொடர்கள்\n15.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nகடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை…\n14.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nஉடலரசியலே நாட்டு அரசியலாக… ஈழவாணியின் வெண்ணிறத்துணி ஒரு மொழியில் எழுதப்பெற்ற பனுவல்களின் மீது பெண்ணியத்திறனாய்வு என்ன வகையான வாசிப்புகளையும் திறனாய்வுகளையும்…\n13.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nதனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும்…\n12.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nமணவிலக்கம் என்னும் கருத்தியல் கருவி: ஜோதிர்லதா கிரிஜாவின் தலைமுறை இடைவெளிகள் மனிதச் சிந்தனை என்பது எப்போதும் மனித மைய நோக்கம்…\nJuly 31, 2019 - அ.ராமசாமி · இலக்கியம் › தொடர்கள்\n11.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nகுடும்பப் பெண்கள் பாடசாலைகள் : கு.ப. சேது அம்மாளின் குலவதி 1947 ஆகஸ்டு 15 விடுதலையைத் தேச விடுதலை நாள்…\nJuly 24, 2019 - அ.ராமசாமி · இலக்கியம் › தொடர்கள்\n10.எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்\nநம்பிக்கை ஊற்று தேவைப்படும் பெண்கள்: லக்ஷ்மியின் ஏன் இந்த வேகம் பெண்ணெழுத்து பல தளங்களில் விரிந்துள்ளது. தமிழ்ப் புனைகதையில் பலகட்டங்களைக்…\nJuly 17, 2019 - அ.ராமசாமி · இலக்கியம் › தொடர்கள்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\nசிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n- இராபர்ட் சந்திர குமார்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5662%3A2020-02-02-17-02-34&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-06-02T07:25:46Z", "digest": "sha1:SCTHSPNA7OKZEWNBHS3AV5CUQUKKTP6G", "length": 57619, "nlines": 265, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: கொல்லர்களின் வாழ்வியலும் கருவிகளும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: கொல்லர்களின் வாழ்வியலும் கருவிகளும்\nSunday, 02 February 2020 12:00\t- முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) சிவகாசி – 626 123 -\tஆய்வு\nவேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றச் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கருவிகளைக் கொல்லர்கள் வடிவமைத்துத் தந்துள்ளனர். அவ்வாறு கொல்லர்கள் கருவிகளை வடிவமைப்பதற்கும், தாம் வடிவமைத்தக் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பட்டைத் தீட்டுவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.\nகொல்லர்கள் பொற்கொல்லர், இரும்பு கொல்லர் என இருவகைப்படுவர். இவர்களில் இரும்பு கொல்லர்கள்,\n“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே” புறம். 312.3\nஎன்பதற்கு ஏற்ப மன்னன் மற்றும் வீரர்களுக்கு தேவையான இரும்பாலாகிய போர்க்கருவிகளைச் செய்து கொடுப்பது கடமையாகும். இக்கருவிகளைச் செய்தவர்கள் “கருங்கை வினைஞர்”, “கருங்கைக் கொல்லன்” என அழைக்கப்பட்டுள்ளனர்.\nகொல்லன் தனது உலைக்களத்தில் தீ மூட்டும் போது கரியை அடுத்து உலையிலே போடுவதனால் அவன் கை எப்போதும் கரிய நிறம் உடையதாக இருக்கும். அதோடு இரும்பைக் காய்ச்சி அடுத்து சம்மட்டியால் அதனை ஓங்கி அடித்துக் கொண்டேயிருப்பதால் அவன் கைகள் காய்ந்து உரம்(வலிமை) ஏறியதாக சுரசுரப்பாகக் காணப்படும். இதனைக் கண்ட அக்காலப் புலவர், ”கருங்கைக் கொல்லன்” (புறம்.170.15) என்று குறிப்பிட்டுள்ளார்.\n“இரும்பு பயன்படுக்குங் கருங்கை கொல்லன்\nவிசைத்தறி கூடமொடு பொடரூஉம்” (புறம். 170. 15-16)\n“இரும்பு வடித்தன்ன மடியாமென் தோற்\nகருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅர்” (பெரும்பாண். 22-23)\nஇரும்புத் தொழில் செய்யும் கொல்லனுக்கு மேற்கூறப்பட்ட பெயர்கள் மட்டுமின்றி,\nதிருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே” (புறம். 180. 12-13)\nஎன “வேல் வடிப்பவன்” என்ற பெயரும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.\nபுறநானூற்றில் மகனைப் பெற்று ��ளர்த்து விடுதல் தாயின் கடமையாகவும் அவனை நற்பண்புகளினால் நிறைந்தவன் ஆக்குவது தந்தையின் கடமையாகவும் குறிப்பிடும் புலவர், அடுத்ததாக அவன் போர் புரிவதற்கு வேண்டிய, “வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லர் கடனே” (புறம். 312. 3) என்று குறிப்பிட்டுள்ளார். தாய் தந்தையர்க்கு அடுத்த இடத்தில் கொல்லன் இடம் பெற்றிருப்பது அவனது பணி முக்கியத்துவம் வாய்ந்ததை அறியமுடிகிறது.\nபுதுப்படைக்கருவிகளை ஆக்குவது மட்டும் இவர்களின் கடமையன்று. மாறாக சிதைந்து போன படைக்கருவிகளைப் பழுதுபார்ப்பதும் அவர்களது கடமை என்பதை,\n“பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து\nகொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்” புறம் 95. 4-5\nஎன்ற பாடலடி விளக்குகின்றன. அதோடு அரத்தால் கோடரியைச் செப்பம் செய்து கொடுத்து வந்ததையும்,\n“கருங்கைக் கொல்லன் அரஞ்செயல் வாய்\nநெடுங்கை நவியம் பாய்தலின் இலையழிந்து” புறம். 36. 6-7\nஎன்ற பாடல் கூறுகிறது. கொல்லர்கள் பணிபுரியும் இடம் “கொற்றறை” (புறம். 95.5) என்று அழைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஊரிலும் கொல்லுலைகள் இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை. மாறாக ஏழு ஊர்க்கும் பொதுவான ஒரு கொல்லுலை மட்டுமே இருந்ததாகக் குறுந்தொகை (172. 5-6) கூறுகின்றது.\n”ஏழுர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த\nஉலைவாங்கு மிதிதோல் போல” (குறுந். 172. 5-6)\nஅக்காலத்தில் போர்கள் அடிக்கடி நடைபெற்றதால் போர்க்கருவிகள் அதிகம் தேவைப்பட்டன. இவை தவிர பயிர்த்தொழில் மற்றும் பிற பயன்பாட்டுக் கருவிகளையும் கொல்லர்களே செய்து தந்துள்ளனர்.\nவேல் வடிப்பது கொல்லனின் கடமை என்றாலும் ஈர்ந்தூர் கிழான் என்னும் மன்னன் தனக்கு வேண்டிய கருவிகளைச் செய்து தருமாறு தானே நேரடியாகச் சென்று (புறம். 180. 10-13) வேண்டி நிற்கும் அளவிற்குக் கொல்லனுக்கு அக்கால சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது.\n“ஆந்தன் விரக்குங் காலை தானெம்\nஉண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்\nதிருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே” (புறம். 180. 10-13)\nஎன மன்னனே நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளதனால் சமூகத்தில் அவனுக்திருந்த மதிப்பை உணர முடிகிறது.\nஅதோடு மன்னன் ஆள் அனுப்பாமல் தானே நேரடியாக சென்று கொல்லனிடம் வேண்டுவதன் மூலம் கொல்லன் உடனே பணிந்து உடனடியாக போர்க் கருவிகளைச் செய்து கொடுப்பான் என்பதும் ஒரு காரணமாக இருக்கல��ம்.\nகொல்லர்கள் இரும்பின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். கிடைத்த தாதுக்களை உலையிலிட்டு அதனோடு கரியையும் நீரையும் (இரும்பு உண்நீர் – புறம். 21.8) விட்டு நன்றாக காய்ச்சி இரும்பைத் தனியாகப் பிரித்து எடுத்து வேண்டிய வடிவங்களுக்கு ஏற்ப சம்மட்டியால் (புறம். 170. 15-17) கருவிகளைத் தட்டி உருவமைத்து விட்டு (புறம். 312.3) அவற்றை நீரில் அமிழ்த்து குளிரச் செய்திருக்க வேண்டும். இரும்பைப் பழுக்கக் காய்ச்சி, வேண்டிய வடிவில் சம்மட்டியால் தட்டிய பின்பு, நீரில் குளிர வைப்பதைப் போல அன்றும் இவ்வாறு செய்திருக்க வேண்டும்.\nஇரும்புக் கருவி செய்வதின் பல்வேறு தொழில் நுட்பங்களை அறிந்த கொல்லர்கள் தாங்கள் உருவாக்கிய இரும்புப் பொருள்களுக்குச் சாணைப் பிடிக்கும் தொழிலையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று படம்பிடித்துக் காட்டுகிறது.\n“கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்\nநெடுங்கை நவியம் பாய்தலின் இலையழிந்து\nவீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்” (புறம். 36. 6-8)\nஇப்பாடலில் கொல்லன் அரத்தால் கோடாரிக்குச் சாணைப் பிடித்த செய்தியும், அவ்வாறு சாணைப் பிடிக்கப்பட்ட நீண்ட கையையுடைய கோடாரி வெட்டுதலால் சோலைகளில் உள்ள காவல் மரங்கள் அனைத்தும் சாய்ந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாகச் சங்க காலத்தில் கோடாரியானது அரத்தால் சாணை ஏற்றப்பட்ட உண்மை தெளிவாகிறது.\nஇவ்வாறாக கொல்லர்கள் இரும்பு தாதுக்களை உலையிலிட்டு துருத்தி மூலம் காற்று செலுத்தி உருக்குவது முதல் அதற்கு உருவம் கொடுத்து சாணேற்றுதல் வரை உள்ள அனைத்தையும் செய்தது அவர்களது அறிவியல் அறிவைப் புலப்படுத்துகின்றன.\nபழந்தமிழர்கள் வீரத்தின் வழியே எதையும் அறிந்திருந்தனர். வீரத்தை நிலைநாட்ட படைகளும் படைக்கருவிகளும் தேவைப்பட்டன. அவற்றில் படைக்கருவிகளைச் செய்து கொடுப்பவர்கள் கொல்லர்களே ஆவர். எனவே கொல்லர்களுக்கு அக்காலத்தில் அதிக செல்வாக்கு இருந்துள்ளது.\nவேல் போன்ற போர்க்கருவிகளைச் செய்வதற்குக் கொல்லர்களுக்குச் சில கருவிகள் தேவைப்பட்டுள்ளன. அந்நிலையில் தங்களது தொழிலுக்குத் தேவையான மிகவும் இன்றியமையாத கருவிகளை இரும்பிலேயே செய்துள்ளனர்.\nஅக்கருவிகளில் குறிப்பிடத்தக்கன துருத்தி, உலைமூக்கு, குறடு, சுட்டுக்கோல், சம்மட்டி, உலைக்��ல், அரம் என்பனவாகும்.\nஇவற்றில் துருத்தி, உலைமூக்கு, சம்மட்டி, உலைக்கல், அரம் பற்றிய செய்திகள் மட்டுமே புறநானூற்றில் காணப்படுகின்றன.\nதுருத்தி என அழைக்கப்படும் கருவி இரும்பு வேலை செய்யும் கொல்லர்கள் உலையிலுள்ள நெருப்பின் வெப்பத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தும் ஒருவகை தோற்கருவியாகும்.\nதோலால் ஆக்கப்பட்டிருக்கும் இக்கருவி பொதுவாக உலையோடு பொருத்தப்பட்டிருக்கும். தோல் பாகத்தில் துருத்தியின் குழாய் ஒன்று களிமண்ணால் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும். அக்குழாயின் மறுபக்கம் உலையோடு இணைக்கப்பட்டிருக்கும்.\nதுருத்தி என்பதற்கு “ஆற்றிடைக்குறை, வீசி ஆடும் சூதாட்டம், தோல்பை, இசைக்கருவி வகை, நெருப்பினை ஊதி எரித்திட உதவும் தோல் அல்லது ரப்பரால் ஆன கருவி, நீர் வீசும் கருவி, வயிறு, துட்டப் பெண்” 1 என தமிழ் தமிழ் ஆங்கில அகராதி விளக்கம் தந்துள்ளது.\nதுருத்தி பொதுவாக கையினாலோ அல்லது கால்களினாலோ இயங்கும் தன்மையுடையது. இக்கருவியைக் கையினாலோ கால்களினாலோ அமுக்கும் பொழுது காற்று உலைக்குழாயின் வழியாக உலைக்குள் சென்று எரிந்து கொண்டிருக்கும் கரி மேன்மேலும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கச் செய்கிறது. தொடர்ந்து பல மணி நேரம் துருத்தியை இயக்க வேண்டியிருப்பதால் கைகளால் இயக்குவதை விட கால்களால் இயக்குவதே சோர்வு ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.\n“பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்\nஓவு உறழ் இரும்புறம் காவல் கண்ணிக்” புறம். 345.8-9\nஎன கைகளால் பற்றி ஊதப்படும் துருத்தி பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.\nஇதன் வாயிலாக துருத்தி என்னும் கருவி விரிந்து சுருங்கும் தன்மை உடையது என்பதையும் அவை கைகளால் இயக்கப்பட்டுள்ளமையையும் அறியமுடிகின்றன.\nகொல்லுலையில் பொருத்தப்பட்டிருக்கும் துருத்தியின் குழாய்ப்பகுதிக்கு உலைமூக்கு என்று பெயர். அதாவது துருத்தியும் உலையும் இணையும் இடத்திற்கு “உலைமூக்கு” என்று பெயர். “கொல்லன் உலை நாசி” என்றும் இதனை அழைப்பர்.\nதமிழ்மொழி அகராதியில், “குருகு, சிவை” 2 ஆகிய பெயர்கள் உலைமூக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.\nதுருத்தியின் உலைமூக்கு பொதுவாக ஒரு துவாரம் உடையதாகவே காணப்படும். ஆனால் சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இருதுவாரங்கள் கொண்ட உலைமூக்கைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறத��.\n”பிடி உயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்\nஓவு உறழ் இரும்புறம் காவல் கண்ணிக்” புறம். 345. 8-9\nபிடியானை மூச்சு விட்டாற்போன்று காற்றை உலையில் செலுத்தும் உலைத்துருத்தியின் உலைமூக்கு இரு துவாரங்களை உடையது போன்று இரட்டைக் கதவமைந்து கன்னிமயம் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் விளக்குகின்றன.\nஇவற்றின் மூலம் ஒரே துருத்திக் குழாய் இரு துவாரங்களைக் கொண்ட குழாயாக அமைப்பதன் மூலம் உலையிலுள்ள வெப்பத்தை அதிகரிக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை பண்டைக் காலத்துக் கொல்லர்கள் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது.\nகொல்லர்கள் பயன்படுத்தும் ஒருவகை சுத்தியலின் பெயரே “சம்மட்டி” என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இரும்புக் கட்டிகளைச் சூடாக்கிப் பட்டைக் கல்லில் வைத்து அடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கருவியே சம்மட்டியாகும். இதற்குத் தமிழ்மொழி அகராதியில், ”கூடம்” 3 என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதனை, ”HAMMER” என அழைப்பர். தற்காலத்தில் இதனைச் சுத்தியல் என அழைப்பர்.\nபுறநானூற்றுப் பாடலொன்றில் கூடம் பற்றிய குறிப்பு உள்ளது.\n”நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு\nஇரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்\nவிசைத்து எறி கூடமொடு பொரூஉம்” புறம். 170. 14-16\nஇப்பாடலில் பிட்டங்கொற்றன் என்னும் மன்னன் பகைவர்க்குக் கூடத்தின் வலிமையைப் போன்றவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட குறிப்பு மூலம் கூடம் அதாவது சுத்தியல் கொல்லனது முக்கியமான கருவிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. பொதுவாகக் கொல்லன் உலைக்கல்லில் இரும்பைச் சூடாக்கி, தனக்கு வேண்டிய வடிவத்தில் அதனை அடித்து வடித்தெடுப்பதற்குச் சம்மட்டியைப் பயன்படுத்துவதைத் தற்காலத்திலும் காணமுடிகின்றது.\nஉலைக்கல் என்பது கொல்லன் தனது தொழிலுக்குப் பயன்படுத்தும் ஒரு இன்றியமையாத கருவியாகும். காய்ந்த அல்லது சூடாக்கப்பட்ட இரும்பை ஒரு கல்லின் மேல் வைத்து கூடத்தினால்(சம்மட்டி) அடித்து கொல்லர்கள் தங்களுக்கு வேண்டிய கருவிகளைச் செய்வார்கள். காய்ந்த இரும்பை வைத்து அடிக்கப் பயன்படும் கல்லே “உலைக்கல்” என அழைக்கப்பட்டது. இதற்குத் தமிழ்மொழி அகராதியல், “அடைக்கல் அல்லது பட்டைக்கல்” 4 ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவியும் இரும்பிலேயே செய்யப்���ட்டிருக்கக் கூடும்.\nகல்லாக இருந்தால் அதன்மீது இரும்பை வைத்து கூடத்தினால்(சம்மட்டி) ஓங்கி அடிக்கும் பொழுது அது உடைந்து போகக் கூடும். அதனால் மிகவும் உறுதியும் வலிமையும் வாய்ந்த இரும்பினால் செய்யப்பட்ட கல் போன்ற வடிவுடைய கருவியையே பழந்தமிழர்கள் உலைக்கல்லாகப் பயன்படுத்தி வந்திருக்கலாம். புறநானூற்றில்,\nஉலைக்கல் அன்ன வல்லா ளன்னே” புறம். 170. 16 – 17\nஎன்று பிட்டங்கொற்றன் என்னும் மன்னனின் ஆண்மை உலைக்கல்லின் உறுதிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிட்டங்கொற்றன் இரும்பைப் பயன்படுத்தும் கருங்கைக் கொல்லனின் உலையில் உள்ள உலைக்கல்(பட்டைக்கல்) போன்று பகைவர்க்கு வலிய ஆண்மை உடையவன் என்பதாகும்.\nஇரும்புக் கருவிகள் பயன்படுத்தும் போது நாள் ஆக ஆக அவற்றின் கூர்மைத் தன்மை குறைந்து மழுங்கியும், நுனி்ப்பகுதி சிதைந்து ஒடிந்தும் விடுவதுண்டு. அப்படிப்பட்டவை கொல்லன் உலைக்கலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன.\nஇதன்மூலம் உலைக்கல்லானது, சூடாக்கப்பட்ட இரும்பைப் பட்டைக் கல்லில் வைத்து, சம்மட்டியால் மாறி மாறி அடித்து, விரும்பிய வடிவில் மாற்றி அமைப்பதற்குப் பயன்பட்டு உள்ளதை அறிய முடிகின்றது.\nஉலோகங்களை அறுக்கும் கருவி அரம் என்று அழைக்கப்படுகிறது. அராவும் கருவியாக இது பயன்படுத்தப்படுவதால் இதற்கு இப்பெயர் வழக்கில் வந்திருக்க வேண்டும்.\nஅரம் என்பதற்கு, “சங்கு அறுக்கும் கருவி, கைவாள், மரம் அறுக்கும் இரம்பம், வானரம், வாளரம் முதலியவற்றிற்குக் கூர்மை வைக்க உதவும் கருவி, சக்கராயுதத்தின் பல், அரம் போன்ற கூர்மையுடைய பரற்கல், படைக்கல வகை” 5 என பெருஞ்சொல் அகராதி விளக்கம் தந்துள்ளது.\nபொதுவாக இக்கருவி கொல்லர்கள் பயன்படுத்தும் கருவியாகும். இரும்புப் பொருட்களைக் கூர்மை செய்வதற்குப் பயன்படும். இதனை ஆங்கிலத்தில், “rasp” என அழைப்பர். புறநானூற்றில்,\n“முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல்\nநாரும் போழும் கிணையொடு சுறுக்கி” புறம். 375. 4 – 5\nஎன்ற பாடலடிகள் அரத்தின் அமைப்பை விளக்குகின்றன. அதாவது அரத்தின் வாய் முழவினைப் போன்று பருத்த அடியினை உடைய பனை மரத்தின் மடலிலுள்ள கருக்கு போன்று காணப்பட்டதாக அறிய முடிகின்றது.\nஅறத்தின் பயன்பாடு குறித்த செய்தியும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.\n“கரு��்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்\nநெடுங்கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து\nவீகமழ் நெடுஞ்சினை புலம்ப” புறம். 36. 6-8\nஎன்ற பாடலடிகள் கொல்லன் அரத்தால் கோடாரியைக் கூர்மை செய்த செய்தியை விளக்குகின்றன.\nதிங்கள் வலித்த கால்அன் னோனே” புறம். 87. 3-4\nஎன ஒரே மாதத்தில் எட்டுத் தேர்களைச் செய்யக் கூடிய தச்சர்களும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளனர்.\nமன்னர்களுக்குரியது, படைத்தலைவர்களுக்குரியது, படைவீரர்களுக்குரியது என பல்வேறு விதமான தேர்களைப் பண்டை காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு அவர்கள் மன்னர்கள் மற்றும் பிறருக்குரிய தேர் போன்றவற்றைச் செய்யும் போது மரப்பலகைகளை அறுப்பதற்கு அரத்தினைப் பயன்படுத்தி இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.\nதனிப்பாடல் உணர்த்தும் கொல்லர்களின் வாழ்வியல்\nதனிப்பாடல் திரட்டில் கம்பர் பாடியதாகக் கூறப்படும் வெண்பா ஒன்று இடம்பெற்றுள்ளது.\n“ஆழியான் ஆழியயன் எழுத்தாணி யென்பார்\nகோழியான் குன்றெறிய வேலென்பான் – ஊழியான்\nஅங்கை மழுவென்பானருள் பெரிமா வண்டூர்ச்\n(தனிப்பாடல் திரட்டு, கம்பர் பாடல் எண் . 27)\nஎன்ற பாடலில் கருணையால் சிறந்த மாவண்டூரிலுள்ள சிங்கனது உலைகளத்திற்குச் சென்று திருமாலும் பிரமனும் தங்களுக்குச் சக்கரமும், எழுத்தாணியும் செய்து தர வேண்டுமென்று முறையிட்டுள்ளனர். கோழி கொடி உடையவனாகிய முருகன் கிரவுஞ்ச மலையை எறிவதற்குத் தனக்கு வேல் செய்து தருமாறும், சிவபெருமான் தன் கையில் தாங்குவதற்குரிய மழுவாயுதம் செய்து தருமாறும் வேண்டிய செய்தி கூறப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் சிவபெருமான், முருகன், திருமால், பிரமன் ஆகிய தெய்வங்களை் கூட கொல்லர்களிடம் வந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களைச் செய்து தருமாறு கேட்டிருப்பதன் மூலம் சமுதாயத்தில் கொல்லர்களுக்கிருந்த மதிப்பும் செல்வாக்கும் நன்கு விளங்குகிறது.\nபழந்தமிழர்கள் தம் வீரத்தை நிலைநிறுத்த போர்களை விரும்பிச் செய்துள்ளனர். இப்போர் செய்வதற்குத் தேவையான கருவிகளைக் கொல்லர்களே செய்து கொடுத்துள்ளனர். அக்கொல்லர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் உவமைகளாகவே எடுத்தாளப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மைகளைப் புலவர்கள் தெரிந்த பொருள் கொண்டு விளக்கியுள்ளனர். கொல்லர்கள் சங்ககால சமுதாயத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையுடனும் வ��ழ்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து வந்துள்ளனர். அக்காலக் கட்டத்தில் கொல்லர்கள் எல்லாராலும் அறியப்பட்டவர்களாக இருந்து வந்தனர் என்பது ஆய்வின் மூலம் அறிய முடிகின்றது.\n1. சுரா, தமிழ் தமிழ் ஆங்கில அகராதி, ப. 568\n2. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.49\n3. நா.கதிரைவேற்பிள்ளை, மு.நூ., ப.98\n4. நா.கதிரைவேற்பிள்ளை, மு.நூ. ப.935\n5. பெருஞ்சொல்லகராதி (தொகுதி-1), ப.333\n1. புறநானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, சென்னை\n2. சுரா, தமிழ் தமிழ் ஆங்கில அகராதி, சென்னை\n3. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை.\n4. பெருஞ்சொல் அகராதி, சென்னை.\n* கட்டுரையாளர் - - முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) சிவகாசி – 626 123 -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 3\nயாழ் பொதுசன நூலக நினைவுகள்....\nயாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\n'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழ���யும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. த��ிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞா���ப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5702%3A-q-q&catid=5%3A2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-06-02T08:55:09Z", "digest": "sha1:OWH5SC74KEW6UP6UJZ5OM5RH3FRMYUBS", "length": 34211, "nlines": 204, "source_domain": "www.geotamil.com", "title": "பன்ஸாயி...! காதல் பறவைகள்! பாடும் கவிதைகள்! தீராததோ? ஆறாததோ", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n\" - கவிஞர் வாலி\n'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத சிறப்பான கானங்கள். பாடல்கள் அனைத்தும் பயண ஆவணங்களாகவும் விளங்கும் வகையில் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இப்பாடற் காட்சிகளைப்பாருங்கள். அக்கூற்று எவ்வளவு உண்மையென்பதைப்புரிந்துகொள்வீர்கள்.\nஇப்பாடலில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் சந்திரகலாவுடன் நடித்த ஒரேயொரு திரைப்படம் இதுதான். 'அலைகள்' மூலம் தன் சிறப்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த நடிகை சந்திரகலா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னுமொரு திரைப்படம் 'புகுந்த வீடு'. தனது இள வயதிலேயே மறைந்தது பேரிழப்பு. சிறந்த நடிகையான அவர் திரையுலகில் இருந்திருந்தால் இன்னும் பல சாதித்திருப்பார்.\nஎம்ஜிஆருக்காக எழுதும் காதற்பாடல்களில்கூடக் கருத்தாழம் மிக்க, சமுதாயப்பிரக்ஞை மிக்க வரிகளைப் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் வாலி. இப் 'பன்சாயி காதல் பறவைகள் பாடும் கவிதைகள்' காதலர்கள் இருவர் இணைந்து பாடும் காதற்பாடல். இடையில் வரும் கீழ்வரும் வரிகளைக் கவனியுங்கள்.\nசிறப்பான வரிகள். 'யாரும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் கருத்தையொட்டிப் புனையப்பட்டுள்ள சிறப்பான வரிகள். பொதுவாக இதுபோன்ற அமைதியான தொனியில் பயணிக்கும் பாடல்களைப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது குறைவு. இப்பாடலில் அவரது குரலினிமை நெஞ்சில் நிலைத்து நிற்பது. அவர் பாடிய சிறந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னரின் இசை பற்றி மேலதிகமாகக்கூறத்தேவையில்லை. ஏனெனில் அவர் 'மெல்லிசை மன்னர்'.\nயாழ் மனோஹரா, யாழ் ஶ்ரீதர் திரையரங்குகளில் ஒரே சமயத்தில் தி���ையிட்ட திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்' . இப்பாடல் அக்காலகட்டத்துக்கே என்னைத்தூக்கிச் சென்று விடுகின்றது. தமிழக அரசியலில் அப்பொழுதுதான் புதுக்கட்சியினை ஆரம்பத்திருந்த எம்ஜிஆர் இப்படத்தை வெளியிடுவதில் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசிடமிருந்து பல தடைகளை எதிர்நோக்கினார். அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து சாதித்த திரைப்படம் எம்ஜிஆர் அரசியல் பயணத்துக்கும் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கியது. அவ்வகையிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமும் கூட.\nபடம்: உலகம் சுற்றும் வாலிபன்\nபாடகர்கள்: டி.எம்.எஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி\nபன்ஸாயி - கவிஞர் வாலி.\nஇத்தருணத்தில் நடிகை சந்திரகலா பற்றியும் சிறிது நினைவு கூர்வோம். அவரைப்பற்றி 'அன்று கண்ட முகம்' வலைப்பதிவிலிருந்து கீழுள்ள பகுதிகளை நன்றியுடன் இங்கு பிரசுரிக்கின்றேன்:\n\"12 வயதில் நாயகியாக நடித்தவர் சந்திரகலா\nஉலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம். ஜி. ஆருடன் இணைந்து நடித்த சந்திரகலா, பல்வேறு மொழிகளிலும் 125 படங்களில் நடித்தவர். சந்திரகலாவின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம். தந்தை இயக்குனர் எம். எஸ். நாயக். சந்திரகலா பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவரது குடும்பம் சென்னைக்கு வந்தது. சென்னை மாம்பலம் வித்யோதயா பள்ளியில் பள்ளிப் படிப்பை சந்திரகலா தொடங்கினார்.\nசந்திரகலாவுக்கு 7வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தந்தை எம். எஸ். நாயக் சொந்தமாக தயாரித்த ‘ராம் ஆஞ்சனேயர் யுத்தம்’ என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 12வது வயதில் ‘சதிசுகன்யா’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nஅதே படம் இந்தியில் ‘ஷோலே அவுர் ஷப்னம்’ என்ற பெயரில் வெளிவந்தது. அந்தப் படத்தில் தர்மேந்திராவுடன் சந்திரகலா நடித்தார். இந்தப் படத்தை தயாரித்தவர் சந்திரகலாவின் தந்தை எம். எஸ். நாயக்தான்.\nதமிழில் வெற்றிபெற்ற ஏ. வி. எம். மின் ‘குலதெய்வம்’ படம், கன்னடத்தில் ‘ஜேனுகூடு’ என்ற பெயரில் ஓய். ஆர். சாமி இயக்கத்தில் வெளிவந்தது. அதில் சந்திரகலா நடித்தார். இந்தியில் வெளியான ‘பாபி’ படத்தை கன்னடத்தில் தயாரித்தனர். அந்தப் படத்தில் துணை நடிகையாக சந்திரகலா நடித்தார். அப்பொழுது அவர் எஸ். எஸ். எல். சி. படித்து வந்தார்.\nதமிழில் எம். ஜி. ஆர். – ஈ. வி. சரோஜா நடித்த ‘என் தங்கை’ படத்தை சந்திரகலாவின் தந்தை கன்னடத்தில் தயாரித்தார். தமிழில் ஈ. வி. சரோஜா நடித்த வேடத்தில் சந்திரகலா நடித்தார். கன்னடத்தில் என்தங்கை வெற்றிவாகை சூடியது. அதனால் தெலுங்கில் அந்தப் படத்தை எடுத்தனர். அதிலும், அதே வேடத்தில் சந்திரகலா நடித்தார். இதன் மூலம் கன்னடம், தெலுங்கு படங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது\nஇந்தியில் வெற்றிபெற்ற ‘ஆஞ்சல்’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தனர். அதில் சந்திரகலா நடித்தார். படத்தை நடிகை சாவித்திரி டைரக்ட் செய்தார். சந்திரகலாவின் நடிப்பால் கவரப்பட்ட சாவித்திரி, தனது சொந்த தயாரிப்பான ‘பிராப்தம்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.\n‘பிராப்தம்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க சந்திரகலாவுக்கு வாய்ப்புகள் வந்தன. எம். ஜி. ஆரின் சொந்த தயாரிப்பான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.\nதமிழில் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த ”புகுந்தவீடு” [1971] படத்தில் சந்திரகலா அவரது தங்கையாக நடித்திருந்தார்.சந்திரகலாவின் கணவராக ஏவி.எம்.ராஜன் நடித்தார்.இப்படம் தெலுங்கில் புட்டினில்லு மெட்டினில்லு என்ற பெயரில் 1973-ஆம் ஆண்டு வெளி வந்தது. ரவிச்சந்திரன் தமிழில் நடித்த வேடத்தில் தெலுங்கில் சோபன்பாபு நடித்திருந்தார். சந்திரகலாவின் தாயாக தமிழில் நடித்த சாவித்திரியே தெலுங்கிலும் நடித்திருந்தார். அலைகள் படத்தில் சந்திரகலா தனித்தும் விஷ்ணுவர்த்தனுடனும் நடித்துள்ளார்.\nபாடல் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் எம். ஜி. ஆருடன் நடித்து பாராட்டுப் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சந்திரகலா.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள��� பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 3\nயாழ் பொதுசன நூலக நினைவுகள்....\nயாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\n'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆ��்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5744%3A2020-03-21-20-32-28&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-06-02T07:41:41Z", "digest": "sha1:WSJU3FFUF7QH2FD6QI2GR434S7DZ37ZF", "length": 24648, "nlines": 156, "source_domain": "www.geotamil.com", "title": "காலத்தை வென்ற சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகாலத்தை வென்ற சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்\n1. சுந்தரின் 'கொரோனா' கேலிச்சித்திரம் (ஒரு கற்பனை)\nகொஞ்ச நேரம் கொரோனாவை மறந்து விட்டு சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரத்தில் சிரித்து சந்தோசமாகவிருப்போமென்று 'நூலகம்' தளத்திலுள்ள சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு நூலான 'சிரித்திரன் சித்திரக்கொத்து' நூலைப் புரட்டினேன். முதலில் கண்களில் பட்டது இந்தக் கேலிச்சித்திரம்.\nதற்போது தேர்தல் காலம். கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்து விட்டதே என்று நினைத்தேன்.\nஇந்தக் கேலிச்சித்திரம் சிறு மாற்றத்துடன் இக்காலகட்டத்துக்கும் பொருந்துமேயென்று தோன்றியது.\nபடத்தில் நோயால் படுக்கையிலிருக்கிற முதியவரை நாடி தேர்தல் வேட்பாளர் வந்து நிற்கிறார். அவரைப்பார்த்து அந்த முதியவர் \"தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கால் சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்\" என்கின்றார்.\nமுதியவர் கூறுவதை \"\"தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கொரோனா சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்\" என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் சிரிக்கப் போன இடத்திலும் சிந்தனையில் கொரோனாதான்\n2. சிரித்திரன் சுந்தரின் சிரிக்க சிந்திக்க வைக்கும் இன்னுமொரு கேலிச்சித்திரம்.\nஇங்குள்ள கேலிச்சித்திரத்தில் மணமக்களை வாழ்த்திப் பரிசு கொடுக்கும் முதியவர் \"இந்தாங்க எனது கல்யாணப்பரிசு .பாலுக்குத் தட்டுப்பாடான காலமிது\" என்கின்றார்.\nஇதற்குப் பதிலாக அந்த முதியவர் \"\"இந்தாங்க எனது கல்யாணப்பரிசு .'பாத்ரூம் டிஸ்யு'க்குத் தட்டுப்பாடான காலமிது\" என்று கூறினால் எப்படியிருக்குமென்று சிந்தனையோடுகிறதே படத்திலிருப்பதும் தோற்றத்தில் 'பாத்ரூம் டிஸ்யு' மாதிரித்தான் தெரிகிறதே\n3. சிரிக்க சிந்திக்க சுந்தரின் கேலிச்சித்திரமொன்று.\nதற்போதுள்ள சூழலில் பரவி வரும் சமூக விரோதிகளால் பரப்பப்படும் வதந்திகளை நினைக்கையில் இன்றும் சூழலுக்கு பொருந்தும் சுந்தரின் கேலிச்சித்திரம் என் கவனத்தை ஈர்த்தது.\n4. இங்குள்ள சுந்தரின் மைனர் மச்சான் கேலிச்சித்திர உரையாடலை இப்படி மாற்றினால் எப்படி\nலேடி: \"வழக்கமாக் கை கொடுப்பீங்கள். இதென்ன கூத்து மைனரும் எலெக்‌ஷன் கெண்டெஸ்ட் பண்றதா/\"\n கண்டறியாத கொரோனா வந்தாலும் வந்துது. கைகளையும் தனிமைப்படுத்திட்டாங்களே.\"\n5. மேலும் சில சுந்தரின் கேலிச்சித்திரங்கள்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 2\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 3\nயாழ் பொதுசன நூலக நினைவுகள்....\nயாழ்.பொது நூலகம் எரிப்பு நினைவுகள் ( யாழ் பொதுசன நூலகம் எரிந்த தினம்: 1981 மே 31 )\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\n'வசந்தம்' சஞ்சிகையில் வெளியான ஒரு மொழிபெயர்ப்புக்கதை பற்றி...\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவத���்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01296+uk.php?from=in", "date_download": "2020-06-02T08:26:19Z", "digest": "sha1:VN2TRDUTS3P7JK5MDMR2GMHRYMJDVQDF", "length": 5205, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01296 / +441296 / 00441296 / 011441296, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01296 (+441296)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 01296 / +441296 / 00441296 / 011441296, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01296 என்பது Aylesburyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Aylesbury என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Aylesbury உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1296 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Aylesbury உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1296-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1296-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/deerga-song-lyrics/", "date_download": "2020-06-02T06:57:32Z", "digest": "sha1:52ZBFE6EL6HL6WMNAUNXBFPGUZ4LNMJW", "length": 6186, "nlines": 144, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Deerga Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே\nஅந்த திருமகள் குங்குமம் வாழ்கவே\nஅவள் காவலில் நல்லறம் வாழ்கவே\nபெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே\nஅந்த திருமகள் குங்குமம் வாழ்கவே\nஅவள் காவலில் நல்லறம் வாழ்கவே\nபெண் : மக்கள் சுற்றமும் மங்கள மனையும்\nமான் போல் மானமும் கொண்டவளாம்\nமக்கள் சுற்றமும் மங்கள மனையும்\nமான் போல் மானமும் கொண்டவளாம்\nபெண் : வாழ்வினில் பேரும் பதினாரெனவே\nபெண் : தாய்மை வாய்மை நேர்மையாவிலும்\nபெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே\nஅந்த திருமகள் குங்குமம் வாழ்கவே\nஅவள் காவலில் நல்லறம் வாழ்கவே\nபெண் : ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து\nஒரு மகள் தன்னை கண்களில் வைத்து\nமருமகள் தன்னை தன் மகள் போலே\nபெண் : நாயகன் வாழ்வில் துணையென நின்று\nபெண் : தீர்க்க ச���மங்கலி வாழ்கவே\nஅந்த திருமகள் குங்குமம் வாழ்கவே\nஅவள் காவலில் நல்லறம் வாழ்கவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzMDA3NQ==/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E2%80%99-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-02T08:36:43Z", "digest": "sha1:T3YHSHYLREBN355KRZ22XAISB7AYQK4C", "length": 9479, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "சர்வதேச அளவில் சூதாட்ட விவகாரத்தால் ‘டேமேஜ்’ ஆன இமேஜை சரிசெய்வேன்...பிசிசிஐ தலைவராகும் கங்குலி ஓபன்டாக்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nசர்வதேச அளவில் சூதாட்ட விவகாரத்தால் ‘டேமேஜ்’ ஆன இமேஜை சரிசெய்வேன்...பிசிசிஐ தலைவராகும் கங்குலி ஓபன்டாக்\nதமிழ் முரசு 8 months ago\nமும்பை: உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் அடிப்படையில் பிசிசிஐ செயல்பட்டு வரும் 23ம் தேதிக்கு பின் (மூன்று ஆண்டுக்கு பின்) தனித்து செயல்படவுள்ளது. அதற்காக, பிசிசிஐ அமைப்பில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.\nஇந்த பொறுப்புக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் பிரிஜேஷ் படேல் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் தற்போது பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு கங்குலி நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.\nஆனால், இந்த பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்ய முன்வராத காரணத்தால், பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால் முறையான அறிவிப்பு வரும் 23ம் தேதி தான் வெளியாகும்.\nதற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக 5 ஆண்டுக்கு மேல் கங்குலி பதவி வகிப்பதால், பிசிசிஐ தலைவராக புது விதிகளின்படி அவர் தலைவர் பொறுப்பில் வரும் ஜூலை 2020 வரை மட்டுமே நீடிக்க முடியும்.\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ளதை ராஜீப் சுக்லா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘‘விதிமுறைகள் என்பது அனைவருக்கும் ஒன்றுதான்.\nஎஞ்சியுள்ள நாட்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் என்னால் முடிந்ததை செய்வேன். ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.\nபிசிசிஐ ‘இமேஜ்’ சர்வதேச அளவில் மோசமாக (வீரர்களின் சூதாட்ட விவகாரம்) உள்ளது. அதை சரிசெய்ய எனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு இது. எதிர்ப்புடன் பொறுப்பேற்றாலும் இல்லை போட்டியின்றி பொறுப்பேற்றாலும் சரி இது நிச்சயமாக மிகப்பெரிய பொறுப்பு.\nஏன் என்றால், சர்வதேச அளவில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய நிர்வாகம் பிசிசிஐ தான்.\nநான் பிசிசிஐ தலைவராவேன் என நினைத்துக்கூட பார்க்கவேயில்லை’’ என்றார்.\nநியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்\nஇளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி\nஎன்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது... லண்டனில் ஹாயாக டீ குடிக்கும் நவாஸ்: கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்\nகொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா : வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க திட்டம்\nசீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது பற்றி பரிசீலிக்கப்படும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\n1891-ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்டலப் புயல் உருவாகுவது இதுவே முதல் முறை : 'நிசார்கா' புயல் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்..\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கிள்ளது; தனது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் எட்டிப்பிடிக்கும்...பிரதமர் மோடி உரை...\nகொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்\nஒரே நாளில் ரூ.3,200 கோடி கடன்: நிர்மலா சீத்தாராமன்\n'இ -பேப்பர்' சேனல்களை நீக்க டெலிகிராம் நிறுவனத்திற்கு 'கெடு'\nதிருப்பதியில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி\n'காட்மேன் வெப்சீரீஸ்' தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும்.:தயாரிப்புக்குழு\nமருத்துவர்கள் அர்பணிப்போடு பணியாற்றுவதால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nகோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.:வானிலை மையம் தகவல்\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kishore-as-kumbakonam-guna/", "date_download": "2020-06-02T07:16:04Z", "digest": "sha1:Y6OD6PRPW2MXO35ZXYGAFMRHSHT6NWWU", "length": 10518, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "கும்பகோணம் குணா | இது தமிழ் கும்பகோணம் குணா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கும்பகோணம் குணா\nவி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘கதிர்’. தோழர் அரங்கன் இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.\nகும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர் அனைவருக்கும் தெரிந்தவராக நிஜத்தில் வாழ்ந்தவர். குணாவாக கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங் ஃபூ-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் – மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்க்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது.\nபுதுமுகங்கள் விஷ்வா கதாநாயகனாகவும், நீரஜா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ‘பசங்க’ சிவகுமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nசேரன் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த செளந்தர்யன் இசையமைக்கும் 50 வது படமாக உருவாகும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் வகையில் உள்ளன. அண்ணாமலை, கபிலன், கிருதயா ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும், இப்படத்தின் ஒரு பாடலுக்கு முன்னணி ஹீரோயின் ஒருவர் நடனம் ஆட இருக்கிறார்.\nசமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால், என்ன நடக்கும் என்பதை எதார்த்தத்தோடும், தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டோடும், பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய அளவுக்கு காமெடியோடு ஜனரஞ்சகமான படமாக, தோழர் அரங்கன் இப்படத்தை உருவாக்கி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.\nஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்குத் தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.எம்.நந்தகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். மிகப் ��ிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் இப்படத்திற்காகச் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதோடு, கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய பகுதிகளிலும் ‘கதிர்’ படமாக்கப்பட்டுள்ளது.\nTAGஇசையமைப்பாளர் செளந்தர்யன் கதிர் திரைப்படம் கிஷோர் கோவிந்த்ராஜ் தோழர் அரங்கன் மாஸ்டர் ராஜநாயகம்\nPrevious Postதீரன் அதிகாரம் ஒன்று - டீசர் Next Postகேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்\nவெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\n“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/294687", "date_download": "2020-06-02T09:14:13Z", "digest": "sha1:VXQO3RPACCDEGEQLCNGNO6ZCZ6BSZDX6", "length": 7237, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "எந்த மாதம் முதல் உருலாமல் ஒரு side ஆக படுக்க வென்டும் tips kudunga sisters please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎந்த மாதம் முதல் உருலாமல் ஒரு side ஆக படுக்க வென்டும் tips kudunga sisters please\nஎனக்கு இப்ப 5 மாதம் நடக்கிரது எந்த மாததில் இருந்து நான் உருலாமல் left r right side மட்டும் படுக்க வென்டும் சொல்லுன்ங பா pleasee\nமனதை உறுத்தும் சில சந்தேகம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2020-06-02T07:10:59Z", "digest": "sha1:BA6TGG7V5W5U4XQW7NOPLHAR2DMEIF6I", "length": 10877, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழைப்பழத்திலும் ரசாயனமா..? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபழங்களில் பல வகைகள் இருந்தாலும்… தமிழர்களுக்கு பழம் என்றாலே அது வாழைப்பழம்தான். கோவில் பூஜைகள், படையல்கள், விசேஷங்கள், விருந்து உபசரிப்புகள் முதல் சினிமா காமெடி வரை அனைத்திலும் வாழைக்கு முக்கிய இடமுண்டு. அந்தளவுக்கு நம் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருக்கிறது, வாழைப்பழம். அத்தகைய சிறப்புமிக்க வாழைப்பழத்தை பழுக்க வைப்பதற்கு வியாபாரிகள் கையாளும் யுக்தி அதிர்ச்சியடைய வைக்கிறது.\nமுன்பு கடைகளில் பழுக்காத வாழைத்தாரை தொங்க விட்டிருப்பார்கள். அவை கொஞ்சம் கொஞ்சமாகப் பழுக்கத் தொடங்கும். பழுக்கப் பழுக்க விற்பனை நடக்கும். அதிகளவில் தேவைப்பட்டால் அரிசி அண்டாவுக்குள் போட்டு பழுக்க வைப்பார்கள். நொச்சி இலை போன்ற வெப்பமூட்டும் இலைகளைப் போட்டு காற்று புகாத வண்ணம் மூடி பழுக்க வைபார்கள். ரொம்ப அரிதாக சாம்பிராணி புகை மூட்டம் போட்டும் பழுக்க வைப்பார்கள். இப்படி இயற்கையாகப் பழுக்க வைக்கும்போது ஒரே சீராக பழங்கள் பழுக்காது. அந்த விஷயத்தை முன்பு நாம் பொருட்படுத்தவும் மாட்டோம்.\nதற்போது உணவுப் பழக்கவழக்கங்களிலும் புகுந்த நாகரீகம், வர்த்தக யுக்திகள் போன்றவை வாழைப்பழங்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரே அளவிலான வீரிய திசு வளர்ப்பு வாழைகள், ஒரே நிறம், ஒரே போல பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் என அதிலும் நவீனத்தைப் புகுத்தி விட்டார்கள். ஆரம்பத்தில், காற்றுப் புகாதவாறு அடைக்கப்பட்ட அறைகளில் பழங்களை அடுக்கி வைத்து… எத்திலீன் வாயுவை புகுத்தி பழுக்க வைக்கும் முறையைக் கையாள ஆரம்பித்தனர். அதற்கு அடுத்த கட்டமாக, தற்போது, ‘எத்திஃபான்’ என்ற ரசாயனத்தை தண்ணீரில் கலந்து அதில் வாழைக்காய்களை முக்கி எடுத்து பழுக்க வைக்கிறார்கள்.\n‘அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்துள்ளது’ என்று வியாபாரிகள் சொன்னாலும்… இயற்கையாக நடக்க வேண்டிய விஷயத்தை செயற்கையாக நடக்க வைப்பது தவறல்லவா. ‘தோலை உரித்துத்தானே சாப்பிடுகிறோம்’ என்று நியாயம் சொல்லப்பட்டாலும், வாழைப்பழத்தை நாம் கழுவிக் கையாள்வதில்லையே. பழத்தின் தோலை உரிக்கும்போது அதில் படிந்துள்ள ரசாயனம் நம் கைகளில் படும். அதில்லாமல், காம்புகளில் உள்ள வெடிப்புக���் மூலமாக இந்த ரசாயனம் பழத்துக்குள் புகுந்து விடவும் வாய்ப்புண்டு.\nபச்சிளம் குழந்தைகளுக்குக் கூட உணவாகக் கொடுத்து வரும் வாழைப்பழத்திலும் ரசாயனம் கலக்கலாமா அனுமதிக்கப்பட்ட அளவில்தான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னாலும் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் விஷம் விஷம்தானே..\nஇயற்கையாக விளைவிக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை. இயற்கையாக பழுக்க வைத்தாவது விற்பனை செய்யலாமே…\nவாழைப் பழங்களில் ரசாயனம் பூசும் நடைமுறைகள் கீழே இருக்கும் வீடியோவில்..\nசெய்தி, வீடியோ: தே. தீக்‌ஷித்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇந்தியாவையே உலுக்கும் மராட்டிய மாநில தண்ணீர் பஞ்சம்\n← 90 வயதாகும் இயற்கை பிரியர் டேவிட் அட்டன்பரோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530781/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-02T09:12:48Z", "digest": "sha1:2LOTRLKYZVKMLEJLMJGRJD3NCEXPLEGJ", "length": 8195, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "One day in Kodaikanal the whole shop was opened | கொடைக்கானலில் ஒரு நாள் முழு கடையடைப்பு தொடங்கியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடைக்கானலில் ஒரு நாள் முழு கடையடைப்பு தொடங்கியது\nகொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரு நாள் முழு கடையடைப்பு தொடங்கியது. 10,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் போக்குவரத்து முடங்கியதால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களை வரைமுறைப்படுத்தவும், மூடி சீலிடப்பட்ட கட்டிடங்களை திறக்க கோரியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரபிக்கடலில் புயல் சின்னம் தென் தமிழக கடல் பகுதியில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு: கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை\n70வது நாளாக தமிழக பள்ளிகளுக்கு பூட்டு பராமரிப்பின்றி பாழாகும் அரசு பள்ளி வளாகம்\nமதுரை உட்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 2ம் நிலை பெண் காவலர்கள் 247 பேருக்கு வேலூரில் பயிற்சி துவக்கம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் நிவாரணம் கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்\nகொரோனா ஊரடங்கு, வறட்சியால் பாதிப்பு கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகள்: மத்திய, மாநில அரசுகள் கைவிட்டதாக கதறல்\nதிருவட்டார் பகுதியில் வெட்டுக்கிளிகளை அழிக்க விவசாயிகளுக்கு பயிற்சி: அலுவலர்கள் செய்முறை விளக்கம்\nதொடரும் ஊரடங்கால் பஞ்சராகி போன சரக்கு வாகன போக்குவரத்து: வாழ்வாதாரம் இன்றி 10 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு\nவெற்று அறிவிப்பாய் போன தடை உத்தரவு ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் பீதி: 400 வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nஆவுடையார்கோவிலில் கோடையிலும் குளிர்ச்சி தரும் மண்ஜாடி, குடுவைகள் விற்பனை: ஆர்வமுடன் மக்கள் வாங்கி செல்கின்றனர்\nகொரோனா ஊரடங்கால் மீன்பிடி தடைகாலம் முன்னதாகவே முடிந்தது தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்\n× RELATED கடையம் பகுதியை கலங்கடித்த கரடி கூண்டில் சிக்கியது: கிராம மக்கள் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-02T09:25:00Z", "digest": "sha1:474F7BMDQGBEOGEUWFY7VALT4EQOZIW6", "length": 4857, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்னியாகுமரி (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n'கன்னியாகுமரி' எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்ட புதினம். இது மலையாள சினிமா உலகினையும் ஒர் கலைஞனின் மனவெழுச்சி,உணர்வுகள் என்பனவற்றையும் மையப்படுத்தி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியினை கதைகளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.\nகதையின் நாயகன் ரவி சொல்லிக் கொள்ளும்படியாக, ஒரு திரைக் காவியம் படைத்த ஒரு சினிமா இயக்குனர். அதன் பின்னர் வெளிவந்த அவன் படைப்புகள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையாததால், தன் விருப்பதிற்குரிய இடமான கன்னியாகுமரிக்கு வருகிறான், மீண்டும் ஒரு நல்ல படைப்புக்கான ஒரு கதை அமையும் என்ற நம்பிக்கையில். வந்த இடத்தில், அவன் தன் முன்னாள் காதலி விமலாவினை கண்டுகொள்கிறான். அவன் நினைவில், அவளை மூன்று பேர் வண்புணர்ந்தது ஆகியவை வந்து போகின்றன. அவன் தூக்கம் கூட இதனால் சிரமமாகின்றது. இவற்றிலிருந்து மீள அவன் பிரவீணா என்ற நடிகையின் துணை நாடுகின்றான். இங்கும் அவனுக்கு பிரச்சனை. பிரவீணா குறித்தான எண்ணங்கள் அவனை சிறுமை கொள்ள செய்கிறது. பல்வேறு சூழ்நிலைகளில், ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்கிறான். இதனால் அவளை வெறுக்கிறான், இருந்தபோதிலும் அவளை அவன் நேசிக்கிறான். இந்த ஊசலாட்டங்களுக்கு இடையே அவன் தன் கனவு படைப்புக்கான கதையை தேடி அலைகிறான். கடைசி வரை ஒரு நல்ல கதைக்கான கருவை தீர்மானிக்க முடியாமல் திணறுகிறான். அவனை சுற்றியுள்ள அனைவரும் அவனை தனியே விட்டு விலகுகின்றனர்.அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படுகின்றதா என்பதே நாவலின் முடிவாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-06-02T09:33:54Z", "digest": "sha1:YVSVGGXLGII2HJRPJSNJNWYKRJ47WTIO", "length": 4806, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கற்குவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபனியாற்றோரமாகச் செல்லும், பதை ஒன்றைக் குறிக்கும் கற்குவை.\nகற்குவை என்பது, மனிதரால் செயற்கையாக உருவாக்கப்படும் கற்குவியலைக் குறிக்கும். இவை மேட்டு நிலங்களிலும், பற்றைக் காட்டுப் பகுதிகளிலும், மலை உச்சிகளிலும், நீர்வழிகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன.\nஇவை பல்வேறு காரணங்களுக்காகக் கட்டப்படுகின்றன.\nஇறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அடையாளத்துக்காக அல்லது அவர்களுக்கான நினைவுச் சின்னமாக.\nவழிபாடு செய்யும் இட அடையாளமாக.\nகற்பாங்கான தரிசு நிலங்களூடாகச் செல்லும் அல்லது பனியாறுகளுக்குக் குறுக்காகச் செல்லும் பாதைகளின் இரு மருங்கும் குறித்த இடைவெளிகளில், அப்பாதையைக் குறித்துக் காட்டுவதற்காக.\nஇவற்றுடன், கற்குவைகள் குறிப்பிட்ட இடங்களில் நடந்த பல்வேறு வகையான நிகழ்வுகளை நினைவு கூர்வதற்காகவும் அமைக்கப்படுகின்றன. இவை ஒரு போர் நிகழ்ந்த இடமாகவோ அல்லது ஒரு வண்டி கவிழ்ந்த இடமாகவோ இருக்கலாம். சில வெறுமனே ஒரு விவசாயி தனது வயலிலிருந்த கற்களை எடுத்துப் போட்ட இடமாகக்கூட இருக்கலாம்.\nஇவை தளர்வான, சிறிய குவைகளிலிருந்து, விரிவான, வியக்கத்தக்க பொறியியல் அமைப்பாகவும் இருக்கக்கூடும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-06-02T09:34:00Z", "digest": "sha1:MQL2CX2LRJWHUY2BKVHE7PX3ZLVD5IJC", "length": 3581, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகிந்திரா அண்டு மகிந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகிந்திரா அண்டு மகிந்திரா(முபச: 500520 ) (அ) மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா (Mahindra & Mahindra Limited) என்பது இந்தியாவிலுள்ள மகிந்திரா குழுமத்தின், வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஓர் அங்கம் ஆகும். இந்நிறுவனம் உழவு-உந்து (tractor) போன்ற விவசாய வாகனங்கள் முதற்கொண்டு பல வகையான பயணியர் வாகனங்களும் தானுந்துகளும் செய்து விற்பனை செய்கிறது.\nமகிந்திரா & மகிந்திரா லிமிடெட்\nபொது (முபச: 500520 )\nமேலும் பிரெஞ்சு நாட்டு தானுந்து நிறுவனமான ரெனோ(Renault [1])வின் தயாரிப்பான லோக���் என்ற மகிழ்வுந்தை இந்தியாவில் விற்பனை முகவராக இருந்து விற்பனை செய்து வருகிறது.\n↑ \"2011 ஆம் ஆண்டுக்கான மகிந்திரா அண்டு மகிந்திராவின் வருமானம்\" (ஆங்கிலம்). மகிந்திரா அண்டு மகிந்திரா. பார்த்த நாள் சூலை 24, 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-02T08:52:04Z", "digest": "sha1:KC4EDKQFSYOTYDYYYL63XU5N5MYZJL4R", "length": 12370, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விநாயகர் (பக்தித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிநாயகர் என்பது சன் தொலைக்காட்சியில்[2] திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 07.00 மணிக்கு ஒளிபரப்பாகி, அக்டோபர் 22, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான பக்தித்தொடர் ஆகும். இது சோனி டிவியில் ஒளிபரப்பாகும் விக்னஹர்தா கணேஷ் என்ற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும்.\nஇத்தொடர் இந்துக்கடவுள் விநாயகரை மையமாகக் கொண்ட தொடர் ஆகும். இது விநாயகர் பற்றி நாம் அறியாத பல கதைகளைக் கூறுகிறது.\nபார்வதி தேவி தமக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவருக்கு சிவபெருமான் ஆசி வழங்கினார். அவர் அறிவுறுத்தல்படி பார்வதி தம் சகோதரர் திருமாலை நோக்கி பல காலங்கள் புண்ணிய விரதம் என்னும் கடுந்தவம் மேற்கொண்டார். இறுதியாக திருமால் தோன்றி அவர் விருப்பப்படி அவருக்கு மும்மூர்த்திகளின் அம்சத்துடன் ஒரு பிள்ளை பிறக்கும் என வரமருளினார்.\nகஜாசுரன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து அவரைத் தன் வயிற்றினுள் அடக்கி வைக்கும் வரத்தைப் பெற்றான். பிறகு அவன் தேவர்களை சிறை பிடித்தான். திருமகள் வழங்கிய சந்தனத்தின் மூலம் பார்வதி ஒரு சிறுவனின் சிலையை உருவாக்கினார். திருமாலின் தாமரை மலர் பட்டவுடன் அவன் உயிர்பெற்றான். இதனால் பார்வதி மகிழ்ச்சி அடைந்தார். தேவியர்கள் அனைவரும் வந்து அச்சிறுவனை வாழ்த்தினர். அவனைக் காண சனீசுவரன் ஆவல் கொண்டார். அவரது தீய பார்வை சிறுவன் மீது படுகிறது. இதையறிந்த பார்வதி தேவி கோபம் கொண்டு துர்க்கையாக மாறி சூலாயுதத்தால் சனீசுவரனின் காலைத் தாக்கினார். பிறகு அவர் தம் மகனின் முகத்தைக் கண்டு சாந்தமடைந்தார்.\nநந்திதேவர் திருமாலின் அருளுடன் கஜாசுரனைத் தாக்கினார். இதன்மூலம் விடுதலையான சிவபெருமான் கஜாசுரனை வதம் செய்தார். பிறகு அவர் தாம் பலகாலமாகப் பிரிந்திருந்த பார்வதியைக் காணச் சென்றார். இதையறிந்த பார்வதி ஆவலுடன் சிவபெருமான் வருகைக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகணங்கள் யாரும் இல்லாததால் பார்வதி தம் மகனுக்கு சக்திகள் வழங்கி அவனைக் காவலுக்கு நிறுத்தினார். அவரிடம் தாம் ஒருவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று அச்சிறுவன் வாக்களித்தான்.\nபார்வதியின் மகன் சிவபெருமானை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பிறகு பூதகணங்கள், தேவர்கள், எமதர்மன் என பலரும் பார்வதியின் மகனிடம் போரிட்டு தோற்றனர். இறுதியில் திருமால் மற்றும் பிரம்மர் இருவரும் அச்சிறுவனிடம் சமாதானம் பேசினர். ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான். இதனால் கோபமடைந்த சிவபெருமான் தம் திரிசூலத்தைக் கொண்டு அச்சிறுவனின் தலையைக் கொய்தார். பிறகு அச்சிறுவன் பார்வதியின் புதல்வன் என்று அறிந்ததும் தேவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅங்கு வந்த பார்வதி தம் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். பிறகு கோபம் கொண்ட பார்வதி தமது அம்சங்களான தச மகா வித்யாக்களை அழைத்தார். அவர்கள் தேவர்களை அழித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் சிவபெருமான் தாம் பார்விதியின் பிள்ளையை உயிர்ப்பிப்பதாக வாக்களிக்கிறார். இதையடுத்து பார்வதி சாந்தமானார். பிறகு அங்க வந்த காசிப முனிவர் தாம் சிவனுக்கு அளித்த சாபத்தைப் பற்றிக் கூறுகிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமான் தம்மிடம் வரம் பெற்ற அரக்கர்களைக் காப்பதற்காக சூரிய தேவன் மீது திரிசூலத்தை எய்தார். இதனால் கோபமடைந்த அவரது தந்தை காசிப முனிவர் சிவபெருமானின் மகனும் ஒரு நாள் இவ்வாறு திரிசூலத்தால் கொல்லப்படுவான் என்று சாபம் விடுத்தார். அச்சாபத்தின் விளைவே நடந்த நிகழ்வுகள் என்பது தெரிய வருகிறது.\nபிறகு சிவபெருமான் வடக்கில் தலை வைத்து படுத்திருக்கும் சிசுவின் தலையைக் கொண்டு வருமாறு தேவர்களிடம் கூறுகிறார். அவர்கள் ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்தனர். அஸ்வினி குமாரர்கள் அந்தத் தலையை விநாயகருக்குப் பொருத்தினர். பிறகு சிவபெருமான் அவருக்கு உயிர் தந்தார்.\nஇந்தியாவின் வடமாநிலங்களில் கார்த்திகேயன��(முருகன்) விநாயகருக்கு முன்பு பிறந்தவராகக் கருதப்படுகிறார். ஆகவே இத்தொடரிலும் அவ்வாறே கதைக்களம் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T08:05:32Z", "digest": "sha1:7RBECP354YWPMQGCXWLCSWLOH44AURN3", "length": 4185, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏப்பம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏப்பம் (பெ) - வயிற்றிலிருந்து வாய் வழியாக சத்தத்துடன் வெளிப்படும் வாயு\nசாப்பிட்டதும் பெரிய ஏப்பம் விட்டார் - He belched after eating\nநிணமுண் டேப்ப மிட்டு (திருவிசை. கரு. பதி. 10, 6).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூன் 2010, 09:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/veteran-kerala-political-leader-km-mani-passes-away-at-86-119040900064_1.html", "date_download": "2020-06-02T08:11:41Z", "digest": "sha1:QPYE22HSTECB7CBORZOJK4HCDQKWO66C", "length": 11612, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரை நூற்றாண்டாக தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தவர் காலமானார். | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரை நூற்றாண்டாக தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்தவர் காலமானார்.\nகேரளாவில் கடந்த 1965ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் அரை நூற்றண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏவாக இருந்த கே.எம்.மாணி என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு கேரள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த 1964ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய ���ே.எம்.மாணி, 1965ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பலா தொகுதியில் இருந்து முதன் முதலாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டமன்றத்துக்கு சென்றார். அதுமுதல் தொடர்ச்சியாக\nநடந்த 12 தேர்தல்களிலும் அதே பலா தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இவரது கட்சி பங்கு பெற்றதை அடுத்து நிதி, வருவாய், சட்டம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இருப்பினும் முதல்வராக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அதற்கு ஓரிரு முறை வாய்ப்பு வந்தபோதும் அது நடக்காமல், கடைசி வரை கனவாகவே போனது.\n86 வயதாகும் மாணி கடந்த சில நாட்களாக உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் காலமானார்.\n திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா\nதர்பாரரை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் உறுதியானது\nஆர்.கே நகர் படம் நிறுத்தம் அஜித் பாணியில் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு\n500 கொடுத்தால் வாங்காதீர்கள்; 5000 கேளுங்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு \n என் பேச்ச கேளுங்க: பிரச்சாரத்தில் கெஞ்சிய ஓபிஎஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/4-tamil-fisherman-arrested-srilankan-navy-115121700067_1.html", "date_download": "2020-06-02T07:37:17Z", "digest": "sha1:NPEVY7DWFEJ4CTKKLYQLQLT5IXCUTZ64", "length": 10612, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த புதுக்கோட��டை மீனவர்கள் 4 பேரை, படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 700 பேர் 239 விசைப்படகுகளில் நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச்சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் உள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடல் எல்லையில் பிடித்ததாகக் கோரி சா. ராமமூர்த்தி, தே.வீரா, கு.ஜெயபால், மகேந்திரன் ஆகிய 4 பேரை படகுடன் கைது செய்தனர்.\nஇது குறித்து தகவலறிந்த சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் பகுதியில் பதற்ற நிலையில் காணப்படுகிறது\nபுதுச்சேரியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர்\nஅல் கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது\nபீப் பாடல் சர்ச்சை : கைதுக்கு பயந்து கனடாவிலேயே பம்மிய அனிருத்\nசிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - புகார் செய்த பெண் கைது\nஅதிமுக அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்ட மாணவி நந்தினி கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/will-take-away-sins-tiruvannamalai-girivalam-118050300043_1.html", "date_download": "2020-06-02T07:50:48Z", "digest": "sha1:HXOMRH3MBBBZNAAARJZNMWRDO3HBYK5V", "length": 11733, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாவங்களை போக்கும் திருவண்ணாமலை கிரிவலம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாவங்களை போக்கும் திருவண்ணாமலை கிரிவலம்\nசித்தர்கள் கூற்றுப்படி, 'கிரிவலம்' என்பது பக்திபூர்வமாகவும் பொற���மையாகவும் செய்ய வேண்டிய ஒன்று. பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும்.\nகிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.\nஅருணாசலத்தை வலம் வரவேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்துவைத்தால், யாகம் செய்யும் பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால், சர்வ தீர்த்தமாடிய பலன் கிடைக்கும். மூன்றாம் அடியில் மகத்தான தானம் செய்த பலன் கிடைக்கும்.\nகிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். அண்ணாமலையை தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன.\nகோடையில் ஏற்படும் பாதிப்புகளும் அதனை போக்கும் வழிமுறைகளும்....\nகண் கட்டியை போக்கும் எளிய வழிமுறைகள்\nஅடித்து நொறுக்கப்பட்ட கர்நாடக பேருந்தின் கண்ணாடி: திருவண்ணாமலையில் பதட்டம்\nயானை மரணம்: ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_429.html", "date_download": "2020-06-02T08:11:24Z", "digest": "sha1:OOLHS3WAL6KZWUXEHUO7OHBOGIKQ23T3", "length": 11057, "nlines": 65, "source_domain": "www.pathivu24.com", "title": "மாணவர்களது ஆளுமைக்கு கௌரவம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாணவர்களது ஆளுமைக்கு கௌரவம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மாணவர்கள் தலைகளில் பயணிக்கும் தமிழரசுக்கட்சியின் கனவு சிறடிக்கப்பட்டுள்ளது.\nமே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்நடைபெறவுள்ள பிரதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிழ்வை நடத்துவது ���ொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களிற்கும் முதலமைச்சரிற்குமிடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.முக்கிய ஏற்பாட்டாளர்கள் சிலரும் சத்தமின்றி பங்கெடுத்திருந்தனர்.\nஇதனை முன்னதாக அறிந்து கொண்ட தமிழரசுக்கட்சி தலைவர்கள் மாணவர்களை அழைத்து மைதான ஏற்பாடுகள் உள்ளிட்ட சிலவற்றை ஜனநாயகப்போராளிகள் அமைப்புடன் இணைந்து நடத்த விட்டுக்கொடுப்புக்களை செய்வதாக காண்பிக்க முற்பட்டனர்.\nஎனினும் ஜனநாயகப்போராளிகளை நிராகரித்த மாணவ பிரதிநிதிகள் தமது ஆளுமையை பேணமுற்பட்டனர்.\nஇந்நிலையில் முதலமைச்சர் மாணவ பிரதிநிதிகளை தன்னுடன் அழைத்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.\nமுள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரும் வந்து அஞ்சலி செலுத்தலாமென்ற ஜனநாயகப்போராளிகளது கருத்துக்களை மேற்கோள் காட்டிப்பேசிய மாணவ பிரதிநிதிகள் அவர்களுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவதெனவும் கேள்வி எழுப்பினர்.\nஇந்நிலையில் நாளை மீண்டும் தனது கைதடி அலுலகத்தில் சந்திப்புக்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதனிடையே இன்று நாள் முழுவதும் முதலமைச்சர் மற்றும் மாணவர்களது நகர்வுகளை வேவு பார்த்த வண்ணம் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்கள் சார்பு செய்தி முகவர்கள் சிலர் அலைந்து திரிந்தனர்.\nஇதனிடையே மாணவர்கள் வடமாகாணசபையிடையே முதலில் பிணக்கம் ஏற்பட ஒருசில ஊடகங்களே காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு\nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில் அதனை பாதுகாப்பதற்கும், வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/-rajkamal-films-refuses-studio-green-complaint.html", "date_download": "2020-06-02T08:59:32Z", "digest": "sha1:LQXRUSCUBMJEJNTAUJ7EKSZVOZMQMK3T", "length": 7448, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஸ்டூடியோ க்ரீன் புகாரை மறுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்", "raw_content": "\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர ம���யற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஸ்டூடியோ க்ரீன் புகாரை மறுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்\n'உத்தம வில்லன்' வெளியீட்டின்போது கமல்ஹாசனுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 10 கோடி ரூபாய் கொடுத்ததாக எழுந்த புகாரை ராஜ்கமல்…\nஸ்டூடியோ க்ரீன் புகாரை மறுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27 , 2019 08:23:03 IST\n'உத்தம வில்லன்' வெளியீட்டின்போது கமல்ஹாசனுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 10 கோடி ரூபாய் கொடுத்ததாக எழுந்த புகாரை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், \"உத்தமவில்லன் திரைப்படத்தில் எங்களுக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், படத்தை வெளியிடுவதற்காக கமல்ஹாசனுக்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 10 கோடி கொடுத்ததாக சொல்லப்படுவதில் உண்மையில்லை\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் பலி.\nகொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர் மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்\nமோகமுள் அபிஷேக்- திரையுலகில் 25 ஆண்டுகள்\n ரகசியம் வெளியிட்டார் ராணா டக்குபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2020-06-02T08:30:14Z", "digest": "sha1:VS7TRPNP7Z2FV3IYW6TAPGCXZBTVEA2X", "length": 9434, "nlines": 83, "source_domain": "mmkinfo.com", "title": "விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டி க்க வேண்டும்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nவிழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டி க்க வேண்டும்\nHome → பத்திரிகை அறிக்கைகள் → விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டி க்க வேண்டும்\nவிழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டி க்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை.\nவிழுப்புரம் மாவட்டம், கிருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் வீடு புகுந்து 10ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள காட்டுமிராண்டிதனத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.\nஇந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய அதிமுக நிர்வாகியும், அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் முருகன் மற்றும் கலிய பெருமாள் ஆகியோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.\nஜெயஸ்ரீயின் தந்தை நடத்திவரும் கடையை ஊரடங்கு நாட்களில் அரசு அனுமதிக்காத நேரத்தில் முருகன் திறக்க கூறி பொருட்களை கேட்டதால் அதனை மறுத்த சிறுமி ஜெயஸ்ரீயை அடித்துள்ளனர். இது தொடர்பாக ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அதற்கு பழிவாங்கும் விதமாக மாணவியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.\nகுடிபோதையில் நடந்தேறிய இந்த சம்பவத்திற்கு அரசின் டாஸ்மாக் திறப்பே காரணம். ஊரடங்கு உத்தரவால் 70 விழுக்காடு குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில் டாஸ்மாக் திறப்பிற்கு பிறகு இதுபோன்ற குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அரசியல் பின்புலம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\n7 வட மரைக்காயர் தெரு\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n107 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n360 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை\n54 Viewsசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும். May 29, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnusrb-police-constable-result-2019-released-check-here-005308.html", "date_download": "2020-06-02T08:33:45Z", "digest": "sha1:FG3IKBSIEKZILP6VZ64IMVBAECZY5WJU", "length": 12610, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNUSRB Result 2019: இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு | TNUSRB Police Constable Result 2019 Released: Check Here - Tamil Careerindia", "raw_content": "\n» TNUSRB Result 2019: இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNUSRB Result 2019: இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலர் எழுத்து தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nTNUSRB Result 2019: இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத���துத் தேர்வு நடைபெற்றது.\nகடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று நடைபெற்ற இத்தேர்வில் மாநிலம் முழுவதுமிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றனர்.\nதற்போது இந்த எழுத்துத் தேர்விற்கான முடிவுகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnusrbonline.org என்னும் இணையதளத்தில் தங்களது பதிவெண்ணைக் கொண்டு தேர்ச்சி முடிவை அறிந்து கொள்ளலாம்.\nஇதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக, உடல்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட இதர தேர்வுப் பணிகள் நடைபெறும். அதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் தேர்வுக் குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nகோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nIIT Goa Recruitment 2020: ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ஐஐடி கோவா-வில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n1 hr ago ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n1 hr ago 6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n19 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nMovies ரொம்ப வல்கர்.. ராணுவ வீரர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது.. டிரெண்டாகும் #ALTBalaji_Insults_Army\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nNews கொரோனா பணியில் உயிர்நீத்தவர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குக -தமிமுன் அன்சாரி\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ��ன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமேற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyOTkzMw==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-02T08:40:36Z", "digest": "sha1:VZ3U4QYME7ESQFH7R6H6G3H5QZY6I2SI", "length": 9288, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அனுமதி: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை\nடெல்லி: அரசு பங்களாவில் தங்கியிருக்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களுக்கு மத்திய அரசு டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படுகிறது. எம்.பி.யாக இருக்கும் காலம் முழுவதும் அவர்கள் அந்த அரசு பங்களாவில் தங்கி இருந்து பணியாற்றலாம். எம்.பி. பதவிக்காலம் நிறைவு பெற்றதும் அரசு பங்களாவில் இருந்து வெளியேறிவிட வேண்டும். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி.யாக இருந்தவர்களில் 35 பேர் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டும் பல முன்னாள் எம்.பி.க்கள�� அரசு பங்களாவை விட்டு வெளியேறவில்லை. இதற்கிடையே, முன்னாள் எம்.பி.க்களில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்கள். பிரிதிவி சாலையில் உள்ள அரசு பங்களாவில் அத்வானி கடந்த 1970-ம் ஆண்டு முதல் தங்கி இருக்கிறார். 91 வயதான நிலையில் அவர் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. அதுபோல ரைசினா சாலையில் உள்ள அரசு பங்களாவில் நீண்ட ஆண்டுகளாக தங்கி இருக்கும் முரளி மனோகர் ஜோஷியும் 85 வயது காரணமாக எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும் அவர்கள் இருவரையும் அரசு பங்களாவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி நார்த் அவன்யூ சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகே பழைய வீடுகளுக்கு பதிலான புத்தம் புதிய 36 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய 36 வீடுகளை கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 17-வது நாடாளுமன்றத்திற்கு தேர்வான எம்பிக்களில் சுமார் 260 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்\nஇளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி\nஎன்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது... லண்டனில் ஹாயாக டீ குடிக்கும் நவாஸ்: கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்\nகொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்தது ரஷ்யா : வரும் 11ம் தேதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க திட்டம்\nசீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது பற்றி பரிசீலிக்கப்படும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதிருப்பதியில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி\n'காட்மேன் வெப்சீரீஸ்' தடை செய்யப்பட்டால் படைப்பு சுதந்திரமே கேள்விக்குறியாகி விடும்.:தயாரிப்புக்குழு\nமருத்துவர்கள் அர்பணிப்போடு பணியாற்றுவதால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nகோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வா��்ப்பு.:வானிலை மையம் தகவல்\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/page/2/", "date_download": "2020-06-02T07:45:16Z", "digest": "sha1:IGKD42OVRXIX7WYBKXN5SPV2ZW3CP66V", "length": 7726, "nlines": 117, "source_domain": "arjunatv.in", "title": "கோவை – Page 2 – ARJUNA TV", "raw_content": "\nமேல்நிலைத்தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது\nகோவை புறநகர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில் எட்டிமடை 1-வது வார்டில் ரூ. 8.00\n46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி\n46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி கோவை பள்ளிக்கல்வித்துறை, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 46வது\nவெள்ளையனை எதிர்த்து போரிட்டு தேசம் காத்த மாமன்னர்களின் நினைவு பரிசுகளுக்கான போட்டிகள்\nதமிழ்நாடு தேவர் விளையாட்டுக்கழகம் சார்பில் மாபெரும் வலுதூக்கும் போட்டி கோவை இராமநாதபுரம் சாண்டே எம்.எம்.ஏ.சாண்டோ சின்னப்பதேவர் திருமண மண்டபத்தில் வெள்ளையனை\nசிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் சிங்காநல்லூரில் ஐயப்ப பக்தர்கள் மாபெரும் உண்ணாவிரதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும்\nபெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்\nகோவையில் பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு இலவச பயணம்; அசத்தும் தனியார் பேருந்து பொதுவாக தனியார் பேருந்து என்றால் எவ்வளவு லாபம்\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் பேரணி கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு\nஎன்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா\nடாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த\nதாயைப் பற்றி ஒரு பாடல் பாடி கானாபாலா குழந்தையை அதிர வைத்தார்\nகுழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் ��லை நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் குழந்தைகளுக்கான பேசும் பொம்மைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்\nபுதிய ஆயக்கட்டு பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு\nபொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு. கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு\nகொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது,\nதமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13281/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T08:03:20Z", "digest": "sha1:PTY46QXKAEOLDF7UA4VQA4MLY44ENA6F", "length": 12266, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திரௌபதியாக களமிறங்கும் சினேகா - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுருஷேத்திரா திரைப்படத்தில் புன்னகை இளவரசி சினேகா, திரௌபதியாக அவதாரம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் கர்ணனாக நடித்துள்ளார்.\nஇந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ள நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.\nமகாபாரத புராணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், மிகப்பெரும் செலவில் தயாராகி வருகின்றது.\nதுரியோதனனை கதாநாயகனாகக் காட்டும் இந்த படத்தில், தர்‌ஷன் துரியோதனனாக நடித்துள்ளார். அத்துடன் வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர்.\nஇந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஉலக நாடுகளில் கொரோனா தொற்று நிலவரம் #Coronavirus #COVIDー19\nதனது கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்\nகொவிட்-19 ஆல் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்.\n10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விண்வெளி பறப்பு .எலன் மஸ்கின் புதிய முயற்சி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/sonia-meets-p-chidambaram-in-tihar-jail/c77058-w2931-cid308554-su6229.htm", "date_download": "2020-06-02T07:33:39Z", "digest": "sha1:EVIXLMWA6NM5WOWDWJ4FD7BHOKTUTYRJ", "length": 2592, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு", "raw_content": "\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு\nடெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர்.\nடெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர்.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி கூறிய நிலையில், தற்போது ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசினார். அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் ப.சிதம்பரத்தை சந்தித்தார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரை சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-02T07:17:31Z", "digest": "sha1:HFJJJXDM5QP7HZER56XGKPPJUMWHVSGX", "length": 11973, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மைத்ரி புக்ஸ் – Dial for Books : Reviews", "raw_content": "\nபெண்ணுக்கு ஒரு நீதி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள், வே. வசந்தி தேவி, மைத்ரி புக்ஸ், விலை:ரூ.130, மகளிர் ஆணையம் என்னும் நிறுவனத்தின்வழி நீதி தேடிய அனுபவங்களின் தொகுப்பு இந்நூல். 2002 முதல் 2005 வரை மாநில மகளிர் ஆணையத் தலைவியாகத் தான் செயல்பட்டபோது ஆணையம் சந்தித்த வழக்குகள் குறித்து எழுத��யிருக்கிறார் வசந்தி தேவி. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி குறித்துப் பேசும் இந்நூல், அந்த நீதி கிடைக்கப் போராடிய தருணங்களையும் பதிவுசெய்கிறது. பாதிக்கப்படும் பெண்களை, குறிப்பாகத் தலித் பெண்களை இந்தச் […]\nசட்டம், பெண்கள்\tதமிழ் இந்து, பெண்ணுக்கு ஒரு நீதி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள், மைத்ரி புக்ஸ், வே. வசந்தி தேவி\nமுதல் பெண்கள், நிவேதிதா லூயிஸ், மைத்ரி புக்ஸ், விலை:ரூ.200, பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக்கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன. […]\nகட்டுரைகள்\tதமிழ் இந்து, நிவேதிதா லூயிஸ், முதல் பெண்கள், மைத்ரி புக்ஸ்\nதிருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி\nதிருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]\nஅனுபவங்கள், ஜோதிடம்\tகுமுதம், குமுதம் பு(து)த்தகம், தினத்தந்தி, திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, மைத்ரி புக்ஸ், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, லட்சுமி அம்மா, லட்சுமி என்னும் பயணி\nலட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ர��. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]\nஆய்வு, நாவல்\tகாலம் தோறும் நூலகம், தினத்தந்தி, பா. பாலசுப்பிரமணியன், பாவை பப்ளிகேஷன்ஸ், மைத்ரி புக்ஸ், லட்சுமி அம்மா, லட்சுமி என்னும் பயணி\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/love-man-wedding-woman-young-lady-honeymoon/", "date_download": "2020-06-02T09:43:57Z", "digest": "sha1:FSQS2KN3H5IRCUFUQQMVKZW7F2EZZ4NO", "length": 6136, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஆணாக மாறிய பெண்ணை காதல் திருமணம் செய்துவிட்டு முதலிரவுக்கு முன்னரே பிரிந்து சென்ற இளம்பெண் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆணாக மாறிய பெண்ணை காதல் திருமணம் செய்துவிட்டு முதலிரவுக்கு முன்னரே பிரிந்து சென்ற இளம்பெண் \nஆணாக மாறிய பெண்ணை காதல் திருமணம் செய்துவிட்டு முதலிரவுக்கு முன்னரே பிரிந்து சென்ற இளம்பெண் \nமஹா விஷ்னு உள்ளிட்ட இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசி ஏசுவை வணங்க அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவ மதபோதகர்\nதிமுகவை அழிக்க பிராமண சமூகத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை பிரதமர் மோடி அனுப்பியதாக வெளியான பகீர் தகவல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மி���் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/temple/", "date_download": "2020-06-02T07:26:16Z", "digest": "sha1:ZHFU4UQNAKYXW7MV6TWPNNBCQGMYW4OB", "length": 7161, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "temple Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉதவிக்கரம் நீட்டிய தொழில் அதிபர் மஸ்கட் ராஜா குடும்பத்தினருக்கு பாராட்டு \nஇந்துக் கோயிலில் அமர்ந்து போலீஸ் சீருடையில் பாட்டு பாடும் தமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்\nதிராவிட கும்பலுக்கும் ஒழுக்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம்..படுபாவிகளா எனக்கூறி பெரியாரிஸ்டுகளை பொளந்து கட்டும் நித்தியானந்தா \nவேதத்தை யார் கற்க வேண்டுமென விளக்கமளிக்கும் பிராமணர்\nஹிந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என பெரியார் துதிபாடும் திமுக பெருமிதம்\nசிவன் ஆலயம் குறித்துப்பேசிய திருமாவளவன் \nஹிந்துக்களின் கோவில் சொத்துக்களை பறிகொடுக்கமாட்டோம் என்றும் திமுக,வை விட்டால் நமக்கு நாதியில்லை என சுப.வீ அதிரடி பேச்சு\nஎங்களுக்கு செய்ய ஏன் அரசுக்கு வலிக்குதுனு மாதம் 800 ரூபாய் சம்பளம் பெறும் ஐயங்கார் ஆவேசம்\nரௌடிபேபி சூர்யாவை பெற்மைக்காக அவரது அம்மாவிற்கு கோயில் கட்டப்போவதா அறிவித்த ஜிபி முத்துவை வறுத்தெடுக்கும் டிக்டாக்வாசிகள் \nதமிழகத்திலுள்ள ஆதீனங்களை வெச்சு செய்யு செய்யுனு செய்யும் ஹிந்துத்துவாதி\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 ��ணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2008/05/nagaram-poems-4/", "date_download": "2020-06-02T09:00:18Z", "digest": "sha1:QJHQOUPRXEGW7ACL7YAY5IVDL6KQHQI6", "length": 14291, "nlines": 168, "source_domain": "www.tamilhindu.com", "title": "நகரம் நானூறு – 4 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநகரம் நானூறு – 4\nசாலைக்குக் கூன்விழுந்தால் சர்ரென்று போவாயோ\nவேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப்\nTags: நகரம் நானூறு, மரபு கவிதை, வேகத் தடை\n2 மறுமொழிகள் நகரம் நானூறு – 4\nநகரக் காட்சிகள் கவிதைகள் பிரமாதம். முன்பு (தென்றல் புகழ்) வாஞ்சி சார் மேற்பார்வையில் வெண்பா வடிக்கலாம் வா என்ற ஈற்றடி கொடுத்து எழுதும் சவாலுக்கு சமர்ப்பித்த என்னுடைய சிறு கவிதையை இங்கே அனுப்புகிறேன்….\nதாரின் தகிப்பிற்கு காலுறை போட்டவர்\nகாரில் நனையா தலைசணற் சாக்கினுள்\nசேற்றில் கிடக்கை சணற்பாயே மெத்தை\nஇரவின் கொசுக்கோ வலைச்சிறைச் சாலை\nசெவிக்கு விருந்திடும் வா’கன’ கீதம்\nநவில்தற் கியலாத இன்பத்தி லென்றும்\nகவின்மிகு சென்னையிற்ச் சாலை இடுவார்\nதிரு மனோ, மன்ற மையத்தின் வெண்பா வடிக்கலாம் வா திரியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நம் பாதைகள் ஒன்றையொன்று தொட்டதுண்டோ\nநன்றாக வெண்பா எழுதுகிறீர்கள். உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 24\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nஎழுமின் விழிமின் – 13\nஎழுமின் விழிமின் – 9\nகொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.���ன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t55525-topic", "date_download": "2020-06-02T07:47:48Z", "digest": "sha1:27HSR3YXTPXTUAZMAAIAJABVI6HULUNP", "length": 12476, "nlines": 110, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nஇந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\nRe: இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\nRe: இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\nRe: இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-02T08:07:34Z", "digest": "sha1:UZYXJPHZVAYXKWTVAN3TSU2RT7BNLIDX", "length": 10098, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிவகங்கையில் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிவகங்கையில் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி\nபாரம்பரியத்தை பாதுகாக்க சிவகங்கையைச் சேர்ந்த பெண் விவசாயி இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி செய்துள்ளார்.\nஇந்தியாவில் காட்டுயானம், காட்டுப் பொன்னி, வெள்ளைக்கார், கம்பஞ்சம்பா, சிவப்பு குருவிக்கார், செம்பாளை, கவுனி, மாப்பிள்ளைச் சம்பா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன. இவை இயற்கை உரங்களால் விளைந்த இந்த ரகங்கள் ரசாயன உரங்களுக்கு ஈடுகொடுக்கவில்லை. மேலும் நீண்டகால பயிர் என்பதால் காலப்போக்கில் விவசாயிகள் புதிய ரகங்களுக்கு மாறினர்.\nதற்போது மீண்டும் பாரம்பரிய நெல் வகைகளுக்கு மாறி வருகின்றனர்.\n‘மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகம் தனித்துவம் மிக்கத���. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என, டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஅபூர்வமாக மாறிவிட்ட இந்த ரக நெல் ரகத்தை சிவகங்கையைச் சேர்ந்த விவசாயி தனலட்சுமி பாண்டி இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார்.\nஅவர் அரை ஏக்கரில் பயிரிட்டுள்ளார். நெற்பயிர்கள் ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளனர்.தனலட்சுமி பாண்டி கூறியதாவது:\nஉடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துக்கள் மாப்பிள்ளை சம்பாவில் உள்ளன.\nஅரிசி சிவப்பாக தான் இருக்கும். அதை தான் நாங்கள் சாப்பிடுகிறோம். ருசியாக இருப்பதாக கூறுகின்றனர்.\nஅரை ஏக்கருக்கு 2 கிலோ விதை போதும். முதலில் நாற்றங்கால் அமைத்து விதை பாவி, 35 நாட்களில் நடவு செய்தோம். மற்ற ரகங்களை பொறுத்தவரை பல நாற்றுகள் இணைத்து நடவு செய்வோம்.\nஆனால் மாப்பிள்ளை சம்பாவில் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்தால் போதும். வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nஒரு மாதத்திற்கு தண்ணீர் இல்லாவிட்டால் கூட பயிர்கள் காயாது.அதேபோல் கனமழை பெய்து நீரில் மூழ்கினாலும் நீண்ட நாட்களுக்கு அழுகாது. இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடியது.\nபூச்சித் தாக்குதலும் இருக்காது. அடியுரமாக மாட்டு சாணத்தை பயன்படுத்தினோம். ‘பஞ்சகவ்யத்தை’ தயாரித்து தண்ணீர் பாய்ச்சும் போது கலந்துவிடுகிறோம், கடலை புண்ணாக்கும் பயன்படுத்துகிறோம்.\nநடவு செய்த 150 நாட்களில் அறுவடை செய்யலாம். அரை ஏக்கருக்கு 17 முதல் 19 மூடைகள் கிடைக்கும். அவற்றை ஆறு மாதங்கள் வைத்திருந்து அரிசியாக்கி விற்போம். வெளி சந்தையில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பாரம்பரிய நெல்\n`வீடுதோறும் வெற்றிலைக்கொடி வளர்ப்போம்” →\n← பாம் ஆயிலும் சுமத்ரா புலியும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933810/amp", "date_download": "2020-06-02T07:42:39Z", "digest": "sha1:RROH5VZIPUCWM5E7WQJQXJBJ7QOGQEZV", "length": 9963, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சுவரில் துளையிட்டு டாஸ்மாக் கடையில் நுழைந்து 25,000 மதுபானம் கொள்ளை: 1 லட்சம் ரொக்கம் தப்பியது | Dinakaran", "raw_content": "\nசுவரில் துளையிட்டு டாஸ்மாக் கடையில் நுழைந்து 25,000 மதுபானம் கொள்ளை: 1 லட்சம் ரொக்கம் தப்பியது\nபுழல்: புழல் அடுத்த சோழவரம் - ஆத்தூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் ரமேஷ் (45), மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் வீடுட்டுக்கு சென்றனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை சோழவரம் போலீசார் ரோந்து சென்றபோது, டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டனர். உடனே கடையின் விற்பனையாளர் மற்றும் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅவர்கள், சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ₹25 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. கல்லாவை திறக்க முடியாததால், அதில் வைத்திருந்த ₹1 லட்சம் ரொக்கம் தப்பியது.இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் ��ிபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:43:43Z", "digest": "sha1:K43ASPKTLEJLMY4MAKWN7XQQEHFJBFLC", "length": 4873, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மைக்ரோசாப்ட் அவுட்லுக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூசிகை - என்றால் என்ன \nநேர சூசிசை - Time Table என்றவாறு இலங்கையில் பயன்படுத்துகின்றனர். இது பொருத்தம் இல்லை என்றால் வேறு நல்ல சொற்கள் இருப்பின் மாற்றிவிடவும். --Umapathy (உமாபதி) 17:11, 22 டிசம்பர் 2007 (UTC)\nகால அட்டவணை என்ற சொல் இலங்கைத் தமிழருக்கு புரியும்படி இருக்குமா தமிழகத்தில் பெரும்பாலும் இதையே பயன்படுத்துவர் வினோத் 17:18, 22 டிசம்பர் 2007 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2007, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு��ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-university-has-announced-pg-engineering-counselling-date-005060.html", "date_download": "2020-06-02T08:22:10Z", "digest": "sha1:P2DESZY6IJGAB7UGIRAQ4YNULJECH7BR", "length": 12566, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு | Anna University has announced pg engineering counselling Date - Tamil Careerindia", "raw_content": "\n» முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்பு ஜூலை 21-இல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமுதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமுதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.\nஇதில், டான்செட் அல்லது ஏதேனும் ஓர் ஐஐடி சார்பில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் கேட்' (பட்டதாரி நுண்ணறி தேர்வு) மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு ஒதுக்கீட்டு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது.\nஇந்தக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வருகிற 21-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.\n அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஒடிசா மத்திய பல்கலையில் வேலை வாய்ப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nCoronavirus (COVID-19): ஜூன் மாதத்தில் பருவத் தேர்வு அதே மாதத்தில் முடிவுகளும் வெளியிடப்படும்\nCoronavirus (COVID-19): அண்ணாமலைப் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா ஊரடங்கால் மருத்துவ படிப்புகள் இனி ஆன்லைன் வழியில் நடத்த முடிவு\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nTANCET 2020: அண்ணா பல்கலை டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிறந்தநிலை பல்கலைக் கழக மாணவர்களே உங்களுக்கு என தனி வேலை வாய்ப்பு முகாம்\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வேண்டுமா\n6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n1 hr ago ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n1 hr ago 6,770 ஊழியர்களை பணி நீக்கம் செய்த போயிங் விமான நிறுவனம்\n19 hrs ago 8-வது தேர்ச்சியா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nMovies ரொம்ப வல்கர்.. ராணுவ வீரர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது.. டிரெண்டாகும் #ALTBalaji_Insults_Army\nNews கொரோனா பணியில் உயிர்நீத்தவர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குக -தமிமுன் அன்சாரி\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175624?ref=right-popular", "date_download": "2020-06-02T07:33:04Z", "digest": "sha1:JGXVAJXEMYH3OSKXLP6H3EPQGOWZKCD4", "length": 6593, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "வசூலில் அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய அசுரன், தனுஷ் வேற லெவல் மாஸ் - Cineulagam", "raw_content": "\nஇணையத்தில் செம வைரலாகும் பிக் பாஸ் லாஸ்லியாவின் 18 வயது பருவ புகைப்படம்\nமாஸ்டர் ட்ரைலர் , தளபதி 65 குறித்து மாஸ் தகவல்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..\nசூர்யா சொல்றது எல்லாமே நடக்குதுங்க...இணையத்தை ஆட்டிப்படைக்கும் சூர்யா கணிப்பு மீம்ஸ்..இத பாருங்க...\nசெம்ம சென்சேஷன் இயக்குனருடன் கைக்கோர்க்கு���் விக்ரம், ரசிகர்கள் கொண்டாட்டம்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\n அப்பாவான மகிழ்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்\nப்ரேமம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம், இப்படி ஒரு வாய்ப்பு தவறிவிட்டதே...\nதிரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி..\nஅதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ..\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nவசூலில் அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய அசுரன், தனுஷ் வேற லெவல் மாஸ்\nநேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் இந்த வருடம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.\nஇப்படம் ரூ 107 கோடி வரை வசூல் செய்து அஜித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது, இந்நிலையில் நேர்கொண்ட பார்வை அமெரிக்காவில் $300,000 வசூல் செய்துள்ளதாம்.\nஇதன் மூலம் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களின் அமெரிக்கா வசூலை அசுரன் பின்னுக்கு தள்ளியுள்ளதாம்.\nமேலும், இன்னும் அமெரிக்காவில் அசுரன் படம் வெற்றிக்கரமான ஓடி வருவது குறிப்பிடத்தக்கது, கண்டிப்பாக இப்படம் தனுஷின் திரைப்பயணத்தின் பெஸ்ட் வசூலாக அமையும்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=284650&name=T%20M%20S%20GOVINDARAJAN", "date_download": "2020-06-02T08:16:49Z", "digest": "sha1:GUEZH4GN3YIA3SGN5746QNKVDETHPJ26", "length": 22675, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: T M S GOVINDARAJAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் T M S GOVINDARAJAN அவரது கருத்துக்கள்\nஅரசியல் நம்பிக்கை இழந்த திட்டங்கள் பிரியங்கா\nஇந்த அரசின் திட்டங்கள் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது நீங்கள��� ஒன்றும் கவலை படவேண்டாம் முதலில் உங்கள் ஆட்சியில் உங்கள் மாமியாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்து கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி இருந்தீர்களே அதற்கு ஏதாவது பதில் இருக்கிறதா இருந்தால் கூறுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற அல்லக்கைகள் ஆவது கூறலாம். 15-மே-2020 14:15:40 IST\nபொது பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை\nபிரதமரின் பேட்டி என்றாலே தமிழகத்திலுள்ள தேச விரோதிகளுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது இவர்களெல்லாம் தன் குடும்பத்தை எப்படி உயர்த்துவது என்றே தெரியாது ஆனால் பிரதமர் நாட்டை உயர்த்த வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருப்பார்கள் மோடி ஆட்சியில் இருப்பதால் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு இகழ்வார்கள் அதிலும் ஒரு சிலருக்கு இன்னும் 15 லட்ச ரூபாய் கிடைக்கவில்லையே என்று ஏங்கி ஏங்கியே இறந்து விடுவார்கள் போலிருக்கிறது மோடி சில தவறு செய்கிறார் ஒவ்வொரு வருடமும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றி பெட்ரோல் டீசல் கேஸ் விலையை இறக்கி இது போன்ற தேச விரோதிகளுக்கு பாடம் புகட்டினால் நன்றாக இருக்கும் குரானா வியாதியை பரப்பிய கூட்டங்கள் எல்லாம் உயர் சிகிச்சை அளித்து காப்பாற்ற பட்டுள்ளார்கள் ஆனால் தற்பொழுது மாட்டிக் கொண்டவர்கள் எல்லாம் சின்னாபின்னமாக போகிறார்கள் அதுபோல் தமிழகத்தில் இருக்கும் தேசவிரோதிகள் குடிகாரர்கள் விரைவில் இறைவனால் அழிக்கப்பட்டு தமிழகம் உயர்ந்த நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன். 12-மே-2020 19:04:26 IST\nபொது ஏழைகளின் கையில் பணத்தை கொடுங்கள் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி\nயாருங்க ஏழைகள் என்று தெளிவு படுத்தினால் அதுவும் நன்றாக இருக்கும் சூழ்நிலையால் பழனியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது அப்போது அம்மா உணவகத்தில் வரிசையில் இருக்கும்போது ஒரு குடிகார தமிழன் அவன் நண்பனிடம் கூறுகிறான் நேற்று ஒரு சரக்கை 185 ரூபாய் உள்ளதை பிளாக்கில் 500 ரூபாய்க்கு வாங்கினேன் சரக்கு பெயர் நெப்போலியனாம் சரக்கை கிளாஸில் ஊற்றும்போது பேசுகிறது அதை குடித்தால் தான் தூக்கம் வருகிறது ஒரு இரண்டு மணி நேரம் தூங்கினேன் அதிகாலை 2 மணிக்கு முழிப்பு வந்துவிட்டது சைக்கிளில் டீ விற்பவன் வந்தான் அவனிடம் ஒன்று இரண்டு மூன்று என்று 4டீ ஆகிவிட்டது அப்படியே வந்து வரிசையில் நினைக்கிறேன் என்று கூறுகிறான் இப்படிப்பட்டவன் தமிழகத்தில் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன இவன் ஏழையா இவனும் இலவச உணவுக்கு வரிசையில் வந்து நிற்கிறான் தமிழகம் நாசமா போய்க்கொண்டிருக்கிறது இறைவன் தமிழகத்தை காக்க வேண்டும் அது விரைவில் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் 06-மே-2020 07:58:58 IST\nபொது மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஊரடங்கு தொடரட்டும் நோய் நீங்கட்டும் மக்கள் பசி பட்டினியால் ஒருபோதும் சாக மாட்டார்கள் அனைவரும் அக்னிநட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் இரண்டு வாரங்களுக்கு ருசியை தவிர்த்து கஞ்சி பழையசாதம் ரசம் சாதம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் கறி விருந்துகளுக்கு அடிமையாகாதீர்கள் வரும் இரண்டு வாரமாவது வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். 01-மே-2020 19:07:24 IST\nசம்பவம் நிவாரண பொருட்களை திருப்பி கொடுத்த மக்கள்\nதமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இந்த உணவுப் பொருட்களைத்தான் பயன்படுத்தி மக்கள் உயிர் வாழ்கிறார்கள் இனி இந்த மக்கள் ரேஷன் கடை உணவையே சாப்பிட மாட்டார்கள் போலிருக்கிறது எல்லாம் கலிகாலம் இதில் இங்கு கருத்துப் போடுபவர்களில் சில பேர் மக்கள் பட்டினி சாவில் சாகப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் கூட கிராமங்களில் கறிவிருந்து ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. 30-ஏப்-2020 20:22:51 IST\nபொது அக் ஷய திருதிக்கு இணையதளத்தில் தங்கம் விற்பனை\nதயவுசெய்து கடைகளில் இது போன்ற திட்டங்களில் யாரும் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழந்து கொள்ளாதீர்கள் இன்று பங்குச் சந்தை மூலமாக ஆக்சிஸ் ரிலையன்ஸ் எஸ்பிஐ ஐசிஐசிஐ போன்றவற்றில் தங்க முதலீட்டுத் திட்டம் அதுவும் 24 கேரட் விலை மலிவாக கிடைக்கிறது அதில் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கூலி சேதாரம் போன்ற நஷ்டம் தவிர்க்கப்படும் விலை ஏறும்போது விற்பனை செய்தால் கமிஷன் மட்டும்தான் கழியும் தங்கம் வாங்க ஆளே இல்லாத கடையில் கடைகாரர்கள் விலையை ஏற்றி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் மக்கள் உஷாராக இருந்து கொள்ளுங்கள். 23-ஏப்-2020 08:31:48 IST\nசம்பவம் பிரதமர் குறித்து அவதூறு வாலிபர் மீது வழக்குப்பதிவு\nஇவன் பிறப்பைப் பற்றி இவனே கூறியுள்ளான் இவனைப் போன்ற பிறப்புள்ள நிறைய தேசவிரோதிகள் த��ிழகத்தில் இருப்பதால்தான் தமிழகம் இன்றும் தேசபக்தி இல்லாத மாநிலமாக இருக்கிறது இல்லையென்றால் உண்மையான முதல்வராக இருந்த காமராஜரை தோற்கடித்து இருப்பார்களா இது போன்ற தேச விரோதிகளை இவர்களை ஆதரிப்பவர்களை இறைவன் கொடிய நோய்கள் கொடுத்து அழித்தால் தான் தமிழகம் இறை பக்தியுள்ள ஒழுக்கமுள்ள மாநிலமாக மாறும் அதுவரை ஜனநாயகம் என்ற பெயரில் கீழ்த்தரமாக தான் நடந்து கொள்வார்கள் விரைவில் இவர்களைப் போன்றவர்களை தேச விரோதிகளை இறைவன் அழித்து தமிழகத்தையும் தேசத்தையும் காக்க வேண்டுகிறேன். 20-ஏப்-2020 19:18:55 IST\nபொது இந்தியாவில் 13 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nவந்துவிட்டார் பொருளாதாரப் புலி வாஜ்பாய் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு எவ்வளவு இருந்தது காங்கிரஸ் ஆட்சி முடியும் நேரம் ரூபாய் மதிப்பு எவ்வளவு இருந்தது என்று உலகத்துக்கே தெரியும் வெளிநாடுகளில் கடன் வாங்கி சம்பளம் போட்ட காங்கிரஸ் அரசின் அல்லக்கை மன்மோகன் சிங் சிதம்பரம் ரகுராம் ராஜன் இவர்கள் மூவரும் சேர்ந்து ரூபாயின் மதிப்பு சுமார் 70 ரூபாய்க்கு கொண்டு வந்து நாட்டை நாசமாக்கி விட்டார்கள் இவர்கள் ஆட்சியில் தான் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம் போல் உயர்ந்திருந்தது 07-ஏப்-2020 13:35:27 IST\nபொது 1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..\nஇன்று பழனி பஸ் ஸ்டாண்டில் உள்ள அம்மா உணவகத்தில் தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் இலவசமாக இட்லியும் கேசரியும் வழங்கினார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இறைவன் என்றும் அவர்களுக்கு துணை புரிய வேண்டுகிறேன் 07-ஏப்-2020 10:42:38 IST\nஅரசியல் எண்ணை இல்லை விளக்கேற்ற முடியுமா \nஇவர் நடித்த ஒரு படத்தில் விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை விளக்கு போல வெளிச்சம் வரும் நம்ம நிலைமை என்று காசுக்காக பாடிக் கொண்டு நடித்தார் ஆனால் இன்று பிரதமர் கூறிவிட்டார் என்பதற்காக தற்குறி போல் செயல்படுகிறார் இவரையும் சிலர் ஆதரிக்கிறார்கள் கேவலம். 06-ஏப்-2020 19:33:33 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/03/28091544/1373121/P-Chidambaram-Reserve-Bank-announcement-is-vague.vpf", "date_download": "2020-06-02T09:34:06Z", "digest": "sha1:XNCJRLBCWZFR4MS6PSPE7GRDUYNJCT3P", "length": 15659, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது: ப.சிதம்பரம் கருத்து || P Chidambaram Reserve Bank announcement is vague", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது: ப.சிதம்பரம் கருத்து\nகடன்களுக்கான மாதாந்திர சுலப தவணை (இ.எம்.ஐ.) தேதி தள்ளிவைத்திருப்பது தெளிவற்றதாகவும், அரைமனதுடன் அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nகடன்களுக்கான மாதாந்திர சுலப தவணை (இ.எம்.ஐ.) தேதி தள்ளிவைத்திருப்பது தெளிவற்றதாகவும், அரைமனதுடன் அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nரிசர்வ் வங்கி, கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-\nமக்களிடையே அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து இருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் கடன்களுக்கான மாதாந்திர சுலப தவணை (இ.எம்.ஐ.) தேதி தள்ளிவைத்திருப்பது தெளிவற்றதாகவும், அரைமனதுடன் அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளது.\nகடன் வாங்கியவர்கள் வங்கிகளை சார்ந்து செயல்படுவதால் அவர்கள் மேலும் ஏமாற்றம் அடைய நேரிடும். நான் கேட்பது, ஜூன் 30-ந் தேதிக்கு முன்னதாக வரும் அனைத்து சுலப தவணைகளையும் ஜூன் 30-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்.\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதிருப்பதியி��் சாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\n‘சானிடைசர்’ திரவ ஏற்றுமதி கட்டுப்பாடு தளர்வு - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவின் பொருளாதாரம் 22 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சி- சர்வதேச ஆய்வு நிறுவனம் தகவல்\nசாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு\nகடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50000 கோடி கடனுதவி- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.75 சதவீதமாக குறைப்பு- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\n2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்- ஆர்பிஐ கணிப்பு\nரிசர்வ் வங்கி அறிவிப்பால் நாட்டில் பணப்புழக்கம் மேம்படும்- பிரதமர் மோடி\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/Corona717.html", "date_download": "2020-06-02T07:14:18Z", "digest": "sha1:D2JNB3MTJPBN7ZHOUYTR6MKXUIQSZNDI", "length": 8452, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா வைரஸ்! இறந்தவர்களின் 717 பேராக உயர்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆசியா / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா வைரஸ் இறந்தவர்களின் 717 பேராக உயர்வு\n இறந்தவர்களின் 717 பேராக உயர்வு\nகனி February 08, 2020 ஆசியா, உலகம், சிறப்புப் பதிவுகள்\nசீனாவின் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இறந்தவ��்களின் 717 பேராக உயர்ந்துள்ளது.\nஇது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சீனாவின் பிரதான நிலப்பகுதி மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.\nஹூபே மாகாணத்தில் வைரஸால் 81 பேர் இறந்தனர். அங்கு வைரஸ் நோய் உருவாகியது டிசம்பர் மாதம் என் பிராந்திய சுகாதார ஆணையகம் கூறுகிறது.\nஹூபேயில் மேலும் 2,841 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நோயினால் மாகாணத்தில் 24,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 34,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.\nசீனாவின் வெளியே கொங்ஹாங்கில் ஒருவரும் பிலிப்பைன்ஸில் மற்றொருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.\n25 நாடுகளுக்கு இந்நோய் பரவியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, 34 வயதான வுஹான் என்ற மருத்துவர் மரணமடைந்தார்.\nஇவர் தான் டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து ம்பரில் வைரஸ் குறித்து எச்சரிக்கை விட்டிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வு��ள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13288/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:26:09Z", "digest": "sha1:IK2O54EKCMRJY2QT2GML5Y6CFIOUQH47", "length": 13407, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nSooriyanFM Gossip - இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nசோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங் கற்றாழை, இரயில் கற்றாழை என கற்றாழை பலவகைப்படும்.\nகற்றாழையானது முக அழகிற்கு மட்டுமல்லாது அழகுசாதன தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nபொதுவாக சிலருக்கு உடலில் உள்ள கருமை நிறம் நீங்குவதற்கு இக்கற்றாழை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கற்றாழை சாற்றை கருமை நிறமுள்ள இடத்திற்கு தடவி வந்தால் கருமை நீங்கும்.\nகண் எரிச்சல் உள்ளவர்கள் கற்றாழையை தட்டையாக நடுவாக வெட்டி கண்ணில் வைத்து சிறிது நேரமிருந்தால் கண் எரிச்சல் குறையும்.\nபாத வெடிப்பு உள்ளவர்கள் வெடிப்புள்ள இடத்தில் தினமும் கற்றாழை சாற்றை தடவி வந்தால் வெடிப்பு உள்ள தடம் மறையும்.\nதேங்காய் எண்ணெயில் கற்றாழையை சிறுதுண்டுகளாக வெட்டி போட்டு காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.\nதூக்கமின்றி இருப்பவர்கள் இந்த எண்ணையை தலையில் தடவி வந்தால் சிறப்பான நிம்மதியாக தூக்கம் வரும்.\nகீறல்கள் காயங்கள் தீக்காயங்கள் ஏற்படின் கற்றாழை சாற்றை பூசினால் காயங்கள் விரைவில் குணமடையும்.\nஅதனால் மருத்துவகுணங்கள் நிறைந்த கற்றாழையை முடிந���தவரை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (12.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (16.05.2020) #Coronavirus #Srilanka\nடொக்டர் பட்டத்தை தட்டிச் சென்ற நாய்\nதற்கொலை செய்துகொள்ளும் கொரோனா நோயாளிகள்...#Coronavirus\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (22.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nமுதுகு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு மூன்று சிறுநீரகம்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்��ையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/10/srimad-bhagavatam-skanda-10-adhyaya-8.html", "date_download": "2020-06-02T09:23:09Z", "digest": "sha1:IAJONBWULKJEYH4YQ4Q45ODBWWWLKMF7", "length": 14645, "nlines": 180, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Srimad Bhagavatam skanda 10 adhyaya 8 in tamil - Namakaranam", "raw_content": "\nஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 10 அத்தியாயம் 8\nயாதவர்களின் புரொஹிதரும் சிறந்த தபஸ்வியும் ஆன கர்க்க மஹரிஷி வசுதேவரால் அனுப்பப்பட்டு நந்த கோகுலம் சென்றார். நந்தகோபர் அவரிடம் குழந்தைகளுக்கு ஜாதகர்மம் நாமகரணம் செய்யும்படி வேண்ட அவர் தான் யதுகுலத்தின் ஆசார்யர் என்று அறியப்பட்டதால் தன்னால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டால் கம்சன் இந்தக்குழந்தை தேவகியின் பிள்ளை என்று தெரிந்து கொள்வான்\nஏனென்றால் தேவகியின் எட்டாவது புத்திரனால் தனக்கு மரணம் என அறிந்த கம்சன் எட்டாவது குழந்தை பெண்ணாக இருப்பது இயலாது என எண்ணி நந்தகோபருக்கும் வசுதேவருக்கும் உள்ள நட்பை அறிந்து சந்தேகம் கொண்டு இந்தக் குழந்தையைக் கொல்ல நினைப்பான் எனக்கூறி இதை ரகசியமாகச்செய்வதாகக்கூறினார்.\nபிறகு கர்க்க மஹரிஷி இரண்டு குழந்தைகளுக்கும் நாமகரணத்தை யாரும் அறியாமல் செய்வித்தார் .\nஅயம் ஹி ரோஹிணீ புத்ர: ரமயன் ஸுஹ்ருத: குணை:\nஆக்யாஸ்யதே ராம இதி பலாதிக்யாத் பலம் விது:\nயதூனாம் அப்ருதக்பாவாத் ஸம்கர்ஷணம் உசந்த்யுத\nரோஹிணியின் புத்திரன் தனது குணங்களால் நண்பர்களை இன்புறச் செய்வான் அதனால் ர���மன் என்றும் . பலம் மிகுதியால் பலன் என்றும் கூறப்படுவான். யாதவர்களின் ஒற்றுமையை வளர்க்கப் போவதால் ஸங்கர்ஷணன் எனவும் கூறுவார்கள்.\nஆஸன் வர்ணத்ரய: ஹி அஸ்ய க்ருஹ்ணதோ அனுயுகம் தனூ:\nசுக்லோ ரக்த: ததா பீத: இதானீம் க்ருஷ்ணதாம் கத:\nப்ராகயம் வஸுதேவஸ்ய க்வசித் ஜாத: தவாத்மஜ:\nவாசுதேவ இதி ஸ்ரீமான் அபிக்ஞா:ஸம்ப்ரசக்ஷதே\n\"ஆதிபுருஷனாகிய இவன் ஒவ்வொரு யுகத்திலும் வேறு வேறு உருவத்திலும் வெண்மை, சிவப்பு, மஞ்சள் என்ற மூன்று வர்ணங்களிலும் தோன்றி இப்போது கருமை வர்ணத்தில் காட்சி அளிக்கிறான். உமது புத்திரனான இவன் முன்னொரு காலத்தில் வசுதேவருக்குப் பிள்ளையாகப் பிறந்தவன் ஆதலால் அறிஞர்கள் இவனை வாசுதேவன் என அழைக்கிறார்கள்.\"\n\"உமது குமாரனுக்கு குணங்களுக்கும் செயல்களுக்கும் இணங்க பல பெயர்களும் வடிவங்களும் உண்டு அவைகளை நான் அறிவேன். மற்ற ஜனங்கள் அறியமாட்டார்கள். இவன் கோபர்களுக்கும் கோகுலத்திற்கும் ஆனந்தம் அளிப்பான் இவனால் நீங்கள் எல்லா கஷ்டங்களையும் எளிதில் கடப்பீர்கள். இவன் குணங்களாலும் கீர்த்தியாலும் பெருமையாலும் நாராயணனுக்கு ஒப்பானவன். ஆகையால் இவனை முழு கவனத்துடன் காப்பாற்ற வேண்டும்.\"\nஇவ்வாறு கூறிவிட்டு கர்க்க முனிவர் சென்றுவிட்டார் .\nஇங்கு க்ருஷ்ணன் என்ற பெயர் கூறப்படவில்லை. அது நாராயண பட்டாதிரியால் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.\nகர்க்கர் குழந்தையை க்ருஷ்ணன் என்று ஏன் பெயரிட்டார் என்றால் அவன் உலகின் பாவங்களை உழுது வெளியேற்றுகிறான். க்ருஷ் என்றால் உழுவது 'ண;காரம் ஆனந்தத்தைக் குறிக்கும்.\nக்ருஷ்ண நாமத்திற்கு மஹாபாரத விளக்கம் பின்வருமாறு\nமகாபாரதத்தில் அர்ஜுனனிடம் தன் பெயருக்குப் பொருள் கூறுகிறார்.\nக்ருஷாமி மேதினீம் பார்த்த பூத்வா க்ருஷ்ணாயசோ மஹான்\nக்ருஷ்ணவர்ணஸ்ச மே யஸ்மாத் தேன க்ருஷ்ண: அஹம் அர்ஜுன.\n( மஹாபாரதம்- சாந்தி பர்வம்)\n\"மிகப்பெரிய கலப்பையைப்போல் பூமியை உழுகிறேன். எனது நிறம் கருமையானபடியாலும் என்னை கிருஷ்ணன் என்கிறார்கள். \"\nஇந்த உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் அவன் ஸ்ருஷ்டியானபடியால் ஒரு உழவன் பூமியை உழுது பயிரிடுவதைப்போல இந்த உலகத்தை விளைவிக்கிறான். இன்னொரு விளக்கம்.\nக்ருஷி பூவாசக: சப்த: ணஸ்ச நிவ்ருத்திவாசக:\nவிஷ்ணு: தத்பாவயோகாத் ச க்ருஷ்ண: பவதி சாஸ்வத:\n(மஹாபாரதம் –உத்தியோக பர்வம் )\nஅடுத்து கிருஷ்ணனின் பால லீலைகள்\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-02T08:17:42Z", "digest": "sha1:YDTZ5RL2QOK4MNDIS626DO43CPZ2FOID", "length": 3998, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்! | Sankathi24", "raw_content": "\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்\nசனி டிசம்பர் 08, 2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும், அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு நந்தியாரில் (05, Allée de Savoie , 92000 Nanterre ) இல் நடைபெற உள்ளது.\nஞாயிறு மே 24, 2020\nபிரிகேடியர் பால்ராஜ் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nவியாழன் மே 21, 2020\nதமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nநெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்\nதிங்கள் மே 18, 2020\nஇயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்\nபுதன் மே 13, 2020\nஉலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sendhamarainews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-06-02T08:53:25Z", "digest": "sha1:KAGVGASXULI5ZH7LKI5APAYVJGR54QJL", "length": 15914, "nlines": 149, "source_domain": "www.sendhamarainews.com", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் - Sendhamarainews", "raw_content": "\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு... January 21, 2020\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோட... January 21, 2020\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி... January 14, 2020\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு... January 13, 2020\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.\nதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள், விடுதிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.\nமாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் சென்று, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.\nகீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்\nகடைசி 20 ஓவர் போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா\nபா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட��டியின்றி தேர்வு\nமாணவர்கள் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் – பிரதமர் மோடி\nநதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி\nஇளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டு\nதிருவையாறில் தியாகராஜர் 173-வது ஆராதனை விழா| வெங்கையா நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்\nமின்சார வாகனங்களின் தலைசிறந்த உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை\nபுதிய இந்தியாவை உருவாகும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்துள்ளன\nவிளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு\nவீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிப்பு\nபொதுத்துறை நிறுவங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 5000 கோடி திரட்ட திட்டம்\nசாலை போக்குவரத்தை மேம்படுத்துவது என்பது வளர்ச்சிக்கு மிக அடிப்பட்டையான ஒரு அம்சம்\nரூ.5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வரி விலக்கு தொடரும்\nபட்ஜெட் தாக்கல்: பிசிராந்தையர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார்.\n300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nதேசபாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர்\nஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்\nஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளது\nமக்களிடம் வரி எப்படி வசூலிக்க வேண்டும் பட்ஜெட் உரையில் புறநானூறு பாடலை விளக்கிய நிர்மலா சீதாராமன்\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்\nவிமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்\nநாடு முழுவதும் 17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்\nடிஜிட்டல் பரிவ���்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும்\nசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.\nஎன்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்; 180 நாட்கள் காத்திருப்பு தேவையில்லை\nவங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை\n3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி முடிவு\nபான் கார்டு இல்லாமலும் ஆதாரை கொண்டு வருமான வரி செலுத்தலாம்\n2014ல் ஆட்ச்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த இந்திய பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7லட்சம் கோடி டாலராக உயர்வு\nஉடான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன\nஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nபெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி\nஜிடிபியில் இந்தியாவின் கடன் அளவு 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்துள்ளது\nபொதுத்துறை வங்கிகளில் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்\nபுத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்\nபொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும்\nரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2% வரி செலுத்த வேண்டும்\nமுகப்பு| செய்திகள்| தமிழ்நாடு| இந்தியா| உலகம்| கல்வி| மருத்துவம்| விளையாட்டு| கிரிக்கெட்| கால்பந்து| ஹாக்கி| டென்னிஸ்| அறுசுவை| தொழில்நுட்பம்| அழகு குறிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/12/eesan-tamil-movie-download-watch-online.html?showComment=1292659479783", "date_download": "2020-06-02T09:06:23Z", "digest": "sha1:IAGIR7HBJDOUYPPKOXIHMCVDNP7Q34LB", "length": 10668, "nlines": 96, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஈசன் - மு‌ன்னோ‌ட்ட‌ம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > ஈசன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்.\n> ஈசன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்.\nMedia 1st 12:47 AM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சசிகுமா‌ரின் இரண்டாவது படமான ஈசன் இம்மாதம் திரைக்கு வருகிறது. முதல் படத்தைப் போலவே தனது சொந்தக் கம்பெனியான கம்பெனி புரொட‌க்சன் ��ூலம் ஈசனை தயா‌ரித்துள்ளார் சசிகுமார்.\nசமுத்திரக்கனி, ஏஎல்.அழகப்பன், வைபவ், அபிநயா, அபர்ணா, துளசி ஆகியோர் நடித்துள்ளனர். நகரத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சசிகுமார்.\nஇந்தப் படத்தில் மொத்தம் 12 கதாபாத்திரங்கள் வருகின்றன. அந்த கதாபாத்திரங்களின் கதைதான் ஈசன் என தெ‌‌ரிவித்துள்ளார் படத்தை எழுதி, இயக்கி, தயா‌ரித்திருக்கும் சசிகுமார்.\nசுப்பிரமணியபுரத்தில் அறிமுகமான ஜேம்ஸ் வசந்தனே இதற்கும் இசையமைத்துள்ளார். மொத்தம் ஐந்துப் பாடல்கள். மூன்றை நா.முத்துக்குமாரும் தலா ஒரு பாடலை யுகபாரதியும், மோகன் ராஜனும் எழுதியுள்ளனர்.\nஇம்மாதம் படம் திரைக்கு வருகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் ந���ந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n> நித்யானந்தர்ரிடம் மாட்டாத விஜய்\nகதவைத்திற காற்று வரட்டும் என பத்தி‌ரிகையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் நித்யானந்தர். பக்தர்களில் ஒரு பாவி திறந்த கதவு வழியாக நித்யா...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24876/amp", "date_download": "2020-06-02T08:05:13Z", "digest": "sha1:P54FDIW5SFTREGNLME4A3JLHWOJOVX4G", "length": 12810, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும். | Dinakaran", "raw_content": "\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.\nபல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.\nவில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.\nசிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.\nவீடுகளில் வில்வ மரம் வளர்ப்பதில் பயன்கள்:\nநாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். வில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.\nவில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்\nவில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.\nநமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே\nஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே\nஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:\nஅர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே\nபோகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\nஉங்கள் வீட்டில் கெட்ட சக்தி குடி கொண்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது: குலதெய்வ பரிகாரம் செய்வது எப்படி\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்\nகுலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்\nவினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்\nமுருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்\nசாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/03/blog-post_572.html", "date_download": "2020-06-02T09:13:05Z", "digest": "sha1:WOMRCBEJFZLA3ONLK3BXPIP7NVTUJPMD", "length": 10367, "nlines": 86, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஊரடங்கு உத்தரவின் போது சமூக தேவைகளை பூர்த்தி செய்ய தொலைபேசி இலக்கங்கள் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News ஊரடங்கு உத்தரவின் போது சமூக தேவைகளை பூர்த்தி செய்ய தொலைபேசி இலக்கங்கள்\nஊரடங்கு உத்தரவின் போது சமூக தேவைகளை பூர்த்தி செய்ய தொலைபேசி இலக்கங்கள்\nஊரடங்கு உத்தரவின் போது சமூக தேவைகளை பூர்த்தி செய்ய பொலிஸாரினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தற்போது பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளின்போது அவர்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சினைகளை பூர்த்த�� செய்வதற்காக பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nபொதுமக்களுடன் நெருக்கமாக செயற்படும் நிறுவனமான இலங்கை பொலிஸ் ஆனது அவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு எப்போதும் முன்னிற்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nமின்சாரம், நீர் விநியோக தடைகள்\nமருந்து தேவைகள் உள்ளிட்ட ஏனைய சமூக தேவைகளை பூர்த்தி செய்ய,\nபின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள விசேட தனிமைப்படுத்தல் நிலையங்களின் மூலம் அல்லது தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nஆயினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருந்தும், அதனைத் தவிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் பலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் மேற்படி தொலைபேசிகளைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சின் e-தக்சலாவ வலைத்தளத்திற்கு இலவசமாக நுழைய வசதி\nமன்னாரில் விசேட அதிரடிப்படையினரால் கிருமி நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வீட்டை கையளித்த சுசந்த புஞ்சிநிலமே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nநாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம், 06ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க...\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\nஇந்த ஆண்டிலேயே இரண்டாவது அலை ஏற்படக்கூடும் கொவிட்-19 வைரஸ் பரவல் குறைந்துவரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் உடனடியாக ம...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி...\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nகொரோனா வைரஸுக்கு எதிர��ன கட்டுப்பாடுகளுடன் சவூதி அரேபியாவில் இரண்டு மாதங்களின் பின் பள்ளிவாசல்கள் வழிபாட்டாளர்களுக்காக நேற்று திறக்கப...\nநல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்...\nமதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு\nநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜூன் 05, 06: மதுபான நிலையங்கள் உள்ளிட்டவை பூட்டு\nகொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் ஆபத்து பற்றி சுகாதார அமைப்ப எச்சரிக்ைக\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nமக்கா தவிர்த்து சவூதி பள்ளிவாசல்கள் திறப்பு அல் அக்ஸா வளாகமும் திறக்கப்பட்டது\nவிபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி\nபகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/connaught-place/iran-culture-house/0EtuzenA/", "date_download": "2020-06-02T08:26:01Z", "digest": "sha1:OIBPFYY6IBMXBGZ7EO4G5BOOJX6KQLRC", "length": 7833, "nlines": 160, "source_domain": "www.asklaila.com", "title": "ஆயிரன் கல்சர் ஹௌஸ் in கான்னௌட்‌ பிலெஸ்‌, தில்லி | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1.0 1 மதிப்பீடு , 2 கருத்து\n18, திலக்‌ மர்க்‌, கான்னௌட்‌ பிலெஸ்‌, தில்லி - 110001\nஅருகில் அமெரிகன் இக்ச்‌பிரெஸ்‌ பேங்க்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் ஆயிரன் கல்சர் ஹௌஸ்மேலும் பார்க்க\nஇன்டியன் கௌன்சல் ஃபார் கல்சரல் ரிலெஷன்ஸ்...\nகலாச்சார மையம், கான்னௌட்‌ பிலெஸ்‌\nஇஸ்தீதுதோ இடாலியானோ தி கல்டரா\nகலாச்சார மையம், சாணக்ய புரி\nகலாச்சார மையம், ஆஉரங்க்ஜெப் ரோட்‌\nகலாச்சார மையம், வசந்த்‌ விஹார்‌\nகலாச்சார மையம் ஆயிரன் கல்சர் ஹௌஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகலாச்சார மையம், கான்ன���ட்‌ பிலெஸ்‌\nகலாச்சார மையம், கான்னௌட்‌ பிலெஸ்‌\nரசியன் சாயந்ஸ் & கல்சரல் செண்டர்\nகலாச்சார மையம், கான்னௌட்‌ பிலெஸ்‌\nகலாச்சார மையம், கான்னௌட்‌ பிலெஸ்‌\nகலாச்சார மையம், கான்னௌட்‌ பிலெஸ்‌\nகலாச்சார மையம், கான்னௌட்‌ பிலெஸ்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/242218?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-06-02T06:54:28Z", "digest": "sha1:XWBAXLRTHUDJRPPKPR7A7TW3CRW3X3JE", "length": 10876, "nlines": 119, "source_domain": "www.manithan.com", "title": "வெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா? வெளியான காணொளி - Manithan", "raw_content": "\nசீரக தண்ணீரை இந்த நேரத்தில் இப்படி குடித்தால் தான் நன்மைகள் அதிகமாம் மருத்துவர்களையும் மிஞ்சிய இயற்கை பானம்\nகருப்பின இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை - அதிகாரப்பூர்வ தகவல்\nகருப்பினத்தவரின் கழுத்தை மிதித்து கொன்ற அதிகாரி நீங்கள் தனியாக இல்லை என கூகுள் தமிழன் சுந்தர் பிச்சை கண்டனம்\nயாழ் புலோலி பாடசாலையில் இருந்து சடலம் மீட்பு\nபோராட்டத்தின் போது அமெரிக்க பொலிசார் மீது பாய்ந்து ஏறிச்சென்ற கார்..\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nகொரோனாவால் இறந்தவருக்கு நடந்த இறுதிச்சடங்கு அடுத்தநாள் அவர் உயிருடன் இருப்பதாக வந்த தகவலால் அதிர்ந்த குடும்பத்தார்\nபேரழிவுக்கு தயாராவுங்கள்... இரண்டாவது அலை உக்கிரம்: பொதுமக்களிடம் கோரிய நாடு\nதமிழ் இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இலங்கை நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரர் சங்ககராவுடன் ஒரு சிறப்பு சந்திப்பு...முழு விவரம்\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nநடிகர் மனோபாலா மீது பிரபல காமெடி நடிகர் வடிவேலு அதிரடி புகார் காட்டு தீயாய் பரவும் தகவல்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nகாமெடி நடிகர் செந்திலுடன் மல்லுக்கட்டிய வெளிநாட்டு அழகி மில்லியன் தமிழர்களை வியக்க வைத்த செயல்... தீயாய் பரவும் காட்சி\nவெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்��ு வெற்றிக்கோப்பையினைக் கைப்பற்றிய முகேன் தற்போது மலேசியாவிற்கு சென்றுள்ளார்.\nநேற்றைய தினத்தில் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பல காணொளிகளை வெளியிட்டு கொண்டாடி வந்தனர்.\nஇந்நிலையில் நேற்றைய தினத்தில் தர்ஷன் முகேனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய காட்சி இன்று வெளியாகியுள்ளது. தர்ஷன் வாழ்த்து கூறும் பொழுது பின்னே நின்ற ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டதையும் காணொளியில் காண முடிகின்றது.\nஉங்கள் மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி கொள்வதற்கு இன்றே வெடிங்மானில் இலவசமாக பதிவு செய்யுங்கள்\n7 ஆண்டுகளுக்கு முன் தாயை கொலை செய்த மகன் எரியூட்டிக்கொண்டு தற்கொலை\nமட்டக்களப்பு - வாகனேரி தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nமுன்னாள் கடற்படைத் தளபதி கப்பம் கோரியதுடன், கொலை செய்யவும் முயற்சித்தார்\nஒரு மாதத்தின் பின்னர் இலங்கையில் சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்\n வெளியாகியுள்ள தகவல்கள் - செய்திகளின் தொகுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13232/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:38:18Z", "digest": "sha1:IRLW3BJFALWT7SSUVJNGVPXEFAEKS2VP", "length": 12576, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "என் வாழ்க்கையை அழித்த நட்சத்திரங்களின் பெயர்களை வெளியிட போகிறேன் - ஷகீலா - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎன் வாழ்க்கையை அழித்த நட்சத்திரங்களின் பெயர்களை வெளியிட போகிறேன் - ஷகீலா\nகவர்ச்சி நடிகை ஷகீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.\n\"ஷகீலா - நொட் எ பார்ன் ஸ்டார்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் பொலிவூட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் பெரிதாக எந்த பரபரப்பும் ஏற்படுத்தவில்லை.\nஇதனால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை என சினிமா துறையில் பேச்சு அடிபட்டது. அதனால் படத்தின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஷகீல��� அளித்துள்ள ஒரு பேட்டியில், \"என் வாழ்க்கையை அழித்த பல பெரிய நட்சத்திரங்களின் பெயர்களை இந்த படத்தின் மூலம் வெளியிடப்போகிறேன்\" என கூறியுள்ளார்.\nஇதனால் ஷகீலா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nபிரதமருக்கு அனுமதி மறுத்த உணவகம்...#Coronavirus\nஇறந்தவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை அனுப்பிய இங்கிலாந்து\nகொரோனா வைரஸை அழிக்கும் ரோபோ\nஉலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nகொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா #Coronavirus\nநன்றி மறக்காத போரிஸ் ஜோன்சன் - தன் குழந்தைக்கு என்ன பேர் வைத்தார் தெரியுமா\nஅமெரிக்க வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு கட்டாய அறிவிப்பு.\nகுழந்தைகளை குறிவைக்கும் புதிய நோய்\n50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலை\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14303/2019/09/gossip-news.html", "date_download": "2020-06-02T09:39:14Z", "digest": "sha1:HGUCDBOWLCEEEK5HZ4IFJDP7BXTMZM27", "length": 11558, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மலையகத்தில் ராட்சத காளான் - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் ராட்சத காளான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமலையகத்தின் லக்ஸ்சபனா நல்லதண்ணி பகுதில், இந்த காளான் சுமார் 3 கிலோ நிறையுடன் கண்டறியப்பட்டுள்ளது.\nபல நாட்களாக மரம் ஒன்றில் கீழ்ப் பகுதியில் வளந்து வந்த இந்த காளான், அங்குள்ள மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ராட்சத காளானை சமையலுக்கு எடுத்துக்கொண்டதாகவும், இது மிகுந்த சுவையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஇலங்கை கிரிக்கட் வீரர் கைது\nதயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா #Coronavirus\nஅமெரிக்க வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு கட்டாய அறிவிப்பு.\nபுதைக்கப்பட்ட தாய் உயிரோடு வந்த அதிர்ச்சி சம்பவம்\n3 நாள் துக்கம் - பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (16.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனவால் பாதிக்கப்படும் 8 கோடி குழந்தைகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (12.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\nஇந்தியாவில் டிசம்பர் வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யுனிசெப் எச்சரித்துள்ளது.\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=55", "date_download": "2020-06-02T07:00:31Z", "digest": "sha1:53SJNKTJXKKATRINQKTWNSILAGWQF2CV", "length": 12372, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nசர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\nசெவ்வாய் மார்ச் 08, 2016\nசர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம்...\nஏன் என்று கேட்க யாருமே இல்லாது நாதியற்ற இனமாக போய்விட்டோமா- ச.ச.முத்து\nதிங்கள் மார்ச் 07, 2016\nஉயர் மின்அழுத்த கம்பிகள் கொண்ட இரும்பு கோபுரத்தில் ஏறிநின்று பலநூறு..\nபுலத்து செயல்பாட்டாளர்கள் மீதான அவதூறுகளுக்கு...\nதிங்கள் மார்ச் 07, 2016\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் போராட்டம் நிலத்தில் மட்டுமன்றி புலத்து மக்களையும்.....\nதிங்கள் மார்ச் 07, 2016\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி என்ற போர்வையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதி....\nநம்ப வைத்துக் கழுத்தறுப்பது சிங்களப்பாணி\nஞாயிறு மார்ச் 06, 2016\nநம்ப வைத்துக் கழுத்தறுப்பது சிங்களப்பாணி. நம்பி பின் கெட்டு தமிழ் மக்களை ஏமாற்றி விடுவது....\n14 அரசியல் கைதிகளினதும் உடல்நிலை கவலைக்கிடம்\nசனி மார்ச் 05, 2016\nகொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் ..\nவலி.வடக்கு மக்களின் கால்நூற்றாண்டு துயரம் இனியும் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது\nவெள்ளி மார்ச் 04, 2016\nசிங்கள பௌத்த பேரினவாத அரசு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பின் சுவடுகள் எமது மக்களின் ...\nதொடரும் நிழல் யுத்தம் - ஒப்ரேசன் டபிள் எட்ஜ் - 2\nவெள்ளி மார்ச் 04, 2016\nசிங்களத்தின் ஒட்டுப்படைத்தலைவராக இயங்குவதற்கு முடிவு செய்ததும் கருணா செய்த முதல் வேலை...\nமனித உரிமை வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது\nசெவ்வாய் மார்ச் 01, 2016\nஇலங்கையில் புதிய அரசு கடந்த ஆண்டு பதவியேற்றபொழுது கொடுத்திருந்த மனித உரிமைகள்.....\nபோரும் ஊடகமும் - 03 : மகா.தமிழ்ப் பிரபாகரன்\nஞாயிறு பெப்ரவரி 28, 2016\n24 ஜூலை 1983, பொரெல்லா பேருந்து நிலையத்தில் ’நிர்வாணமாக்கப்பட்ட தமிழ் இளைஞரை சுற்றி சிங்களர்கள் கும்மாளம் கொட்டி சிரிக்க’…சந்திரகுப்தா அமரசிங்க என்ற புகைப்படவியலாளர் எடுத்த படமே இன்றும் தமிழர்களுக்\nவியாழன் பெப்ரவரி 25, 2016\nநாளை வெள்ளிக்கிழமை யாழ்மாவட்டத்தில் உள்ள வடமராட்சிக்கிழக்கு பிரதேசத்தில் ஒரு மக்கள்..\nதிங்கள் பெப்ரவரி 22, 2016\nதமிழீழப் படுகொலையைத் தொடர்ந்து தமிழகத்தில் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற கோஷம் வலுவாக எழுகிறது. அப்படி சொல்கிறவர்கள் ஈழ ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.\nயாருமே கண்டுகொள்ளாத உருத்திரபுரம் கிராமம்\nதிங்கள் பெப்ரவரி 22, 2016\nகிளிநொச்சி உருத்திரபுர கிராமத்தில் 35 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக...\nதமிழர்களின் தலையில் மிளகாய் அரைப்பவர்களின் வரிசையில்... - சேயோன்\nவெள்ளி பெப்ரவரி 19, 2016\nஈழத்தீவிற்கு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், இராசதந்திரிகள் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது அது தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவிப்பதும், பின்னர் அவ் எதிர்ப்பார்க்கள் புஸ்வாணமாக மறைந்து ப\nஆழஊடுருவும் படுகொலைக் கரங்களைத் தடுக்க புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஓயாது உழையுங்கள்\nவெள்ளி பெப்ரவரி 19, 2016\nமீண்டும் ஆழஊடுருவும் படுகொலைக் கரங்கள் பிரான்ஸ் மண்ணில் தங்கள் ஆயுதக் கரங்களை நீட்டியுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன் கடந்த 08.11.2012 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.\nவெள்ளி பெப்ரவரி 19, 2016\nநாம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் யாவும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் நயவஞ்சகம் நிறைந்தவை.\nஉணர்ச்சிகளால் உந்தப்படும் முழக்கங்கள் மட்டுமே தீர்வுகளை நோக்கிய முன் நகர்வுகளுக்குப் பயன்படாது: விடுதலை இராசேந்திரன்\nவியாழன் பெப்ரவரி 18, 2016\nஅய்.நா. மனித உரிமை ஆணையர், சையத் அல் உசேன், கடந்த வாரம், தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரில் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழர் அமைப்பினரையும் நேரில் சந்தித்திருக்கிறார்.\nமாமா மன்னர்களும், பாணபத்திர ஓணாண்டிகளும் - ‘கலாநிதி’ சேரமான்\nபுதன் பெப்ரவரி 17, 2016\nநடிகர் வடிவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த இம்சையரசன் இருபத்து மூன்றாவது புலிகேசி என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்.\nதுன்பியல் ராகம் நமோ நமோ மாதா தமிழில்\nபுதன் பெப்ரவரி 17, 2016\nஅண்மையில் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தன்று காலிமுகத்திடலில் தமிழிலும் சிங்கள தேசிய கீதம்...\nகெயில் நிறுவனத்தின் முகவர்களுக்கு உழவர்களின் கேள்வி: தற்சார்பு விவசாயிகள் சங்கம்\nஞாயிறு பெப்ரவரி 14, 2016\n1) கெயில் என்பது ஆண்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் வணிக நிறுவனம். ஒரு வணிக நிறுவனத்தின் லாபத்திற்காக விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறிப்பது அநீதி இல்லையா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-26527", "date_download": "2020-06-02T08:03:15Z", "digest": "sha1:VDDY3UFH7K4JF7AHTRQ2AQIUVYKILHMC", "length": 4860, "nlines": 50, "source_domain": "www.itsmytime.in", "title": "உலக அளவில் யோகாவில் கலக்கும் தாய் மகள்! | Its My Time", "raw_content": "\nஉலக அளவில் யோகாவில் கலக்கும் தாய் மகள்\nஉலக அளவில் யோகாவில் கலக்கும் தாய் மகள்\nஉலக அளவில் யோகாவில் கலக்கும் தாய் மகள்\nஉலக அளவில் அபுதாபியில் நடைபெற்ற யோகா போட்டியில் சீர்காழியைச் சேர்ந்த சீதாவும் அவரது மகள் சுபானுவும் பங்கேற்று பதக்கங்களை வென்றிருப்பது சீர்காழியில் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.\nநாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த மணிவண்ணன்- சீதா தம்பதியின் இளைய மகள் சுபானு. 9 ஆம் வகுப்பு படித்து வரும் சுபானுவுக்கு சிறு வயது முதலே யோகாவில் ஆர்வம் அதிகம். இவரது தாயார் சீதாவும் யோகா கலையை கற்றுத் தேர்ந்தவர். இந்நிலையில் மாவட்ட அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் முதலிடம் பெற்ற சுபானு, தொடர்ந்து மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பின் உத்தரகாண்ட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான 13-15 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.\nபடிப்படியாய் கடுமையான உழைப்பால் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணித்த சுபானு, கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அபுதாபியில் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இந்தியா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்ற உலக அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டார். அதில் கலந்துகொண்ட சுபானு, குறித்த நேரத்தில் பம்பரம் போல் சுழன்று யோகவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இதேபோல் சுபானுவுடன் சென்றிருந்த அவரது தாய் சீதாவும் அபுதாபியில் நடைபெற்ற யோகாப் பேட்டியில் 32- 40 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடத்தை வென்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். தாயும், மகளும் உலக அளவில் பக்கங்களைப் பெற்று சொந்த ஊரான சீர்காழிக்கு வந்தபோது அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2020-06-02T07:55:34Z", "digest": "sha1:MZ2JZSKAUQ73RNEJ2QLROA4L42IZZASW", "length": 39321, "nlines": 201, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது - சமகளம்", "raw_content": "\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம்\nயாழ்ப்பாணம்- மறவன்புலவு கிராமத்தில் ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ அமைப்பு\nஇ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து\nபாராளுமன்ற கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா\nபொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து\nஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சஜித் அணி மீண்டும் முயற்சி\nதேர்தலுக்கு எதிரான மன���க்களை விசாரிப்பதா இல்லையா\nதேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக துணிந்து செயற்படுகிறார். மூவினத்தன்மை மிக்க திருகோணமலையில் அவர் வகிக்கும் பாத்திரம் முன்மாதிரியானது. ஆயர் ராயப்பு ஜோசப்பைப் போல அவர் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. ஆனாலும் மிகத் தெளிவான துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளோடு அவர் தன்னுடைய தேவ ஊழியத்தை முன்னெடுத்து வருகிறார்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிக அரிதான மதத் தலைமைகளில் ஒன்று என்று வர்ணிக்கத்தக்க ஆயர் ராயப்பு ஜோசப் வழிநடத்திய ஒரு மறை மாவட்டத்தில் சிவராத்திரி விரதத்திற்கு முதல் நாள் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. ஓர் உதிரிச் சம்பவமும் அல்ல. அதற்கொரு தொடர்ச்சி உண்டு. அதற்கொரு பின்னணி உண்டு. இருமதப் பிரிவுகளுக்குமிடையே பரஸ்பரம் ஏற்கெனவே சந்தேகங்களும் பயங்களும், குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆயர் ராயப்பு ஜோசப்பின் காலத்திலும் அவை தீர்க்கப்படவில்லை. என்பதால்தான் இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் ஒரு வீதி வளைவு விவகாரமாக வெடித்திருக்கிறது. இது தமிழ்த் தேசிய அடித்தளத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. தன்னுள் நீறு பூத்த நெருப்பாக மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு பலமான தேசமாக எப்படி கட்டியெழுப்பப் போகிறது\nஇது விடயத்தில் ஊடகங்கள் மத அமைப்புக்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளும் கட்சிகளும��� நிதானத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் கருத்துருவாக்கிகளும் விமர்சகர்களும் இச்சம்பவத்தை வரவேற்கவில்லை. ஆனால் இவ்விடயத்தில் இரண்டு மதங்களுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்புக்குமிடையில் ஊடாடத்தக்க ஒரு பொது அமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இரண்டு தரப்புக்களுக்குமிடையில் நிரந்தரமான இணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான தேசிய நோக்கு நிலையைக் கொண்ட பலமான தமிழ்த் தலைமை எதுவும் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.\nஇந்த விடயத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தணியச் செய்திருக்கலாம். இதனால் அமைச்சர் மனோ கணேசன் இந்துக்களின் காவலன் என்ற புதிய அவதாரத்தை ஏடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது வழக்காடித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம் அல்ல. வழக்காடித் தீர்க்கப்படக் கூடிய ஒரு விவகாரமும் அல்ல. மாறாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து மட்டும்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக செழிப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். இது ஒரு மத முரண்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் அர்த்தத்தில் இது தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கு பாதகமானது. எனவே விளைவைக் கருதிக் கூறின் இது ஒரு தேசியப் பிரச்சினை. அரசியல் பிரச்சினை. தேசிய நோக்கு நிலையிலிருந்துதான் இது தீர்க்கப்பட வேண்டும்.\nஇதைச் சட்டப் பிரச்சனையாக அல்லது மதப் பிரச்சினையாக மட்டும் அணுகினால் முரண்பாடுகள் நீறுபூத்த நிலைக்குச் சென்றுவிடும். அவை திரும்பவும் திரும்பவும் தலை தூக்கும். ஏற்கனவே முரண்பாடுகள் நீறுபூத்த நிலையில் இருந்தபடியால்தான் ஒரு வரவேற்பு வளைவு விவகாரம் இந்தளவுக்கு விகார வளர்ச்சி அடைந்தது. இது மன்னார் மாவட்டத்துக்குரிய ஒரு மத யதார்த்தம். இது யாழ்ப்பாணத்துக்கு பொருந்தாது. தமிழ் முஸ்லீம் உறவுகள் தொடர்பாக கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் களயதார்த்த\nவேறுபாடுகள் உள்ளது போல இந்து – கத்தோலிக்க உறவிலும் யாழ்ப்பாண யதார்த்தமும் மன்னார் யதார்த்தமும் ஒன்றல்ல. இது விடயத்தில் அப்படி எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறுவது செயற்கையானது. பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை ஒத்தி வைப்பது.\nமன்னாரில் பூர்வ இந்துக்களுக்கும் பூர்வ கத்தோலிக்கர்களுக்கும் இடையே செழிப்பான உறவுகள் நிலவின என்றும் திருக்கேதீச்வரத்தில் உற்சவ நாட்களில் கத்தோலிக்கர்களும் இந்துக்களோடு சேர்ந்து சமைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. பிந்திய காலங்களில் மன்னாரில் வந்து குடியேறிய தரப்புக்களே மத முரண்பாடுகளை ஊக்குவிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிந்தி வந்த குடியேறியவர்கள் மட்டுமல்ல 2009 இற்குப் பின் வந்த சில மத அமைப்புக்கள் இம் முரண்பாடுகளை தமிழ்த் தேசியத் திரட்சிக்கு எதிராக வளர்த்துச் சென்று விடுமோ என்ற கேள்வி இப்பொழுது மேலெழுகிறது. வீதி வளைவு ஒரு விவகாரமாக்கப்பட்ட பின் மத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன. எனவே மன்னாரில் இரண்டு மதப் பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகளை முழுக்க முழுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி தீர்க்கவல்ல தரப்புக்கள் ஓர் அமைப்பாக செயற்பட வேண்டும். தமிழத் தேசிய நோக்கு நிலையென்பது என்ன\nதேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. அக்கூட்டுப் பிரக்ஞையையைப் பாதுகாப்பது என்றால் அம்மக்கள் கூட்டத்தைக் கட்டிறுக்கமான திரளாகப் பேணவேண்டும். அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதென்றால் அம்மக்களைத் திரளாக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவையாக இருப்பதல்ல.\nஉதாரணமாக பால் அசமத்துவம் திரளாக்கத்திற்கு எதிரானது. தேசியத் தன்மையற்றது. ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படித்தான் சாதியும், சாதி சமூகத்தில் அசமத்துவத்தை பேணுகின்றது. அசமத்துவங்கள் சமூகத்தைப் பிளக்கும். திரளவிடாது. எனவே சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது.\nமற்றது பிரதேசம். பிரதேசம் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு திரள். ஆனால் அங்கேயும் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தைத் திரள விடாது. ஒரு பிரதேசம் மற்றைய பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பிரதேச வாதமும் மேலெழும். அது தாயகத்தைப் பிளக்கும். எனவே வடக்கு வாதியோ அல்லது கிழக்கு வாதியோ அல்லது யாழ்ப்பாண மைய வாதியோ அல்லது வன்னி வாதியோ தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஅது போன்றதே மதமும். மதமும் பெரிய ஒரு திரள் தான். அரபுத் தேசியம் அதிகபட்சம் மத அடிப்படையிலானது. சிங்கள பௌத்த தேசியம் தேரவாத பௌத்தத்தை அடிச்சட்டமாகக் கொண்டிருப்பது. ஒரு மதம் மற்றைய மதத்தை அடக்கும் போது அல்லது மற்றைய மதங்களை விடக் கூடுதலான சலுகைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது அங்கே மதரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாதத்தை கட்டியெழுப்பினால் அது மதப்பிரிவுகளை ஊக்குவிக்கும். மதப் பல்வகைமையை மறுக்கும்.அது மக்களைத் திரளாக்க விடாது. எனவே ஒரு மத வெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது. இந்து வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஆயின் எந்த அடிச்சட்டத்தின் மீது ஒரு மக்களைத் திரளாக்க வேண்டும் ஜனநாயகம் என்ற ஒரே அடிச்சட்டத்தின் மீதுதான்.\nஒருவர் மற்றவருக்கு குறைந்தவரல்ல. ஒரு மதம் இன்னொரு மதத்தை விட உயர்ந்தது அல்ல. ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தை விட உயர்ந்ததும் அல்ல. என்ற அடிப்படையில் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிச்சட்டத்தின் மீதே மக்களைத் திரளாக்க வேண்டும். அதாவது தேசியத்தின் இதயம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். அது நடைமுறையில் பல்வகைமைகளின் திரட்சியாக இருக்கவேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு பெரிய மதப்பிரிவு சிறிய மதப்பிரிவின் அச்சத்தை தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். மதப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வகைமைகளுக்கிடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவேண்டும்.\nஇந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் மன்னார் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் தமிழ் தேசியம் இந்துத் தேசியமாகக் குறுகி விட முடியாது. புத்தர் சிலைகளுக்கு பதிலாக சிவலிங்கத்தை நடுவது தமிழ்த் தேசியமல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலை விவகாரத்தின் போது ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்தர்கள் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கிறார்கள் என்ற தொனிப்படக் குற்றம் சாட்டினார். புத்தர் சிலைகளுக்குப் பதிலாக சைவர்கள் சிவலிங்கங்கத்தை சந்திகளில் வைக்கக் கூடாது. ஏனெனில் ச��ங்கள – பௌத்த மேலாண்மைவாதிகள் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர்கள் அல்ல. கலாநிதி பொ. ரகுபதி கூறியது போல சிங்கள – பௌத்தர்கள் மகாவம்சத்தில் தொங்குகிறார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் மாருதப்புரவல்லியின் ஐதீகத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.\nஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடித்தளத்தின் மீது அதைக் கட்டியெழுப்ப வேண்டும். நவீன தேசியம் ஒரு குறுக்கமல்ல. அது ஒரு விரிவு. அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வை உருவாக்கிய பின் தமிழ்த் தேசியம் அதன் அடுத்த கட்ட விரிவிற்குப் போக வேண்டும். அதாவது சர்வதேசியமாக விரிய வேண்டும்.\nஎனவே தமிழ்த் தேசியம் ஓர் இந்துத் தேசியமாக குறுகுவதைத் தடுக்க விழையும் அனைவரும் தமிழ்த் தேசிய பரப்பிற்குள் இருக்க வேண்டிய மதப் பல்வகைமையைப் பலப்படுத்த வேண்டும். மக்களைத் திரளாக்கும் அம்சங்களுக்குள் பிற்போக்கானவற்றைப் பின்தள்ளி முற்போக்கானவற்றைப் பலப்படுத்த வேண்டும். மதம், பிரதேசம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரளாக்குவது தேசியத்திற்கு எதிரானது. பதிலாக ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்குச் சமம். ஒரு மதம் மற்ற மதத்திற்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்க வேண்டும். ஒரு மதம் மற்ற மதத்திற்கு சமம் என்ற ஓரு சமூக உடன்படிக்கையே தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எனவே எங்கெல்லாம் சிறுபான்மையாகவுள்ள அல்லது பலம் குன்றிய மதப்பிரிவுகள் பெரிய மதப்பிரிவைக் கண்டு பயப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதப்பிரிவினர்களுக்கிடையே சம அந்தஸ்தை உருவாக்கி ஒரு சமூக உடன்படிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும. பல்வகைமைகளைப் பலப்படுத்த வேண்டும். ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாகக் காட்ட வேண்டிய ஒரு கால கட்டத்தில் மன்னாரில் தமிழ் மக்கள் சிறு சிறு திரள்களாக சிதறிப் போகக் கூடாது.\nதமிழ் தேசியத்தின் பெரும்பான்மை சனத்தொகை இந்துக்கள்தான். அதனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இது விடயத்தில் சிறுபான்மையினரின் பயங்களையும் தற்காப்பு உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்கள் தமது ஆன்மீகச் செழிப்பை காட்ட வேண்ட��ய இடம் இது. மன்னாரில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இந்துக்களுக்குமுள்ள கவலைகளையும் அச்சங்களையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதமிழ்த்தேசியம் என்றைக்குமே இந்துத் தேசியமாக குறுகியதில்லை. புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஹன்ரி பேரின்பநாயகம் முதலாவது இளைஞர் அமைப்பைக் கட்டியெழுப்பினார். 1930களில் அவர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தந்தை செல்வாவும் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அவரை ஈழத்தமிழர்கள் தந்தை என்று விளித்தார்கள்.அவர் இறக்கும் போது தன்னை நேசித்த மக்களுக்காக இந்து முறைப்படி தன்னைத் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பூதவுடல் வேட்டி கட்டப்பட்டு முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் எந்த இயக்கமாவது மத அடையாளத்தை முன்நிறுத்தியதா இப்படிப்பட்ட செழிப்பான ஓர் அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்கள் மன்னார் விவகாரத்தையும் அப்பாரம்பரியத்திற்கூடாகவே அணுக வேண்டும்.\nOne thought on “தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது”\nகேதீச்சரத் தானே” தான் மீது உலூர்தம்மாள் சேச் ஒன்றை கட்டிய பாதிாிகள், திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவை உடைத்த பாவாடை பாதிாிகள்தமிழர்களின் சைவத்தமிழ் அரசை போா்த்துக்கீசருக்கு காட்டிக்கொடுத்த பரம்பரையில் வந்தவர்கள்தான்\nகிறிஸ்த அன்டன் பாலசிங்கத்திலும் பாா்க்க படித்த கல்வி மான்கள் சைவத்தமிழர்களாக இருந்த காரணங்களாள்தான் படு கொலைகள் செயயப்பட்டாா்கள் அமுதலிங்கத்திற்கு தொிந்த\nதேசிய அரசியல், சா்வதேச அரசியல் அப்பொழுது கிறிஸ்தவ அன்டன் பாலசிங்கத்திற்கு தொியவில்லை இதன் காரணமாகத்தான் கொல்லப்பட்டாா் அமுதலிங்கம் கொலை செய்யப்பட்டாா்\nPrevious Postஉல்லாச மற்றும் பௌத்த செயற்பாடுகளுக்காக இலங்கை வருபவர்களுக்கு விசா இலவசம் Next Postவெற்றி தோல்வி இன்றி முடிவடைந்த வடக்கின் பெரும் போர்\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப���பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3193", "date_download": "2020-06-02T08:00:14Z", "digest": "sha1:NHUTN7N633X5S3W4GFQAYE2BRMOAXWZW", "length": 11013, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நீதி கேட்டு மூன்றாவது நாளாகத் தொடரும் மிதிவண்டிப்பயணம்.", "raw_content": "\nநீதி கேட்டு மூன்றாவது நாளாகத் தொடரும் மிதிவண்டிப்பயணம்.\nபேர்லின் நகரம் நோக்கி, பெல்ஜியம் – புறூசலில் இருந்து 11.10.2010 அன்று திரு.தேவன் குகதாசன், திரு.சின்னத்துரை அருணதாசன், செல்வன்.சஞ்சீவன் சிவசுப்பிரமணியம் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிதிவண்டிப்பயணம் இன்று மூன்றாவது நாளாக 102 கிலோமீற்றர்களைக் கடந்துLEVERKUSEN என்னும் இடத்தை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் சென்றடையவுள்ள 1000 கிலோமீற்றர் பயணத்தில் 302 கிலோமீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் காலநிலையின் சமச்சீரற்ற தன்மையையும் கவனத்தில் எடுக்காது உறுதியுடன் கடந்துள்ளார்கள். மிதிவண்டிப்பயணம் செல்கின்ற வழிகளிளெல்லாம் தமிழினப்படுகொலைகள் மற்றும் சிறிலங்காவிலுள்ள தமிழரின் உண்மை நிலை பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியவாறும் செல்கின்றனர்.BONN, KOLN வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தியிருந்தனர். மேலும் நாளை DUSSELDORF நகரமூடாக இவர்களின் பயணம் தொடரவுள்ளது என்பதுடன் இவர்கள் பேர்லினைச் சென்றடையும் நாளான 22.10.2010 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nயேர்மனியில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வும் பொதுக் கூட்டமும்.\nலெப் கேணல் புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளினதும் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி அவர்களினதும் 25ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் பொதுக்கூட்டமும் யேர்மனியில் நேற்று நடைபெற்றது. யேர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் Essen நகரத்திலுள்ள Schmitz Str 08 என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் (28.10.2012) 16.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந் நிகழ்விற்கு திரு.சூரி அவர்கள் தலைமைதாங்கினார். பொதுச்சுடரினை உணர்வாளர் திரு. சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்து […]\nவிடுதலைப்புலிகளின் அரசியல் அமைப்பாக செயல்படும் சனநாயப்போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர் அவர்களினால் தமிழ்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசியத்திற்காக போராடியவர்கள் தெருவில் நிற்கும் போது தேசியத்தின் பெயரில் நடக்கு அரசியல் துரோகங்கள் தொடற்பாகவும் தமது செயற்பாடுகள் தொடற்பாகவும் கூறப்பட்டிருக்கும் அறிக்கையில் புலம்பெயர்நாடுகளில் வாழும் முன்னால் போராளிகளையும் அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்துள்ளனர். அத்துடன் கட்டுக்கடங்காத அமைப்புகளை எந்தவொரு நாட்டிலும் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்க அனுமதிக்கப்போதில்லை எனவும் கண்டிப்புடன் எச்சரித்துள்ளனர். விடுதலைப்போராட்டத்தில் வித்தான […]\nமாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.\nசிறீலங்கா அரசினால் இனப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அனைத்துலக நாடுகளிடம் முறை கேட்டும் பிரித்தானியாவிலிருந்து திரு.சிவந்தன் அவர்கள் தொடங்கிய நடைபயணம் ஜெனீவாவில் நிறைவடைய, அங்கிருந்து திரு.ஜெகன், திருமதி.தேவகி குமார், திரு.வினோத் ஆகியோர் தொடர்ச்சியாக பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பியஒன்றியம் வரை நடைபயணம் மேற்கொண்டு, கடந்த 27.06.2010 அன்று புறூசல் நகரில் ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ என்னும் நடைபயண நிகழ்வு நிறைவடைய, அதன் தொடர்ச்சியாக பெல்ஜியம் – புறூசலிலிருந்து சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி, இன்று நண்பகல் […]\n”எங்களையும் மீள் குடியேற்றுங்கள்”-யாழ்ப்பாணத்தில் ஒரு நாடகம்\nராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும் தமிழ் உணர்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/05/girls-girls-girls.html", "date_download": "2020-06-02T08:40:10Z", "digest": "sha1:MPZAPYH66SNYQI6FKV5QCGJYP65SXVLP", "length": 11724, "nlines": 251, "source_domain": "www.writercsk.com", "title": "GIRLS & GIRLS ONLY", "raw_content": "\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இ��்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்��ு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=avana%20vida%20enakku%20kammiya%20kodutha%20enakku%20mariyadhai%20irukkadhu%20nan%20owner", "date_download": "2020-06-02T09:43:15Z", "digest": "sha1:MLZZLWAT7IOHA5REWHNZFKPETDQXA4QG", "length": 8281, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | avana vida enakku kammiya kodutha enakku mariyadhai irukkadhu nan owner Comedy Images with Dialogue | Images for avana vida enakku kammiya kodutha enakku mariyadhai irukkadhu nan owner comedy dialogues | List of avana vida enakku kammiya kodutha enakku mariyadhai irukkadhu nan owner Funny Reactions | List of avana vida enakku kammiya kodutha enakku mariyadhai irukkadhu nan owner Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்க��ங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:19:53Z", "digest": "sha1:TCBYAPXQ5RBMKOMMCA3IHONMT2IVYGCQ", "length": 6524, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடையாறு ஆலமரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடையாறு ஆலமரம் (ஆங்கிலம்:Adayar Banyan Tree) என அழைக்கப்படுவது சென்னை அடையாரில் அமைந்துள்ள ஆலமரம் ஆகும். இது சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.[1]\nஅடையாரில் இருந்து பெசன்ட் நகர் போகும் வழியில் மற்றும் திரு. வி. க. பாலத்திற்கு அருகே இம்மரம் அமைந்துள்ளது. இம்மரம் அடையார் தியோசபிகல் சொசைட்டியின் வளாகத்தினுள் உள்ள தோட்டத்தினுள் அமைந்துள்ளது. இம்மரத்தின் விழுதுகள் சுமார் 63 ஆயிரம் சதுர அடி அளவில் பரந்து விரிந்துள்ளது. இம்மரத்தின் மொத்தப் பரப்பளவு 59,500 சதுர அடி.\n1989 ஆம் வருடத்தின் புயல் காற்றில் பாதிக்கப்பட்ட போதும் இம்மரம் அதியத்தக்க விதத்தில் அழிபடாமல் தப்பியது.\nமேலும் இயற்கை எழில்மிகு வகையில் அமைந்துள்ள மரம், செடி, கொடி வகைகளையும், பறவைகளையும் காலை 8.30 மணி முதல் பத்து மணி வரையிலும், மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.\n↑ \"சென்னை அடையாறு ஆலமரம் 450 வயதை கடந்தது\" (தமிழ்). மாலை மலர் (செப்டம்பர் 17). பார்த்த நாள் சூன் 27, 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-06-02T09:39:58Z", "digest": "sha1:Q53PGWXNACOAFJTVIAQO664YHEXHUFYZ", "length": 5763, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஜெயலெட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஜெயலெட்சுமி (பிறப்பு: ஆகத்து 30 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் 75 வானொலி நாடகங்கள், 20 வானொலித் தொடர் நாடகங்கள், 60 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.\nமுருகு சுப்பிரமணியம் விருது (1991) - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nடத்தோ ஸ்ரீ சாமிவேலு சிறப்புப் பரிசு (1992)\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் எம். ஜெயலெட்சுமி பக்கம்\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2011, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-02T08:10:31Z", "digest": "sha1:BX2U2IOO3EOL374K4BB2UTXRHFSZZYKB", "length": 9219, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "குட்டியாண்டியூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுட்டியாண்டியூர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாணிக்கபங்கு ஊராட்சியிலுள்ள ஒரு கிராமம். இது தரங்கம்பாடிக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலோரம் அமைந்துள்ள மீனவ கிராமம். இது இருநூறு வருடங்களுக்கு முன்பு பள்ளத்தாக்காக இருந்த பகுதியை ஏழு குடும்பத்தினரின் முயற்சியால் சமன் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட கிராமம்[சான்று தேவை]. இக்கிராமத்தில் இன்று ஏறத்தாழ முன்னூறு குடும்பங்கள் வாழ்கின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்��ாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nமயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · வேதாரண்யம்\nகீழ்வேலூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · தரங்கம்பாடி · திருக்குவளை · வேதாரண்யம் · குத்தாலம்\nகீழ்வேளூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · கீழையூர் · திருமருகல் · வேதாரண்யம் · தலைஞாயிறு · கொள்ளிடம் · குத்தாலம் · செம்பனார்கோயில்\nதிட்டச்சேரி · தரங்கம்பாடி · வேளாங்கண்ணி · கீழ்வேளூர் · குத்தாலம் · மணல்மேடு · தலைஞாயிறு · வைத்தீசுவரன்கோவில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2013, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:37:59Z", "digest": "sha1:LR3EUXWTQZNOU73X3QK5I67EDKKXUXQB", "length": 5534, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் டேவிட்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிமொதி கர்டிஸ் (Joseph Davidson , பிறப்பு: ஆகத்து 9 1846, இறப்பு: திசம்பர் 3 1901), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1871-1874 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடிமொதி கர்டிஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 28 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-56-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-02T07:30:29Z", "digest": "sha1:TSYXGPCJTKR5G276GBZ54AWPO4BJ5PCU", "length": 13795, "nlines": 209, "source_domain": "uyirmmai.com", "title": "நற்றிணைக் கதைகள் 56 – ‘விருந்து’ – மு.சுயம்புலிங்கம் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nநற்றிணைக் கதைகள் 56 – ‘விருந்து’ – மு.சுயம்புலிங்கம்\nMay 28, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் தொடர்கள்\nதட மருப்பு எருமை மட நடைக் குழவி\nதூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,\nகொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை\nசிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,\nவாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, 5\nபுகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்\nபிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்\nஅம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,\nஅட்டிலோளே அம் மா அரிவை-\nசிறு முள் எயிறு தோன்ற\nமுறுவல் கொண்ட முகம் காண்கம்மே.\nஅந்த வீட்டோடு சேர்ந்து இருக்கிறது ஒரு பெரிய தொழு.\nதொழுவின் ஒரு பக்கத்துத் தூண்களில் எருமைக் கன்றுக்குட்டிகளைக் கெட்டிப் போட்டுருக்கு. தொழுவின் மறுபக்கத்தைத் தூண்களில் கன்று ஈன்ற எருமை மாடுகளைக் கெட்டிப் போட்டுருக்கு.\nஅந்த வீட்டில் ஒரு பெண் மட்டும் இருக்கிறாள்.\nஅவள் கணவன் ஒரு பரத்தைப் பெண்ணோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nஅந்த வீட்டுக்கு விருந்தாளுக்க வந்துருக்காக. விருந்தாளுக்களோடு சேர்ந்து அவள் கணவனும் விருந்துக்கு வந்திருக்கிறான்.\nஅந்தப் பெண் மீன் கழுவிக் கொண்டிருக்கிறாள்.\nசெவளம் உடைக்கிறாள். மீன்களைச் சின்னச்சின்னத் துண்டுகளாக வெட்டுகிறாள். அந்தத் துண்டு மீன்களைக் கொழுக்கக் கொழுக்கக் கழுவுகிறாள்.\nமீன்களைக் கழுவி எடுப்பதற்குள் அவள் விரல்களை ரத்தமின்றிச் சிவந்துவிட்டன.\nஅடுப்பாங்கரையில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது.\nஅவள் கண்களைப் புகை நிரப்புகிறது.\nஅவள் சின்ன நெற்றியில் வியர்வையாருக்கு. அவள் சேலை முந்தானையால் நெற்றி வேர்வையைத் துடைத்துக்கொள்கிறாள்.\nசமையல் வேலைகள் வேகம் வேகமாக முடிந்துவிட்டன.\nவிருந்தாளுக்களுக்கு இலை போட்டு சோறு பரிமாரிக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.\nபந்தியில் அவள் கணவனும் உக்காந்திருக்கிறான்.\nஅந்தப் பெண் பந்தியில் உக்காந்திருக்கிற அவள் கணவனைப் பார்க்கிறாள். ஒரு சிறு புன்னகை செய்து அவள் கணவனை அவள் வரவேற்கிறாள்.\nவிருந்தாளுக்களோடு பந்தியில் உக்காந்திருக்கிற அவள் கணவன், அவள் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.\nமனைவியின் அழகான மாநிறம். அழகான அவள் காதுகள், அவள் விரல்களுக்கு அழகு சேர்க்கிற கல்பதித்த மோதிரங்கள். அவளுடைய ஒளி வீசும் குறும்புப்பற்கள்.\nவிருந்தினர்களுக்கு இளம் புன்னகையோடு சோறு பரிமாறிக் கொண்டிருக்கிற அவன் மனைவியை அவன் காதலோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.\nவிருந்து அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது.\nவிருந்து, மாங்குடிக்கிழார், நற்றிணை 120\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nஇருகதைகள்: ‘ டிராஜடி’ மற்றும் ’ அன்புள்ளவன்' - சுரேஷ்குமார இந்திரஜித்\nஇரு கதைகள்: 'வெற்றிகரமான ஹீரோ’ மற்றும் ’வயலின் இசை’- சுரேஷ்குமார இந்திரஜித்\nசிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n- இராபர்ட் சந்திர குமார்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172806&cat=32", "date_download": "2020-06-02T09:10:35Z", "digest": "sha1:J6YCCLVKVGRSAOH7MSMNKJJXZJTL2CJ4", "length": 29304, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுச்சேரியில் பேனருக்குத் தடை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புதுச்சேரியில் பேனருக்குத் தடை செப்டம்பர் 19,2019 12:00 IST\nபொது » புதுச்சேரியில் பேனருக்குத் தடை செப்டம்பர் 19,2019 12:00 IST\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சுபஸ்ரீ என்ற பொறியாளர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவர் மீது பேனர் விழுந்தது. இதையடுத்து நிலை தடுமாறிய நிலையில் அவர் மீது தண்ணீர�� லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சோக சம்பவத்தின் காரணமாக, யாரும் பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், பேனர்கள் வைக்கக்கூடாது என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். இதன் எதிரொலியாக புதுச்சேரி உள்ளாட்சி துறை அலுவலகத்தில், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nலாரி மீது கார் மோதி 3பேர் பலி\nசுபஸ்ரீ மீது லாரி மோதும் வீடியோ காட்சி\nநீலகிரியில் பேனர் வைக்க தடை\nபா.ஜ., புகார் மீது கிரண்பேடி அதிரடி நடவடிக்கை\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை\nவந்தாச்சு தண்ணீர் ஏ.டி.எம்.,: 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர்\nமாஜி கவுன்சிலர் மீது வழக்கு; பேனர் கடைக்கு சீல்\nபஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nஒரு நதி சாக்கடை ஆகிறது....\nமுதல்வர் பயணத்தை கொச்சைப்படுத்துவது தவறு\nஅதிகாரிகள் மதிப்பதில்லை முதல்வர் குற்றச்சாட்டு\nகுளத்தை தூர்வாருவதிலும் போட்டி அரசியல்\nநீதிபதி சஸ்பெண்ட்; உயர்நீதிமன்றம் அதிரடி\nஇனி பேனர் வைத்தால் கைது\nதெருவுக்குள் புகுந்த வாய்க்கால் தண்ணீர்\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nபொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா\nசென்னையில் மின்சார பஸ்கள் சிறப்பம்சங்கள் என்ன\nமோடி முன்னால இம்ரான் ஒரு பூனை\nசென்னையில் தொடங்கியது ஜூனியர் தடகளப் போட்டிகள்\nநியூயார்க் பால் பண்ணையில் முதல்வர் ஆய்வு\nபேனர் வைத்தால் 5,000 ரூபாய் அபராதம்\n70,000 அபராதம் கட்டிய லாரி டிரைவர்\nஅரசியல் கதைக்காக மீண்டும் இணையும் ரஜினி-முருகதாஸ்\nவீராணம் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\nபுதுச்சேரி மாடுகளை பலி வாங்கி நூடுல்ஸ்\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nStart Up கம்பெனிகளுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு லட்டு விலை 17.5 லட்சம் ரூபாய்\nபரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது\nதங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்\nகிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. ஒ���ு கோடி ஒதுக்கீடு\nஜக்கி முயற்சிக்கு அரசு துணை நிற்கும்; முதல்வர்\nசமாதி சாமியார் மீது வழக்கு :உண்டியல் பறிமுதல்\nகாதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு\nசுபஸ்ரீ மரணத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்கும்: கடம்பூர் ராஜூ\nகாவு வாங்கிய பேனர் .... என்ன சொல்கிறார்கள் மக்கள்......\nயாரை நம்பி நான் பொறந்தேன்.. இம்ரான் கான் சோக கீதம்\nபோன் பேசியபடி பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் என்னாச்சு தெரியுமா\nஅதிகாரி மீது சரமாரி தாக்கு வைகோ மவுனம் நிர்வாகி கைது\nநிலாவின் தரையில் மோதி உடைந்ததா லேண்டர்\nசுபஸ்ரீ ரத்தம் காயல: மீண்டும் பிளக்ஸ் போர்டு | Flex Banner | Subasri | Accident | Dinamalar |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nபிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்\nசேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த ���ூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/softcover-book/57664081.html", "date_download": "2020-06-02T07:47:56Z", "digest": "sha1:SI37377BSXLRBMMRB5PTSZ46KR2WMADI", "length": 17802, "nlines": 257, "source_domain": "www.liyangprinting.com", "title": "மலிவான தனிப்பயன் நாகரீக வாழ்க்கை முறை பத்திரிகை அச்சிடும் சேவை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:காஸ்டோமைஸ் பத்திரிகை அச்சிடுதல்,அனைவருக்கும் வாழ்க்கை முறை இதழ்,தனிப்பயன் பத்திரிகை அச்சிடுதல்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்புத்தகசாஃப்ட் கவர் புத்தகம்மலிவான தனிப்பயன் நாகரீக வாழ்க்கை முறை பத்திரிகை அச்சிடும் சேவை\nமலிவான தனிப்பயன் நாகரீக வாழ்க்கை முறை பத்திரிகை அச்சிடும் சேவை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nமலிவான தனிப்பயன் நாகரீக வாழ்க்கை முறை பத்திரிகை அச்சிடும் சேவை\n கவர் 80-300 கிராமுக்குள் பயன்படுத்தப்படுகிறது, உள்ளே பக்கம் மெல்லியதாக இருக்கிறது, இரட்டை செப்பு காகிதத்தின் பயன்பாடு, இருபுறமும் மென்மையானது, ஒளி பிசின் பயன்படுத்தி மேற்பரப்பு சிகிச்சை, ஊமை பிச���ன் மூலம் செய்யப்படலாம்.\nடாங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், எல்.டி.டி., காகிதம் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவங்களைக் கொண்டுள்ளது, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, சாக்லேட் பெட்டி, காகித உறை, காகிதக் குறிச்சொல் உள்ளிட்ட காகித பேக்கேஜிங் பெட்டிகளில் நிபுணத்துவம் பெற்றது. , உறைகள், பி.வி.சி ஸ்டிக்கர் போன்றவை. காகித பேக்கேஜிங் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் உலகளாவிய தலைவராக உள்ளோம்.\nபரஸ்பர வளர்ச்சி மற்றும் பரஸ்பர நன்மைக்காக அதிகமான வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைப்போம் என்று நம்புகிறோம், மேலும் சாத்தியமான வாங்குபவர்களை எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்\nதயாரிப்பு வகைகள் : புத்தக > சாஃப்ட் கவர் புத்தகம்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாஃப்ட் கவர் குழந்தைகள் வண்ணம் புத்தக அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசரியான பிணைப்புடன் தனிப்பயன் அச்சு a5 வண்ணமயமான புத்தகங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாஃப்ட் கவர் சரியான பைண்டிங் புத்தக அச்சிடும் சேவை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான தனிப்பயன் நாகரீக வாழ்க்கை முறை பத்திரிகை அச்சிடும் சேவை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nபெண்களுக்கு இளஞ்சிவப்பு நகை பரிசு பெட்டி அமைக்கப்பட்டது\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ ��ெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகாஸ்டோமைஸ் பத்திரிகை அச்சிடுதல் அனைவருக்கும் வாழ்க்கை முறை இதழ் தனிப்பயன் பத்திரிகை அச்சிடுதல் ஹார்ட்கவர் புத்தகங்கள் அச்சிடுதல் சாஃப்ட் கவர் பட்டியல் அச்சிடுதல் சாஃப்ட் கவர் புத்தகங்கள் அச்சிடுதல் கிராஃப்ட் பட்டியல் அச்சிடுதல் மிட்டாய் பெட்டி அச்சிடுதல்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாஸ்டோமைஸ் பத்திரிகை அச்சிடுதல் அனைவருக்கும் வாழ்க்கை முறை இதழ் தனிப்பயன் பத்திரிகை அச்சிடுதல் ஹார்ட்கவர் புத்தகங்கள் அச்சிடுதல் சாஃப்ட் கவர் பட்டியல் அச்சிடுதல் சாஃப்ட் கவர் புத்தகங்கள் அச்சிடுதல் கிராஃப்ட் பட்டியல் அச்சிடுதல் மிட்டாய் பெட்டி அச்சிடுதல்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/tamilnadu-government-gazette-notification", "date_download": "2020-06-02T07:56:18Z", "digest": "sha1:WQM76ESODS2FEEAMJKHLHHUCVOMEPXPJ", "length": 9416, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "நல வாரிய தொழிலாளர்களுக்கு நிவாரணம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு! | tamilnadu government gazette notification | nakkheeran", "raw_content": "\nநல வாரிய தொழிலாளர்களுக்கு நிவாரணம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழக முதல்வர் அறிவித்தப்படி, நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.\n15 நல வாரியங்களில் உள்ள 14,07,130 தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி சலவை, முடி திருத்துவோர்,கைத்தறி உள்ளிட்ட நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி வெளியே வரக் காத்திருக்கிறது... ' -பா.ஜ.க. பிரமுகர் போட்ட ட்வீட்டால் அரசியலில் பரபரப்பு\nகே.என்.லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகே.என்.லட்சுமணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசெங்கல் சூளையில் சிறைபிடிக்��ப்பட்ட கொத்தடிமைகளை மீட்கக்கோரி மனு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு...\nமாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் நாளை ஆலோசனை\nஜாமீன் பெற நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி\n''மிகுந்த மனஉளைச்சல்...'' -மனோபாலா, சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்\nரகசிய வீடியோ எடுத்து சிறைக்குப் போன திருச்சி ஜானகி என்னும் ஜானகிராமன்\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_560.html", "date_download": "2020-06-02T09:10:20Z", "digest": "sha1:E3U3C2QUWMG6QWNKWPVOEFYTNTA4PWEY", "length": 9043, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "மின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி\nமின்சாரம் தாக்கி தந்தை,மகன் பலி\nவடமராட்சி கரணவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபகரமாக இன்று காலை உயிரிழந்துள்ளனர்.\nதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் உறுதியான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினருமான ஜெகநாதன்( வயது 64) மற்றும் அவரது மூத்த மகனுமே அகால மரணமடைந்துள்ளனர்.\nகுhலை மழை பெய்ந்து கொண்டிருந்த வேளை மின்னிணைப்பு ஒன்றினை சரிபார்க்க முற்பட்ட தந்தையாரை மின்சாரம் தாக்கியுள்ளது.தந்தையாரை காப்பாற்ற மகன்கள் சென்றிருந்த நிலையில் அவர்களும் மின்சாரத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுள்; ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றையவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு\nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில் அதனை பாதுகாப்பதற்கும், வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_480.html", "date_download": "2020-06-02T07:22:08Z", "digest": "sha1:BVPEUXAQX5CDHVYJOMJ7FKZ4WG4KMMEN", "length": 12215, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி\nமுதலமைச்சர் கேட்டால் இராஜினாமாச் செய்வேன் - அனந்தி\nவடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nவடமாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக பதவியை இராஜானாமா செய்ய வேண்டுமென வடமாகாண ஆளுநர் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்தார்.\nதற்கால நிலமைகள் தொடர்பில் இன்று (14) மாலை மகளீர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண ஆளுநர் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக இவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தால், எழுத்து மூலம் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினால், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nஇராஜினாமா தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் முதலமைச்சருக்கோ எமக்கோ கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஏற்கனவே இருக்கின்ற 5 அமைச்சர்களும் நீதிமன்ற அறிவித்தலின் பின்னர் ஒன்றுகூடவில்லை. ஆனால், டெனிஸ்வரனின் வர்த்தக வாணிப அமைச்சினை மீளத்தருமாறு முதலமைச்சர் கோரினால், முதலமைச்சரிடம் நான் மீளக் கையளிப்பேன் என்றார்.\n5 ஏனைய அமைச்சர்களும், டெனிஸ்வரனிடம் அமைச்சுப் பதவிகளை கையளித்து விட்டு இராஜினாமா செய்யத் தயாராக இருக்கின்றீர்களா, ஏன் உறுதியான முடிவுகளை எடுத்து மாகாண சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்க தவறுகிறீர்கள் என மீண்டும் கேட்ட போது, நீதிமன்ற விடயத்தினை விமர்ச்சிக்க முடியாதென்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.\nஇதுவரையில் எந்த அழைப்பும் எனக்கு விடுக்கப்படவில்லை. இராஜினாமா தொடர்பில் முதலமைச்சர் அறிவித்தால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, க���டா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு\nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில் அதனை பாதுகாப்பதற்கும், வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13754/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:20:18Z", "digest": "sha1:DTN5QQPCVKWPU6K6CKQNVXT5UBIW5PMV", "length": 12752, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது! - சர்வதேச கண்காணிப்பகம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது\nSooriyanFM Gossip - ஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது\nஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பை மீறி, ஈரான் யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளதாக, சர்வதேச கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக, ''300 கிலோவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த நாடும் வைத்திருக்கக்கூடாது'' என்ற நிபந்தனை ஈரானால் மீற��்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஈரான், கடந்த மே மாதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச் செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான், அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் சக்திவாய்ந்த அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது.\nஇதனை அடுத்து சர்வதேச நாடுகள் ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் 1 லட்சத்தை அண்மித்துள்ள. உயிரிழப்புக்கள்.\nகடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலில் உயிரிழப்புக்கள் இவ்வளவா....\nதனது கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்\nஅமெரிக்க வெள்ளை மாளிகை பணியாளர்களுக்கு கட்டாய அறிவிப்பு.\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nஇலங்கை கிரிக்கட் வீரர் கைது\nஅமெரிக்காவில் மாத்திரம் 90 ஆயிரம் பேர் பலி\nஉலக நாடுகளில் கொரோனா தொற்று நிலவரம் #Coronavirus #COVIDー19\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n80 ஆயிரத்தை விட நாட்டில் இறப்பு வீதம் அதிகமாக இருக்கலாம் - அமெரிக்காவின் விசேட தொற்று நோய் மருத்துவர்.\nஅனைத்து ஆண்களுக்கும் 2 மனைவிமார்.\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியா���ங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-67/904-2009-10-24-03-10-20", "date_download": "2020-06-02T08:34:06Z", "digest": "sha1:TQ2ZIFVCYD5PSHXYD2KQISX5NI6YKEL5", "length": 13496, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "களை எடுக்காவிடில் வலிப்பு வருகிறது", "raw_content": "\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nஅறிவியல் தமிழ் இதழ்களால் தமிழ் வளர்ச்சியுற்று இருக்கிறதா\nதமிழகத்தில் ஐரோப்பியர் மருத்துவ அறிவியலைப் பரப்பிய முறைகள்\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nஈழ விடுதலைக்கான முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டும்\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்ட���, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2009\nகளை எடுக்காவிடில் வலிப்பு வருகிறது\nகாக்கா வலிப்பு நோய், சுத்தமாக சொல்ல வேண்டுமானால் கால் கை வலிப்பு நோய்களில் தீவிர, அதிதீவிர, மெத்தனம் என்று மூன்று வகைகள் இருக்கின்றன. மாதம் இரண்டு முதல் ஐந்து முறைவரை வலிப்பு வரும் ரகம் தீவிர ரகம். வலிப்பு வருவதற்கு முன் வினோதமான சப்தங்கள் அல்லது வண்ணங்கள் தெரியும். இதற்கான காரணம் இடது காதுப்பகுதி மூளைக் கார்ட்டெக்சில் நரம்புச்செல்களில் புயல்போல மின் தூண்டல்கள் நடைபெறுவதே. இது தணிந்த பிறகுதான் நோயாளி மறுபடி நல்ல நிலைக்கு வருவார். கைகளில் இரும்பைக் கொடுத்தால் வலிப்பு குறையும் என்று நம்பப்படுகிறது. உண்மையில் அதனால் ஏதாவது பலனிருக்கிறதா என்பது இன்னமும் தெரியவில்லை. கொடுப்பதால் கெடுதியும் இல்லை.\nகாக்கா வலிப்புக்குக் காரணம் அதிக அளவில் நரம்பு செல்களுக்கிடையே சினாப்ஸ் தொடர்புகள் நீக்கப்படாமல் இருப்பது என்கிறார்கள். பிறந்த முதல் ஆண்டுமுதல் ஐந்தாம் ஆண்டுவரை கார்ட்டெக்ஸ் பகுதியில் தேவைக்கு அதிகமாக இணைக்கப்பட்டிருக்கும் நரம்பு இணைப்புகள் களைந்து நீக்கப்படும் வேலை நடைபெறுகிறது. இது வழக்கமான மூளை ‘வளரும்' நிகழ்ச்சியில் ஒன்றுதான். காக்காய் வலிப்பு உடையவர்களில் இந்த நிகழ்ச்சி தடைபெறுகிறது.\nலியூசின் ரிச் கிளையோமா இனாக்டிவேட்டட் 1 (LGI 1) என்ற ஜீனில் ஏற்படும் பிழை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பெத் இசரேல் மெடிக்கல் கழகம் கண்டுபிடித்திருக்கிறது. இந்த ஜீனில் ஏற்படும் பிழைக்கும் நரம்பு செல்கள் களைபிடுங்கப்படாமல் இருப்பதற்கும் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் தெரிந்துவிட்டதால், இதற்கான நிவாரணமும் தெரிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.\n- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?tag=anandhi", "date_download": "2020-06-02T07:46:03Z", "digest": "sha1:PIBITCTYCUAMJKN6WU7LTLNM2WFZBA7W", "length": 4305, "nlines": 117, "source_domain": "www.shruti.tv", "title": "Anandhi Archives - shruti.tv", "raw_content": "\nசெ.17 முதல் திரையரங்குகளில் ‘த்ரிஷா இல்லன்ன நயன்தாரா’\nசமீபமாக திரையரங்கத்துக்கு சென்று படம் பார்க்கும் பெரும் பாலானோர் இளைஞர்கள் தான், டிரைலரிலேயே அவர்களை வெகுவாக கவர்ந்த படம் ‘த்ரிஷா இல்லனா..\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/vijaya-vahini-productions/", "date_download": "2020-06-02T08:27:28Z", "digest": "sha1:AK3AQDJZE2H7NT4GZ5ZBLSERW7OQEQDL", "length": 7363, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – vijaya vahini productions", "raw_content": "\nTag: actor vijay, actress keerthy suresh, bairvaa movie, director bharathan, podicherry government, producer b.venkatrama reddy, producer bharathy reddy, slider, vijaya vahini productions, இயக்குநர் பரதன், தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி, நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ், புதுவை மாநில அரசு, பைரவா திரைப்படம், விஜயா வாஹினி புரொடெக்சன்ஸ்\nவிஜய்யின் ‘பைரவா’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க புதுவை அரசு மறுப்பு\nவிஜயா-வாஹினி புரொடெக்சன்ஸ் சார்பில் சார்பில்...\nவிஜய் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பைரவா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..\n‘எங்க வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’,...\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kalleeral/11706-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T07:09:44Z", "digest": "sha1:WCX2NYSDY2O4ZGXVHBRZV3PDV7KCPVRN", "length": 20678, "nlines": 286, "source_domain": "www.topelearn.com", "title": "பித்தக் கற்கள் பற்றிய குறிப்புகள்", "raw_content": "\nபித்தக் கற்கள் பற்றிய குறிப்புகள்\nபித்தக் கற்கள் எனப்படுபவை சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder) உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.\nபித்தப் பாதையானது பித்தத்தினைக் கடத்துகின்ற தொழிலைச் செய்கிறது. பித்தமானது ஈரலில் உருவாக்கப்படுகின்றது. பின்னர் பித்தப்பாதையில் சேமிக்கப்பட்டு தேவையேற்படின் பித்தக் குழாயினுடு முன்சிறுகுடலை அடைகிறது. பித்தக் குழாயானது பித்தக்கற்களினால் அடைப்புக்கு உட்படுமாயின் பித்தச் சுற்றோட்டம் தடுக்கப்படுவதனால் பித்தக் குழாயினுள் பித்தம் தேங்குகின்றது. உடலில் பித்தத்தின் அளவு கூடுவதனால் உடலும் கண்ணும் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இது ஜான்டிஸ் என அழைக்கப்படும்.\nபித்தமானது சிறிகுடலை அடைந்ததும் அங்கு காணப்படும் கொழுப்புவகை உணவுகளை குழம்புகளாக அதாவது சிறு சிறு துணிக்கைகளாக உடைக்கிறது. இதன் மூலம் கொழுப்புப் பதார்த்தங்கள் சமிபாடைந்து அகத்துறிஞ்சப்படுகின்றது.\nபித்தப்பாதையில் ஏதாவது நோய்கள் ஏற்படுமாயின் அதனால் உண்டாகும் நோவு வயிற்றின் மேல் பகுதியில் வலியாக உணரப்படும்.\nபித்தக்கற்களில் பலவகையுண்டு. பெரும்பாலான கற்கள் கொலஸ்ரோல் மற்றும் பித்தப் பொருட்கள் என்பவற்றினால் ஆக்கப்பட்டது. பித்தக் கற்களின் அளவு மற்றும் அவை காணப்படும் இடம் (பித்தப்பையா பித்தக் குழாயா) என்பவற்றைப் பொறுத்து ஏற்படும் நோய்குணங்குறிகள் வேறுபடும்.\nஎலி ஜுரத்தைப் பற்றிய தகவல்கள்\nபித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்\nஅறிமுகம்பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பத\nவட்டப்புழு நோய்த்தொற்று பற்றிய குறிப்புகள்\nமுன்னுரைஇது மனிதர்களில் நோயை ஏற்படுத்தும் ஒருவகை ந\nஅங்கங்கள் முடங்குதல்அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்\nயானைக்கால் நோய் பற்றிய தகவல்கள்\nஅறிமுகம்ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்\nபிறவிக்குறைபாடுகள் (Birth Defects) பற்றிய குறிப்புகள்\nபிறவிக் குறைபாடுகள் (Birth Defects)பிறப்புக்குறைபா\nதொழில் காரணமான நுரையீரல் நோய்கள் பற்றிய குறிப்புகள்\nதொழில் காரணமான ஆஸ்துமா நோய் / தொய்வுதொழில் நிறுவனத\nஅஞ்சைனா நோய் பற்றிய குறிப்புகள்\nஅஞ்சைனா ���ன்னும் மருத்துவச் சொ\nமனவளர்ச்சி குறைபாடு பற்றிய தகவல்கள்\nவரையறைஅறிவுசார் நடவடிக்கை (அறிவுநிலையை அளக்க உதவும\nமன நோய் பற்றிய தகவல்கள்\nமனநல நோய்களின் அறிகுறிகள் யாவை\nகுதிகால் வலி பற்றிய தகவல்கள்\nகுதிகால் வலிதரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்க\nநுரையீரல்மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறு\nஹிபாடிக் என்செபலோபதி ஈரல்மூளை நோய்ஹிபாடிக் என்செபல\nநல்ல கொழுப்பு சத்து தரும் (கொலஸ்டிரால்) உணவுகள்கொல\nசிறுநீரகக் கற்கள்சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்கள்\nஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஉங்களை உளவு பார்ப்பவர்களை சமாளிப்பதற்கான குறிப்புகள் \nஉளவு பார்த்தல் என்பது தவறான பழக்கம் என்று நம் மனதி\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள்\nஒருவரின் ஆளுமைத் தன்மையை தீர்மானிப்பதில் மென் திறன\nஅழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்\n1. இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய முக்கிய வி\nஇளைஞர்களைக் கவர பஜாஜ் அறிமுகப்படுத்தவுள்ள பல்சர் ச\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nசிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்\n“ஆம்பள சிங்கம் டா….” என வீரத்தை பறைசாற்றும் போது ஆ\nஅதிரடியாக வெளியாகியது iPhone 8 பற்றிய செய்தி\nஅப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது\nலேப்டாப் பற்றிய அறிவு உங்களிடம் இருக்கா\nDesktop Computerமட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்\nநமது வீட்டிலேய�� கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உ\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்\nகவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு ச\nபரீட்சை காலத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nதற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிக\nபித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு\nபித்தப்பை கற்கள் என்பது சிறிய கூழாங்கல் வடிவில் பி\nஅம்மை நோய் பற்றிய விளக்கமும் மருந்தும்..\nசித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க\nஅழகு குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்..\nவயிற்றில் தொந்தி விழுகிறதே என்று கவலைப்படுகிறவர்கள\nவீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஓர் இணையத்தலம்.\nவானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து க\nஇலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு\nபரந்து விரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேற\nபெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள்\nபெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன, எந்த காரணங்க\nஎமது பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு\nஅமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும்\nஎலுமிச்சைப் பழம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது..\nசிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி\nGmail ஐ Open பன்னாமல் E-Mail பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள‌\nதற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படு\nசூரியன் பற்றிய சில சிறந்த தகவல்கள்.\nஇவ்வுலகில் காணப்படும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13589/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:36:26Z", "digest": "sha1:TX54IJS7SK2G7NF6GTXKPMOH77DJFCV3", "length": 11430, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nSooriyanFM Gossip - வவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nவவுனியா மாவட்டத்தில் மழையின்மையால் பல ஆறு, குளங்கள் வற்றிப்போகும் நிலைமை காணப்படுகின்றது.\nவவுனியா முனாமடுவ குளத்தி��் நீர் மட்டம் குறைந்து வருவதால் குளத்திலுள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன, இதன் காரணமாக அந்த பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nகிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கிடைக்க இரண்டரை வருடங்களாகும்\nகொரோனா வைரஸ் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (14.05.2020) #Coronavirus #Srilanka\nஇரண்டாம் உலகப்போரில் தப்பிய முதலை உயிரிழந்தது\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் த���னம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/slbc-news/slbc-local-news/5528-2018-05-18-14-03-46?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-02T08:08:57Z", "digest": "sha1:H63YOAQZHUTXD2GSCIZ6PXNTP6FZYOFR", "length": 3390, "nlines": 6, "source_domain": "slbc.lk", "title": "சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nசிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இலங்கை பொறியியல் நிறுவகம், இலங்கை கட்டட வடிவமைப்பாளர் நிறுவகம் என்பனவற்றின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதமர் கருத்து வெளியிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதும், தவறான கருத்துக்களை நீக்குவதும், இதன் நோக்கமாகும். வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு வரவழைப்பது இதன் பிரதான நோக்கமாகும். இலங்கையின் தொழில்வாண்மையாளர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் இலக்குகளாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/4233", "date_download": "2020-06-02T08:37:14Z", "digest": "sha1:T226DZEB563T7GAS5PD5SIC6C7BFSRZY", "length": 4932, "nlines": 79, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "இட்லி மஞ்சூரியன் செய்முறை – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nமைதா மாவு – 2 ஸ்பூன்\nசோள மாவு – 1/2 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்\nவெங்காயம் – 1/2 கப்\nபொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nசோயா சாஸ், தக்காளி சாஸ் – தேவைகேற்ப\nஎண்ணெய், உப்பு – தேவைகேற்ப\nஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்\nஇதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிரேவியாக சமைக்கவும்.\nஇந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்தால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.\nகாலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா உடனடியாக உப்மா செய்யாலாம் என யோசிக்காமல், இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி மஞ்சூரியன் சூப்பராக இருக்கும்.\nதுளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால்..\nசூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnyaonan.com/ta/products/", "date_download": "2020-06-02T09:11:50Z", "digest": "sha1:ZM2O3OXPSDHVKW2YTON4Y4KCYELVK52L", "length": 5649, "nlines": 176, "source_domain": "www.cnyaonan.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்ச���லை", "raw_content": "\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nநீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் உடன்)\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேபிள் டை\nஎச் வகை டெர்மினல் பிளாக்ஸ்\nயூ வகை டெர்மினல் பிளாக்ஸ்\nபிளாஸ்டிக் வயர் குழாய் (விற்கப்பட்ட)\nநீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் உடன்)\nநீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் இல்லாமல்)\nநெளிவுடைய குழாய் நிலையான ஸ்டென்ட்\n1234அடுத்து> >> பக்கம் 1/4\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: 0577-62697732\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87870.html", "date_download": "2020-06-02T06:52:42Z", "digest": "sha1:A25LVIOEGZQVDWJDTVDNCXP2D6ZCQITH", "length": 16930, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "மதுரை மாநகர் தெற்கு மாவட்ட வட்ட கழகச் செயலாளர் E.அம்பலம் மறைவுக்கு இரங்கல் : கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்", "raw_content": "\nராமநாதபுரம் அருகே பட்டா கத்தியில் கேக்‍ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள்\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஏளிய மக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 608 பேர் பலி - குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 754 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்‍கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்‍க 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n18 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவிதிமுறைகளை மீறும் சலூன் கடைகளுக்‍கு 4 மாதங்கள் வரை சீல் வைக்‍க நேரிடும் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்‍கை\nகொரோனாவால் 100 சதவீதம் அளவுக்கு திரைப்படத் தொழில் பாதிப்பு - தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் தகவல்\nஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகளை மதிக்காமல், கடன்களை வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்கள் - அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வாடிக்கையாளர்களால் பரபரப்பு\nமதுரை மாநகர் தெற்கு மாவட்ட வட்ட கழகச் செயலாளர் E.அம்பலம் மறைவுக்கு இரங்கல் : கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரை மாநகர் தெற்கு மாவட்ட வட்ட‍ கழகச் செயலாளர் திரு.E.அம்பலம் மறைவுக்‍கு, கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் 35வது வட்டக்‍ கழகச் செயலாளர் திரு.E.அம்பலம், உடல்நலக்‍ குறைவால் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.\nஅன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nராமநாதபுரம் அருகே பட்டா கத்தியில் கேக்‍ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள்\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பரவிய போராட்டம் - 40-க்‍கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு\nகொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டது : இத்தாலி மருத்துவர்கள் புதிய தகவல்\nஅர்மீனிய பிரதமர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று : தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஏளிய மக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டணத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிடக்கோரி வழக்கு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 608 பேர் பலி - குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 754 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்‍கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை புனரமைக்‍க 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராமநாதபுரம் அருகே பட்டா கத்தியில் கேக்‍ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் - சமூக வலைதளங்களில ....\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பரவிய போராட்டம் - 40-க்‍கும் மேற ....\nகொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டது : இத்தாலி மருத்துவர்கள் புதிய தகவல் ....\nஅர்மீனிய பிரதமர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று : தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள் ....\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ���ளிய மக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்திய ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2008/05/hindu-invocation/", "date_download": "2020-06-02T07:06:55Z", "digest": "sha1:KGIME3BSEJ4OHCJDCEPTJNMADQIKWDTI", "length": 13984, "nlines": 168, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஹிந்து எழுச்சிப் பாடல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசெந்தமிழில் ஒளிர் சிந்தனையால் – இந்த\nஜெகத்தினை மேன்மை செய்யடா (இந்து நானென்று…)\nஉலகின் முதன்முதல் சமயமடா – அதில்\nநலங்கள் பலப்பல விளையுமடா – ஒன்றாய்\nநாம் இணைந்தால் துயர் குலையுமடா. (இந்து நானென்று…)\nவேதரிஷிகளின் விழுதுகள் நாம் – போர்\nவித்தை பயின்ற வித்தகர் நாம்\nகீதம் பரதம் கவின்கலைகள் – மிக\nகல்வியினால் செல்வம் ஈட்டிடுவோம் – பெரும்\nபல்விதத் தொழில்கள் நாட்டிடுவோம் – அன்னை\nஒரு மறுமொழி ஹிந்து எழுச்சிப் பாடல்\nஇன்றுதான் திரு முரளி அவர்களின் கவிதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த கவிதை தமிழ் ஹிந்துவின் முகப்பு பக்கத்தில் நிரந்தர இடம் பெற வேண்டிய ஓவியமான , அற்புதமான கவிதை. திருமுரளி அவர்களுக்கு நம் வாழ்த்துக்களும், நன்றியும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமா��ு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24\nதமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்\nஅறியும் அறிவே அறிவு – 7\nஅந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nமன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்\nபூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nவிவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/12/15/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-5/", "date_download": "2020-06-02T07:15:20Z", "digest": "sha1:S755FD5VBTWD7MZ2ED35PWRSGPENXUFU", "length": 51255, "nlines": 223, "source_domain": "noelnadesan.com", "title": "நேர்காணல் 5 | Noelnadesan's Blog", "raw_content": "\nநேர்காணலில் விட்டுப்போன ஒரு கேள்வி -நடேசன் →\n14 )ஆனால் நீங்கள் இ���்படிக் கூறினாலும் பொதுத்தளத்தின் உணர்கையும் அதனுடைய செயல்வழியும் வேறாகவே உள்ளது. அதனால் நீங்கள் கூறுவதைப்போல தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் -சுயவிமர்சனம் செய்தல்- தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல் போன்றனவற்றை எப்படிச் சாத்தியப்படுத்துவது பல்கலைக்கழகங்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இனவாத மயப்பட்டிருக்கும் ஒரு சூழலில் இதற்கெல்லாம் சாத்தியமுண்டா\nஓவ்வொரு சமூகமும் வழக்கமான சிந்தனையோட்டத்தில் இருந்து நவீனமான சிந்தனைக்கு போவது இலகுவான காரியமல்ல. இதை முன்னெடுத்து செல்ல அறிவுஜீவிகள் தத்துவமேதைகளால்தான் முடியும். நமது மண்ணில் இனவாத நச்சு விதைகள் பலகாலமாக விதைக்கப்பட்டு அவை உயிர்களாகவும் ஊனங்களாகவும் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அந்த நச்சுச் சூழல் நம்மைச் சுழ்ந்து பல நாள் சுத்தப்படுத்தாத பொதுக் கழிப்பிடம் போல் நாறுகிறது. இலக்கியத்தமிழில் சொல்வதென்றால் புலி போனாலும் கவிச்சி வாடை போகாத மலைக் குகைபோல்… இந்த நிலையில் இலங்கைத் தமிழ் சமூகமாகிய நாங்கள் தற்போது விழுந்திருக்கும் குழியைச் சுற்றிக் கொண்டிருக்காமல் நாம் அதற்குள்ளிருந்து எழும்பி வெளியேறமுடியுமா எனப் பார்க்க வேண்டும். அந்தக் குழியை மேலும் ஆழமாக தோண்டக்கூடாது.\nவரலாற்றில் பல சமூகங்கள் பல இடர்ப்பாடுகளை யுக்திகளால் கடந்து வந்திருக்கின்றன. இதில் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதி. அதற்கப்பால் பல வழிமுறைகள் உள்ளன. இவைகள் சாத்தியம் சாத்தியமில்லை என்பதை விட எமது இனத்தை தொடர்ச்சியாக வாழவைக்கக் கூடிய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைப்பதன் மூலம் மாற்று வழிகளின் சாத்தியத்தை சாதாரண மக்கள் சிந்திப்பதற்குத் தூண்டவேண்டும். இதன் பின்பு அரசியல்வாதிகளுக்கு சமூகத் தலைவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் அதைக் கையாள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அரசியல்வாதிகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இல்லை. பதவிக்காக எது இலகுவாக இருக்குமோ அதைச் செய்வது தான் அவர்களது வழக்கம். சிங்கள அரசியல்வாதிகளுக்கு உள்ள வசதி அவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தில் இனவாதத்தைப் பேசி இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் ஏறமுடியும். அதே போல் தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக சிங்கள மக்கள் தம��ழர்களுக்கு எதுவும் தரமாட்டார்கள் என ஒரு சூனியவாதத்தை சொல்லி வாக்குகளைப் பெறுகிறார்கள்.\nஎமக்கு இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதர்களின் வழி முறைகள் தற்போது பாடமாக இருக்கவேண்டும். அவர்கள் மொழியில் வேறுபட்டும் சமய ரீதியில் எங்களைவிட முரண்பாடுகள் அதிகம் கொண்ட போதும் ஆட்சியில் பங்கேற்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது\nகிழக்கு மாகாணத்தில் அமைச்சராக சிலகாலம் மட்டும் இருந்து அஷ்ரப் சாதித்த விடயங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து அரை நூற்றாண்டுகளாக சாதித்த விடயங்களை விட பலமடங்கு அதிகம். இது எப்படி என எமது தலைவர்களைத் தமிழ் மக்கள் கேட்டார்களா இது வேண்டாம். மலையகத் தமிழர்கள் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தார்கள் இது வேண்டாம். மலையகத் தமிழர்கள் எவ்வளவு கீழ்நிலையில் இருந்தார்கள் ஒரு காலம் அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்பொழுது அவர்களின் நிலைமை எவ்வளவோ மேல். இதெல்லாம் இறந்த தலைவர் தொண்டமானால் உயர்த்தப்படவில்லையா\nஇந்த விடயங்களை மற்றைய சமூகங்கள் சாதித்த போது அங்கு உயிர் இழப்பில்லை. இரத்தம் சிந்தவில்லை. சிறைகள் நிரப்பப்படவில்லை. குண்டுகள் தலையில் விழுந்து பெற்ற பிள்ளைகள் சாக வில்லைத்தானே\nஒப்பீட்டளவில் இந்த இரு சமூகத்திலும் பார்க்க இலங்கைத்தமிழர் கல்வியில் மேம்பட்டவர்களாக அக்காலத்தில் இருந்தோமல்லவா எங்கள் கல்வி அறிவு எங்கே கொண்டு போய்விட்டது எங்கள் கல்வி அறிவு எங்கே கொண்டு போய்விட்டது அகதி முகாம்களிலும் கடலின் அடியிலும் தானே அகதி முகாம்களிலும் கடலின் அடியிலும் தானே இங்கே தவறு யாரில் உள்ளது இங்கே தவறு யாரில் உள்ளது நான் கேட்கும் கேள்வியை வெளிநாடுகளில் பாலர் பாடசாலை குழந்தை கூட கேட்கும்.\nசெம்மறிகள் கூட நல்லாயனை தங்கள் மேய்ப்பனாக இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு பெற்ற போது நமக்கு மட்டும் இருபதாம்; இருபத்தொராம் நூற்றண்டில் ஏன் இந்த தலைவிதி என இனியாவது சிந்திக்க வேண்டாமா\n15)இலங்கையில் இன ரீதியான அரசியலின் எதிர்காலம் எப்படி அமையும் இதற்கு முடிவு உண்டா தொடருமாக இருந்தால் அதன் விளைவுகள் எப்படியாக இருக்கும்\nதமிழ்மக்களின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தங்கி இருக்கிறது. தலைமயிர் வெட்டுவதற்கு யோசித்து சிறப்பானவர்களிடம் தான் போவது எமது வழக்கம். அட மயிர் வெட்டுவதற்கே சரியான ஆளைத்தேடுகிறோம். ஆனால் எம்மைத் தலைமை தாங்கும் பொறுப்பை பொன்னம்பலம்- செல்வநாயகம்- அமிர்தலிங்கம் என சந்தர்ப்பவாத தலைவர்களின் கைகளில் கொடுத்தோம். அதற்குப் பிறகு நடந்தவை விமானத்தில் இருந்து விழுந்தது போன்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. அவற்றை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nஇந்த நிலை தொடருமானால் எமக்கு விமோசனமில்லை. அதன் விளைவுகள் இலங்கையில் தமிழினம் இருந்தது என தற்போதைய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பொ. இரகுபதி- பேராசிரியர் சிற்றம்பலம் போன்றவர்களின் எழுத்தில்தான் இருக்கும்.\nஇந்து சமயப் பழக்கங்கள் மற்றும் தமிழ்ப் பாரம்பரியத்தை சிங்களம் பேசும் மக்கள் பின்பற்றுவார்கள். நம் மக்களில் எஞ்சியவர்களைக் கொண்டு அமையும் தமிழ்ப் பிரதேசங்கள் நீர்கொழும்பு மாதிரியான தோற்றத்தை கொடுக்கும். இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமே தமிழைத் தங்கள் வீட்டு மொழியாக பாவித்துப் பல இஸ்லாமிய சகோதர சகோதரிகளால் தமிழ் கவிதைகள் இணையங்களில் எழுதப்படும். வெளித்தொடர்பு மொழியாக சிங்களத்தை உபயோகிப்பார்கள். இப்படியான அனுமானிப்பை மீறி அதிசயமாக ஏதாவது நடக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்தத் தலைமுறையில் மாற்றங்கள் நடக்க தற்போதைய தமிழ்த் தலைவர்களும் பத்திரிகைகளும் இடம் கொடுக்காது.\n16)இலங்கை அரசியல் முறைமை அல்லது ஆட்சிமுறை என்பது பல நெருக்கடிகளை இலங்கையர் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை விட்டு வெளியேறியோரையும் அது விட்டு வைக்கவில்லை. புறவயத்தில் இல்லையென்றாலும் அக நெருக்கடிகளுடன் வாழ்கின்ற இலங்கையர்களையே அது எங்கும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் எதிர்கால இலங்கை -நிகழ்கால இலங்கை குறித்த உங்கள் சிந்தனை என்ன\nஇலங்கை அரசியல் முறைமையின் நெருக்கடி என்பது எல்லோருக்கும் பொதுவானது. இது குறைபாடுகள் அற்றது என நான் சொல்லவில்லை. ஆனால் தென்னாசியாவில் உள்ள நாடுகளோடு ஒப்பிடம் போது சமூக பொருளாதாரம்- சுகாதாரம்- கல்வி போன்ற விடயங்களில் நாம் பல வருடங்கள் முன்னேறி இருக்கிறோம். இவற்றிற்கு எது காரணம் ஒப்பீட்டளவில் பொருளாதார ஏற்றத்தாழ்;வுகள் மிக குறைந்த நாடு எமது தாய் நாடு. பொருளாதாரத்தில்- கல்வியில் பெண்களின் பங்கு என பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானது. சாதி சமயம் என்பன எமது நாட்டில் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இல்லை என்ற விடயம் இந்தியாவில் வசித்தபோது புரிந்து கொண்டேன் ஒப்பீட்டளவில். “யன்னல் வழியே பார்த்தால் மனைவியும் அழகியே “என்ற ஒரு கூற்றைப்போல் வெளிநாட்டில் இருந்து பார்க்கும்போது இது எனக்குத் தெளிவாகிறது..\nஇதற்கு அப்பால் தற்போதைய அரசியல் அமைப்பு விகிதாசாரத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் சிறுபான்மை மக்களை அரசு அணைத்துப் போக வேண்டிய கட்டாயத்திலே வைத்திருக்கிறது. தற்போது 21 அரசியல் கட்சிகளை சேர்த்துதான் இலங்கை அரசு அமைந்துள்ளது. இதன் மூலம் பலரது சம்மதத்துடன்தான் அமைச்சரவை முடிவுகள் ஏற்கப்படுகிறது. தமிழராக நாம் 77ம் ஆண்டின் பின்பு வந்த நிலைமையை பயன்படுத்தாதது மிகவும் சோம்பேறித்தனமானது.\nமலையகத் தமிழர்களுக்கு தொண்டமானும் இஸ்லாமியர்களுக்கு அஷ்ரப்பும் பின்னால் வந்த தலைவர்களும் இதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஜனநாயகம் என வாய்கிழிய கத்துவதை விட அதில் உள்ள நுட்பங்களை மக்கள் நன்மைக்காகப் பாவிக்கத் தெரிய வேண்டும். எங்கும் அரசியல் அமைப்புகள் கருங்கல்லை- பாறையைப் போன்றவை அல்ல. ஆங்கங்கே பல இடங்களில் மக்களுக்கு பலனளிப்பதை பிரயோசனப்படுத்த வேண்டும். வரிச்சலுகையில் வரும் காரை வாங்கி லாபம் எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் விடயம் என்று வரும்போது ‘இனவாத அரசு’ என்பார்கள்.\nஇது எப்படி இருக்கென்றால் இந்துக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் அங்கே ஒரு நகைச்சுவைக் கதை பேசுவோம். ஒரு சோம்பேறி ராணித் தியேட்ருக்கு படம் பார்க்க கலரி எனப்படும் பென்ஞ்சுகளைக் கொண்ட பகுதிக்கு லுங்கி அணிந்தபடி இரண்டாம் ஆட்டத்தை பார்க்க நண்பர்களுடன் சென்றான். அந்தப்படம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர். சோகப்படம். ஆரம்பத்தில் இருந்தே அந்த சோம்பேறி அழுவதைப் பார்த்த நண்பர்கள் இவன் சிவாஜி கணேசனின் சோக நடிப்பில் அழுகிறான் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். படம் முடிந்தும் கூட அவன் அழுதபடிதான் இருந்தான்.\n‘ஏண்டா இப்ப அழுகிறாய் அதுதான் படம்; முடிந்து விட்டதே’ என்றான் அவனது நண்பன்.\n‘இல்லே என்ரை விதை நீங்கள் இருந்த இரண்டு பென்ஞ்சுகளுக்கு இடையில் சிக்கிவிட்டது. எழுப்ப முடியவில்லை. அந்த நோவில்தான் அழுதேன்’ என்றான் சோம்பேறி.\n‘எங்களைத் ��ட்டி எழுப்பி இருக்கலாமே மடையா’ என நண்பர்கள் கடிந்து கொண்டார்கள்.\nஅந்த சோம்பேறியின் படிமத்தை எமது தலைவர்களிடம் பார்க்க முடியும்.\n17)அரசியல் ரீதியாக ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு நீங்கள் வரவேண்டிய காரணமென்ன இந்த அபிப்பிராயத்துக்கு எதிராகவே பெரும்பான்மையான தமிழர்கள் நிற்கிறார்களே அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் இந்த அபிப்பிராயத்துக்கு எதிராகவே பெரும்பான்மையான தமிழர்கள் நிற்கிறார்களே அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் அவர்களுடைய நிலைப்பாட்டின் நியாயத்தன்மைகளை நீங்கள் பரிசீலிக்கவில்லையா அவர்களுடைய நிலைப்பாட்டின் நியாயத்தன்மைகளை நீங்கள் பரிசீலிக்கவில்லையா ஏனென்றால் அவர்கள் தமிழர்களில் பெரும்பான்மைத் தரப்பினர்களாக உள்ளனர்\nஇலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் கொள்கை ரீதியில் எனக்குப் பிரச்சினை இல்லை. காரணம் அரசாங்கம் இலங்கையில் வாழும் மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதில் எப்படிக் குறைகாணமுடியும் எனது பிறந்த பூமி. அத்;துடன் எனது கல்வி- நான் இன்று இருக்கும்; நிலை எல்லாவற்றிற்கும் அந்த நாடே பொறுப்பானது. மேலும் அங்குள்ள மக்கள் அரசாங்கத்தைத் தமது விருப்பத்தின் படியாகத் தெரிவு செய்கிறார்கள். அதுவும் ஜனநாயமுறையில். அந்த உரிமையை நான் மதிக்கிறேன். இன்றைய அரசாங்கம் மாறி நாளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வந்தாலும் எனது நிலை மாறாது.\nசில விடயத்தை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன். இலங்கையில் எது செய்தாலும் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இந்த மூன்றில் இரண்டு பாராளுமன்ற வலிமை அவசியம். அந்த வலிமை ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் பின்பு தற்போதய அரசாங்கத்திடம் உள்ளது. இதன்பின் இலங்கையில் சம்பந்தன் ஜனாதிபதியாக வந்தாலும் அரசியலமைப்பை மீறிச் செய்ய முடியாது.\nகடைசியான ஒரு காரணம் அது மனரீதியானது. தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ராஜபக்ஷவிற்கு சிங்கள மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அந்தச் செல்வாக்கு இன்னும் பலவருடங்கள் நீடிக்கும். இந்த நிலையை அவர் உணர்ந்து உள்ளார். அதனால்தான் எந்த வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் போர்க்காலத்தில் இருந்து அவர் தலைபணியவில்லை. இவ்வளவு கால இலங்கைப் பிரச்சினைகள்- குவித்து விட்ட கடந��த கால குப்பைகள் என அவரிடம் தள்ளப்பட்டிருக்கிறது. மெதுவாக சுத்தப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. குறைந்த பட்சம் தமிழர்கள் நிம்மதியாக குழந்தைகளுடன் குடும்பத்துடன் உறங்குவதற்கு யார் காரணம் ஆனால் ஒரு கை தட்டினால் ஒலி கேட்காது.\n18)என்றாலும் உங்கள் கருத்தும் நிலைப்பாடும் தமிழ் மக்களின் புரிதலில் ஏற்படுவதற்கு சாத்தியக் குறைபாடுகள் உண்டே\nஇங்கே இது எனக்கு மட்டுமான பிரச்சினையில்லை. காலம் காலமாக வித்தியாசமான விடயத்தை எடுத்துக் கூறும் போது அதை ஏற்காத தன்மை மக்களிடம் உள்ளது. உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவில் இருந்து இன்று புவி உஷ்ணமாகிறது எனக் கூறுபவர்கள் வரையில் இந்த விதியுள்ளது. தமிழ்ச்சமூகம் வீண் பெருமையும் பழமையும் மட்டும் பேசும் சமூகமாகி இருந்தது. தற்பொழுது மற்ற சமூகங்கள் அறிந்த- செய்யாத விடயங்களில் தான் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்து வருகிறது. அதாவது கல்வி- சுகாதாரம்- மருத்துவம் போன்ற விடயங்கள் மேற்கத்தையரின் கல்வி கற்றவர்களால் சுமக்கப்பட்டு எமது சமூகம் அனுபவிக்கிறது. உதாரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலைசெய்யும் வைத்தியர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.\nதுரதிருஷ்ட்டவசமாக சமூக அறிஞர்கள்- கல்விமான்கள்- மனவியலாளர்கள் போன்றோரை எமது சமூகம் அதிக அளவில் உருவாக்கவில்லை. அறுபதில் காத்திகேசு மாஸ்டர் போன்றவர்களின் பின்பு இலங்கைத் தமிழ்ச் சமூகம் மீண்டும் சூல் கொள்ளவில்லை. அப்படி ஓர்- இருவர் வரும் சாத்தியத்தையும் விடுதலைப்புலிகள் இயக்கம் கருக்கலைப்பு செய்து சமூகத்தை கடந்த முப்பது வருடமாக மலடாக்கி விட்டது. இப்படியான பாலைவனச் சூழ்நிலையில் நான் மட்டுமல்ல யார் எது சொன்னாலும் புரிவது கஸ்டமாக இருக்கும். அதுவும் நம்வர்கள் புரியாத விடயத்தை பலமாக எதிர்ப்பார்கள். அல்லது அதற்குப் புது விளக்கம் கொடுப்பார்கள்.\nஇங்கும் ஒரு கதை சொல்கிறேன். நான் பேராதனையில் இரண்டாம் வருடம் படித்தபோது அங்கு நடந்த விஞ்ஞானப் பொருட்காட்சியில் என்னை இரத்தம் சம்பந்தமான மாடல்களை மக்களுக்குப் புரியவைக்க பொறுப்பாக விட்டிருந்தார்கள். பெரும்பாலான மக்கள் கண்டியில் இருந்து வந்த சிங்கள மக்களே.அவர்கள் என்னுடைய விளக்கத்தை உடைந்த சிங்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது என்னோடு இந்துக்கல���லூரியில் ஒன்றாகப் படித்த யாழ்ப்பாணத்து நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு இரட்டையர்கள். பரீட்சையில் மூன்று முறை தோல்வியடைந்து பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் அப்பொழுது கணக்கியலில் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரியல் மற்றும் விலங்கியல் பன்னிரண்டாம் வகுப்பில் படித்தவர்.\n‘உனது இரத்தம் என்ற விளக்கத்தில் தவறு உள்ளது’ என்றார்.\n‘இந்த விளக்கத்தைதான் பேராசிரியர் சொன்னார்’ என சிரித்தேன்.\nஅதற்குப் பின்னும் அவர் தவறு என்பதைச் சுட்டிக்காடுவதை நிறுத்தவில்லை. உள்ளுக்குள் நினைத்தேன். இவன் தவறு காணவென்று கொழும்பில் இருந்து வந்திருக்கிறான் என\n19)நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் அரச தரப்பிலிருந்து ஆட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்களத்தரப்பிலிருந்துதான் முதற் சமிக்ஞைகள் வரவேண்டும். அங்கிருந்தே நல்லூற்றுத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் காணவில்லையே\nஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்துதான் முதல் சமிக்கை வரவேண்டும் என்பது கேட்பதற்குச் சரியாக இருந்தாலும் இலங்கை அரசின் மேல் போரைத் துவக்கியவர்கள் தமிழர்கள். 70 ஆரம்பத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ‘துரோகிகளுக்கு இயற்கையான இறப்பில்லை’ என கர்சித்து அரசோடு சேர்ந்த தமிழர்களையும் அரச ஊழியர்களையும் கொலை செய்வதில் இருந்து தொடங்கிய போராட்டமல்லவா\n போர்நிறுத்தங்களை முறித்து போரை தொடக்கியது அத்துடன் போரை அப்பாவிமக்கள் மேல் திணித்தது நாமல்லவா\nராஜபக்ஷாவா இல்லை பொன்சேகாவா மக்களை முள்ளிவாய்க்காலுக்கு கட்டாயமாக அழைத்துச் சென்றது\nஇதற்கு உண்மையாக எத்தனை பேர் மன்னிப்பு கேட்டோம். இலங்கை அரசாங்கத்தை விடுங்கள். எந்த முக்கியமான தமிழ் அரசியல்வாதி இஸ்லாமிய மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனந்த சங்கரி மட்டும் தமிழ் அரசியலில் தவறுகளை ஒப்புக்கொண்ட ஒரே மனிதர். ஆனால் அவருக்கு எத்தனை தமிழர்கள் வாக்களித்தனர் இப்படியான நிலையில் அரசாங்கத்திடம் இருந்து முயற்சியை எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். நல்லிணக்கம் எல்லோருக்கும் அவசியம். ஆனால் தமிழர்கள் இதயசுத்தியோடு சாதாரண சிங்கள -இஸ்லாமிய மக்களோடு இணையும் போது அரசாங்கம் அந்த விருந்திற்கு வந்தே தீரவேண்டும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்களில் வானவில் என்ற அமைப்பை உருவாக்கி நண்பர்களின் பங்களிப்புடன் பங்களித்து வருகிறீர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய அவசியப்பணியே. இந்த மாதிரிச் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது\nஎன்னைப் பொறுத்தவரை நான் இலங்கையை விட்டு விலகிய காலத்தில் இருந்து அரசியல் பேச்சோடு அல்லது எழுத்தோடு மட்டும் இருந்து விடாது கடந்த கால்நூற்றாண்டுகளாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ் நாட்டில் மூன்றுவருடங்கள் மருத்துவ நிலையத்தை தமிழ் அகதிகளுக்காகவும் பின்பு ஏழு வருடங்கள் இலங்கைத்தமிழ் அகதிகள் கழகம் என்ற அகதிகள் அமைப்பிலும் மெல்பேனிலும்; பின்பு 12 வருடங்கள் ‘உதயம்’ பத்திரிகை எனவும் தொடர்ச்சியாக வேலை செய்தேன். அதன்பின் ‘எழுவைதீவு வைத்தியசாலை’ எனது சொந்த முயற்சியினால் உருவாக்கப்பட்டது. அதனது முடிவில்தான் இந்த விதவைகளுக்கு உதவும் திட்டம் ஆரம்பமானது. இவற்றில் உள்ள பொதுவான இயல்பு நான் செய்தவைகளின் பலன்களை கண்ணால் காணமுடிந்தது. இவைகள் சிறிதாக இருந்த போதிலும் மனச்சாந்தி தருபவை. மிருக வைத்தியரான என்னால் நான் செய்த வைத்தியத்தின் விளைவுகளை உடனே பார்ப்பது எனக்கு சந்தோசத்தை கொடுப்பதாகும். அதுபோன்ற விடயம்தான் இவைகளும்.\nஇலங்கையில் மனித உரிமையை நிலை நாட்டுதல்- அரசாங்கத்தை மாற்றுதல் அல்லது பாட்டாளி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துதல் போன்ற பெரிய விடயங்களில் ஈடுபட்டு பயனில்லாமல் இருப்பதை விட முடிந்த விடயங்களில் மாற்றத்தை ஏற்றுபடுத்துவது எனக்குப் பிடித்தது. அதாவது புதரில் இருக்கும் பல பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேலானது.\n20)போரின் முடிவுக்குப் பிறகு இலங்கைக்குப் பல தடவைகள் பயணித்துள்ளீர்கள். போர் நடந்த வன்னி மற்றும் பிற பகுதிகளுக்கும் போய் வந்துள்ளீர்கள். இங்கெல்லாம் ஒவ்வொருவரின் மனநிலை- வாழ்நிலை,-எதிர்காலம் பற்றிய எண்ணம்- கடந்த கால அனுபவங்களைப் பற்றிய மதிப்பீடு எல்லாம் எப்படியுள்ளன\nமனிதர்களை நான் ஒரு கூட்டமாகவோ இலக்கமாகவோ பார்ப்பது எனது வழக்கமில்லை. ஒவ்வொரு மனிதனும் எதிர்காலத்தைக் கனவு காணும் போது தன்னை மட்டும் அல்லது தனது குடும்பத்;தை மட்டுமே கனவு காணுகிறான். அவனது கனவுகள் இந்த பிறவியில் நிறைவேற வேண்டும். ஒர��� தலைமுறையை அடுத்த தலைமுறைக்காக வித்தாக விதைப்பது எனக்கு உடன்பாடற்ற விடயம். இப்படியான பம்மாத்து வசனங்களே எனக்கு தூக்கத்தை கெடுப்பவை. அவை மற்ற மனிதனை முட்டாளாக்க நினைப்பவர்களது வாயில் இருந்து வருபவை.\nமனிதன் அவனது வாழ்க்கை- வசதிகள் குழந்தைகளின் கல்வி- வாழ்வதற்கு வீடு என சாதாரணமான கனவுகள் மட்டுமே காண்கிறான். குண்டு விழும்போது இராணுவத்தை திட்டுகிறான். தனது குழந்தைகளை விடுதலைப்புலிகள் பிடித்து சென்றபோது அவர்களை வெறுக்கிறான். அவனது சிந்தனையில் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதோ மாநில அதிகாரங்கள் என்ன என்பதோ அவனது சிந்தனையில் இடம் பெறுவது இல்லை. இந்திய அகதி முகாங்கள் தினமும் நான் சென்று வந்த இடங்கள். அதே போல் செட்டிகுளம் அகதிகள் முகாமிற்கு மூன்று தரம் சென்றபோது இதேதான் நான் புரிந்துகொண்ட பாடங்கள்;. அரசியல்வாதிகளைப் பாருங்கள். தங்களின் குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார்களா இதே நேரத்தில் அரசியல்வாதிகள் தங்களது நலன்களுக்காக தமது சிந்தனைகளை- தேவைகளை மக்களது விருப்பங்களாகத் திணிக்கிறார்கள்;. இவர்களைவிட வேறு ஒருவரும் இல்லாதபடியால் மக்கள் இவர்களைத் தெரிவு செய்வதும் காலம் காலமாக நடக்கிறது.\nஅவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சென்று அங்கு கால் ஊன்றுவதற்கு எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இவ்வளவிற்கும் அரசாங்கம் மற்றும் உறவினர்களின் உதவி எனக்கு இருந்தது. இருக்கும் இடம்- உயிர்கள்- உறவுகள் என சகலதையும் இழந்த மக்கள் மீண்டும் உயிர்ப்பது இலகுவான விடயமல்ல. சகல காயங்களும் ஆறுவதற்கு ஒரு தலைமுறை செல்லும். இந்தமாதிரியான விடயங்கள் ஜேர்மன்- வியட்னாம்- கம்போடியா என பல நாடுகளில் நடந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் மக்கள் பட்ட பெரும் இடர்களைக் கடந்து வந்து கொண்டிருப்பது தெரிகிறது. ஒவ்வொருவர் பாதிப்பும் வித்தியாசமானது.\nநான் சண்டை நடந்த நாடுகளாகிய வியட்னாம்- கம்போடியா- கியூபா போன்றவற்றுக்குச் சென்றுள்ளேன். அங்கு சண்டையைத் தெரியாத புதிய தலைமுறை உருவாகி எதிர்காலத்தை மட்டும் சிந்திக்கிறது. அதே போல் நமது மக்களும் இடர்களை கடந்து செல்வார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.\nநேர்காணலில் விட்டுப்போன ஒரு கேள்வி -நடேசன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n��ின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 11\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்பர் சபேசன்\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்ப… இல் Shan Nalliah\nஅசோகனின் வைத்தியசாலை- கலந்துரை… இல் தனந்தலா.துரை\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்… இல் Shan Nalliah\nகிழக்குத் தீமோர்-புதியதேசம் இல் Manoharan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-06-02T06:50:36Z", "digest": "sha1:Y326XHSPLPMN35ALPYDRJ3JW4JZSPSZ6", "length": 48604, "nlines": 444, "source_domain": "www.liyangprinting.com", "title": "China செருகலுடன் பெட்டி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nசெருகலுடன் பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த செருகலுடன் பெட்டி தயாரிப்புகள்)\nலோகோவுடன் ஒப்பனை அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் ஒப்பனை அட்டை பேக்கேஜிங் பரிசு பெட்டி ஒப்பனை அட்டை பெட்டிகள், சூடான படலம் சின்னத்துடன் காகித பேக்கேஜிங் பெட்டி, எளிய மற்றும் நேர்த்தியான . பரிசு ஒப்பனை பெட்டிகள், செருகலுடன் காகித ஒப்பனை பெட்டி, தயாரிப்புகள் பேக்கேஜிங்கிற்கான உயர் தரம் . பேக்கேஜிங் பரிசு பெட்டிகள், ஒப்பனை பரிசு பெட்டி, லோகோ அச்சிடப்பட்ட...\nமூடியுடன் சிறப்பு அட்டை ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் சிறப்பு அட்டை ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி அட்டை ஒப்பனை பெட்டி, மூடியுடன் ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி . சிறப்பு ஒப்பனை பெட்டி, லோகோ அச்சிடப்பட்ட சிறப்பு காகிதம் மற்றும் கலை காகித வண்ணம் அச்சிடப்பட்டவை, உயர் தரம் மற்றும் ஆடம்பரமானவை. செருகலுடன் ஒப்பனை பெட்டி, நுரை செருகலுடன் பரிசு பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி . நல்ல...\nஅட்டை மெழுகுவர்த்தி பரிசு பேக்கேஜிங் பெட்டி செருக���ுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை மெழுகுவர்த்தி பரிசு பேக்கேஜிங் பெட்டி செருகலுடன் மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டிகள், லோகோ அச்சிடப்பட்ட மெழுகுவர்த்தி பரிசு பெட்டி, உயர்தர மற்றும் ஆடம்பர . பரிசு மெழுகுவர்த்தி பெட்டி, மெழுகுவர்த்தி பரிசு பெட்டி, மூடியுடன் அட்டை பெட்டி, முடித்த அச்சுடன். அட்டை மெழுகுவர்த்தி பரிசு பெட்டி, செருகலுடன் மெழுகுவர்த்தி...\nவெல்வெட் செருகலுடன் சொகுசு காகித கண்காணிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவெல்வெட் செருகலுடன் சொகுசு காகித கண்காணிப்பு பெட்டி பேப்பர் போர்டுடன் கலை காகிதத்தால் செய்யப்பட்ட சொகுசு காகித வாட்ச் பெட்டி; நேர்த்தியான ஆரஞ்சு நிறம் மற்றும் கருப்பு லோகோ ஆஃப்செட் அச்சிடுதல் அழகாக இருக்கிறது; கடிகாரத்தை வைத்திருக்க மற்றும் காண்பிக்க உயர் இறுதியில் வெள்ளை வெல்வெட் செருகலுடன் கூடிய வாட்ச் பாக்ஸ்....\nசெருகலுடன் வெள்ளை அட்டை பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசெருகலுடன் வெள்ளை அட்டை பரிசு பேக்கேஜிங் பெட்டி வெள்ளை அட்டை பெட்டி, மூடியுடன் அட்டை பெட்டி, லோகோ அச்சிடப்பட்ட வெள்ளை நிறம், உங்கள் அம்சம் நிறைந்தது . செருகலுடன் பரிசு பெட்டிகள், செருகலுடன் பரிசு பெட்டி, உங்கள் தயாரிப்புகளை நன்றாகக் காட்டலாம். பரிசுக்கான அட்டை பெட்டி, பரிசு பேக்கேஜிங் பெட்டி, ஒருபோதும் ஸ்டைலில் இல்லை...\nமூடி செருகலுடன் நகை பேக்கேஜிங் டிராயர் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடி செருகலுடன் நகை பேக்கேஜிங் டிராயர் பெட்டி செருகலுடன் அட்டை பெட்டி, மூடியுடன் இழுப்பறை பெட்டி, மூடியுடன் அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி . செருகலுடன் நகை பரிசு பெட்டி, நகை பேக்கேஜிங் பெட்டி, பரிசு பெட்டி பேக்கேஜிங். மூடியுடன் டிராயர் பெட்டி, நகை பேக்கேஜிங்கிற்கான டிராயர் பெட்டி, செருகலுடன் பெட்டி, உயர் தரம்...\nநுரை செருகலுடன் நீல பரிசு பேக்கேஜிங் காகித பெட்டி\nபேக்கேஜிங்: K = K ந���ளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் நீல பரிசு பேக்கேஜிங் காகித பெட்டி பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு மற்றும் வெள்ளை நுரை செருகினால் செய்யப்பட்ட நீல பரிசு பெட்டி; தயாரிப்புகளின் பாகங்கள் நுரை செருகலுடன் கூடிய பெட்டி இறுக்கமாகவும் நன்கு பொதி செய்யவும்; பேக்கேஜிங் பெட்டி நீல நிறம் மற்றும் கருப்பு முறை ஆஃப்செட் அச்சிடுதல்...\nஹெல்த் எலக்ட்ரானிக் சிகரெட் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஹெல்த் எலக்ட்ரானிக் சிகரெட் பேக்கேஜிங் பெட்டி நீலம் வெள்ளை நிறத்துடன் பொருந்துகிறது, ஒரு நபருக்கு ஆரோக்கியமான உணர்வைக் கொடுங்கள், ஆரோக்கியத்தை அனுபவிக்கும்போது தன்னை அனுபவிக்கவும். நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லியாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ், உறை,...\nவிருப்ப சொகுசு வில் டை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nவிருப்ப சொகுசு வில் டை பரிசு பெட்டி பேக்கேஜிங் விருந்துகள் அல்லது திருமண முறையான சந்தர்ப்பங்களில் கலந்துகொள்ள வில் உறவுகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை பொதுவாக ஷாப்பிங் மால்களில் உள்ள துணிக்கடைகள் அல்லது நகைக் கடைகளில் கிடைக்கின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட வில் டை ஒரு உயர்நிலை பரிசு பெட்டி பேக்கேஜிங் செய்ய...\nகோப்பை பெட்டி பேக்கேஜிங் விருப்ப நெளி பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித பொதி கண்ணாடி கோப்பை பெட்டி பேக்கேஜிங் விருப்ப நெளி பெட்டிகள் 1.5-3 மிமீ பற்றி வலுவான காகித பொருள் காகித தடிமன் கொண்ட கடினமான நெளி காகித பலகையால் செய்யப்பட்ட தனிப்பயன் நெளி பெட்டி ; கண்ணாடி கப் தயாரிப்புகள் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங்கிற்கான CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சுடன் கூடிய பேப்பர் பேக்கிங் பெட்டி. தெளிவான...\nமுடி பராமரிப்புக்கான மேல் மற்றும் அடிப்படையிலான காகித பெட��டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி மேற்பரப்பில் கருப்பு அட்டை மற்றும் தங்க படலம் பூச்சு கொண்ட எளிய பெட்டி. அச்சு மற்றும் லோகோ மிகவும் தெளிவாக உள்ளன. அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனை திரவியம் மோதல் மற்றும் உடைப்பிலிருந்து பாதுகாக்க உள்ளே ஒரு...\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி தவறான கண் இமை பேக்கேஜிங் பெட்டி, நான்கு வடிவங்கள்: செவ்வகம், சதுரம், வைர வடிவம், சுற்று, நிறம் வேறுபட்டது, மேற்பரப்பு வெவ்வேறு சிகிச்சையைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு சாளரம் அல்லது சாளரம் இல்லை என்பதை தேர்வு செய்யலாம், பெட்டி ஒரு புத்தக பெட்டி. டாங்குவான் நகரில்...\nலிப்ஸ்டிக் பல வண்ண பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலிப்ஸ்டிக் பல வண்ண பரிசு பெட்டி லிப் பளபளப்பான காகித பெட்டி உலகளாவிய லிப் மெருகூட்டல் பரிசு பெட்டி ஒற்றை தொகுப்பு பரிசு பெட்டி சிவப்பு மற்றும் கருப்பு இரண்டு வண்ணங்கள் உள்ளன, சிவப்பு உன்னத வளிமண்டலத்தையும், கருப்பு மர்மத்தையும் குறிக்கிறது. மேல் மற்றும் அடிப்படையிலான பெட்டியின் வடிவமைப்பு திறக்க வசதியானது. இதை ஒற்றை...\nவண்ண பட்டை மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டோரேஜ் டிராயர் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவண்ண பட்டை மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டோரேஜ் டிராயர் பெட்டி சன்ட்ரி டெபாசிட் டிராயர் பெட்டி, காலணிகளை வைக்கலாம், ஏற்கனவே சாக்ஸ் அல்லது சிறிய கட்டுரையை வைக்கலாம், ஒரு பெட்டியைப் பெற ஆடைகளாக பணியாற்றலாம், அளவு, நிறம், வடிவமைப்பு தனிப்பயனாக்கப்படலாம், முன் ஒரு வெற்று அவுட் மற்றும் ஒரு சாளர வடிவமைப்பு, வசதியான டிரா, நிறக் கோடு,...\nபதக்கத்திற்கான படலம் முத்திரையுடன் கூடிய அலமாரியின் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபடலம் கொண்டு அலமாரியை பெட்டி லோகோவை மிகவும் எளிமையாக்க, சூடான வெள்ளி சிகிச்சையின் மேற்பரப்பு சிகிச்சையை தொங்கும் அலமாரியின் பெட்டி ஏற்றுக்கொள்கிறது. அல���ாரியின் பெட்டி கருப்பு அட்டை மற்றும் சாம்பல் அட்டை ஆகியவற்றால் ஆனது. கருப்பு நிறம் மேம்பட்ட மற்றும் மர்மமானது. டொங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள்,...\nநுரை செருகலுடன் அச்சிடப்பட்ட காகித காந்த மடிக்கக்கூடிய பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் அச்சிடப்பட்ட காகித காந்த மடிக்கக்கூடிய பெட்டி மொத்த காந்த மூடல் தனிப்பயன் லோகோ மடிக்கக்கூடிய காகித பேக்கேஜிங் பரிசு பெட்டி கருப்பு நுரை செருகலுடன் செவ்வக வடிவ அட்டை பெட்டி பேக்கேஜிங் தொழிற்சாலை விலை கையால் செய்யப்பட்ட காகிதம் கடுமையான சேமிப்பு பெட்டி காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட...\nதனிப்பயன் பெரிய மடக்கு கருப்பு கருப்பு பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் பெரிய மடக்கு கருப்பு கருப்பு பரிசு பெட்டி காந்த மூடல் கொண்ட அனைத்து மேட் கருப்பு அச்சிடப்பட்ட மடிக்கக்கூடிய அட்டை பெட்டி மடக்கு பிளாட் ஷிப்பிங் காகித சேமிப்பு பெட்டி உற்பத்தியாளர் தனிப்பயன் லோகோ அச்சிடும் பேக்கேஜிங் பெட்டி காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன் டோங்குவான்...\nநுரை செருகலுடன் தனிப்பயன் கருப்பு காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் தனிப்பயன் கருப்பு காகித பரிசு பெட்டி மொத்த கருப்பு காந்த மூடல் காகித பேக்கேஜிங் பரிசு பெட்டி தொழிற்சாலை தனிப்பயன் காந்த மேட் கருப்பு அட்டை காகித காகித பரிசு பெட்டி நுரை செருகலுடன் தனிப்பயன் அட்டை பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி மூடியுடன் காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில்முறை...\nஆண்களுக்கான செவ்வக அட்டை அட்டை ஆடை சேமிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஆண்களுக்கான செவ்வக அட்டை அட்டை ஆடை சேமிப்பு பெட்டி கருப்பு லோகோவுடன் கூடிய ஆடை பெட்டி அமைப்பு காகிதம் மற்றும் அட்டை காகிதத்தால் ஆனது, நிறம் பச்சை அல்லது தனிப்பயனாக்கப்பட்டது, அளவு தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இது சட்டை, ஷிர்டிங், ஆடை, தாவணி, வில் டை, பரிசு, நகை பேக்கேஜிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படலாம். காகித...\nதனிப்பயன் லோகோ அச்சிடும் முடி / வாசனை திரவியம் / பெல்ட் மடிப்பு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ அச்சிடும் முடி / வாசனை திரவியம் / பெல்ட் மடிப்பு பெட்டி பேக்கேஜிங் புத்தக வடிவ மடிப்பு பெட்டி தனிப்பயன் அச்சிடும் சின்னத்துடன் 350gsm கலை காகிதத்தால் ஆனது. இது N விருப்ப வடிவமைப்பு, நிறம் மற்றும் அளவு இருக்க மோட்டர். இது தட்டையான வடிவத்தில் அனுப்பப்படலாம். பின்னர் பெட்டி வடிவம் கப்பல் செலவை சேமிக்க...\nகோஸ்டர்களுக்கான விருப்ப கோஸ்டர் கருப்பு பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகோஸ்டர்களுக்கான விருப்ப கோஸ்டர் கருப்பு பரிசு பெட்டி பேக்கேஜிங் இது கோஸ்டருக்கான பேக்கேஜிங் பெட்டி, ஆடம்பரத்துடன் மிகவும் எளிமையானது, வெள்ளை சின்னம் கொண்ட கருப்பு பெட்டி, மேட் தோற்றம், மற்றும் மூலைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன, உங்கள் வாடிக்கையாளர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ வழங்குவதற்கு வேறு எந்த பரிசையும் உள்ளே...\nகண் பார்வை காகித பெட்டி விருப்ப சன்கிளாசஸ் பேக்கேஜிங் பெட்டிகளை பொதி செய்தல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகண் பார்வை காகித பெட்டி விருப்ப சன்கிளாசஸ் பேக்கேஜிங் பெட்டிகளை பொதி செய்தல் ஐவர் பேப்பர் பாக்ஸ் தனிப்பயன் உங்கள் சொந்த வடிவமைப்பு CMYK முழு வண்ணத்தை அச்சிடுகிறது. சன்கிளாசஸ் பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான தெளிவான பிளாஸ்டிக் பி.வி.சி சாளர வடிவமைப்பு கொண்ட காகித பெட்டி. லோகோ பளபளப்பான புற ஊதா பூச்சுடன் தனிப்பயன்...\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி ஆடை பேக்கேஜிங் பெட்டியின் மிகவும் சீன பாணி, சீனாவின் தனித்துவமான \"ஹன்ஃபு\" ஆக இருக்கலாம், மிகவும் கிளாசிக்கல் வசீகரம், பெட்டி பேக்கேஜிங் மர காகிதத்தால் ஆனது, இது ஒரு மர பெட்டி போல் தெரிகிறது, மணிகள் அலங்காரமாக தோற்றமளிக்கும், அமைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது,...\nமேல் மற்றும் அடிப்படையிலான காகித கண்காணிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமேல் மற்றும் அடிப்படையிலான காகித கண்காணிப்பு பெட்டி வாட்ச் பாக்ஸின் எளிய பாணி, விரிவாக்கப்படலாம், மேலும் பெட்டி மேல் மற்றும் அடிப்படையிலான பெட்டியுடன், டிராயர் பெட்டியையும் பயன்படுத்தலாம், வண்ண பன்முகத்தன்மை, மேற்பரப்பு சிகிச்சை தங்கப் படலம் மற்றும் வெள்ளி முத்திரை, தனிப்பயன் லோகோ அல்லது முறை இருக்க முடியும்,...\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nபளபளப்பான வண்ணமயமான ஆவண காகிதக் கோப்புறை அச்சிடுதல்\nசொகுசு காகித வாசனை பெட்டி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலகம் தனிப்பயனாக்கப்பட்ட மென்மையான அட்டை நோட்புக் மீள் கொண்டு\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nசெருகலுடன் பெட்டி செருகலுடன் நகை பெட்டி நுரை செருகலுடன் பெட்டி மூடியுடன் பெட்டி செருகலுடன் அட்டை பெட்டி முகமூடி பெட்டி பெண்கள் ஷூஸ் பெட்டி பெரிய ஷூஸ் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nசெருகலுடன் பெட்டி செருகலுடன் நகை பெட்டி நுரை செருகலுடன் பெட்டி மூடியுடன் பெட்டி செருகலுடன் அட்டை பெட்டி முகமூடி பெட்டி பெண்கள் ஷூஸ் பெட்டி பெரிய ஷூஸ் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-4/", "date_download": "2020-06-02T07:05:03Z", "digest": "sha1:HU4T6ORSMANFB4KQGC4J4WTU7TNIHLC7", "length": 23879, "nlines": 222, "source_domain": "www.nilacharal.com", "title": "மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - Nilacharal", "raw_content": "\nமருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்\nபறவைக் காய்ச்சலுக்கு முதல் தடுப்பூசி\n2007-ம் ஆண்டு உலகையே கலங்கடித்த ஏவியன் ஃப்ளூ என்ற பறவைக் காய்ச்சலின் பயமுறுத்தல் அனைவரும் அறிந்த ஒன்றுதான் 2003-ம் ஆண்டில் இருந்து இன்றுவரையில் உலகம் முழுவதும் 336 பேரிடம் பரவிய இந்த நோயால் 207 பேர் பலியாகியுள்ளனர். மனிதர்களுக்கிடையில் இந்த நோய் பெரிதாகப் பரவவில்லை என்பது நமது அதிர்ஷ்டம்தான்.\nஆனால் சுகாதார நிபுணர்கள் இந்த வைரஸ் தொற்று நோயாக பரவிவிடுமோ என்று பயந்தனர். அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற முனைப்பில் அமெரிக்காவில் இருக்கும் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்(Food and Drug Administration, USA) இந்தப் பறவைக் காய்ச்சலுக்கு எதிரான முதல் தடுப்பூசிக்கு அனுமதியையும், அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.\nஇன்ட்ராமஸ்குலர் ஷாட் மூலமாக இந்தத் தடுப்பூசி நமது உடலில் இரண்டு முறைகள் செலுத்தப்படவேண்டுமாம். ஆனாலும் இந்தத் தடுப்பூசி இன்னமும் மருத்துவச் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அமெரிக்க அரசு இந்த மருந்தை அதிகளவில் வாங்கி தனது கையிருப்பில் வைத்துள்ளது. வருங்காலத்தில் இந்த நோய் பெரியளவில் பரவுமானால் அப்போது உடனடியாக இந்த மருந்துகள் பாதிக்கப்பட்டோருக்குத் தரப்படுமாம்\n கவலை வேண்டாம்; அல்லி சாப்பிடுங்கள்\nபெரிய பருமனான உடல் உடையவரா நீங்கள் அந்த எக்ஸ்ட்ரா சதையை எப்படி அகற்றுவது என்று மண்டை குடைச்சலுடன் இருக்கிறீர்களா அந்த எக்ஸ்ட்ரா சதையை எப்படி அகற்றுவது என்று மண்டை குடைச்சலுடன் இருக்கிறீர்களா கவலை வேண்டாம் இதோ வந்து விட்டது Alli -அல்லி அமெரிக்காவின் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் (Food and Drug Administration, USA) முதன்முதலாக அங்கீகாரம் வழங்கியிருக்கும் எடை குறைக்க உதவும் மருந்து இதுவேயாகும்\nஇந்த அல்லியைச் சாப்பிட்டால் உடலில் உணவு மூலமாகச் சேரும் கொழுப்பில் 30 சதவிகிதம் உறிஞ்சப்பட்டுவிடும். இந்த அல்லி மருந்தைத் தயாரித்த கம்பெனி க்ளாக்ஸோ ஸ்மித்க்ளைன். இந்த மருந்து ஒரு மாஜிக் புல்லட் இல்லை. இந்த மருந்தை உட்கொண்டுவிட்டு கொழுப்புச் சத்துக்கள் மிகுந்த உணவுகளை ஒரு பிடிபிடிக்கலாம் என்று எண்ணிவிட வேண்டாம். இந்த மருந்தை பயன்படுத்தும்போது சாப்பாட்டில் கொழுப்பு குறைந்த உணவைத்தான் பயனாளர்கள் சாப்பிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்த மருந்து நிறுவனம். அத்தோடு அதிகமாக உடற்பயிற்சியும் தேவை என்றும் அறிவுறுத்துகிறது\nஇப்படி குறைந்த கொழுப்புள்ள உணவைச் சாப்பிடுவதால் அல்லி மருந்தினை உட்கொள்ளும்போது வாயு, டயரியா போன்ற எந்தவிதமான பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படாது என்று இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious : காலையில் — ஒரு ஒளி ஒலிச்சித்திரம்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) ��ந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 22)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 21)\nஅறிவியலும் தொழில் நுட்பமும் (20 )\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nஅறிவியலும் தொழில் நுட்பமும் ( 19)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/16.html", "date_download": "2020-06-02T07:13:12Z", "digest": "sha1:IQ4MAKK3NYSJJ74652KFSAS4TVUY7XUS", "length": 9605, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி\nதனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி\nஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த அணியைச் ��ேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ”மாத்தறையில் எமது முதலாவது கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இரண்டாவது கூட்டம், மாத்தளையில் ஜூன் நடுப்பகுதியில் இடம்பெறும். எம்மால் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை தொடர முடியும். மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பொதுவான அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும். இதன் அர்த்தம், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் நாங்கள் இணைவதோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன முன்னணி இணைவதோ அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு\nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில் அதனை பாதுகாப்பதற்கும், வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MTY0NA==/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:22:41Z", "digest": "sha1:ZDQVM7OWQKD55GKYMPDYB5AXP64LS6DF", "length": 6488, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஉளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்\nலக்னோ: அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்ைக விடுத்துள்ளது.பாஜ இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அயோத்தியில் ராமர்கோயில் உடனடியாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எழுப்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, நாளை 18 எம்.பி.க்களுடன் அயோத்திக்கு செல்ல உள்ளார். இதேபோல உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா நேற்று அங்கு வழிபாடு நடத்தினார். இந்நிலையில், அயோத்தியில் தற்போது மக்கள் அதிகம் கூடி வருவதால், அங்கு பஸ், ரயில் நிலையங்கள் ��ற்றும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதேபோல் வேறு சில தீவிரவாத அமைப்புகளும் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.\nஉலக சுகாதார அமைப்புடன் மீண்டும் அமெரிக்கா இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்; WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் பேட்டி...\nடிரம்ப் பதிவை நீக்காத மார்க்; பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nநியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்\nஇளமை இதோ... இதோ... 94 வயதில் ராணி குதிரை சவாரி\nஎன்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது... லண்டனில் ஹாயாக டீ குடிக்கும் நவாஸ்: கைது செய்ய வலுக்கும் கோரிக்கைகள்\nதிருவண்ணாமலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: இந்திய வானிலை மையம்\nதெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: தமிழக அரசு அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214720?ref=archive-feed", "date_download": "2020-06-02T07:03:44Z", "digest": "sha1:6AW3ODWE5NP5K33R6P6Y3GCPJDF2RQSE", "length": 7281, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "குர்ஆனுக்குத் தீவைத்த வன்முறைக் கும்பல்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுர்ஆனுக்குத் தீவைத்த வன்முறைக் கும்பல்கள்\nவன்முறைக் கும்பல்களினால் இன்று குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடூர தாக்குதல்களில், முஸ்லிம்களின் புனித அல்குர்ஆனுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்து புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nகுருணாகல் மாவட்டத்தில் இன்று வன்முறை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-06-02T08:07:25Z", "digest": "sha1:MYUQ66FFSP4CE4PUCXVLT5CFJY3LE5WS", "length": 9909, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ராகுல் மீது காஷ்மீர் ஆளுநர் குற்றச்சாட்டு | Athavan News", "raw_content": "\nரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது 2பேர் உயிரிழப்பு: 60பேர் கைது\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு\nதம்புள்ளை விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றனர் – குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823\nராகுல் மீது காஷ்மீர் ஆளுநர் குற்றச்சாட்டு\nராகுல் மீது காஷ்மீர் ஆளுநர் குற்றச்சாட்டு\nதன்னுடைய அழைப்பை பயன்படுத்தி, ராகுல்காந்தி அரசியல் செய்துவிட்டதாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். சத்ய பால் மாலிக் மேலும் கூறியுள்ளதாவது, “காஷ்மீரில் அமைதியை குலைப்பதாயின் எந்தவொரு அரசியல்வாதியும் இங்கு வரவேண்டாம் என முன்கூட்டியே தெளிவுபடுத்திவிட்டேன்.\nராகுல்காந்தி தனது அழைப்பை அரசியலாக்கியமையால் அந்த அழைப்பை நான் திருப்ப பெற்றேன்.\nஆனால் ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை ஊடகங்களில் தெரிவிப்பதன் ஊடாக மாநில நிர்வாகத்திற்கு ராகுல்காந்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரயிலில் பயணிப்பது தொடர்பாக இதுவரை பதிவு செய்யாத உத்தியோகத்தர்கள் தமது நிறுவனங்கள் மூலம் பதிவு செய்து\nஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது 2பேர் உயிரிழப்பு: 60பேர் கைது\nஅமெரிக்காவின் சிகாகோ புறநகர்ப் பகுதியான சிசரோவில் ஏற்பட்ட அமைதியின்மையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளத\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்த\nதம்புள்ளை விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nதம்புள்ளை- தமனயாய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்\nமேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றனர் – குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,643 பேரில் மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெர\nபுண்டர்ஸ்லிகா: ஆர்பி லைப்சிக் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், லீக் போ\nஇத்தாலி வைத்தியரின் கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு\nகொரோனா வைரஸ் இன்னும் உயிர்க்கொல்லி வைரஸ்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ம\nமாணவியை ஏமாற்றி வல்லுறவிற்கு உட்படுத்திய பேருந்து சாரதிக்கு கடூழிய சிறைத்தண்டனை\nபேருந்தில் பயணம் செய்த பாடசாலையை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய பேருந்து நடத்துனருக்கு 3\nநுவரெலியாவில் தீ விபத்து: மூன்று வீடுகள் பாதிப்பு\nநுவரெலியா- றம்பொடை, வௌன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில், லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்\nதமிழகத்தில் புதிய உச்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1162 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாத\nரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு\nதம்புள்ளை விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nபுண்டர்ஸ்லிகா: ஆர்பி லைப்சிக் அணி சிறப்பான வெற்றி\nஇத்தாலி வைத்தியரின் கருத்துக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2020-06-02T09:19:49Z", "digest": "sha1:I6PDHTH6SNZMUKWCNQHHN64MTHNU3NFI", "length": 10525, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்! | Athavan News", "raw_content": "\nவவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன\n“கண்ணான கண்ணே நீ கலங்காதே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது – பழனிசாமி\nசுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் இரு வாரங்களில் இறுதி செய்யப்படும்\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்\nவத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதீயை அணைக்கும் முயற்சியில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தீயிணை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்���ைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nதீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன\nவவுனியா குளங்களில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்ட இடங்களை பொலிஸாரின் உதவியுடன் அபிவிருத்த\n“கண்ணான கண்ணே நீ கலங்காதே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\nநடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 வருடமாக காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் வெகு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது – பழனிசாமி\nசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் கொரோ\nசுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் இரு வாரங்களில் இறுதி செய்யப்படும்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும்\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்\nஇந்தியாவின் பெயரை மாற்றுமாறு வலியுறுத்தும் மனு மீது இன்று விசாரணை\nநாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன\nகல்முனை- வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி\nகல்முனை- வடக்கு உப.பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பான வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்\nசெயின்ட் லூயிஸில் ஆர்ப்பாட்டத்தின் போது நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி செயின்ட் லூயிஸில் இடம்பெற்\nமுன்னர் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்தாலும் கறவைப் பசுக்கள் இறக்குமதி சரி என்கின்றது பொதுஜன பெரமுன\nஉள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவுஸ்ரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை இறக்\nவவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன\n“கண்ணான கண்ணே நீ கலங்காதே” : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி\nசுகாதார வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் இரு வாரங்களில் இறுதி செய்யப்படும்\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்\nகல்முனை- வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14393/2019/10/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T08:54:23Z", "digest": "sha1:UAZZ7BFN365DJ63VJP3HD4VTFGPCWHK5", "length": 14527, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தவறுதலாக தீர்ப்பளிக்கப்பட்ட கொலை வழக்கு கைதிக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் இழப்பீடு - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதவறுதலாக தீர்ப்பளிக்கப்பட்ட கொலை வழக்கு கைதிக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் இழப்பீடு\nஅவுஸ்திரேலிய மத்திய பொலிஸ் படையின் துணை அதிகாரி கெலின் வின்செஸ்டர், கடந்த 1989 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது.\nஇந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995 ஆம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து கூறி வந்தார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து 1999 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மேன்முறையீடு செய்தார். ஆனால் அனைத்து மேன்முறையீடுகளையும் அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது. எனினும் நம்பிக்கையை விட்டுவிடாத டேவிட் ஈஸ்ட்மன் 2014 ஆம் ஆண்டும் மீண்டும் மேன்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, டேவிட் ஈஸ்ட்மனை குற்றவாளி என நிரூபிப்பதற்காக பொலிஸார் சமர்பித்த ஆதாரங்கள் மிகவும் குறைவானவை என்றும், இதனால் நீதி சிதைந்துவிட்டதாகவும் கூறி அவரை விடுதலை செய்துள்ளார்.\nஇதையடுத்து, குற்றமே செய்யாமல் 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தற்காக டேவிட் ஈஸ்ட்மன் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிராகரித்தது. இது தொடர்பாக டேவிட் ஈஸ்ட்மன் உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை அடுத்து, நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிறைவாசம் காரணமாக டேவிட் ஈஸ்ட்மன் ஒரு குடும்பம் மற்றும் ஒரு தொழிலை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\n3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஇலங்கை கிரிக்கட் வீரர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\n50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலை\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ��ராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/greatness-of-tulasi-spiritual-story.html", "date_download": "2020-06-02T09:08:23Z", "digest": "sha1:4WWWKJV3SAAOBTFHAF6HNOPGDRZZFFAS", "length": 15783, "nlines": 179, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Greatness of tulasi - Spiritual story", "raw_content": "\nஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து --அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார்.\nஅவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிசையில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையை வைத்து பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவார் ---\nஒரு நாள் அதேபோல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதை பார்த்துவிட்டு காட்டுக்குள் சென்றார் --\n-கீரை வகைகளை பறிக்கும் போது அதன் அருகே துளசி இலையும் வளர்ந்திருப்பதை கண்டார் .\nஅப்போது அவருக்கு முனிவர் பூஜை செய்யும் துளசி இலை ஞாபகம் வந்தது -- சே--நாமும் அந்த முனிவரை போன்று ஒரு மனிதன் தானே இதுவரை என்றாவது பெருமாளுக்கு பூஜை செய்திருக்கிறோமா --நம்மால் பூஜை தான் செய்ய முடியவில்லை --இந்த துளசியையாவது பறித்து கொண்டு முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாக கொடுப்போமே என்று துளசியையும் சேர்த்து பறித்து கீரை கட்டோடு போட்டு தலை மீது வைத்து முனிவரின் குடில் நோக்கி வந்தான் --\nஆனால் அவன் பறித்து போட்ட கீரை கட்டில் ஒரு சிறு கரு-நாகம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை ---\nமுனிவரின் குடில் முனிவர் முன் வந்து நின்றான் ஏழை --\nமுனிவர் ஏழையை பார்த்தார் ---\nஅவன் பின்னே அருவுருவமாய் யாரோ ஒருவர் நிற்பதை கண்டார் --\nபின் தன் ஞான-திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று கண்களை மூடினார் ---\nஏழையின் பின்னே நிழல் போல் கிரகங்களில் ஒருவரான ராகு-பகவான் நின்றிருந்தார் ---\nமுனிவர் ஏழையிடம் அப்பா ---உன் தலையில் உள்ள கீரை கட்டை அப்படியே வைத்திரு .ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்க வேண்டாம் ---இதோ வந்துவிடுகிறேன் என்று கூறி குடிலின் பின் பக்கம் சென்று ஒரு மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு -பகவானை அழைத்தார் ---\nராகு-பகவானும் முனிவர் முன்னே வந்து நின்று வணங்கி --ஸ்வாமி என்னை தாங்கள் அழைத்த காரணம் என்ன என்று கேட்டான் --\nமுனிவரும் ராகு-பகவானை வணங்கி ---ராகவனே எதற்காக இந்த ஏழையை பின் தொடர்ந்து வருகிறாய் --என்ன காரணம் என்று நான் அறியலாமா \nராகு பகவான் --ஸ்வாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு -நாகம் உருவம் எடுத்து இவனை தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக -விதி .\nஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று திருமால் விரும்பும் துளசியை இவன் சுமந்ததால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன் ---\nதுளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனை தீண்டி விட்டு என் கடமையை முடித்து கொண்டு நான் கிளம்பி சென்று விடுவேன் என்றார் ---\nதுறவிக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது ---\nஎவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியை பறித்து கொண்டு வந்துள்ளான் அவனை காப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி ---\nராகு பகவானே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா ----\nராகு��கவான் ---ஸ்வாமி இத்தனை காலம் நீங்கள் பெருமாளுக்கு பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் ----அவனது தோஷம் நீங்க பெற்று நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் ----\nமுனிவர் மகிழ்ந்து --அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த பூஜையின் பலனையெல்லாம் அந்த ஏழைக்கு தாரைவார்த்து தருகிறேன் என்று கூறி ஏழைக்கு தன் பூஜையின் பலனை தாரை வார்த்து கொடுத்தார்\nராகு-பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார் ---\nகீரை கட்டில் இருந்த கரு-நாகமும் மறைந்தது ---\nமுனிவர் ஏழையிடம் ஒரு கட்டளையிட்டார் அப்பா இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா என்றார் --\nஏழைக்கு மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்யமுடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று -நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கி சென்றான் ----\nஎன் கருத்து --வைகுண்ட வாசன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே --\nபக்தியோடு எதை கொடுத்தாலும் ---பரவசமாய் அவன் ஏற்பான் அதை .\nஓம் நமோ நாராயணாய நமஹ \nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6655.html", "date_download": "2020-06-02T09:04:57Z", "digest": "sha1:VRAF6SGTC7YJ272QNUJWUMSVB2IPLEQV", "length": 5431, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ குர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nசர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : தலைமையக ஜுமுஆ மண்ணடி : நாள் : 21-07-2017\nCategory: அப்துந் நாசிர், சொர்க்கம் நரகம், ஜும்ஆ உரைகள், பொதுவானவை, முக்கியமானது\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\nவஹீ மட்டும் தான் மார்க்கம்\n5000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அறிய எளிய வழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 20\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 8\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/blog-post_69.html", "date_download": "2020-06-02T08:16:56Z", "digest": "sha1:S3CRBPEQZ3WVIEOUNPEZUDL7FTFXGUMP", "length": 6602, "nlines": 44, "source_domain": "www.easttimes.net", "title": "நஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு", "raw_content": "\nHomeHotNewsநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nநஞ்சில்லாத கோழி இறைச்சி ; நமது சந்தைகளில் விற்பனைக்கு\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇரசாயண உணவுகளை உட்கொண்டு வளரும் ப்ரைய்லர் கோழிகளை சாப்பிட்ட பின்பு, ஏப்பம்விடும்போது வரும் வாசனையால் சலிப்படையும் உங்களுக்கு மாற்றீடாக முற்றிலும் இரசாயண உணவுகளைத் தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொண்டு வளரும் ஐ.எம்.எஸ் ஓர்கானிக் கோழி இறைச்சியினை நீங்கள் இப்போது சந்தைகளில் பெற்றுக் கொள்ளலாம்.\nகோழி வளர்ப்பில் எட்டு வருட கால அனுபவம் கொண்ட இமைஸ் பாம் உரிமையாளர் ஏ.ஏ.இம்தியாஸ் (பீ.எஸ்.சி) அவர்களினால் “ஐ.எம்.எஸ் ஓர்கானிக் சிக்கன்” எனும் புதிய பிரான்ட்டை சென்ற வருடம் (2017) அறிமுகம் செய்துவைத்துள்ளார்.\nஇலங்கையின் கோழி இறைச்சிச் சந்தையில் முதன் முறையாக ஓர்கானிக் முறையில் கோழி இறைச்சியினை அறிமுகம் செய்து வைத்துள்ள ஐ.எம்.எஸ். ஓர்கானிக் சிக்கனானது, சீறிசேர்ட் (SriCert) நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழுள்ளதுடன், எஸ்.எல்.எஸ் 1324 அங்கீகாரமும் பெற்றுள்ளது.\nஅன்டிபயட்டிக் மருந்துகளோ, வளர்ச்சி ஊக்கிகளோ, இரசாயண உணவுகளோ வழங்காது வளர்க்கப்படும் இக்கோழியானது ப்ரைலர் போன்று அடைத்து வளர்க்காது இயற்கை வெளியில் திறந்து விடப்பட்டு இயற்கை உணவுகளை உற்கொண்டு வளர்வதுடன், சுத்தமான காற்றையும் சுவாசிக்கின்றது. சூரிய ஒளியில் தனது இறக்கை விரித்து இதமாக உறங்கும் இக்கோழிகள், மணல் குளியல்களையும் குளித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. தயிர், பூண்டு, பச்சை இலைகள், இஞ்சி, மீன் எண்ணெய், வெங்காயம், இளநீர், சோளம், பச்சைப் பயறு மற்றும் இயற்கை உணவுக் கலவைகளை உட்கொண்டு இக்கோழி வளர்க்கப்படுகிறது.\nஇக்கோழி இறைச்சியை உட்கொள்ளும் எமக்கு உயர் புரோட்டீன், விட்டமின்கள், கனியுப்புக்கள், ஒமேகா 3 எனும் நல்ல கொழுப்பமிலத்தினையும் பெறமுடிவதுடன், வயோதிப வயதில் ஒஸ்டியோபெரோஸிஸ், ஆத்ரைட்டீஸ் ஏற்படுவதையும், இளமையில் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தலாம். இருதய நோய் மற்றும் கொலஸ்ரோல் ஏற்படும் ஆபத்தை குறைக்க முடிவதுடன் தசை வளர்ச்சிக்கு இது உதவுகிறது.\nஐ.எம்.எஸ். ஓர்கானிக் சிக்கனினை மொத்தமாகவும், சில்லறையாகவும் சந்தையில் இப்போது பெற்றுக் கொள்ளலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை இமைஸ் பாம் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்புகளுக்கு – 0778435817, 0773268610\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/article.php?category=Kovils&num=3884", "date_download": "2020-06-02T07:42:26Z", "digest": "sha1:EBSRRMBKG4CT67EAMNOASP5AX4KQOSZS", "length": 4027, "nlines": 55, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஇரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் மகோற்சவம் ஆரம்பம்.\nவரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் மகோற்சவம் நேற்றைய தினம் (10:04:2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு தடாகத்தின் அருகே கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய உற்சவமானது 11 நாட்கள் பெருவிழாவாக நடைபெறுகின்றது.\nவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வு ஒன்பதாம் நாளாகிய 18:4:2019 (வியாழக்கிழம���)விமர்சையாக நடைபெறவுள்ளது. இதன் போது 3 சித்திரத் தேர் பவனிவர உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n19:04:2019 அன்று இரண்டு தடாகத்தில் தீர்த்த உற்சவம் நடைபெற்று, அன்று மாலை இரணைமடு தீர்த்தத் தடாகத்தில் இருந்து கும்ப தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறும். அத்துடன் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் நிகழ்வு அன்று இரவு இடம்பெறும்.\nமகோற்சவ காலங்களில் அடியவர்கள் கோவில் வந்து செல்வதற்காக கிளிநொச்சி நகரில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபையினரால் பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6108", "date_download": "2020-06-02T08:18:37Z", "digest": "sha1:UV2MMQPWV72ZLFZA66FNDT76B3UUMF2D", "length": 8349, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மொபெட் » Buy tamil book மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மொபெட் online", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மொபெட்\nஎழுத்தாளர் : ஏ.கே. சேஷய்யா\nபதிப்பகம் : ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம் (Shri Sangeethavaani Pathippagam)\nவாய்விட்டுச் சிரியுங்கள் நவக்கிரக தோஷங்களும் பரிகாரங்களும்\nஎளிய தமிழில் ஏராளமான விளக்கப் படங்களுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் யாவரும் இதை எளிதில் புரிந்துக் கொண்டு தங்கள் வாகனங்களில் ஏற்படும் சிறிய பெரிய பழுகளைத் தாங்களே ரிப்பேர் செய்து கொள்ளுமறவிற்குத் தேர்ச்சி பெற்று விடுவார்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த நூல் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மொபெட், ஏ.கே. சேஷய்யா அவர்களால் எழுதி ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஏ.கே. சேஷய்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுகைப்படக்கலையும் பிலிம் கேமரா மெக்கானிசமும் - Pugaippadakkalaiyum Film Camera Mechanisamum\nஎலெக்ட்ரானிக்ஸ் கருவிகளும் - சாதனங்களும் - Electronics Karuvigalum - Saadhanangalum\nஅக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும் - Acupuncture Vilakkamum Sigichchai Muraiyum\nஆண்மைக் குறைவு - பெண்மைக் குறைவு - Aanmai Kuraivu - Penmai Kuraivu\nஅக்குபிரஷர் விளக்கமும் சிகிச்சை முறையும் - Acupressure Vilakkamum Sigichchai Muraiyum\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nகம்யூனிசம் . கற்க கசடற\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவகை வகையான அசைவ சமையல்\nபுகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது\nஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள்\nநோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/10/15/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-02T09:12:49Z", "digest": "sha1:YXC3D5CWYYSEBQSCVQFWCFAVIAFNY5LB", "length": 14711, "nlines": 206, "source_domain": "noelnadesan.com", "title": "இருதுளி கண்ணீர் | Noelnadesan's Blog", "raw_content": "\nகிரிகையில் முத்தி பெறுவோம் →\nமிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு.\nஅன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது மிருகவைத்தியசாலை பலமாக தட்டப்பட்டது,\nஏதோ ஒருவர் ஏமேர்ஜன்சியாக வந்து நிற்கிறார் என்ற எண்ணத்தில் கதவைத் திறந்தேன்.\nஇரண்டு பொலிஸ்காரர்கள் ஒரு நாயை அழைத்து வந்திருந்தார்கள். இல்லை..இழுத்து வரப்பட்டிருந்தது, சங்கிலியால் கட்டி.\nமனோகராப் படத்தில் சிவாஜிகணேசன் அரசசபைக்கு சங்கிலியால் கட்டி இழுத்து வரப்பட்ட காட்சியை நினைவூட்டியது.\nஅந்த நாயைக் கூர்ந்து பார்த்தேன்.\nவெள்ளை நிறமானது, ஆனால் முகத்தில் அதுவும் இடது கண்பகுதி மட்டும் கருமை நிறம். Bull Terrier இனத்தை சேர்ந்த நாய்.\nநாயின் வாயிலும் தலையிலும் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.\n”மூதாட்டி ஒருத்தி தனது நாயுடன் தேகப் பயிற்சிக்காக பூங்காவுக்கு போயிருக்கிறார். அங்கு திடீரென வந்த இந்த நாய் மூதாட்டியின் சிறிய நாயைக் கடித்துவிட்டது. மூதாட்டியின் கூக்குரலுக்கு உதவ வந்த பொலிசாராலும் இந்தநாயின் வாயில் இருந்து மூதாட்டியின் நாயை மீட்கமுடியவில்லை.\nபொலிஸார் பொறுமை இழந்து தமது ரிவோல்வரால் இந்த நாயின் தலையில் சுட்டார்கள். சுட்ட சன்னம் மண்டையை துளைக்காமல் (Reflect) தெறித்துச் சென்றுள்ளது. மீண்டும் சுடும் முயற்சியை கைவிட்டு குழாய் தண்ணீரை விசிறி அடித்தபோது நாயின் வாய் திறந்தது எனினும் பலன் இல்லை.”\nபொலிஸாரால் இந்த நாய் மரணதண்டனைக்காக என்னிடம் கொண்டுவரப்பட்டுள்ளது,\nநாய்களில் இந்த Bull Terrier வலிமையான தாடை தசைகளைக் கொண்டது.\nGladiator of dog race என்பர். இங்கிலாந்தில் காளை மாடுகளுடன் சண்டை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இனம் பின்பு நாய்களுக்கு இடையில் சண்டை போடுவதற்காக வளர்க்கப்பட்டு உபயோகிக்கப்பட்டது. குரூரமான இந்த கேளிக்கை விளையாட்டுகள் தடைசெய்யப்பட்ட பின்பு இவை வீடுகளில் செல்லப்பிராணிகள் போன்று வளர்க்கப்படுகின்றன. இதனது தாடை எலும்புகள் ப+ட்டு போன்ற தன்மை இருப்பதால் நாய் விரும்பினாலும் உடனே திறக்க முடியாது. இந்த நாய்கள் சண்டைக்காக வளர்க்கப்பட்டதால் புத்திக்கூர்மை குறைந்தவை என்பது விலங்கியலாளர் மத்தியில் நிலவும் அபிப்பிராயமாகும்.\nபொலிஸாரால் இழுத்த வரப்பட்ட நாய், எனக்கு ரெக்ஸ் என்ற Bull Terrier ஐ மனத்திற்கு கொண்டு வந்தது,.\nபல வருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் இன்னமும் பசுமையாக நினைவிலிருக்கிறது.\nரெக்ஸ் என்னால் மறக்க முடியாத நாயாகும். இத்தாலியரான ரோஸி ரெக்ஸ்க்கு கழுத்து நோ எனக் கூறி என்னிடம் கொண்டு வந்தார்.\nகழுத்துப் பகுதியைx ray யில் பார்த்தபோது இரண்டு disc உ கள் விலகி இருந்ததை அவதானித்தேன்.\nமுதுகு எலும்புகளை இணைக்கும் இந்த disc வயது செல்லும் போது கடினமடைவதால் இப்படியான விலகல் (Prolapse ) ஏற்படுகிறது.\nசத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த விரும்பி தலைமை வைத்தியரின் அனுமதியுடன் இரண்டு disc களை அகற்றினேன். இப்படிப்பட்ட சத்திரசிகிச்சை முன்பு செய்யாதபடியால் ரெக்ஸ் குணமாக வேண்டும் என்ற ஆவலில் எனக்கு கடமை இல்லாத நேரங்களிலும் சென்று பராமரித்தேன். உணவவூட்டினேன்.\nஒருவாரம் சென்றும் ரெக்ஸின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை.\nமீண்டும் X Ray எடுத்தேன். மற்றும் ஒரு disc விலகி இருந்தது, சத்திரசிகிச்சை செய்வதற்கு ரெக்ஸின் உரிமையாளரான ரோஸியிடம் அனுமதி கேட்டபோது ரோஸி மறுத்ததுடன் ரெக்ஸை கருணை கொலை செய்யும்படி வேண்டிக் கொண்டாள்.\nரெக்சுக்கு முன்னங்காலில் ஊசி ஏற்றும் போது என்கண்ணில் இருந்து இருதுளி கண்ணீர் வந்து தலையில் சிந்தியது.\nரெக்ஸை நினைத்தபடி இந்த நாயை பொலிஸாரிடம் இருந்து வாங்கிக் கொண்டு சென்றேன்..\nகிரிகையில் முத்தி பெறுவோம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 11\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்பர் சபேசன்\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்ப… இல் Shan Nalliah\nஅசோகனின் வைத்தியசாலை- கலந்துரை… இல் தனந்தலா.துரை\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்… இல் Shan Nalliah\nகிழக்குத் தீமோர்-பு��ியதேசம் இல் Manoharan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-06-02T07:10:59Z", "digest": "sha1:66TLVVJMA2UGPYM667YFP42GOL4TGWCK", "length": 21931, "nlines": 185, "source_domain": "uyirmmai.com", "title": "மனவெளி திறந்து-2 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nதவிக்கவைத்த தட்டம்மை (measles)- சென் பாலன் ( ஓமான்)\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை - விநாயக முருகன் (சென்னை)\nமனவெளி திறந்து-2 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nMay 11, 2019 May 11, 2019 - சிவபாலன் இளங்கோவன் · செய்திகள் கேள்வி - பதில்\nகேள்வி: இரண்டு வகையான உளவியல் பிரச்சினையில் நான் ஊசலாடியிருக்கிறேன். 1., அறிஞர் அண்ணா எழுதிய ‘சாது’ சிறுகதையில் வருவதுபோல (முதலாளியிடம் திட்டு வாங்கியதில் உள்ளத்தில் எழுந்த கோவத்தை அடக்கித் தன் மனைவியிடம் காட்டி ஆசுவாசப்படும் தோட்டக்காரனின் மனைவி அவன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு தன் கோபத்துக்கு வடிகாலாய் குழாயடிச்சண்டையில் ஈடுபடுவாள்) உள்ளத்தில் உணர்வெழுச்சிகளைப் புதைத்து அடக்கிவைத்து அதனை சம்பந்தமற்றவர்களிடம் / என் கோபம் செல்லுபடி ஆகக்கூடியவரிடம் வெளிப்படுத்திவிடுவது. நமக்கு ஏற்படும் எதிர்மறை உணர்நிலைகளை ஏன் நாம் வலியவர்களைவிட எளியவர்கள் மீதே காட்டுகிறோம்\n2.) எந்த ஒரு உணர்வானாலும் அதனை பெரும் வீரியத்துடனே வெளிப்படுவது. சமநிலையின்றி ஒரு துருவத்தில் கடைக்கோடி எல்லையிலிருந்து மற்ற எல்லைக்குப் போவது . கிடைத்தால் நிறைய கிடைக்க வேண்டும் இல்லை என்றால் ஒன்றுமே வேண்டாம் என்ற மனநிலை. (Bipolar போல) . இந்த இருவகையான பிரச்சனைகளுக்கான உளவியல் விளக்குமும், இவ்விரு பிரச்சனைகளுக்கும் இடையே காரண காரிய தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் அறிந்து கொள்ள விழைகிறேன்\nஅரவிந்த்.சி , சென்னை முகப்பேர்\nவால்டோ டாப்லர் என்ற அறிஞர் புவியியல் சார்ந்த ஒரு கோட்பாட்டை நிறுவியிருக்கிறார், அந்த கோட்பாடு “இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் எல்லாவற்றோடும் ஒரு ��ொடர்பில் இருக்கிறது. அண்மையில் இருப்பவைகளுக்கு இடையே இந்தத் தொடர்பு அதிகமாகவும், தொலைவில் இருப்பவைகளுக்கு இடையே இந்தத் தொடர்பு குறைவாகவும் இருக்கும்”. இந்தக் கோட்பாடு அப்படியே நமது உணர்வுகளுக்கும் பொறுந்தி போகும்.\n‘Mood is infectious’ என்பது உளவியலில் பாலபாடம். அதாவது நம்முடைய உணர்வுகள் அத்தனையும் இன்னொருவருக்கு தொற்றக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கணத்தில் என் மனதில் உள்ள உணர்ச்சிகள் வேறு யாரோ ஒருவரிடம் இருந்து பெற்றதாகவே இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களில் யாரேனும் ஒருவர் மிகுந்த சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் அன்றைய நாள் முழுவதும்கூட அந்த மகிழ்ச்சி நம்மிடம் தங்கிவிடுகிறது. ஒருவருடைய உணர்வுகள் என்பது இப்படித்தான் எப்போதும் அடுத்தவருக்கு கடத்தப்படக்கூடியதாகவே இருக்கிறது. எந்த ஒரு முனைப்பும் அல்லாமல் இன்னொருவருடைய உணர்வு என்பது இப்படி தன்னிச்சையாகவே நமக்குள் வந்துவிடுகிறது. இப்படி கடத்தப்பட்டும் உணர்வுகளில் நேர்மறை உணர்நிலைகளைவிட எதிர்மறை உணர்வுகள் மிக வேகமாக தொற்றக்கூடியது. உதாரணத்திற்கு நிறைய நண்பர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கிருக்கும் நண்பர்களில் யாரேனும் ஒருவர் வருத்தமாக இருந்தால் அனைவரின் சந்தோசமும் வற்றிபோய் அங்கு வருத்தம் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஏனென்றால் எதிர்மறை உணர்வுகள் ஒரு அசெளகரியத்தை கொடுப்பதால் நாம் ஏதோ ஒருவகையில் அதை உடனே வெளிப்படுத்தி விடுகிறோம். ஒருவர் சந்தோசமாக இருக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்தவுடன் சொல்வது கடினம். ஆனால் ஒருவர் கவலையாக இருப்பதை நாம் சுலபமாக கண்டுகொள்ளலாம். அதற்கு காரணம் எதிர்மறை உணர்வுகளைக் கட்டுபடுத்தி வைப்பதும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் அத்தனைக் கடினமான ஒன்று.\nமகிழ்ச்சியையோ அல்லது மற்ற நேர்மறை உணர்வுகளையோ நாம் எல்லோரிடமும் பொதுவாகவே வெளிப்படுத்துகிறோம் ஆனால் எதிர்மறை உணர்வுகளை மட்டும் நாம் எளியவர்கள் மீதே காட்டுகிறோம். நமக்கு மேல் இருக்கும் ஒருவர் நம்மை இகழும்போது அவர் மீது நமக்கு ஏற்படும் கோபத்தை அவரிடம் காட்டாமால் நமக்கு கீழே உள்ள ஒருவரிடமே காட்டுகிறோமே அது ஏன் ஏனென்றால் ஒரு மனநிலையை நாம் உணர்வத��� என்பது தன்னிச்சையானது. கோபம் என்பது தன்னிச்சையாகவே நமக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்துவது என்பது நமது தேர்வு. நமக்கு தோன்று உணர்வுகளை நாம் அப்படியே வெளிப்படுத்துவதில்லை இடம், காலம், மனிதர்கள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டே நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் அதுதான் நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாம் நமது உணர்வுகளை மதிப்பிடுகிறோம். அதன் விளைவுகளைக் கவனத்தில் கொள்கிறோம் அதை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம், நமது உணர்வுகளைக் கொண்டே நாம் நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் பிணைப்பை உருவாக்கி கொள்கிறோம். ஒருவர் மீது நமக்கு இருக்கும் அதீத அன்பையோ அல்லது தீவிர வெறுப்பையோ நாம் நமது உணர்வுகளின் வழியாகவே செய்கிறோம். உணர்வுகளை வெளிப்படுத்துவது நமது தேர்வுதான் என்று வரும்போது நாம் அதை எங்கு வெளிப்படுத்த வேண்டும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் யாரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்து கொள்கிறோம். எங்கு நாம் நமது பலவீனங்களுடன் புரிந்துகொள்ளப்படுகிறோமே அங்குதான் இத்தகையை உணர்வுகளை நாம் பொதுவாக வெளிப்படுதுவோம். ஏனென்றால் இத்தகைய எதிர்மறை உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அங்கு நமக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அதேபோல எங்கு நமது மதிப்பை உணர்த்த தேவையில்லையோ அங்கும் நாம் இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.\nநமது உணர்வுகள் என்பது தன்னிச்சையாக இன்னொருவரிடம் இருந்து நாம் பெறுவது அதேபோல அது நம்மிடம் இருந்து இன்னொருவருக்கும் கடத்தப்படும். ஒரு உணர்வைப் பெறுவதுதான் தன்னிச்சையானது. ஆனால் அதை வெளிப்படுத்துவது நமது தேர்வு. நமது எதிர்மறை உணர்வுகளை இரண்டு இடங்களில் மட்டுமே நாம் பொதுவாக வெளிப்படுத்துவோம் ஒன்று நம்மை புரிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கும் இடங்களில் மற்றொன்று நம்மையும், நமது மதிப்பையும் நிறுவ அவசியமில்லாத இடத்தில். அதனால் நம்மை சுற்றியுள்ள யாரேனும் நமக்குத் தெரிந்த ஒருவர் இப்படி அதீத எதிர்மறை உணர்வை வெளிப்படுத்தினால அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:\n1. அந்த உணர்வை அவர் வேறு யாரோ ஒருவரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.\n2. நாம் அவரை முழுமையாக புரிந்துகொள்வோம் என்று அவர் நம்புகிறார்.\nகேள்விகளை அனுப்ப வேண்டிய ���ுகவரி: manamkelvipathil@gmail.com\nசிவபாலன் இளங்கோவன், மனவெளி திறந்து, கோபம், விரக்தி, தன்னிலை இழத்தல், மற்றொருவர்மேல் கோபம் காட்டுதல்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\n’ ஸ்டார் வார்ஸ்’படங்களின் துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி\nகிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும் - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்\nஇரு கதைகள்: ‘புத்தகம்’ மற்றும் ‘ மனிதன்’-சுரேஷ்குமார இந்திரஜித்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n- இராபர்ட் சந்திர குமார்\nஎயிட்ஸ்:நோய் எதிர்ப்பைக் கொல்லும் நோய்-சென் பாலன்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-ajith-kumar-daughter-become-a-singer-viral-video/", "date_download": "2020-06-02T08:26:57Z", "digest": "sha1:G7CQRMBZ5JESMRNO6QJ2KFFYIY2QVMUG", "length": 5067, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாடகியாக அவதாரம் எடுத்த அஜித் மகள்! வீடியோ வைரல்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாடகியாக அவதாரம் எடுத்த அஜித் மகள்\nபாடகியாக அவதாரம் எடுத்த அஜித் மகள்\nதல அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா. இவரை பற்றி பொதுவெளியில் பெரிய அளவில் எந்ந செய்தியும் வராது. ஏன் அஜித்தின் குடும்பம் சம்பந்தமான எந்த செய்தியும் பொதுவெளியில் வராது.\nஆனால் அதேநேரம் அஜித் அவரது மகளின் பள்ளிக்கு சென்றாலோ, குடும்பமாக எங்காவது வெளியில் சென்றாலோ எப்படியும் ரசிகர்க்ளின் கண்களில் சிக்கி விடுகிறார்கள். அப்போது வெளியாகும் அவரது குடும்ப புகைப்படடங்கள் இணையதளங்களில் வைரல் ஆவது வாடிக்கை.\nஇதுஒருபுறம் எனில் தல அஜித்தின் திறமை ஊரறிந்த விஷயம். தமிழ் சினிமாவின் டாப் நடிகர். இவரது மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்த போதுதான் அஜித்தை காதலித்துதிருமணம் செய்தார்.\nஇந்த தம்பதியின் மகளான அனோஷ்கா சாதாரணமாகவாக இருப்பார். அதாவது புலிக்கு பிறந்தால் பூனையாகுமா என்று கேள்வி எழுப்பலாம். ஏனெனில் அந்த அளவுக்கு அனோஷ்கா கியூட்டாக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.\nஅவர் பள்ளி விழாவில் பாடகியாக அவதாரம் எடுத்து பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள��ு. அந்த வீடியோ செம்ம வைரல் ஆகி வருகிறது. தாய் தந்தையை போல் அனோஷ்கா திரையுலக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nRelated Topics:அஜித் குமார், அஜித்குமார், இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தல அஜித், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/23/tirupati-visit-from-andhra-pradesh-150-persons-kuwait-3418628.html", "date_download": "2020-06-02T09:29:20Z", "digest": "sha1:NW2Y3QD5M2OPOQ244E4Z6CBBATHF7QS3", "length": 9379, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆந்திர மாநிலத்தவா் 150 போ் குவைத்திலிருந்து திருப்பதி வருகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nஆந்திர மாநிலத்தவா் 150 போ் குவைத்திலிருந்து திருப்பதி வருகை\nகுவைத்தில் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலத்தவா் 150 போ் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்தனா்.\nவெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த இந்தியா்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனா். இதையடுத்து ‘வந்தே பாரத்’ என்ற திட்டம் மூலம் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியா்களை தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்குகிறது.\nஅதன்படி, குவைத்தில் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலத்தவா் 150 போ் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு ஏா் இந்தியா விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்தனா். அவா்களில் ஒருவா் மட்டும் ஹைதராபாதில் இறங்கினாா்; மற்றவா்கள் திருப்பதிக்கு வந்தனா்.\nஅவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின், புதிய சிம் காா்டு அளித்து ஆரோக்கிய சேது செயலி உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள ஊழியா்கள் பயிற்சி அளித்தனா். பின்னா், சித்தூா் மாவட்டத்தை சோ்ந்த 7 போ், சென்னையைச் சோ்ந்த ஒருவா், அனந்தபுரத்தைச் சோ்ந்த 2 போ், கா்னூலைச் சோ்ந்த ஒருவா் உள்ளிட்டோரை திருப்பதியில் உள்ள தனிமை மையத்தில் ���ங்க வைத்தனா். மற்றவா்களை தனிப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி அங்குள்ள தனிமை மையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனா்.\nகடப்பா மாவட்டத்துக்கு 4 பேருந்துகள், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, நெல்லூா், மேற்கு கோதாவரி உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். ஒவ்வொரு பேருந்திலும் ஒரு காவலா் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டாா்.\nகுவைத்தில் இருந்து வந்துள்ள 150 பேரும் 14 நாள் தனிமையில் வைக்கப்பட்ட பின் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/halal-haram.html", "date_download": "2020-06-02T08:21:13Z", "digest": "sha1:VIEBSCAPKP7XPQ2Q37BNHISCL7I7QGNV", "length": 5218, "nlines": 151, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "ஹலால் ஹராம்", "raw_content": "\nAuthor: யூசுப் அல் கர்ளாவி\nTranslator :\tநூஹ் மஹ்ழரி\nஇஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்\nஇஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமைகள்\nநாம் தேடும் புதிய தலைமுறை\nடாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய தலை சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஹலால் ஹராம் எனும் இந்நூல். எது ஹலால் எது ஹராம் என்பது குறித்து இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகும் இது. தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்ற நிலைகளில் நாம் சந்திக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளில் எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) எவையெல்லாம் தடை செய்யப்பட்டவை (ஹராம்) என்பது குறித்து அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் மற்றொரு நூல் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை. 1994ஆம் ஆண்டு வெளிவந்த \"அல்ஹலால் வல் ஹராம்\" என்ற அரபு நூலின் பதினைந்தாவது பதிப்பையே தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் உபயோகப்படுத்தியுள்ளோம். ஆங்கிலம், உர்து, டர்கிஷ் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பெஸ்ட் செல்லர்' என்று அழைக்கப்படும் எப்போதும் அதிகமாக விற்பனையாகும் அரபி நூல்களில் இதுவும் ஒன்று. இப்போது தமிழிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4874+at.php?from=in", "date_download": "2020-06-02T07:21:16Z", "digest": "sha1:WEWA43V2H7MRFTTSUH7YYCIESIJIUHKZ", "length": 4525, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4874 / +434874 / 00434874 / 011434874, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 4874 (+43 4874)\nமுன்னொட்டு 4874 என்பது Virgenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Virgen என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Virgen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4874 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Virgen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4874-க்கு மாற��றாக, நீங்கள் 0043 4874-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/admk-minister-jayakumar-states-shocking-stament-about-it-raid-119040100050_1.html", "date_download": "2020-06-02T07:31:59Z", "digest": "sha1:MDYVILHERPDN7NYXTCRMVI2VUOOJSBML", "length": 11708, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மொத்தம் ரூ.10,000 கோடி: தென்சென்னைக்கு ரூ.200 கோடி.. லிஸ்ட் போடும் ஜெயகுமார் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமொத்தம் ரூ.10,000 கோடி: தென்சென்னைக்கு ரூ.200 கோடி.. லிஸ்ட் போடும் ஜெயகுமார்\nவேலூரில் வருமான வரித்துறை அதிரடியாக நடத்தி வரும் சோதனையால் திமுக தரப்பு கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் திமுகவின் பணப்பாட்டுவாட லிஸ்ட்டை பட்டியலிட்டுள்ளார்.\nஅமைச்சர் ஜெயகுமார் கூறியதவாது, ரெய்ட் வந்ததும் உடனே இது திட்டமிட்ட சதி என துரைமுருகன் அன்று பேசினார். ஆனால், இப்போது கட்டுக் கட்டாக, கத்தை கதையாக, மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது.\nஇதைதான் கடந்த சில தினகங்களுக்கு முன்னரே கூறினேன், தமிழக்த்தில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம், ரூ.2,000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ப்ளூ ஸ்கை ஆபரேஷன் என்று பெயர். நான் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது.\nஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.100 கோடி, குறிப்பாக சென்னையை பொருத்த வரை வட சென்னைக்கு ரூ.100 கோடி, மத்திய சென்னைக்கு ரூ.100 கோடி, தென் சென்னை சென்னைக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல திமுகவினரிடம் சோதனை மேற்கொண்டால் ரூ.10,000 கோடிகூட கிடைக்கும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஅதிமுகவுக்கு செருப்பு; பாஜகவுக்கு சோடா பாட்டில்: ராமநாதபுரத்தில் ராவடி\nஅதிமுகவில் இணைகிறார் டி���ிவி தினகரன்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மதுரை ஆதினம்\n – பதில் சொல்கிறார் தமிழக தேர்தல் அதிகாரி \nகட்டு கட்டாக சிக்கியப் பணம் – வேலூரில் தேர்தல் நடக்குமா \nரவுண்டுகட்டி அடிக்கும் ஐடி: துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/trees/", "date_download": "2020-06-02T07:46:19Z", "digest": "sha1:UZPVLSVA6ZDILHPFGTLV3XYZ5OEF3X3L", "length": 8399, "nlines": 158, "source_domain": "www.aanthaireporter.com", "title": "trees – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nசில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்\n“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.\nபெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம் ‘மாயா அன்லீஷ்ட்’ \nஊரடங்கு ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை அமல் – மத்திய அரசு உதரவு முழு விபரம்\nமும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇந்திய பங்குச் சந்தையின் தலைமையகமான மும்பையில் உள்ள ஆரே காலனி பகுதியில், மெட்ரோ பணிக்காக, மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிறை யிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பையின் கொலபா - பாந்திரா - சாந்தாகுரூஸ் ...\nசென்னை மாநகரச் சாலைகளில் மாமரமும், பலா மரமும் காய்த்து தொங்குவதைக் கற்பனை செய்து பாருங்கள்.\nசென்ற ஆண்டு மழையும் இந்த ஆண்டு புயலும் சென்னையை உலுக்கி போட்டன. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் அலைபேசி கோபுரங்களும் தரையில் சாய்ந்தன. விதியை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை எடுக்க வேண்டும் எனப் போராடிய டிராபிக் ராமசாமியின் போராட்டமும், உயர்நீதிமன்ற உத்தரவுகளும் ...\nலாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்\n“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் \nரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் தயாரித்த முகக்கவசங்கள் ; திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nதென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு\nகலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்\nஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nதிரையரங்கத் தொழிலைக் காக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/velraj/", "date_download": "2020-06-02T07:01:53Z", "digest": "sha1:X7KY2JU3IPVA74RTLHTPT7NQ5SJ2FWWM", "length": 6524, "nlines": 101, "source_domain": "www.behindframes.com", "title": "Velraj Archives - Behind Frames", "raw_content": "\nமேலதிகாரி கொடுத்துவைத்திருந்த பணத்தை தொலைத்துவிட்டதால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட அப்பா கே.எஸ்.ரவிகுமார் தற்கொலை செய்துகொள்கிறார்… அதற்காக மகன் தனுஷ் ஆவேசமாக யாரையும் பழிவாங்க...\nதங்கமகன் படத்திலும் தனுஷின் நீள வசனம்..\nடிச-18ல் வெளியாவதற்கான தயாரான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது ‘தங்கமகன்’ படக்குழு.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.. இந்தப்படத்தில் தமிழ் என்கிற கேரக்டரில்...\n‘மருது’வை பூஜையுடன் ஆரம்பித்தார் விஷால்..\nஆச்சர்யம் தான்.. கடந்த மாதங்களில் நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரம், இப்போதோ நடிகர்சங்க நலத்திட்ட பணிகள் என மூச்சுமுட்டும் வேலைகளில் இருந்தாலும், சினிமா,...\nநவ-27ல் ‘தங்கமகன்’ பட இசைவெளியீடு..\nவிடலை தாதா ‘மாரி’யாக கெத்து கட்டிய தனுஷ் அடுத்து பொறுப்பான குடும்பத்தலைவனாக, பெற்றோர்கள் போற்றும் ‘தங்கமகன்’ ஆக அவதாரம் எடுத்துள்ளார். சமந்தா...\nசர்ச்சைக்குரிய ‘வி.ஐ.பி’ வசனம் நீக்கப்படுகிறது..\nதனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணா பள்ளிகளை குறைத்து மதிப்பிட்டு ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும்...\nராஞ்சனா, மரியான் ஆகியவை தனுஷ் ரசிகர்கள�� உணர்வுப்பூர்வமாக கவர்ந்தாலும் தனுஷின் வழக்கமான இந்த கமர்ஷியல் அதிரடியை பார்க்க, அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2020/02/s2s.html", "date_download": "2020-06-02T08:21:55Z", "digest": "sha1:IMWDLTBE2QMXOLTXUET7Y3SSWYXJ4ICA", "length": 16907, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: S2S அமைப்பின் சேவையானது கல்வி வளர்ச்சியில் ஒரு மைல்கல்!", "raw_content": "\nS2S அமைப்பின் சேவையானது கல்வி வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஅறம் செய்வதைப் பலபேர் கடமைக்காகவும் கட்டாயத்திற்காகவும் செய்து வரும் சூழலில் முழு விருப்பத்துடனும் மன நிறைவுடனும் விரும்பிச் செய்வோர் மிகச் சிலரேயாவர். அதுபோல், திரைகடலோடித் திரவியங்கள் பலவற்றைத் தம் சொந்த பயன்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வாழும் எண்ணற்ற கூட்டத்தில் தனி ஒருவனாக நின்று வாங்கிக் குவிக்கும் அசையாச் சொத்துக்கள் மீதான மோகத்தைத் துறந்து சக மனிதர்கள் மேல் பெரும் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோர் வணங்கத்தக்க மனிதக் கடவுளாவர்.\nஅந்த வகையில் 'சமுதாயத்திற்கே சேவையாற்று' என்னும் உயரிய குறிக்கோளுடன் S2S என்ற அமைப்பைத் தோற்றுவித்து, கல்வி சார்ந்த பல்வேறு பணிகளைச் செம்மையாக ஆற்றிவரும் துபாய்வாழ் மனிதநேயப் பொறியாளர், நெல்லைச் சீமையின் மைந்தன் திருமிகு இரவி சொக்கலிங்கம் அவர்கள் என்றும் நினைந்து போற்றத்தக்கவராகக் காணப்படுகிறார். தாம் கடல்கடந்து உழைக்கும் ஊதியத்தின் ஒருபகுதியைத் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆசிரியப் பெருமக்கள் உதவியுடன் எண்ணற்ற சேவைகளை மிகச்சிறப்பான முறையில் செய்து வருவது என்பது வியப்புக்குரியது.\nகடந்த 2012 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் இதுவரை 430 க்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிக் கட்டணம் செலுத்துதல், பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை 163 மாணவ, மாணவியருக்கும் பெற்றுத் தந்து பள்ளிப் படிப்பைக் கைவிடும் நிலையிலிருந்து மீட்டு கலங்கரை விளக்காக இந்த S2S விளங்கி வருவது எண்ணத்தக்கது.\nஇதுவரை 64 பள்ளிகளில் ��ாலை இணை உணவுத் திட்டம் என்னும் மகத்தான திட்டத்தைத் தொய்வின்றி நடத்தி நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்து வருவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 23 ஆயிரம் பேருக்கு தரமான உணவு அளித்ததும் பெருமைமிகு செயல்களாவன.\nமேலும், ஆண்டுதோறும் ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்குவிப்புத்தொகையினை இதுவரை 47 பயனாளிகள் பெற்றுள்ளதும் நம்பிக்கையின்மை மற்றும் நலிவடைந்து வரும் பொறியியல் கல்வி பயிலும் 20 கல்லூரிகளுக்கு மேற்பட்டோருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்கள் நடத்தி வந்துள்ளதும் சிறப்பு வாய்ந்தவை.\nஅரசுப்பள்ளிகளின் உண்மையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் பொருட்டு, மாணவர்களின் தினசரி வருகையினை மேம்படுத்தும் நோக்கில் 28 பள்ளிகளில் முழுவருகைப் பதிவேட்டுத் திட்டம், 133 பள்ளிகளில் பிறந்தநாள் பரிசுத் திட்டம், 92 பள்ளிகளில் மாணவ வாசகர் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்து வருவது என்பது போற்றத்தக்க சாதனை ஆகும். ஏழை, எளிய மாணவர்களின் புகலிடமாகத் திகழும் அரசுப்பள்ளிகள் மீதான ஏளனப் பார்வைகள் இதுபோன்ற சீர்மிகு திட்டங்களால் செம்மைப்படுவது மறுப்பதற்கில்லை.\nமனித மனம் அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் எப்போதும் ஏங்கித் தவிக்கும் இயல்புடையது. இதில் குழந்தைகள் விதிவிலக்குகள் அல்ல. அந்த வகையில், படைப்பூக்கம் நிரம்ப பெற்ற குழந்தைகளின் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, பத்து ரூபாய் ஊக்கப்பரிசுத் திட்டத்தின் மூலம் இதுவரை 3600 பள்ளிக்குழந்தைகள் பலனடைந்து வந்துள்ளனர். மேலும், தேசிய திறனாய்வு வழித் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் 262 பேருக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதென்பது பாராட்டுக்குரியது.\nவாழ்த்து அட்டைகள் மூலமாக வாழ்த்துத் தெரிவிக்கும் நடைமுறைகள் ஒழிந்து வரும் இன்றைய சூழலில், 15000 பிள்ளைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வழியாகக் குழந்தைகள் நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தைப் பழக்கப்படுத்துவது என்பது சிறப்புக்குரியது. இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு 15000 விதை பென்சில்களை இவ்வமைப்பு வழங்கிப் பூமியைக் குளிர்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நாட்டின் சுகாதார தூதுவர்களாக விளங்கும் பள்ளித் தூய்மைப் பணியாளர்கள் 75 பேரின் சேவையை மெச்சும் விதமாக ஆண்டுதோறும் புத்தாடைகள் வழங்கிச் சிறப்பு செய்தல், 52 ஆதரவற்ற பிள்ளைகளுக்குப் பண்டிகைக் காலங்களில் புத்தாடைகள் பரிசளித்தல் என்பன இவர் மேற்கொண்டு வரும் பிற சேவைகள் ஆகும்.\nஅதுபோலவே, தன்னலம் கருதாமல் சுய தம்பட்டம் இல்லாமல் மாணவர் பலனைத் தம் ஒப்பற்ற தவறாகக் கருதி உழைத்து வரும் ஆசிரியப் பெருமக்களின் கல்விச்சேவையைப் பாராட்டும் வண்ணம் 15 ஆசிரிய இணையருக்கு சாதனை ஆசிரியத் தம்பதி விருதுகள், பணி நிறைவு பெற்ற 50 பேருக்கு வாழ்நாள் சாதனை ஆசிரியர் விருதுகள், இருபத்தைந்து ஆண்டுகள் பணிநிறைவு செய்த 40 நபர்களுக்கு வெள்ளி விழா விருதுகள் எனக் கேடயமும் சந்தன மாலையும் வழங்கிச் சிறப்பு செய்வதென்பது நல்ல, தரமான அங்கீகாரம் ஆகும்.\nகடந்த எட்டு ஆண்டுகளில் இவ்வமைப்பு செய்துள்ள சேவைகள் அளப்பரியவை. தன்னார்வமும் சமுதாயத்தின் மீதான பேரன்பும் பல்வேறு நல்ல பல திட்டங்களைத் திறம்படச் செய்து காட்டியுள்ளதற்குப் பின் மறைந்துள்ள அயராத உழைப்பும் ஊக்கமும் நன்றியுடன் அனைவராலும் நினைவு கூறத்தக்கது. இவ்வமைப்பின் முன்மாதிரியான இச்செயல்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைத்திட நல்ல மனம் படைத்தோர் பலர் இவரை முன்மாதிரியாகக் கொள்வது நலம் பயக்கும். மேலும், பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் S2S அமைப்பை கல்வி வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் ஆசிரியர்களின் மேம்பாடு ஆகியவற்றின் மைல்கல் எனலாம்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25093", "date_download": "2020-06-02T08:17:57Z", "digest": "sha1:QTZX4QXTDLFJ22USN5A7EEQVLSKX62CT", "length": 22910, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "புத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன்\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள புதுகுறிச்சியில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அனஞ்சன் அவரது மனைவி அனஞ்சி இருவரும் குழந்தை வரம் வேண்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருச்செந்தூர் முருகன் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு வீரபாகு என பெயரிட்டு வளர்த்து வந்தனர். வாலிப வயது நிரம்பிய வீரபாகுக்கு தனது உறவ��னர் பெண்ணான முத்து வடிவேல் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் இல்வாழ்க்கை இனிதாக நடந்து வந்த வேளையில் அவர்கள் ஊரில் கடுமையான பஞ்சம் நிலவியது. இதன் காரணமாக சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு பிழைப்பு தேடி சென்றனர். சொந்தமாக இருந்த சிறிய நிலத்தையும், வீட்டையும் பார்த்துக்கொள்ள யாருமே இல்லாமல் போனால் மற்றவர்கள் அபகரித்து விடுவார்கள் என்று பயந்து, மகன் வீரபாகுவை ஊரில் இருக்க வைத்துவிட்டு மருமகளை தன்னுடன் அழைத்துச் சென்றனர் அனஞ்சனும் அனஞ்சியும்.\nஇருக்கும் ஊரிலிருந்து ஏழு ஊரு தான் கடந்து வந்தார்ன் அனஞ்சன் குடும்பத்தார். நாங்குநேரிக்கு. அங்கே வானமாமலை பெருமாளை வணங்கிவிட்டு அங்கே சிலநாட்கள் தங்கினர். மாதங்கள் சில கடந்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு திருக்குறுங்குடி சென்றனர். அவ்வூரில் உள்ள பண்ணையாரிடம் விவசாய கூலி வேலைக்கு மூவரும் சேர்ந்தனர். நெல் அறுவடை நேரம் ஆனது. அக்காலத்தில் அறுவடைக்கு கூலியாக பணம் கொடுப்பதற்கு பதில் நெல்லை கூலியாக வழங்குவர். அப்படித்தான் மூவரும் தாங்கள் பெற்ற கூலிக்கான நெல்லை மூன்று பங்காக வாங்கி மூன்று பேரும் தனித்தனி பானையில் வைத்து இருந்தனர். அந்த நேரத்தில் முத்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மாமியாரின் பானையிலுள்ள நெல்லை விட மருமகள் முத்து வடிவில் பானையில் உள்ள நெல் அதிகமாக இருந்தது. இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டது.\nஇருவரின் வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தது ஆதலால் மாமனார் முன்னிலையில் மருமகள் மற்றும் தன் மனைவியின் நெல் பானை அளந்து பார்க்கலாம் என அறிவுரை கூறினார் அனஞ்சன். அதில் மருமகள் முத்து வடிவின் நெல் பானையில் மூன்று நாழி நெல் அதிகம் இருந்தது. உடனே அனஞ்சி மருமகளிடம் என் பானையில் இருந்து நெல்லை எடுத்திருக்கிற, நானும் உங்க மாமனாரும் உழைக்கிறது உங்களுக்குத்தான, அப்படி இருக்கும்போது ஏன், எங்கிட்ட இருந்து நீ எடுக்கணும். என்று கேட்க, அத்தை, நான் உங்க கிட்டயிருந்து எடுக்கல என்று கூறினாள் முத்துசெல்வி. அப்படி எடுக்கலைண்ணா வா, ஏதாவது கோயில்ல வந்து சத்தியம் செய் என்றாள் மாமியார். அதற்கு சரி வாரேன் என்றாள் மருமகள். மாமனார் இதெல்லாம் வேண்டாம் என்று கூறியும், அதை பொருட்படுத்தா�� இருவரும் சத்தியம் செய்வதற்காக திருக்குறுங்குடி அழகியநம்பி வாசலில் உள்ள குத்துப்பிறை இசக்கி அம்மன் கோயிலுக்கு வந்தனர்.\nகுத்துப் பிற இசக்கியம்மன் வாசலில் மருமகளும் மாமியாரும் கற்பூரத்தை ஏற்றி வைத்து சத்தியம் செய்தனர். எட்டு மாத சூலியான முத்து வடிவு நான் நெல்லை எடுக்க வில்லை என்று பொய் சத்தியம் செய்தாள். அந்திப்பொழுதில் ஆங்காரம் ரூபத்தோடு இருந்த இசக்கியம்மன் முன்பு பொய் சத்தியம் செய்த காரணத்தினால், முத்து வடிவை பின்தொடர்ந்தாள் இசக்கி. பொய் சத்தியம் செய்த பின்பு அங்கே இருக்க மனம் வெறுத்து மூவரும்...\nதங்களுடைய கிராமமான புதுக்குறிச்சியை அடைந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த குத்துப்பிறை இசக்கி, புதுக்குறிச்சி ஊருக்குள் வந்தாள். அன்றிலிருந்து புதுக்குறிச்சி ஊரில் இரவில் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலையில் அச்சம் தொற்றிக்கொண்டது அனைவரிடமும். எலும்பு துண்டுகளும், செங்கற்களும் தானாக தெருவில் வந்து விழுந்தன. செவ்வாய், வெள்ளி நள்ளிரவு நேரங்களில் ஆதாளி சத்தம் ஊரையே மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது. எட்டு நாளாக பொறுத்து பார்த்த ஊர்மக்கள் ஒன்றுகூடி ஏதோ ஒரு துள்ளத்துடிக்க போன ஆவியின் வேலையா, அல்லது தெய்வ சக்தியின் திருவிளையாடலா என கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு விடை காண, ஊர்பிரமுகர்கள் சிலர், மலையாள தேசத்திற்குச் சென்று மாந்திரீகவாதியை அழைத்து வந்து மை போட்டு பார்த்தனர். அப்படி பார்க்கும்போது குத்துப் பிறை இசக்கி தென் பட்டாள். பச்ச கலயபானையை எடுத்து அதனுள் இசக்கியை அடைத்தான் மந்திரவாதி. புதுக்குறிச்சி மடையடி வயலில் கலையத்தை புதைத்தான். ஆண்டுகள் சில உருண்டோட, மட்டையடி வயல் புதுக்குறிச்சியில் வசித்து வந்த பெரியசாமியிடம் வந்தது. அவர் அந்த வயலில் விவசாயம் செய்யும் பொருட்டு ஏழு ஏர் மாடுகளை கொண்டு உழுது மரம் அடிக்கும் பொழுது குத்துப்பிறை இசக்கி அம்மனை அடைத்த கலைய பானை புதைக்கப்பட்ட இடம் மட்டும் மண் திரடாக காணப்பட்டது. அதைக்கண்ட பெரியசாமி என்னடா இது புதிதாக நம் வயலில் இப்படி ஒரு மண் திரட்டு என்று எண்ணி, மண் வெட்டியைக் கொண்டு வெட்டி சரி செய்ய புறப்பட்டார். அந்த திரட்டை மூன்றாவது வெட்டு, வெட்டும் பொழுது ரத்தம் பீரிட்டு எழுந்தது. சிறிது நேரத்தில் பெரிய அளவில் பெண் குரல் கேட்டத���.\nஅச்சமும், அதிர்ச்சியும் கொண்ட பெரியசாமி அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்த ஆட்கள் அவரை வீட்டுக்கு தூக்கி சென்றனர் அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே புளிப்பாட்டம் என்னும் ஊரிலுள்ள வள்ளி குறத்தி ஒருவரிடம் குறி கேட்க சென்றார் பெரியசாமி. வள்ளி குறத்தி, நடந்ததை சொன்னாள். மலையாள மந்திரவாதி புதைத்த கலயபானையை நீ வெட்டியதால் குத்துப்பிறை இசக்கி, உன்னை பின் தொடர்ந்து வருகிறாள். பெரியசாமி, அந்த இசக்கிக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் என்னை தொட்ட பிணி மாறினால் போதும் என்றுரைத்தார்.\nஉடனே வள்ளி குறத்தி, ஊருக்கு வடக்கே மூன்று படி அரிசி பொங்கி ஒரு பொட்ட கோழி வெட்டி கறி சமைத்து மண் சட்டியில் படப்பு போட்டு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வைத்து, ஒரு மண்பானையில் ஒரு படி அரிசி பச்சரிசி பொங்கல் வைத்து ஒரு செங்காட பலிகொடுத்து அனைத்தையும் அந்த இடத்தில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள் என்று கூறினாள்.\nவள்ளி குறத்தி சொன்னது போலவே அதே திசையில் எல்லா பொருட்களையும் படைத்து கிடாவை வெட்டக் கூடிய நேரத்தில், அந்த கிடா அங்கும் இங்கும் ஓடியது .... என்னடா இன்னுமாடா கிடாய் வெட்டுகிறாய் என்ற ஆங்கார சத்தம் போட்டாள் குத்துப் பிறை இசக்கி. அந்த ஆங்கார சத்தம் கேட்ட பெரியசாமி பயந்து வீடு திரும்பினார். வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுத்திருந்த அவரது நெஞ்சில் ஏறி நின்று குழந்தை பொம்மை உருவில் இசக்கி வந்து, எனக்கு உரிய பங்கை கொடுக்காவிட்டால் உன்னை இப்பொழுது கொன்று விடுவேன் என்றாள். உடனே தாயே இன்னுமாடா கிடாய் வெட்டுகிறாய் என்ற ஆங்கார சத்தம் போட்டாள் குத்துப் பிறை இசக்கி. அந்த ஆங்கார சத்தம் கேட்ட பெரியசாமி பயந்து வீடு திரும்பினார். வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுத்திருந்த அவரது நெஞ்சில் ஏறி நின்று குழந்தை பொம்மை உருவில் இசக்கி வந்து, எனக்கு உரிய பங்கை கொடுக்காவிட்டால் உன்னை இப்பொழுது கொன்று விடுவேன் என்றாள். உடனே தாயே உனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என் குடும்பத்தையும் என்னையும் வாழ வை என்று கூறினார் பெரியசாமி. சாந்தமான இசக்கி எனக்கு ஓட்டு உருவம் இட்டு, நிலையம் கொடுத்து நீ வணங்கி வந்தால் உன் நோயும் குணமாகும். வாழ்வும் வளமாகும்.\nஎன்னை நம்பி, யார் கை எடுத்து வணங்கி வந்தாலும் அவர்களையும் வாழ வைப்பேன் என்று கூறினாள் இசக்கி. உடனே பெரியசாமி உன் கோயில் கட்டக்கூடிய இடத்தை நீயே எனக்கு காண்பித்து வை என்று கூறினார். ஊருக்கு வடக்கே வயக்காட்டில் கீழ்புறம் ஓடைக்கரையை காண்பித்தாள் இசக்கி. அந்த இடத்தில் கோயில் கட்டினார் பெரியசாமி. பின்னர் அந்த இடம் சுடுகாடு அருகே இருக்கிறது. அங்கிருந்து வரும் மாண்ட பிணங்களை எரிக்கும் புகையானது எனக்குப் பிடிக்கவில்லை என்று இசக்கியிடம் கூறிய பெரியசாமி, என் மனதிற்குப் பிடித்த மாதிரி ஊருக்கு கன்னி மூலையில் உனக்கு நிலையம் போட்டு தருகிறேன் என்றார். உடனே இசக்கி, கோயில் கட்டி நீ நிலையம் போடும்போது எனக்கு முன்னால் முண்டனுக்கு நிலையம் கொடு என்றுரைத்தாள் இசக்கி. அவ்வாறே புதுக்குறிச்சி குளத்தாங்கரையில் குத்துப்பிறை இசக்கி அம்மனுக்கு கோயில் உருவானது. பொய் சத்தியம் செய்வோருக்கு பாடம் புகட்டி நல்ல புத்தியை அளிப்பாள் புதுக்குறிச்சி இசக்கி.\nபடங்கள்: ச. சுடலை ரத்தினம்.\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\n× RELATED ரூ.15,128 கோடி முதலீடுக்கான 17...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956501/amp", "date_download": "2020-06-02T08:01:40Z", "digest": "sha1:X235QCFF72MN6VUZXOWWWPW52JVNBOYD", "length": 10403, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டுக்கோட்டை பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி ஆய்வு | Dinakaran", "raw_content": "\nபட்டுக்கோட்டை பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி ஆய்வு\nபட்டுக்கோட்டை, செப். 10: பட்டுக்கோட்டை வட்டாரத்துக்கு நடப்பு சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு 3,000 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளிடம் நேரடி நெல் விதைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் ஏக்கருக்கு ரூ.600 வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டாரத்தில் துரிதமாக தம்பிக்கோட்டை மற்றும் துவரங்குறிச��சி பிர்காவில் நடைபெறும் நேரடி நெல் விதைப்பு பணிகளை சென்னை சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் மற்றும் கிருஷ்ணாபுரம் விவசாயி குஞ்சான் ஆகியோரின் வயல்களை பார்வையிட்டார்.\nபிறகு தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் விவசாயி சாம்பசிவத்தின் தென்னந்தோப்பில் கஜா வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது, நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 75 சதவீத மானியத்தில் தென்னைக்கு 1.2 இன்ட் 0.6 மீட்டர் இடைவெளியில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு செய்தார். புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் வளரும் ஐந்தாண்டு காலம் வரை அதன் இடைவெளியில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வேன் என்ற விவரத்தை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், வேளாண்மை துணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி மையம்) மதியரசன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் (பயிர் காப்பீடு) சுதா, (தரக்கட்டுப்பாடு) சாருமதி பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா, வேளாண்மை அலுவலர் சுதா மற்றும் உதவி விதை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கை��ும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/10-hidden-things-that-the-general-public-doesnt-know-about-020411.html", "date_download": "2020-06-02T08:47:59Z", "digest": "sha1:BGR3J5FTTDEPQMCQSG67F32GIUK32ZQV", "length": 26349, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "பொது மக்களுக்கு தெரியாத 10 \"மேல் இடத்து\" ரகசியங்கள் | 10 Hidden Things That the General Public Doesnt Know About - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n2 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n2 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n4 hrs ago மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nNews மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற கணவன்.. தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nMovies ஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொது மக்களுக்கு தெரியாத 10 \"மேல் இடத்து\" ரகசியங்கள்\nஎன்னதான் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தாலும், அது என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டு தானே ஆக வேண்டும். அப்படியாக வெளிப்பட்ட, பொது மக்களிடமிருந்து தொடர்நது இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் சில மேல் இடத்து ரகசியங்களை பற்றியதே இந்த தொகுப்பு. மிகவும் வேறுபட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பல பாதுகாப்பு அம்சங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாங்கள் அறிவோம். அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்\nடின்டின் கதாபாத்திரம் பயன்படுத்தும் ராக்கெட்: காப்பியடித்த எலான் மஸ்க்.\n\"இது ஒன்னும் அவ்ளோ பெரிய மேட்டர் இல்லையே\" என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு, இந்த பட்டியலில் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் அரச குடும்பங்களின் பாதுகாப்பு திறன் பற்றிய விஷயங்கள் பேசப்படுகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.\n10. வெள்ளை மாளிகையில் உள்ள இரகசிய சேவை\nவெள்ளை மாளிகையில் இருக்கும் இந்த சிறப்பு இரகசிய பாதுகாப்பு சேவையின் கீழ் பணியாற்றுபவர்கள் எப்போதும், பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டு இருப்பார்களாம். அவர்கள் இருண்ட கண்ணாடிகளை அணிந்துகொள்வார்களாம், அவர்களுக்கு குறியீட்டு பெயர்கள் தான் இருக்குமாம், கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் குழுவாகத்தான் பயணிப்பார்களாம். அவர்களின் ஒரே வேலை, தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதே ஆகுமாம்.\n09. பென்டகன் கட்டிடத்தின் விசித்திரமான வடிவமைப்பின் உண்மையான பின்னணி\nபென்டகன் கட்டிடத்தின் வடிவமைப்பிற்கு பின்னால் ஒரு நோக்கம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது என்ன என்பதில் தான் அத்தனை சந்தேகங்களும் உள்ளன. அது உயரமானதாக இல்லை, (நிச்சயமாக பாதுகாப்பு காரணங்களுக்காக தான் உயரமாக இல்லை). ஆனால் அது பல அலுவலகங்களுக்கு இடமளிக்க போதுமானதாக இருக்கிறது. அதாவது சுமார் 40,000 பேர் அங்கு வேலை செய்கிறார்கள். எல்லாம் சரி, கட்டிடத்தின் வடிவமைப்பிற்கு என்ன காரணம் - பெரிதாக ஒன்றுமில்லை, பென்டகன் ஆனது எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் அளவை விட இரு மடங்கு அதிக பரப்பளவைக் கொண்டிருக்கிறது,இருந்தாலும் கூட அதன் மண்டபங்கள் மிகவும் புத்திசால���த்தனமாக கட்டப்பட்டுள்ளன. அது ஒரு கட்டத்தில் இருந்து வேறு எந்த இடத்திற்கும் வெறும் 6 நிமிடங்களுக்குள் போய்விடும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.\n08. வெள்ளை மாளிகையில் உணவுகளை பரிசோதனை செய்யும் ஸ்கேனர்கள் உள்ளன.\nவெள்ளை மாளிகையில் சமைக்கும் உணவானாலும் சரி, பார்வையாளர்களால் கொண்டுவரப்படும் உணவாக இருந்தாலும் சரி, அது ஒரு பிரத்யேக ஸ்கேனர்கள் கொண்டு பரிசோதிக்கப்பட்ட பின்பே மேசையை அடையும். இது ஜனாதிபதிக்கான பாதுகாப்பான உணவை உறுதி செய்கிறது.\n07. 100 டாலர் தாளில் உள்ள அதிநவீன பாதுகாப்பு\nஅமெரிக்காவின் 100 டாலர்கள் பணத்தாள் ஆனது, சமீபத்தில் மாற்றப்பட்டுவிட்டது. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களே ஆகும். அந்த தாளில் இப்போது பல மறைக்கப்பட்ட அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, பிராங்க்ளின் படத்தின் வலது பக்கத்தில் ஒரு பரந்த 3டி பாதுகாப்பு நாடா உள்ளதாம். மேலும் போலி நோட்டை தயாரிக்க முடியாதபடி பல அம்சங்களை கொண்டு உள்ளதாம்.\n06. சூப்பர் செக்யூர் ப்ரெசிடென்டல் கார்\nஅமெரிக்க ஜனாதிபதியின் கார் கதவுகள் அடிப்படையில் அழிக்கமுடியாதவை ஆகும். அந்த பிரத்யேக காரின் உடல் ஆனது 5-அங்குல இராணுவ தர கவசம் கொண்டது. காரின் கீழ் வைக்கப்படும் எந்தவொரு குண்டும், காட்டை சேதப்படுத்தாது. அதன் ஜன்னல்கள் வலுவான பாலிஸ்டிக் கண்ணாடிகளால் தயாரிக்கப்படுகின்றன. கதவுகள் 8 அங்குல தடிமனாக இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் போயிங் 747 ஜெட் கதவுகளுக்கு சமம். இந்த வாகனத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று உத்தியோகபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த காரி பெயர் - தி பீஸ்ட்.\n05. ராயல் பயண பாதுகாப்பு\nஇங்கிலாந்தின் அரச குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் தனியார் விமானங்களில் பறப்பதில்லை; அவர்கள் பெரும்பாலும் சாதாரண விமானங்களில் தான் பறக்கின்றனர். அவர்கள் வழக்கமாக தாய்நாடு நிறுவனத்தை ஆதரிப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை தேர்வு செய்கின்றனர். எனினும், அவர்கள் உச்சநிலை பாதுகாப்பு குழு இல்லாமல் பயணிப்பது கிடையாது.\n4. யூரியன் விண்மீன் கூட்டம்\nஓம்ரான் ரிங்ஸ் அல்லது டோனட்ஸ் என்றும் அழைக்கப்படும் யூரியன் விண்மீன் கூட்டம் என்பது, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய நாணய வடிவமைப்புகளின் வரையப்பட்ட குறியீட்டு வடிவங்களின் மாதிரி ஆகும். இது டிஜிட்டல் படத்தில் ஒரு பணத்தாள் இருக்கும் பட்சத்தில் அடையாளம் காட்ட உதவும் இமேஜிங் மென்பொருள் ஆகும். இத்தகைய மென்பொருளானது வண்ண ஒளிநகலிகளைப் பயன்படுத்துகிறது. இது பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் அதன் கண்டுபிடிப்பாளர்களாலும் பயனர்களாலும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n03. ரூபாய் நோட்டுகளுக்கான மைக்ரோபிரிண்டிங்\nபோலி நோட்டுகளை உருவாக்குவதை தடுக்கும் நோக்கத்தின் உருவானதே ரூபாய் நோட்டுகளுக்கான மைக்ரோபிரிண்டிங். இந்த சிறப்பு அச்சுப்பொறிகள் ஆனது, நோட்டு தாள்களில் மிக மிக சிறிய எழுத்துக்களை உருவாக்குகிறது. சாதாரண அச்சுப்பொறிகளும், ஸ்கேனர்களும் அவற்றை அடையாளம் காணவும் பிரதிகள் எடுக்கவும் முடியாது என்பதால் போலி நோட்டுகளை உருவாக்கம் பெறாது.\n02. வெள்ளை மாளிகையில் ஏர் பில்டர் உள்ளது.\nஆமாம், சுவாச காற்றை சுத்தப்படுத்தும் பில்டர்கள் வெள்ளை மாளிகையில் உள்ளது தான். ஒரு காலத்தில், வெள்ளை மாளிகையில் குளிர்சாதன பெட்டிகூட இல்லை என்பதையும் , அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் கோடைகாலத்தை சூடான சூழ்நிலையில் தான் செலவிட்டனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.\n01. ஒரு ஸோம்பி பேரழிவு ஏற்பட்டால் செயல்படுத்தப்படும் பென்டகன் திட்டம்\nநம்பினால் நம்புங்கள், பென்டகன் ஆனது ஸோம்பி பேரழிவு ஏற்பட்டால் உயிர்வாழ்வதற்கான ஒரு அற்புதமான திட்டத்தை தன்னிடம் வைத்துள்ளதாம். \"கோனொப் 8888.\" என்ற பெயரை கொண்டுள்ள அந்த திட்டமானது, ஒரு உண்மையான, நன்கு தயாரிக்கப்பட்ட மற்றும் ஸோம்பிகளுக்கு எதிரான போரின் விரிவான திட்டமாம். நிகழும் போது தான் அதன் வீரியம் வெளிப்படும், நடந்தால் தானே\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nஇரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nதமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nவருகிற 5 ஆம் தேதி அறிமு���ம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nசீன ஆப்களுக்கு இப்படியொரு நிலைமையா ஆப்பு வைக்கும் ரிமூவ் சீனா ஆப்ஸ்.\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nதிரும்ப வந்துட்டேனு சொல்லு: 80% வரை தள்ளுபடி., கோலகலமாக விற்பனையை தொடங்கிய flipkart\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nWhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/code-how-came-into-widespread-use-116030900033_1.html", "date_download": "2020-06-02T08:38:56Z", "digest": "sha1:WFP4ADHZLYABX4JOO4RYETYKR62E4JSJ", "length": 15445, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "`@' குறியீடு பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது எப்படி? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n`@' குறியீடு பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது எப்படி\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tபுதன், 9 மார்ச் 2016 (15:15 IST)\nமின் அஞ்சல் மற்றும் இணையதளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் `@' குறியீடு, 1971க்குப் பிறகே இணையத்தில் புழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇந்த குறி, ஒரு காலத்தில் தெளிவற்ற சின்னமாக இருந்தது. அப்போது கணக்கேட்டுப் பதிவாளர்களால் மட்டுமே இந்த @ குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த நிலையை மாற்றி, இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் அதனை அனைவர் மத்தியிலும் புழக்கத்துக��கு கொண்டுவந்தவர் மின் அஞ்சலைக் கண்டுபிடித்தவர் என தெரிவிக்கப்படும் றே டொம்லின்சன் ஆவார்.\n14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில் @ குறியீட்டை காணமுடிகிறது\nதனது அலுவலகத்தில் மின் அஞ்சலை பரிமாற்றிக் கொள்வதற்கு, அவர் 1971ல் இந்த @ குறியை பயன்படுத்தினார். மின் அஞ்சல் அனுப்புபவரின் பெயருக்கும் சென்றடையும் விலாசத்திற்கும் இடையே இது அப்போது இடப்பட்டுள்ளது.\nமுன்னர் கணிணி தொழில்நுட்பத்தில் @ குறியீட்டின் பயன்பாடு மிகவும் அரிதாகவே இருந்ததால், கணிணியில் பயன்படுத்தப்பட்ட புரொகிராம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றில் @ இன் பயன்பாடு சிக்கலை தோற்றுவித்திருக்கவில்லை.\n19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதிக்கு முன்னதாகவே தட்டச்சு இயந்திரங்களின் பயன்பாட்டில் @ இருந்துள்ளது என நூலாசிரியர் ஹெய்த் ஹவுஸ்டன் தெரிவிக்கிறார். பின்னர் அது முறையான கணிணி விசைப் பலகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர்.\nதுருக்கியில், @ குறியீடு ரோஜாமலரைக் குறிக்கிறது.\nவர்த்தக கணக்குகளில், எத்தனை பொருள், என்ன விலையில் என்பதை சுருக்கமாக தெரிவிக்கும் ஒரு குறியீடாக, @ பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ஹெய்த், முன்னர் கணிணி வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதால், அதில் @ குறியீடும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.\nநார்வேயில், @ குறியீடு பன்றியின் வாயைக் குறிக்கிறது.\nஆனாலும் @ குறியின் வடிவமைப்பைக் கொண்டு, அனேக நாடுகள் வெவ்வேறு விடயங்களை குறிக்கும் குறியீடாக பயன்படுத்துகிறார்கள் என்ற விளக்கத்தை அளித்துள்ளார் இத்தாலி கல்வியாளரான ஜோர்ஜியோ ஸ்டாபிள்.\nதுருக்கியில், @ குறியீடு ரோஜாமலரைக் குறிக்கிறது. நார்வேயில், @ குறியீடு பன்றியின் வாயைக் குறிக்கிறது.\nகிரேக்கத்தில், @ குறியீடு தாராக் குஞ்சைக் குறிக்கிறது\nகிரேக்கத்தில், @ குறியீடு தாராக் குஞ்சைக் குறிக்கிறது. ஹங்கேரியில், @ புழுவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.\nபிரான்ஸ், இத்தாலி போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அது அரோபா எனப்படும் எடையை அளவீடு செய்யும் அலகாகக் கருதப்படுகிறது.\nஇத்தாலியில் அது அம்போரா என அழைக்கப்படுவதுடன், பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்படும் நீண்ட கழுத்துடனான மட்பாட்ட ஜாடிகளை குறிப்பதாகவும் உள்ளது.\n15 ஆம் நூற்றாண்டில் இது வர்த்தகப் பயன்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளதாக இத்தாலி கல்வியாளரான ஜோர்ஜியோ ஸ்டாபிள் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு ஆப்பு\nதினம் 2 குழந்தைகள் கடலில் மூழ்கி மரணம் - நெருக்கடியில் அகதிகள்\nசிரியா அகதிகளிடம் வெடி பொருட்கள்: துருக்கி குற்றச்சாட்டு\nதுருக்கியில் அகதிகள் படகு கவிழ்ந்தது: குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் உயிரிழப்பு\nகுடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில்: குறைந்தது 24 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/kumar-sangakkara-earns-second-wisden-almanack-accolade-115040900027_1.html", "date_download": "2020-06-02T09:14:51Z", "digest": "sha1:LHNE7KMLGSOGKC4SPKOYB6LC2PJY56E6", "length": 13042, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சங்கக்கரா சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இரண்டாவது முறையாகப் பெறுகிறார் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசங்கக்கரா சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இரண்டாவது முறையாகப் பெறுகிறார்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: வியாழன், 9 ஏப்ரல் 2015 (18:56 IST)\nஇங்கிலாந்தின் விஸ்டன் இதழின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இரண்டாவது முறையாக இலங்கை வீரர் குமார் சங்கக்கரா பெற்றார்.\nகிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை வழங்கி வருகிறது. 1864ஆம் ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கி வருகிறது.\nஅது முதல் தற்போது வரை 151 முறை இவ்வாறு தேர்வு செய்து சிறப்பித்துள்ளது. தற்போது 152ஆவது முறையாக அறிவித்துள்ளது. இந்த முறை, இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற்ற வீரருமான குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக அவர் அடித்த தொடர்ச்சியான 4 சதங்களுக்காக சங்கக்கராவுக்கு இந்த விருதை வழங்குவதன் மூலம், சரியான நபரை தேர்வு செய்துள்ளது என்று விஸ்டன் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டும் சங்கக்கராவிற்கு சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இரண்டாவது முறையாக பெறும் இரண்டாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் வீரேந்திர ஷேவக் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல, ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், இங்கிலாந்தின் கேரி பேளன்ஸ், மொயீன் அலி, ஆடம் லித் மற்றும் நியூசிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் ஜித்தான் பட்டேலுக்கும் வழங்கப்படவுள்ளது.\n”டெண்டுல்கருடன் களமிறங்குவது சிங்கத்துடன் காட்டில் நடமாடுவதைப் போன்றது” - ஷேவாக்\nஐபிஎல்: இலங்கை வீரர்கள் தடை எதிரொலி - சென்னை மைதானத்தில் மேத்யூஸ் பங்குபெற இயலாது\nஉலகக்கோப்பை போட்டியின் மோசமான 11 பேர் கொண்ட அணி அறிவிப்பு\nதொலைக்காட்சி பேட்டியை பாதியில் நிறுத்திவிட்டு வந்து சச்சினை கட்டி தழுவிய மேக்ஸ்வெல் (வீடியோ)\nஉலகக்கோப்பை உரசல்: ஐசிசி தலைவர் பதவியிலிருந்து முஸ்தபா கமால் பதவி விலகல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/104389-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-16,000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-06-02T08:54:29Z", "digest": "sha1:IZRE2DGKXCXGRSPF67CO3N3QGYCMS3MJ", "length": 7628, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "உள்நாட்டு விமான முனையங்களில் தினமும் 16,000 பேருக்கு பரிசோதனை ​​", "raw_content": "\nஉள்நாட்டு விமான முனையங்களில் தினமும் 16,000 பேருக்கு பரிசோதனை\nஉள்நாட்டு விமான முனையங்களில் தினமும் 16,000 பேருக்கு பரிசோதனை\nஉள்நாட்டு விமான முனையங்களில் தினமும் 16,000 பேருக்கு பரிசோதனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து சென்னனை வரும் விமான பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் அமைக்கபட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஉள்நாட்டை பொறுத்தவரை, கேரளா மற்றும் டெல்லியிலிருந்து வரும் விமான பயணிகள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.\nதற்போது அனைத்து நகரங்களில் இருந்து, தினமும் வரும் 16 ஆயிரம் விமான பயணிகளையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதித்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nகீரிஸ் நாட்டில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் தீபம்\nகீரிஸ் நாட்டில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் தீபம்\nகொரோனா வைரஸ் முன்னேச்சரிக்கை : மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் முன்னேச்சரிக்கை : மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வலியுறுத்தல்\nதமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்\nகருணாநிதி பிறந்தநாள்: ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம்- மு.க.ஸ்டாலின்\nபொருளாதாரத்தை சீரமைப்பதில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முக்கிய பங்கு\nடெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n\"தற்சார்பு இந்தியா\"தான் நம்முன் உள்ள ஒரே வழி - பிரதமர் மோடி\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14344/2019/10/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T08:18:26Z", "digest": "sha1:ZQJZVCIIOMCEKLQVTEK55FFBPOITPMFJ", "length": 12864, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிங்கத்திற்கு முன் பெண்ணின் அசத்தல் டான்ஸ் - வைரல் வீடியோ - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிங்கத்திற்கு முன் பெண்ணின் அசத்தல் டான்ஸ் - வைரல் வீடியோ\nசிங்கமும் டான்ஸ் என்றால் ரசிக்கும் திறன் கொண்டது என்பதை இப்போது வைரல் ஆகிவரும் வீடியோவில் நன்றாக புரிகின்றது.\nபொதுவாக விலங்குகள், பறவைகள் கூட ரசனைத் தன்மையை கொண்டிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகின்றது. அமெரிக்காவில் சிங்கத்தின் முன் இளம்பெண் ஒருவர் நடனமாடியதும் அதை சிங்கம் ரசித்து பார்ப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅங்குள்ள நியூயோர்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவிற்கு சென்ற பெண் ஒருவர், சிங்கம் இருக்கும் பாதுகாப்பு வேலியை தாண்டிசிங்கத்தை நேருக்கு நேர் தைரியமாக சந்தித்திருக்கின்றார்.\nகுறித்த இளம்பெண் படு கூலாக சிறிதும் அச்சப்படாமல் சிங்கத்தை நோக்கி கையசைத்து நடனமாடியுள்ளார். சிங்கமும் அந்த பெண்ணை எதுவும் செய்யாமல் அவரது அசைவுகளையே பார்த்தபடி நின்றுள்ளது.\nதற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களை ஆக்கிரமிக்க, பார்ப்போருக்கு இந்த காட்சி ஆச்சரியத்தையே தருகின்றது.\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nதயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா #Coronavirus\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nகொரோனா முடக்கத்தால் 5 ஆண்டுகளில் 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் அதிர்ச்சி தகவல்\nஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஊடக நிறுவனம்\nகொரோனா வைரஸைவிட வீரியமான வைரஸ் மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது\nஇலங்கை கிரிக்கட் வீரர் கைது\nகொரோனாவின் அடுத்த இலக்கு ரஷ்யா - கதிகலங்கும் மக்கள்\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nதனது கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/4236", "date_download": "2020-06-02T07:20:04Z", "digest": "sha1:T7N22ISYOD4SXYCT32T4ONWS5M4NEWLG", "length": 3950, "nlines": 66, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "காய்கறி வெட்டும் பலகையில் உள்ள கறைகளைப் போக்க…! – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகாய்கறி வெட்டும் பலகையில் உள்ள கறைகளைப் போக்க…\nவாழைத்தண்டு, பீட்ரூட் போன்றவற்றை காய்கறி பலகையின் மீது வைத்து நறுக்கிய பின், கறைகளானது படியும். அத்தகைய கறைகளைப் போக்க சிறிது எலுமிச்சை சாற்றினை கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் எலுமிச்சை துண்டு கொண்டு பலகையை நன்கு தேய்த்தால், பலகையில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.\nபுளிச்சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, அதனைப் பயன்படுத்தி, கறைகள் படிந்த காய்கறி பலகையை நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் மீண்டும் தேய்த்தால், கறைகள் சீக்கிரம் நீங்கும்.\nதுணிகளில் பட்ட எண்ணெய்‌க் கரையை நீக்க..\nபொடுகு பிரச்னை தீர..உப்பு கலக்காத வேப்பம்பூ\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-3/", "date_download": "2020-06-02T08:30:43Z", "digest": "sha1:SXG2R5OAL64MQYHQ4MK7MTRHD4BJ5ZCX", "length": 7932, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்காவின் பொருளாதார தடையை ஈரான் பெருமையுடன் புறக்கணித்துச்செல்லும்: அதிபர் ரவுகானி\nஅமெரிக்காவின் பொருளாதார தடையை ஈரான் பெருமையுடன் புறக்கணித்துச்செல்லும்: அதிபர் ரவுகானி\nஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது. இன்று (நவ.5) முதல் இந்த பொருளாதார தடை அமலுக்கு வந்துள்ளது. ஈரானின் எண்ணைய் மற்றும் நிதித்துறையை கடுமையாக பாதிக்கும் தடையாக இந்த பொருளாதார தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து, ஈரான் அதிபர் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது, ரவுகானி கூறுகையில், “ உங்களின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற பொருளாதார தடைகளை நாங்கள் பெருமையுடன் புறக்கணித்துச்செல்வோம். ஏனெனில், சர்வதேச விதிகளுக்கு எதிரானது உங்களின் ப��ருளாதார தடை” என்றார்.\nPrevious articleநடு வானில் விமானங்கள் மோதல்: விமானி பலி\nNext articleரணிலின் பிரதமர் பதவியை பறிக்க கரு – சஜித்துடன் நடத்திய இரகசிய பேச்சுக்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\nஅர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் கையொப்பங்கள் இட்டேன்\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nஸ்ரீலங்கா இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/blog-post_65.html", "date_download": "2020-06-02T07:52:45Z", "digest": "sha1:TDOH7VQWUUW25FS2K2SO522WLEKKPS4Z", "length": 27226, "nlines": 56, "source_domain": "www.easttimes.net", "title": "முஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா ? முஸ்லீம் தலைமைகளுக்கா ?", "raw_content": "\nHomeHotNewsமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nமுஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்கத் தரப்­பி­னரும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் இரட்டை வேடம் போட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லோடு உரு­வாக்­கப்­பட்ட இன்­றைய அர­சாங்கம் முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் ஆட்சி பீடம் ஏறி­யது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தற்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்­றார்கள்.\nஆனால், முஸ்லிம் சமூகம் மஹிந்­த­விற்கு எதி­ரான முடி­வினை எடுத்­தது. தங்கள் ம��து கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள இன­ரீ­தி­யான அநி­யாங்­க­ளுக்கு நியா­யமும், முடிவும் கிடைக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே இன்­றைய அர­சாங்கம் உரு­வா­வ­தற்கு வாக்­க­ளித்­தார்கள். இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களும் தேர்தல் காலத்தில் முஸ்­லிம்­களின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு தரப்­படும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். குற்­ற­வா­ளிகள் கூண்டில் அடைக்­கப்­ப­டு­வார்கள் என்­றெல்லாம் வாக்­கு­று­தி­களை அளித்­தனர். முஸ்­லிம்­களும் நமது கஷ்­ட­மெல்லாம் நீங்கப் போகின்­ற­தென நம்­பி­னார்கள். ஆனால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் நடை­பெற்றுக் கொண்டு தான் இருக்­கின்­றன. அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளிடம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று தெரி­வித்துக் கொண்டே இன­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­களை பேணிக் கொண்டும், பகி­ரங்­க­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட வன்­மு­றை­\nய­ாளர்­களை கைது செய்­யாதும் உள்­ளது. அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கும், இன­வாத அமைப்­புக்­க­ளுக்கும் நல்­லவர் போல் நடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களில் பலர் அர­சாங்­கத்தின் தாளத்­திற்கு ஏற்ப நட­ன­மாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.\nஇன்­றைய ஆட்சி ஏற்­ப­டு­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும் ஒரு கார­ண­மாகும். குறிப்­பாக அளுத்­கம, பேரு­வளை, தர்கா நகர் பிர­தே­சங்­களில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பௌத்த இன­வா­தி­களின் வழி காட்­டல்­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­பவம் நாடு பூரா­கவும் உள்ள முஸ்­லிம்­க­ளிடம் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. தாக்­கு­த­லுடன் தொடர்­பு­களைக் கொண்­ட­வர்கள் கைது செய்­யப்­பட வேண்­டு­மென்று மஹிந்­தவின் அர­சாங்­கத்தை முஸ்­லிம்கள் கேட்டுக் கொண்ட போதிலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. தாக்­கு­தல்­தா­ரிகள் என்று முஸ்­லிம்­க­ளினால் அடை­யாளங் காட்­டப்­பட்­ட­வர்கள் பகி­ரங்­க­மா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் நட­மா­டி­னார்கள். அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் இன­வாத அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­தா­மலும் , அந்த அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை கைது செய்­யா­மலும் இருந்­தார்கள். அதே வேளை, அவர்­க­ளுடன் நெருக்­க­மான உற­வு­க­ளையும் கொண்­டி­ருந்­தார்கள்.\nமஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை தோற்­க­டிப்­ப­துதான் முஸ்­லிம்­களின் நிம்­ம­திக்­கான ஒரே வழி என்று முஸ்­லிம்கள் முடிவு செய்­தார்கள். இந்த முயற்­சியில் முஸ்­லிம்கள் வெற்றி பெற்­றார்கள். ஆனால், முஸ்­லிம்­களின் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு அடிப்­படைக் காரணம் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சிதை­வ­டையச் செய்­வ­தாகும். இதனை முஸ்­லிம்கள் புரிந்து கொள்­ள­வில்லை. தமது வர்த்­த­கத்தை பாது­காத்துக் கொள்­வதில் முஸ்­லிம்கள் தோல்வி கண்­டுள்­ளார்கள். இதற்­கான திட்­டங்­களை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்கள், புத்­தி­ஜீ­விகள் வகுக்­க­வில்லை.\nமுஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை சிதை­வ­டையச் செய்ய வேண்­டு­மென்ற திட்­டத்­துடன் செயற்­பட்ட இன­வாத அமைப்­புக்­களை தமது அர­சியல் தேவைக்­காக மஹிந்த­ ரா­ஜ­பக் ஷ பயன்­ப­டுத்திக் கொண்டார். இந்த அமைப்­புக்­களின் உறவு அவரின் அர­சியல் தேவையை ஆரம்­பத்தில் பூர்த்தி செய்து கொடுத்­தது. இதனால் இந்த அமைப்­புக்­க­ளி­னூ­டான தொடர்­பு­களை அவர் இறுக்­க­மாக்கிக் கொண்டார். ஆனால், ஈற்றில் அவரின் தோல்­விக்கும் இன­வாத அமைப்­புக்­களே கார­ண­மா­கவும் இருந்­தன.\nமுஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்­தினை சிதைக்க வேண்­டு­மென்­பது இன்று நேற்று தொடங்­கப்­பட்­ட­தல்ல. மன்­னர்கள் காலத்தில் முஸ்­லிம்கள் வர்த்­த­கத்தில் கொடி கட்டிப் பறந்­தார்கள். எனவே முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை தம­தாக்கிக் கொள்­வ­தற்­காக போர்த்­து­க்கேயர், ஒல்­லாந்தர் ஆகியோர் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­திற்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள்.\nசுதந்­திர இலங்­கைக்கு முன்னர் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சிதைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிப்­ப­தற்கு அன்­றைய முஸ்­லிம்கள் திட்­­டங்­களைத் தீட்டி செயற்­பட்­டார்கள். இதற்­கான வழி­காட்­டு­தல்­களை அன்­றைய முஸ்லிம் தலை­வர்கள் மேற்­கொண்­டார்கள். ஆனால், இன்­றைய தலை­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­தினை பாது­காத்துக் கொள்­வ­தற்­கு­ரிய திட்­டங்­களை வகுத்துக் கொள்­வ­தற்கும், அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கும் முடி­யாத நிலையில் உள்­ளார்கள்.\nநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு��வ­தற்கு அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் முஸ்­லிம்­களின் மீது இன­வாத கும்­பல்­களின் தாக்­கு­தல்­களும் ஒரு கார­ண­மாகும் எனக் கண்டோம். இத்­தாக்­குதல் நடை­பெற்று மூன்று வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. இத்­தாக்­கு­த­லுக்கு மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷவின் அர­சாங்­கம்தான் கார­ண­மென்று இன்று வரைக்கும் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், இது­வ­ரைக்கும் இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை.\nஅது மட்­டு­மல்­லாது முஸ்லிம் விரோத செயற்­பாட்­டா­ளர்­களின் மீது சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் கால­தா­மதத்தை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கடும்­போக்­கு­வா­தி­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ செயற்­பட்­ட­தனை போன்றே இன்­றைய ஆட்­சி­ய­ா­ளர்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு முகமும், கடும்­போக்­கு­வா­தி­க­ளுக்கு ஒரு முகமும் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.\nஅளுத்­கம சம்­பவம் நடை­பெற்று மூன்று வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்ள போதிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்க வேண்­டு­மென்று அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுக்­கா­துள்­ள­மை­யையும் முஸ்­லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதே வேளை, சிங்­கள அர­சி­யல்­வா­திகள் ஒரே வித­மான கொள்­கை­க­ளையே கொண்­டுள்­ளார்கள். கடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­த­வர்கள் இன்று மௌன­மாக இருக்­கின்­றார்கள்.\nகடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடை­பெற்ற போது மௌன­மாக இருந்­த­வர்கள் இன்று குரல் கொடுக்­கின்­றார்கள்.\nமுஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­தாது போனால் யுத்­தத்தை விட பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்று லங்கா சம­ச­மாஜ தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்­துள்ளார்.\nமுஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட கல­கொட அத்த ஞான­சார தேரர் பொலி­ஸா­ரினால் தேடப்­ப­டு­கின்றார். இவ­ருக்கு எதி­ராக நீதி­மன்றம் பிடி­யா­ணையும் பிறப்­பித்­துள்­ளது. இவரை அ��­சாங்­கம்தான் பாது­காத்து வைத்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. இரண்டு அமைச்­சர்கள் தமது பாது­காப்பில் ஞான­சார தேரரை வைத்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. இதே வேளை, இவரை மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷதான் பாது­காத்து வைத்­துள்ளார் என்றும் தெரி­விக்­கின்­றார்கள். இக்­குற்­றச்­சாட்­டுக்­களில் உள்ள உண்­மை­களை விளங்கிக் கொள்ள முடி­யா­துள்­ளது. ஆயினும், ஞான­சார தேரர் அதி­காரத் தரப்­பி­னரின் பாது­காப்­பில்தான் உள்ளார் என்­பது தெளி­வாகும்.\nபொது­பல சேனா அமைப்­பி­னரின் அறிக்­கைகள், கருத்­துக்­களின் மூலம் அவர் எங்கே உள்ளார் என்­பது அவர்­க­ளுக்கு தெரியும். அவர் ஒரு போதும் சர­ண­டை­ய­மாட்டார் என்று பொது பல சேனாவின் பணிப்­பாளர் தெரி­வித்­துள்ளார். ஆனால், இவ்­வாறு கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் பொது பல சேனாவின் ஆட்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­த­வில்லை. இதன் மூல­மாக ஞான­சார தேரரின் கைது திட்­ட­மி­டப்­பட்­ட­வாறு தாம­தப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.\nஇவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களின் மூல­மாக கடந்த அர­சாங்­கத்­திற்கும் இன்­றைய அர­சாங்­கத்­திற்­கு­மி­டையே எந்த வித்­தி­யா­சத்­தையும் காண முடி­யா­துள்­ளது. முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தை வெறுத்­தாலும் கடும்­போக்கு இன­வாத அமைப்­புக்­க­ளையும், அவற்றின் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் அர­சாங்கம் பகைத்துக் கொள்­வ­தற்கு விரும்­ப­வில்லை. கடந்த ஆட்­சியில் அமைச்­சர்­க­ளாக இருந்து முஸ்லிம் விரோத செயற்­பாட்­டா­ளர்­களை பாது­காத்­ததைப் போன்று இன்­றைய ஆட்­சி­யிலும் அவர்கள் பாது­காப்பு கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்க அநி­யாயம் நடந்து கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளி­னதும், முஸ்­லிம்­க­ளி­னதும் ஆத­ரவை எதிர்­பார்ப்­பதும், அதனை அங்­கி­க­ரிக்கும் வகையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது செயற்­பா­டு­களைக் கொண்­டி­ருப்­பதும் கவ­னத்­திற்­கு­ரி­ய­தாகும்.\nமுஸ்­லிம்­களின் பொரு­ளா­த­ராத்­தையும், இருப்­பையும் பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மாயின் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் போக்­கு­களில் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும். தலை­வர்கள் எனப்­ப­டு­ப­வர்கள் ஒழுக்­கத்தில் சிறந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். இஸ்லாம் தலை­வர்­க­ளுக்­கு­ரிய பண்­பு­களை குறிப்­பிட்­டுள்­ளது. அவற்றில் ஒழுக்­கத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளது. முஸ்லிம் கட்­சிகள் ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று தெரி­வித்தால் நாங்கள் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் இணைய முடியாதென்று பெருமை பாராட்டுகின்றார்கள். பெரிய கட்சியாக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டால் தலையை சொறிகின்றார்கள்.\nதேசியப் பட்டியல், பிரதேசவாதம், அமைச்சர் பதவிகள், பணம், கொந்தராத்து, பொறாமை போன்ற முடிச்சுக்களினால் முஸ்லிம்களின் அரசியல் இறுக்கப்பட்டுள்ளது. இந்த முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டும். அஸ்ரப்பை போன்ற நெஞ்சுரம் கொண்டவர் முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். முஸ்லிம்களிடம் பல கட்சிகள் இருப்பதும், செல்வாக்குப் பெற்றுள்ள கட்சி பலவீனமடைந்து கொண்டு செல்வதும், முஸ்லிம் கட்சிகள் உள்வீட்டுப் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பதும், அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராமுகமாக இருந்து கொண்டிருப்பதற்கு காரணமாகும். அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இரட்டை முகங் காட்டிக் கொண்டிருப்பதனைப் போல மேற்படி குறைகளைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு முகமும், அரசாங்கத்திற்கு ஒரு முகமும் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-02T08:00:28Z", "digest": "sha1:Z7ZRX3MC3EGU7627XXTJJLVZ3X5N4USS", "length": 33982, "nlines": 188, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கரவாகு வடக்கு நகரசபை உருவாக்கமும் சாய்ந்தமருது பிர��ேச சபை உருவாக்கமும் கல்முனைத் தமிழர்களுக்குப் பெரும் ஆபத்தானவை - சமகளம்", "raw_content": "\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம்\nயாழ்ப்பாணம்- மறவன்புலவு கிராமத்தில் ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ அமைப்பு\nஇ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து\nபாராளுமன்ற கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா\nபொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து\nஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சஜித் அணி மீண்டும் முயற்சி\nதேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிப்பதா இல்லையா\nகரவாகு வடக்கு நகரசபை உருவாக்கமும் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கமும் கல்முனைத் தமிழர்களுக்குப் பெரும் ஆபத்தானவை\nகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தங்கள் பிரதேசங்களை ‘அறுக்கை’ செய்வதற்கும் தங்களது சமூக, பொருளாதார, கல்வி, கலை – இலக்கிய – பண்பாட்டு மற்றும் சூழல் பாதுகாப்புக்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் தாங்களே திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் பிரதேச மட்டங்களில் அரசாங்கம் அறிமுகம் செய்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், வேலைவாய்ப்புத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளின் பலாபலன்களைப் பாரபட்சமின்றிப் பெற்றுக் கொள்வதற்கும் தங்களுக்கென்று தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகுகளும் (பிரதேச செயலாளர் பிரிவு) அதனை அடிப்படையாக கொண்ட உள்ளூராட்சி அலகுகளும் (பிரதேச சபை), பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் ஆகிய மூன்று கட்டுமானங்களும் அவசியமானவை. இந்த மூன்று கட்டுமானங்களையும் ஏனைய சமூகங்களின் அரசியல் தலைமைகள் தங்களது சமூகங்களுக்கு நன்கு திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதனைக் குறை கூற முடிய��து. அவை அவர்களது தேவை. ஆனால் துரதிஸ்டவசமாக தமிழர்களுடைய அரசியல் தலைமையானது தமிழரசுக்கட்சிக் காலத்திலிருந்து சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம் வரை இதில் அறவே அக்கறையற்றே இருந்து வந்துள்ளது.\nவெறுமனே சமஸ்டி என்றும் தனிநாடு என்றும் கோசங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து மக்களின் வாக்குகளைத் தேர்தலுக்காகச் சேகரித்துக் கொண்டார்களே தவிர, தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பிற்கான – வலுவூட்டலிற்கான எந்தவிதமான ‘களவேலை’ களையும் திட்டமிட்டுத் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்தம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளவில்லை. இதன் தாக்கமும் பிரதிபலிப்பும்தான் ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறுபதம் என்பது போல கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்கு இன்று வந்திருக்கின்ற ஆபத்து.\nகல்முனைப் பிரதேசத் தமிழர்களைப் பொறுத்தவரை முன்பிருந்த கல்முனைப் பட்டினசபையை (Town Council) தரவைப் பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் வடபகுதியை தமிழ்ப் பெரும்பான்மைப் பட்டின சபையாகவும் உருவாக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அமரர் மு.திருச்செல்வம் அவர்கள் ஸ்தலஸ்தாபன அமைச்சராகப் (உள்ளூராட்சி அமைச்சர்) பதவிவகித்த 1960களிலிருந்தே கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இன்றுவரை இக்கோரிக்கை அரசாங்கங்களைப் பொறுத்த வரையிலும் சரி தமிழர்தம் அரசியல் தலைமைகளைப் பொறுத்த வரையிலும் சரி ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ ஆகத்தான் இருக்கிறது.\nஇந்த நியாயமான கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டுத்தான் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரகாரம் அதற்கு முன்பு அமுலிலிருந்த பட்டினசபைகளும் கிராமசபைகளும் இல்லாதொழிக்கப் பெற்றுப் பதிலாகப் பிரதேசசபைகள் அறிமுகம் செய்யப்பெற்றபோது பிரதேச சபைகள் அமுலுக்கு வருமுன்னர் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியிலும் அடங்கியிருந்த கரவாகு தெற்கு கிராம சபை (சாய்ந்தமருது), கல்முனைப் பட்டினசபை, கரவாகு வடமேற்கு கிராமசபை (சேனைக்குடியிருப்பு), கரவாகுவடக்கு கிராமசபை (பெரியநீலாவணை) ஆகிய நான்கு உள்ளூராட்சி அலகுகளும் ஒன்றிணைக்கப்பெற்று முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் கரவாகுப் பற்றுப் பிரதேசசபை (கல்முனை) எனும் பெயரில் தனியானதொரு முஸ்லிம் பெரும்பான்மை ஒற்றை உள்ளூராட்சி அலகாக 1987ல் ஆக்கப் பெற்ற நிகழ்வும் – பின்னர் இப்பிரதேச சபை கல்முனைத் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரப் காலத்தில் அலவிமௌலானா அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த போது 1998.12.11 ஆம் திகதியிடப் பெற்ற 1057/16 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 11.06.1999 இலிருந்து அமுலுக்குவருமாறு ‘கல்முனை நகரசபை’ எனும் பெயரில் நகரசபை ஆக்கப்பெற்ற நிகழ்வும் – தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அதாவுல்லா அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த போது 2001.06.11 ஆம் திகதியிடப்பெற்ற 1188/1 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல்மூலம் 15.04.2002 தொடக்கம் ‘கல்முனை மாநகரசபை’ யாகத் தரமுயர்த்தப் பெற்ற நிகழ்வும் நடந்தேறின.\nஇத்தகைய எல்லாக் கட்டங்களின்போதும் கல்முனைத் தமிழர்களின் மிக நீண்டநாள் கோரிக்கையான தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை முற்றாக உதாசீனம் செய்யப்பட்டது. தமிழர்தம் அரசியல் தலைமைகள் கண்ணைமூடிக் கொண்டு வாளாவிருந்தன.\nமட்டுமல்ல, நிர்வாக அலகான கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவைக் (முன்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவு) கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை ‘கரவாகுதெற்கு’ எனும் முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் வடபகுதியை ‘கரவாகு வடக்கு’ எனும் தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் உருவாக்கித் தருமாறு கேட்ட கல்முனைத் தமிழர்களின் மிக நீண்டநாள் கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டது. அதாவது 12.04.1989ல் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகமாகத் திறக்கப்பெற்றுப் பின்னர் 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப் பெற்றும்கூட நடைமுறையில் இன்னும் அது முழு அளவிலான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப் பெறவில்லை. அதாவது முழுமையான அதிகாரமளிக்கப்படாமல் எல்லைகள் வகுக்கப்பெற்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பெறாமல் அதிகாரமற்றதோர் உப பிரதேச செயலகப் பிரிவாகப் பெயரளவிலேயே – கல்முனைத் தமிழர்களுக்குக் கண்துடைப்பு நடிவடிக்கையாகவே இயங்கி வருகிறது. ஆனால் சமகாலத்தில் சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச செயலகப்பிரிவு (நிர்வாக அலகு) ஏற்படுத்தப்பெற்று இயங்கி வருகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே இப்போது சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகொன்றினை (பிரதேச சபை) ஏற்படுத்தும் முயற்சி அப்பகுதி முஸ்லீம்களிடையே முனைப்புப் பெற்றுள்ளது.\nஇப்பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது தற்போது முழுக் கல்முனைத்தேர்தல் தொகுதியானது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு, கல்முனை தெற்கு (முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவு, இதுவரை தரமுயர்த்தப்படாத கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய மூன்று நிர்வாக அலகுகளை உள்ளடக்கியதாகவும் அதேவேளை கல்முனை மாநகர சபை எனும் தனியான ஒற்றை உள்ளூராட்சி அலகாகவும் உள்ளது.\nஇப்படியிருக்கும்போது கல்முனைத் தமிழர்களுக்கெனத் தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் அதற்கு முன்பு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை நிறைவேறினால் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை நீர்த்துப்போய் விடக்கூடிய அல்லது முற்றாக அடிபட்டுப் போகக்கூடிய ஆபத்து உள்ளது. அதே போன்றுதான், அண்மையில் மாற்றத்துக்கான எழுச்சி முன்னணியின் இயக்குனரான மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.றைசால் ஹாதி முன்வைத்துள்ள கோரிக்கையின் படி (வீரகேசரி 09.02.2019) பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகக் கரவாகு வடக்கு நகரசபை உருவானாலும் கல்முனைத் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை நீர்த்துப் போய்விடக்கூடிய அல்லது முற்றாக அடிபட்டுப் போகக்கூடிய ஆபத்து உள்ளது.\nமேலும் மேற்படி இருகோரிக்கைளும் அதாவது சாய்ந்தமருதுப் பிரதேசசபையும் கரவாகு வடக்கு நகரசபையும் தற்போதுள்ள கல்முனை மாநகரசபையில் இருந்து தனியே பிரிக்கப்பெற்று உருவானால் எஞ்சியிருக்கப்போகின்ற கல்முனை மாநகரசபையின் கீழ் தெற்கில் தற்போதைய கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதிக்கும் வடக்கில் கல்முனை – பாண்டிருப்பு எல்லையான தாளவெட்டுவான் வீதிக்கும் இடையில் உள்ள கல்முனைத் தமிழர்கள் காலவரையில் காணாமல் போய்விடுவார்கள்ளூ மட்டுமல்ல 1946 ஆம் ஆண்டின் 3ம் இலக்க பட்டின சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 1948இல் கல்முனைபட்டின சபை (Town Council) ) உருவாக்கப்பெற்ற காலத்தில் இருந்து அதாவது 1892 ஆண்டின் 18ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தினால் நிறுவப்பெற்ற கல்முனைத் தனித்தமிழ் உள்ளூராட்சி சபையில் (Sanitory Board) அடங்கியிருந்த கல்முனை மூன்று தமிழ்க் குறிச்சிகளும் முஸ்லீம் கிராமமான கல்முனைக் குடியின் ஐந்து குறிச்சிகளும் இணைக்கப்பெற்று ஏழுவட்டாரங்கள் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மைக் கல்முனை பட்டினசபையாக உருவாக்கப்பெற்ற காலத்திலிருந்து கல்முனைத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பெற்ற பாரபட்சங்கள் யாவும் உத்தேச கரவாகுவடக்கு நகரசபையின் கீழ்வரும் பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவணைத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும்.\nஇத்தகையதொரு பின்புலத்;தில் கல்முனைப் பிரதேசத் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தற்காத்துக் கொள்வதற்கான ஒரேயொரு மார்க்கம் யாதெனில், கல்முனைத் தமிழர்களுக்கென தெற்கே கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதியையும் வடக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லைக்கோட்டையும் (பெரியநீலாவணைக் கிராமம் வரை) கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லைகளாகக் கொண்ட தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகொன்றினை (அது பிரதேச சபையாகவோ அல்லது நகரசபையாகவோ அல்லது தனியான மாநகரசபையாகவோ இருந்து விட்டுப் போகட்டும் ) ஏற்படுத்திக் கொள்வதேயோகும். இதனைப் பெற்றுக் கொள்ள உடனடியாகத் தேவைப்படுவது கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவைத் தரமுயர்த்துவதாகும். கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்தப்பெற்றால் மட்டுமே அதனை அடிப்படையாகவைத்து தனியான உள்ளூராட்சி அலகு அமைய வாய்ப்புண்டு.\nஇதனைப் பெற்றுத்தருவதற்கான அக்கறையோ – அர்ப்பணிப்போ – ஆற்றலோ – ஆளுமையோ – அதற்கான அரசியல் வல்லமையோ தற்போதைய தமிழர்தம் அரசியல் தலைமையிடம் இல்லை. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தல் காலத்தில் கல்முனையில் வைத்து ‘உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள் கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவைத் தரமுயர்த்தித்தருவேன்’ என்று வாக்குறுதியளித்து வாக்குக் கேட்டுப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்; இரா.சம்பந்தன் அவர்கள் அது பற்றி மறந்துவிட்டார். எனவ�� ‘அழுதும்பி;ள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதற்கிணங்க கல்முனைத் தமிழர்களிடையே உள்ள பொது மக்கள் அமைப்புகள் அதற்கான அரசியல் களவேலைகளையும் வெகுஜன அழுத்தங்களையும் தாமதியாது தொடங்க வேண்டும். முன்னரே உத்தேச சாய்ந்தமருது பிரதேசசபையும், கரவாகு வடக்கு நகரசபையும் உருவாகிவிடுமானால் கல்முனைத் தமிழர்களின் தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை அடிபட்டுப் போய்விடும். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் பண்ணமுடியாது.\nPrevious Postபால் மா விலைகள் அதிகரிக்கும் Next Postநியூசிலாந்து தாக்குதலை அடுத்து மயிரிழையில் உயிர் தப்பிய பங்களாதேஸ் அணி நாடு திரும்புகிறது\nவிரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு\nநாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதி இல்லை – வேளாண்மை துறை அமைச்சர்\nமாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் கைது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karbi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%A4&start=0&language=English", "date_download": "2020-06-02T08:40:53Z", "digest": "sha1:XCQ762VZXSA53QYCQGJMESWUEE5B4SAE", "length": 11915, "nlines": 300, "source_domain": "karbi.bharatavani.in", "title": "Dictionary | भारतवाणी (Karbi)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nத வரிசையில் முதல் எழுத்து த\nஉலோகத்தை அடித்து விரித்து தகடை உருவாக்கினார்கள்\nமது ஒரு தகரடப்பாவில் ஏதோப் போட்டாள்\nதகரப்பாத்திரம் தரையில் விழுந்து நெளிந்தது\nஇங்கே எல்லா மனித உறவுகளும் தகர்ந்துவிடுகிறது\nரவி மண் சிலையைத் தகர்த்தெறிந்தான்\nஅவன் தகவல் தொடர்பியல் முடித்துள்ளான்\nஅவனுக்கு என்ன தகுதி இருக்கின்றது இந்த வேலை பெறுவதற்கு\nதகுந்த நேரத்தில் அவன் உள்ளே சென்றான்\nதகுந்த சிகிச்சை கிடைத்தால் நோயாளி பிழைப்பான்\nதக்க நேரத்தில் அவர் வந்ததினால் ரவி தப்பினான்\nதக்காணப்பீடபூமியில் தற்போது குளிர் குறைவாக உள்ளது\nகுபேரபுரியில் தங்க வீடுகள் நிறைந்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933754/amp", "date_download": "2020-06-02T09:02:50Z", "digest": "sha1:ABAZU74GMWMXO2BABMNGYEHMA7DMRGCJ", "length": 8158, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பண்டாரவாடையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "\nபண்டாரவாடையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா\nபாபநாசம், மே 15: பண்டாரவாடையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அடுத்த பண்டாரவாடை சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊராகும். இந்த ஊரை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் உள்ள இந்த ஊரில் உள்ள 2 பேருந்து நிழற்குடைகளில் உட்கார நாற்காலியின்றி பயணிகள் நின்றப்படியே உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பேருந்து நிழற்குடையில் இருந்த உட்காரும் பலகைகள் உடைந்து விட்டது. இதனால் பேருந்து நிழற்குடையில் உட்கார முடியாமல் வயதானவர்கள், கர்ப்பிணிகள் கூட நிற்க வேண்டியுள்ளது. இந்த ஊரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் வெளி இடங்களிலிருந்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பாபநாசம், கும்பகோணம் செல்ல இந்த பேருந்து நிழற்குடைகளில் தான் நிற்க வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், இந்த பேருந்து நிழற்குடையை சீரமைத்து உட்கார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 ப���ர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/226347?ref=ls_d_world", "date_download": "2020-06-02T09:03:42Z", "digest": "sha1:YCRYYPFB52YVJ6H4WSSWRHWZGVFO6VR2", "length": 13649, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "பிரேசிலில் இளைஞர்களை அதிகம் தாக்கும் கொரோனா: வெளியான முக்கிய காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரேசிலில் இளைஞர்களை அதிகம் தாக்கும் கொரோனா: வெளியான முக்கிய காரணம்\nபிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலக நாடுகள் பெரும்பாலானவை உருக்குலைந்து போயுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் சில மாதங்களாகத் தொடரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.\nஇந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலியல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில்,\nபிரேசிலில் இளம் வயதினர் அதிகம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.\nஉலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 3,10,921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n20,082 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 13.6% பேர் மட்டுமே 60 வயதுக்கு மேற்பட்டோர்.\nஇது ஸ்பெயினில் 25% மற்றும் இத்தாலியில் 28% ஆகவும் உள்���து. இந்நிலையில், பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 69% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.\nஅதேநேரத்தில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பாதிக்கப்பட்டோரில் 60 வயதுக்கு மேற்பட்டோர் விகிதம் 95% ஆக உள்ளது.\nஅதேபோன்று பிரேசிலில் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தவர்களின் விகிதம் (60 வயதுக்குக் கீழ் உள்ளோர்) 19% ஆக இருந்த நிலையில் தற்போது 31% ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், 20 முதல் 29 மற்றும் 30 முதல் 39 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோரின் விகிதத்தை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்று ஒரு வல்லுநர்கள் குழு மதிப்பிட்டுள்ளது.\nகாரணம் பிரேசில் உழைக்கும் இளம் வயதினர் அதிகம். மற்ற நாடுகளை விட பிரேசிலில் அதிகமான இளைஞர்கள் இருக்கின்றனர்.\nஇவர்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்புக்கு ஆளாவதாக பிரேசிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மவுரோ சான்செஸ் கூறுகிறார்.\nசில வல்லுநர்கள் அந்நாட்டு அரசு கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். ஊரடங்கு விதிமுறைகள் அந்தந்த மாநில அளவில் அல்லது உள்ளூர் மட்டத்தில் தீர்மானிக்கப்படுவதும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.\nமேலும், அரசு கூறும் பாதிப்பு நிலவரத்தை விட நாட்டில் உண்மையாக பாதிப்பு நிலவரம் அதிகமாக இருக்கும் என்றும் அதன்படி, நாட்டில் 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாகும். தேசிய பொது சுகாதார மையத்தின் நுரையீரல் நிபுணர் பாட்ரிசியா கான்டோ என்பவர் கூறுகையில்,\nஇளைஞர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பை பலர் பெரிதாக கண்டுகொள்ளாததே நாட்டில் அதிக பாதிப்பு ஏற்படக் காரணம் என்கிறார்.\nஇளம் மக்கள்தொகை மட்டுமின்றி, சில உயிரிழப்புகளுக்கு வறுமையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.\nகுறைந்த வருமானம் கொண்ட மக்கள் பெரும்பாலும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரிய ஆபத்து காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,\nதற்போது வேலை இல்லாததால் வறுமை காரணமாக பலருக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை என்றும் இதனால் அன்றாடத் தொழிலாளர்கள் வரும் காலங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் தொற்று நோய் நிபுணர் ஜூலியோ க்ரோடா தெரிவித்தார்.\nமேலும், அரசு சில சலுகைகள் மற்றும் நிவாரணங்களை அறிவித்திருந்தாலும் அன்றாடத் தொழிலாளர்கள் அதைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/08/20/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-06-02T08:36:39Z", "digest": "sha1:U7HDZ2UPXUZ6TYWC3ALI6JTS3AH7DH5P", "length": 34858, "nlines": 232, "source_domain": "noelnadesan.com", "title": "எழுத்தாளர்களும் தேர்தல்களும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← அசோகனின் வைத்தியசாலை – நடேசன்\nஅரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. அத்தகைய ஜனநாயக உலகில் நாம் வாழ்கின்றோம்.\nசங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் பேசிவந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும் இவர்களில், சங்ககாலப் புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை ஓட்டினர்.\nவிதிவிலக்காக ” மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ…” என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான் கம்பர் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளுவரும் இளங்கோவும் அவருக்குப் பின்னர் வந்த பாரதியும் அரசியல், அறம் பற்றியெல்லாம் எழுதினார்கள்.\nநவீனகாலத்து எழுத்தாளர்கள் அரசியல் பேசியதுடன் எழுதினார்கள், அரசியல்வாதிகளாக தேர்தல்களிலும் தோன்றினார்கள். அரசியல் தலைவர்களை நம்பி அவர்கள் பின்னாலும் சென்றார்கள்.\nதமிழ்நாட்டில் காலத்தின் இடி முழக்கம் என கொண்டாடப்பட்ட ஜெயகாந்தனும் அரசியல் பேசினார், எழுதினார், ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களும் எழுதியவர். ஒரு கட்டத்தில் சென்னை தியாகராயர் நகர் சட்டமன்ற���் தொகுதியில் போட்டியிட்டு நாற்பதுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று, தமக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அப்பழுக்கற்றவை என்றும் வசனம் பேசினார்.\nமற்றுமொரு எழுத்தாளர் பரீக்ஷா ஞாநியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையும் அனுபவத்தையும் புத்திக்கொள்முதலாக்கினார்.\nஇலங்கையிலும் பல எழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் மூத்த நாவலாசிரியர் சுபைர் இளங்கீரன் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தலில் போட்டியிட்டவர்தான்.\nபின்னாளில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவும் யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தலில் போட்டியிட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணத்தில் மாத்திரம் எமக்கு நன்கு தெரிந்த நான்கு எழுத்தாளர்கள் போட்டியிட்டனர்.\nஎம். ஸ்ரீபதி, பேராசிரியர் சிவச்சந்திரன், செங்கை ஆழியான், கவிஞர் சோ. பத்மநாதன். எனினும் இவர்கள் வெற்றிபெறமுடியவில்லை. அதன் பின்னர் நடந்த தேர்தல்களிலும் போட்டியிடவில்லை.\nமுன்னர் பாராளுமன்றத்திற்கு கிழக்கிலிருந்து தெரிவான செல்வி தங்கேஸ்வரியும் ஒரு எழுத்தாளர்தான். அத்துடன் சமூக ஆய்வாளர்.\nஆனால், அரசியல்வாதியாவதற்கு முன்னர் — முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தொடங்குவதற்கு முன்னர் கவிஞராகத் திகழ்ந்தவர் சட்டத்தரணி அஷ்ரப். அவரது கட்சி அவர் காலத்தில் பலம்மிக்க இயக்கமாகவே இயங்கியது. அவர் சிறந்த இலக்கியவாதி. இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொள்வதும், அவற்றில் பேசுவதும் அவருக்கு உவப்பானது. அமைச்சரானதன் பின்னரும் தினமும் ஒரு கவிதை எழுதிப்பார்த்துவிட்டுத்தான் தமது அரசியல் கடமைக்குச்செல்பவர். நான் அறிந்தவரையில் மல்லிகைக்கு ஒழுங்காக சந்தாப்பணம் செலுத்தி, வரவழைத்து படித்தவர். அவரைப்போன்று மற்றும் ஒருவர் மாவை சேனாதிராஜா, மற்றவர் அஸ்வர். ஆனால், இவர்கள் இலக்கியவாதிகளோ இலக்கியப்பேச்சாளர்களோ அல்ல.\nசில அரசியல்வாதிகளும் கட்சித்தலைவர்களும் இலக்கிய விழாக்களில் பேசுகையில் ” எழுத்தாளன் இந்நாட்டின் முதுகெலும்பு” – என்ற பாணியில் முழங்கி, கல்யாணப்பரிசு (போலி பைரவன்) தங்கவேல் போன்று காற்றிலே பேசிவிட்டுச் செல்பவர்கள்.\nம��டிந்தால் பொன்னாடை போர்த்துவார்கள். அல்லது பெற்றுச்செல்வார்கள்.\nமுன்னர் மட்டக்களப்பின் முடிசூடா மன்னர் என்றும் சொல்லின் செல்வர் எனவும் பெயர் பெற்றிருந்த செல்லையா இராஜதுரை ஒரு காலத்தில் சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியப்பணியில் ஈடுபட்ட எழுத்தாளர். அத்துடன் நாடக நடிகர். தமது பேச்சாற்றலினால் தந்தை செல்வாவினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தவர். நீண்ட காலம் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தியவர்.\nஇவர் தமது வாழ்க்கைத் தொழிலை எழுத்துலகத்திலிருந்து தொடக்கியிருந்தமையினால் அமைச்சரானதும் ஈழத்து எழுத்தாளர்களுக்கும் இலக்கிய உலகிற்கும் ஏதும் உருப்படியாக செய்வார் என்றுதான் எதிர்பார்த்தோம். அவர் தேர்தல்களில் இறங்கும் முன்னர் சொந்தமாக ஒரு அச்சகமும் நடத்தி ஒரு இலக்கிய இதழை வெளியிட்டவர்தான்.\nஆனால், அவர் அமைச்சரானதன் பின்னர் நடந்தது வேறு. அவர் தம்மை ஆன்மீகவாதியாக்கிக்கொண்டு, அஸ்வமேத யாகமும் இந்துக்கலாசார மாநாடும்தான் நடத்தினார்.\nஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை விநியோகிப்பதற்கு சீரான செயல்திட்டத்தை அவர் உருவாக்கவேண்டும் என்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது வெள்ளிவிழாவின்பொழுது அவரை அழைத்து முன்வைத்த கோரிக்கையை மட்டுமல்ல, பல இலக்கியம் சார்ந்த வேண்டுகோள்களையும் அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.\nஒரு சமயம் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் நடந்த ஒரு இளம் கவிஞரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர்தான் தலைமைதாங்கினார். அதில் கலந்துகொண்ட ஒரு முஸ்லிம் கவிஞர் , அவரைப்புகழ்ந்து பேசும்பொழுது, “அமைச்சருக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒன்று தமிழ் ” எனச் சொல்லி கரகோஷம் பெற்றுச்சென்றார்.\nஅமைச்சரும் கரகோஷம் எதிர்பார்த்தோ என்னவோ, ” இன்று தமது கன்னிப்படைப்பான கவிதை நூலை வெளியிடும் கவிஞர் நாளையே தமது நூலில் 100 பிரதிகளை எனது அமைச்சில் கொடுத்துவிட்டு அதற்குரிய காசோலையை வாங்கிச்செல்லவும். என்றார்.\nநாமெல்லோரும் புளகாங்கிதம் அடைந்தோம். ஆகா எமக்கு ஒரு விடிவெள்ளி தோன்றியிருக்கிறது என நினைத்தோம். அந்தக் கவிஞரும் அமைச்சர் சொன்னவாறு மறுநாளே தமது நூலின் பிரதிகளை அமைச்சில் சேர்ப்பித்தார். அதன்பின்னர் தமது கால் செருப்பு தேயத்தேய அலைந்தாரேயன்றி அந்தக்காசோலை கிடைக்க���ில்லை.\nதமிழ்த்தேசியம் , தமிழ் ஈழம், சமஷ்டி என்றெல்லாம் காலந்தோறும் பேசிவந்த தமிழரசுக்கட்சித் தலைவர்களும் தமிழ்க்காங்கிரஸ் கட்சித்தலைவர்களும் கூட ஈழத்து இலக்கிய உலகிற்கு உருப்படியாக ஏதும் செய்யவில்லை.\nஆனால், தெருத்தெருவாக மல்லிகையை சுமந்துகொண்டு அலைந்த மல்லிகை ஜீவா மாஸ்கோவிடம் பணம் வாங்கிக்கொண்டு இதழ் நடத்துகிறார் என்று கோவை மகேசன் சுதந்திரனில் விஷம் கக்கினார்.\nசுதந்திரனும் பின்னாளில் சுடர்ஒளி என்ற இலக்கிய இதழை நடத்தியது. அதனையும் இந்த தமிழ்த்தேசியவாதிகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரனுக்கும் சுடரொளிக்கும் போட்டியாக உதயசூரியன் என்ற பத்திரிகையை நடத்தினார்கள். ஆனால், அது தொடர்ந்து வெளியாகவில்லை.\nமலையகத்தில் நடந்ததும் தெரிந்தவிடயம்தான். மலையக தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் வாழ்ந்த இ.தொ.கா மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவும் ஈழத்து மலையக இலக்கிய வளர்ச்சிக்கு எதனையும் உருப்படியாகச்செய்யவில்லை.\nஅஸீஸ் தலைவராக இருந்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் தொண்டமான் தலைமை தாங்கிய இ.தொ.கா. ஆரம்பத்தில் யூ. என்.பி. யையும் ஆதரித்து தமக்கு அந்த கட்சிகள் பதவியில் அமரும் வேளைகளில் நியமன அங்கத்தவர் பதவியை தேர்தலில் போட்டியிடாமலேயே பெற்றுக்கொண்டனர். விகிதாசாரப் பிரநிதித்துவம் வரும் வரையில் இந்தக்காட்சிதான் தொடர்ந்தது.\n1977 இல் ஜே.ஆர். தலைமையில் அரசு அமைந்தபொழுது சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சரானார். அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த மலையக இளைஞர்களின் ஆதர்சமாக விளங்கிய இர. சிவலிங்கம் மலையக மக்களுக்கான ஒரு அறிஞர்குலாம் அமைக்க அமைச்சர் முன்வரவேண்டும் என்று வீரகேசரியில் கட்டுரை எழுதினார்.\nதோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் நம்பிக்கை வைத்திருந்த அந்த மலையகத்தலைவர் இந்த அறிவுஜீவிகளை என்றைக்கும் அண்டியதில்லை. நம்பியதில்லை.\nஅவர் தோட்டத் தொழிலாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்காக இ.தொ.கா. வின் வருடாந்த மாநாட்டு விழாவுக்காக தமிழ்நாட்டிலிருந்து நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், நடிகை சுஜாதாவை வரவழைத்தார்.\nதோட்ட மக்களின் சந்தாப்பணம் இந்நடிகர்கள் தங்கியிருந்த உல்லாசவிடுதிகளுக்கு கரைந்தது. அவர் காலத்தில் வாழ்���்தவர்தான் ஒரு கூடைக்கொழுந்து புகழ் என்.எஸ்.எம். இராமையா என்ற மூத்த மலையக எழுத்தாளர்.\nவறுமையில் மிகவும் சிரமப்பட்டார். 1983 இல் தமது இரண்டு குழந்தைகளை நோய் அரக்கனுக்கு ஒருவாரகாலத்தில் பறிகொடுத்தார். இத்தனைக்கும் அவரது தலைமையில் 1972 இல் அட்டனில் நடந்த மலையக எழுத்தாளர் மாநாட்டில் நியமன அங்கத்தவர்களாக இருந்த அஸீஸ_ம் – அமைச்சர் குமாரசூரியரும், பின்னர் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர்கள் தொண்டமானும் தேவராஜூம் பேசியிருக்கிறார்கள்.\nவறுமையில் வாடிய அந்த மூத்த எழுத்தாளரின் நூல் கூடைக்கொழுந்து தற்பொழுது லண்டனில் வதியும் எழுத்தாளர் மு.நித்தியானந்தன் இல்லையென்றால் வெளிவந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nஇராமையா இறந்த பின்னர் அவர் வசித்த பகுதிக்கு மலையக அரசியல் பிரமுகர்கள் வந்து குவிந்தார்கள். அஞ்சலி செலுத்தினார்கள்.\nஎழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் அரசியலில் இறங்கி தேர்தலில் நின்றால் ஏதும் நன்மைகள் வாழ்வில் சிரமப்படும் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய உலகிற்கும் கிடைக்கும் என நம்புவது மோட்டுத்தனம்தான்.\nஇதுவிடயத்தில் இலங்கையில் நான் அறிந்தவரையில் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் எழுத்தாளர்கள் பக்கம் நின்று அவர்களின் நலன்களை கவனித்தவர்கள் எனச்சொல்லமுடியும். ஒருவர் கொல்லப்பட்ட கவிஞர் அஷ்ரப். மற்றவர் அஸ்வர்.\nஇன்றைக்கும் இந்திய மத்திய அரசின் தமிழ் நூல் இறக்குமதிக்கொள்கை பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இலங்கை தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.\nதமிழக நூல்களை இலங்கையில் நூல் விற்பனையாளர்கள் இறக்குமதி செய்யமுடியும். ஆனால், தமிழக நூல் விற்பனையாளர்களினால் இலங்கையிலிருந்து அவ்வாறு நூல்களை கொள்வனவு செய்யமுடியாது.\nஇன்று பல பதிப்பகங்களே சென்னையில் வருடாந்தம் புத்தக சந்தையில் வெளியிட இலங்கையர்களின் நூல்களை அச்சிடுகின்றன. புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களும் இதுவிடயத்தில் தமிழக பதிப்பகங்களையும் புத்தக சந்தையையும் நம்பியிருக்கிறார்கள்.\nஇன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதியும் கொழும்பிலிருந்து ஞானமும் மட்டக்களப்பிலிருந்து மகுடமும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.\nஇலங்கை வடக்கு – கிழக்கில் இ��ங்கும் மாகாண சபைகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகரசபை நூல் நிலையங்களுக்கு இவற்றில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த இதழ்களை கொள்வனவு செய்வதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுப்பார்களா…\nஅண்மையில் நடந்துள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் சில எழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர். மலையகத்தில் வீரகேசரி முன்னாள் ஆசிரியர் தேவராஜ், சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சி புகழ் ரங்கா, மற்றும் கலை, இலக்கியவாதி மல்லியப்பூ சந்தி திலகர் என அழைக்கப்படும் திலகராஜன், ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் வல்வை அனந்தராஜ் என்ற எழுத்தாளரும் போட்டியிட்டனர். அனந்தராஜ் ஆசிரியராகவும் பின்னர் நகரசபையில் மேயராகவும் இருந்தவர்.\nஇவர்களில் ரங்கா அரசியல் விமர்சகராக மின்னலை பரபரப்புக்காக நடத்தியவர். ஏற்கனவே பாராளுமன்றத்திற்கும் தெரிவானவர்.\nஇவர்கள் மத்தியில் மல்லியப்பு சந்தி திலகருக்கு இதுவே முதலாவது பாராளுமன்ற அரசியல் பிரவேசம். புதிய தலைமுறை. இவரிடமிருந்து ஈழத்து இலக்கிய உலகம் குறிப்பாக மலையக இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.\nமலையகத்தில் வட்டகொட பிரதேசத்தில் வடக்கு மெதகொம்பர தோட்டத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம் திலகராஜன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்ற முகாமைத்துவ பட்டதாரி.\nமல்லியப்பு சந்தி என்பது இவரது கவிதைத் தொகுதியின் பெயர். தனியார் துறையில் முகாமைத்துவ ஆலோசகராக பணியாற்றியவாறு மலையகம் இணையத்தளம் நடத்திவருபவர். இதன் பூர்வாங்க தொடக்க நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடந்தது.\nஈழத்து எழுத்தாளர்களின் நண்பர். அவருக்கு ஈழத்து இலக்கிய வரலாறு புதியதல்ல. மலையக மக்களின் இழப்புகளும் ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் தெரியாத செய்திகள் அல்ல. இந்தப்பத்தி எழுதும்பொழுது அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தெரிவானதற்கு வாழ்த்துக்கூறுகையில், தான் தனது கடமைகளை தொடர்ந்தும் தமது மக்களுக்கு மேற்கொள்ளவிருப்பதாகவே உறுதியளித்தார்.\nஅரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. அத்தகைய ஜனநாயக உலகில் நாம் வாழ்கின்றோம்.\nஇம்மக்களினதும் அரசியல் தலைவர்களினதும் தேசங்களினதும் வரலாறுகளையும் பதிவுசெய்துகொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும்தான்.\n← அசோகனின் வைத்தியசாலை – நடேசன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 11\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்பர் சபேசன்\nநம்மிடமிருந்து விடைபெறும் நண்ப… இல் Shan Nalliah\nஅசோகனின் வைத்தியசாலை- கலந்துரை… இல் தனந்தலா.துரை\nமுள்ளுள்ள புதர்களின் மத்தியில்… இல் Shan Nalliah\nகிழக்குத் தீமோர்-புதியதேசம் இல் Manoharan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/china-steals-us-f-35-aircraft-technology-023055.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T08:45:07Z", "digest": "sha1:3XWOVG37CG7MZTCBCE64R5KTOCUXSDNX", "length": 20271, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடி அதிரவிட்ட சீனா.! | China steals US F-35 aircraft technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n2 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n2 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n3 hrs ago மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nNews மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற கணவன்.. தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nMovies ஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடி அதிரவிட்ட சீனா.\nஅமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை சீனா ��ிருடி விட்டதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டன் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த எப்-35 விமானத்தின் இயங்கு திறன் போல் மற்றொரு பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வெளிநாடுகளுக்கும் விற்கவும் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉரைக்ரையனுக்கு பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்காவின்-35 விமானத்தை போலவே சீனா தயாரித்துள்ள 5ம் தலைமுறை விமானம் அப்படியே இருக்கின்றது என்று ஜான்போல்டன் தெரிவித்துள்ளார். மேலும், அதேபோலே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஅது எந்த ரக விமானம் என்றும் அவர் கூறவில்லை.\nஎப்-35, ஜே-20 விமானம் ஒப்பீடு\nஇந்த விமானம் 5ம் தலைமுறை மல்டி ரோல் ஸ்டெல்ப் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜே-20 விமானம் மல்டி டிராகன் என்று அழைக்கப்படுகின்றது. எப்-35க்கு இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.\nஜே-20யில் இரண்டு பெரிய நேஸ் கானர் இருப்பதை வெளிப்பார்வையில் காண முடியும்.\nஎப்-35 விமானத்தை விட பெரியது\nஜே-20 விமானம், அமெரிக்காவின் விமானத்தை விட பெரியது. மேலும், எப்-35 விமானத்தை காட்டிலும் 50% அதிக எடை உடையது. அளவிலும் பெரியது. விட அதிக எடை மற்றும் அளவில் பெரியதாக இருப்பதால், எப்-35 விமானத்தின் இயங்குதிறனுடன் ஒத்துப்போகாது. ஆகவே இது வேறு விமானமாகத்தான் இருக்க முடியும். அதுகுறித்து பார்க்கலாம்.\nப்ரீ 1000 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் தெறிக்கவிடும் ஏர்டெல் வி-பைபர்.\nஜே-20 விமானமாக இருக்க முடியாது\nஇதை நனக்கு அறிவித்தவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டன். ஆனால் வேறு அவர் எந்த விமானத்தை சுட்டி காட்ட விரும்புகின்றார் என்று தெரியுமா அவர் நேரடியாக கூறவிரும்புவது இதைத்தான்.\nஎப்சி 31 ரக விமானம்\nஜான்போல்டன் குறிப்பிடுவது இந்த விமானத்தை தான் . அதாவது எப்சி-31 ரக விமானத்தை சீனர்கள் செங் யாங் எப்-31 என்று அழைக்கின்றனர். இது கிரை பால்கன் வகையை சார்ந்தாகும்.\nஇந்த விமானம் சீனாவின் விமாப்படை பயன்பாட்டிற்கும் வரவில்லை. இந்தாண்டுக்குள் சீனா தனது படையில் இணைக்க வாய்ப்பு இருக்கின்றது.\nஸ்விகியிடம் இருந்து இப்படி ஒரு சேவையா புதிய ஸ்விகி கோ சேவை அறிமுகம்\nஅமெரிக்காவின் 5ம் தலைமுறையான எப்-35 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை அப்படியே ஒத்துள்ளது. அம��ரிக்காவின் தொழில்நுட்பத்தை சீனா திருடியுள்ளதாக ஜான்போல்டன் தெரிவித்துள்ளார். சீனா எப்சி31 விமானத்தை வெளிநாடுகளுக்கு விற்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்று குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவின் 5ம் தலைமுறையாக கருத்தப்படும் எப்-35 விமானத்தின் தொழில்நுட்பத்தை எப்படி நேரடியாக திருடியாதா இல்லை. வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட போது, அந்த விமானத்தை ஆய்வு செய்து திருடியதா என்று தெரியவில்லை.\nகாதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர் கிளுகிளு: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துங்க.\nசீனாவின் எப்சி 31 விமானமும், எப்-35 விமானத்தின் தொழில்நுட்பத்தை அப்படியே இருப்பது எப்படி தெரிந்தது என்றால், வெளிநாடுகளுக்கு விற்கப்படும் போது, தொழில்நுட்பம் ஒப்பிடும் போது, உளவுத்துறை மூலம் ரகசிய தகவல்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுக்கு தெரியவந்துள்ளது. அப்படியே தொழில்நுட்பத்தை சீனா திருடியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nஇனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nசைலண்டா வேலைய பார்த்த சீனா: எவரெஸ்ட் உச்சியில் 5G டவர்- இன்னோனு இருக்கு\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nசீனாவின் லாங் மார்ச்-5 Y4: உலகம் எதிர்பார்க்கும் அடுத்த சாஃப்ட் லேண்டிங்காக இருக்கும்\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\n17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nசீனாவுடன் கடைசியாக உறவை முறித்த கூகுள்: அதிர வைக்கும் டிரம்ப்.\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nதலைமை நிர்வாகி தலையில் தண்ணீர் ஊற்றிய வாலிபர் ஏன்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்��வும்.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/175818?ref=view-thiraimix", "date_download": "2020-06-02T06:57:01Z", "digest": "sha1:OIHOXANM3XZNL3AJ4T5CVPBBWKA5MTGW", "length": 6169, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல RJவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்- தல செய்த காரியம், புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nதிரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி..\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nநடிகர் மனோபாலா மீது பிரபல காமெடி நடிகர் வடிவேலு அதிரடி புகார் காட்டு தீயாய் பரவும் தகவல்\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி... கர்ப்பமாக இருந்ததால் அதிர்ச்சி பெற்ற தந்தை செய்த கேடுகெட்ட செயல்\nஅதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ..\nமாஸ்டர் ட்ரைலர் , தளபதி 65 குறித்து மாஸ் தகவல்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..\nசெம்ம கோபத்தில் ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பதிவு\nசூர்யா சொல்றது எல்லாமே நடக்குதுங்க...இணையத்தை ஆட்டிப்படைக்கும் சூர்யா கணிப்பு மீம்ஸ்..இத பாருங்க...\nஇரவில் ஜாலியாக பேசிவிட்டு தூங்கச்சென்ற மாணவி... காலையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி சிக்கிய அப்பாவிற்கு எழுதிய கடிதம்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல RJவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்- தல செய்த காரியம், புகைப்படத்துடன் இதோ\nஅஜித் ரசிகர்கள் மனதார கொண்டாடும் பெரிய நடிகர். ஆனால் அவரோ எப்போதும் சாதாரண மக்களோடு மக்களாக பயணிக்க விரும்புபவர்.\nரசிகர்களை தாண்டி நேரில் அவரை பார்த்த பலரும் குணங்களை கண்டு வியந்துபோய்யுள்ளனர். இந்த நிலையில் பிரபல RJ அவரின் செயல்கள் கண்டு வியந்து போய்யுள்ளார்.\nஅதோடு அஜித்திடம் ஒரு செல்பி கேட்ட தலயே எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அவர் எப்படிபட்ட மனிதர் என்பதை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பதிவு,\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/bbc.html", "date_download": "2020-06-02T09:00:06Z", "digest": "sha1:G64R7V2TLCZ27DRKSV2DUTNYRM5YQ5XD", "length": 11890, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிற்கு பயம்:பதவி நீக்கிய பிபிசி! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கோத்தாவிற்கு பயம்:பதவி நீக்கிய பிபிசி\nகோத்தாவிற்கு பயம்:பதவி நீக்கிய பிபிசி\nடாம்போ January 21, 2020 யாழ்ப்பாணம்\nகைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலின் எதிரொலியாக பிபிசி சந்தேசிய செய்தியாளரான அசாம் அமீன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவரது அமைச்சருடனான கலந்துரையாடல் குரல்பதிவு வெளியாகியுள்ளது.\nஅசாம் அமீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்பு உரையாடல் குரல்பதிவை 2020 ஜனவரி 18 அன்று அதாவது நேற்றையதினம் அரசாங்கம் சமூக ஊடக வலையமைப்புகளுக்கு வெளியிட்டுள்ளது.\nஅந்த உரையாடலில் , அசாம் யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பேரணி பற்றி கூறியதுடன், அவர் அம்பாறையில் நடைபெற்ற பேரணி குறித்து ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேட்டுள்ளார். அதன்பின் பொதுஜன பெரமுன கேகாலை பேரணிக்கு வருகை தந்த ஊனமுற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை மூடிமறைக்க இடமளிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. இதனுடன் மொட்டின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என ரஞ்சன் கூறும் போது அது தவறான தகவல் என அசாம் சுட்டிக்காட்டியுள்ளார். உரையாடலின் முடிவில், அசாம் ரஞ்சனுக்கு சில அறிவுரைகளை வழங்குவதாகத் தெரிவதுடன் ஜேவிபியின் வாக்குகள் குறித்து உரையாற்ற வேண்டும் எனவும். தேரிவித்துள்ளார்.\nமொட்டின் அரசியல்வாதிகளுக்கு அசாம் அமீன் தலைவலியாகியுள்ளார். கொடுப்பதை உண்டு சொல்வதை எழுதாமல் அசாம் கேள்விகேட்பதால் கோத்தாவின் கவனத்திற்கு அவர் வந்துள்ளார். விசேடமாக மொட்டில் ஒருவர் எழுதிக்கொடுக்கும் கேள்விகள் அல்லாமல் தனக்கு தேவையான கேள்விகளை மட்டும் தொடுப்பதால் ஆ��ும். அரசியல்வாதிகள் கூறும் பதிலை 'சரி சார்' என்று கொடுக்கப்பட்ட பதில்களை ஏற்றுக் கொள்ளாமலும், பதிலுக்கு அவர்களிடம் கேள்வி கேட்பதாலும் தான். உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பந்துல குணவர்தன ஒரு கேள்விக்கு பதிலளித்தார், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக விற்கப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்ததுடன், அடுத்த வாரம் அசாம் வந்தது ஷகிரிலா இடத்திற்கான பத்திரத்துடனே. பந்துலவுக்கு கூற பதில் இல்லாமல் போனது. இதனால் மொட்டு அரசியல்வாதிகள் அசாமுடன் கோபமடைந்தார்.\nமொட்டின் தொண்டர்களுக்கு அசாமுடன் இருப்பது அதற்கும் மேலான வெறுப்பு. ஏனென்றால், நாட்டின் பெரும்பான்மையான ஊடகங்கள் மொட்டின் அரசியல்வாதிகளின் முன்னால் வளைந்துகொடுக்கும் போது அசாம் அவ்வாறு செய்யவில்லை.\nஇதன் தொடர்ச்சியாக சேறுபூசல்களை அரச தரப்பிலிருந்து அவர் எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது பிபிசி அவரை பதவி நீக்கியுள்ளது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-biology-zoology-tissue-level-of-organisation-book-back-questions-8545.html", "date_download": "2020-06-02T06:57:12Z", "digest": "sha1:SGZBQ5I5OFIPHMNMDV3TRUMS36HLDQBB", "length": 18391, "nlines": 426, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு Book Back Questions ( 11th Standard Biology - Zoology - Tissue Level of Organisation Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு உயிரியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Revision Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\nதிசு அளவிலான கட்டமைப்பு Book Back Questions\nகனசதுர வடிவ எபிதீலியததின் முக்கியபப்ணி.\nஇணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது\nபிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்\nசிலவகை எபிதீலியங்கள் பொய்யாடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன\nஇரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்ததிசு என்றழைக்கப்படுகிறது\nமீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து\n அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.\nPrevious 11ஆம் வகுப்பு ��யிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11t\nNext 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-zoology-applications-of-biotechnology-two-marks-questions-590.html", "date_download": "2020-06-02T06:53:50Z", "digest": "sha1:GKLZEDBUVBGZMIBHRNHLHDROLE7S7RRP", "length": 23004, "nlines": 441, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Zoology - Applications Of Biotechnology Two Marks Questions ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )\n12th Standard விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Zoology - Applications Of Biotechnology Two Marks Questions )\nவிலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்\n12th Standard விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Zoology - Applications Of Biotechnology Two Marks Questions )\nவிலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்\nPCRன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன PCRல் மற்றும் டி.என்.ஏ பா லிமரே ஸ் பங்கு யா து PCRல் மற்றும் டி.என்.ஏ பா லிமரே ஸ் பங்கு யா து PCR சுற்றில் பயன்ப டுத்தப்படும் டி.என்.ஏ பா லிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது\nபாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது\nமரபுப் பொறியியல் மூலம் உருவாக்காக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது\nரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்றுவேறுபடுகின்றது என்பதை விளக்குக.\nrDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது\nELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி –எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது.இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா\nஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறைமூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர். இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர். தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக் குறிப்பிடவும்.\nநமது உடலின் இன்சுலின் ஹார்மோனின் பங்கு யாது\nஉடல் செல் கரு மாற்றம் என்றால் என்ன\nமரபணு வெளியேற்றம் என்றால் என்ன\nமரபு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்களின் நேர்மறையான செயல்கள் யாவை\nஉயிர் தொழில் நுட்பவியலை பயன்படுத்தும் நான்கு பெரிய துறைகள் யாவை\nPrevious 12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th St\nNext 12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 1\nவிலங்கியல் - பரிணாமம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்கியல் - இனப்பெருக்க நலன் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்கியல் - மனித இனப்பெருக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள த��வரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - பயிர் பெருக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - சுற்றுச்சூழல் பிரச்சனைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Biology All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter Five Marks ... Click To View\n12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் I 2019 -2020 ( 12th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/11/how-to-do-utthita-parsvakonasana-tamil.html", "date_download": "2020-06-02T09:29:25Z", "digest": "sha1:NJTMCWU56SLXUWEOI3SV2HRTWQ2YEOU7", "length": 10885, "nlines": 141, "source_domain": "www.tamilxp.com", "title": "How to do Utthita Parsvakonasana and Benefits Tamil | பார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன?", "raw_content": "\nபார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன\nபார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன\nஉடலும் மனமும் இணைந்து செயல்படும்போதுதான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். இவ்வாறு உடலும் மனமும் சோர்ந்து விட்டாள் தேவையில்லாத மன நோய்களுக்கு ஆளகிறோம், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக சித்தர்கள் உருவாக்கப்பட்டது. ஆசனங்கள் அந்த வகையில் பார்சுவ கோணாசனம் பற்றி பார்ப்போம்.\nபார்சுவ கோணாசனம் என்றால் என்ன\nபாசுப என்றால் பக்கவாட்டு என்ற பொருளில் வலது மற்றும் இடது உடல் பாகங்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இதற்கு பார்சுவ கோணாசனம் என்று பெயரிடப்பட்டுள்ளது\nபார்சுவ கோணாசனம் செய்யும் முறை\nஇரண்டு கால்களையும் பக்கவாட்டில் அகட்டி வைக்க வேண்டும்\nஇரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள தூரம் நம் உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும்\nபின்பு வலது பாதத்தை 90 டிகிரி குணத்திற்கு வலது பக்கமாக திருப்ப வேண்டும்\nஅச்சமயத்தில் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே வலது காலை மடக்கவும்\nபின்பு வலது உள்ளங்கையை வலது பக்கத்திற்கு அருகே தரையில் பதிக்கவும்\nபிறகு இடது கையை தலைக்கு மேல் இடது காதை ஒட்டியவாறு நீட்டவும்\nஇந்த நிலையில் பார்க்கும்போது வலது காலின் க��ழ் பகுதி அதாவது மூட்டு வரை தரைக்கு செங்குத்தாகவும் வலது தொடை பகுதி தரைக்கு இணையாக கீழ்மட்டத்தில் இருக்க வேண்டும்\nஇடது கால் வளையாமல் நேராகவும் பாதம் நன்றாக தரையில் பதிந்தும் இருக்கவேண்டும்\nவலது உள்ளங்கை யையும் இரு தோள்களும் ஒரே நேர்கோட்டு தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும்\nஇடது கால் பாதம் முதல் கைவிரல் நுனி வரை ஒரே நேர்கோட்டில் இருப்பதற்கு உடலின் இடது பக்கத்தை நன்கு நீட்டவும் உடலின் பக்கவாட்டு தோற்றம் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்\nமுப்பது வினாடிகள் கழித்து மூச்சை உள் இழுத்து கொண்டு நேராக நிமிர்ந்து நிற்கவும் பிறகு மேலே செய்ததுபோல மூச்சை வெளியே விட்டுக் கொண்டே இடது பக்கமும் செய்யவும்\nபார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன\nஉடலின் இடது மற்றும் வலது பக்கத்தில் ஏற்படும் அதிக தாக்கத்தை குறைக்கிறது\nமார்பை விரிவாக்கி ஆழ்ந்த நீண்ட மூச்சுக்கு வழி செய்கிறது\nமூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் ஏற்படும் நோய்களை நீக்குகிறது\nகல்லீரலில் படியும் கொழுப்பை குறைக்கிறது\nகணைய சுரப்பை சரி செய்து மதுமேக நோயை வரவிடாமல் செய்கிறது\nஇடுப்பு பகுதியில் மற்றும் முதுகு பகுதியில் ஏற்படும் தசை பிடிப்பு சரி செய்கிறது\nமார்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது\nதொடைப் பகுதியை வன்மை அடைய செய்கிறது\nகை மற்றும் கால் பகுதிகளில் வன்மை அடைய செய்கிறது\nதோல் மீட்புப் பகுதிகளில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது\nநரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n உண்மையில் நோய்கள் என்றால் என்ன\nமுடி வெட்ட ஆதார் கார்டு முக்கியம்… இந்த உத்தரவுகளை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க…\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு…\nபாலில் வெல்லத்தை கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஜூன்19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஉங்களுடைய விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளதா\nஅந்த இடத்தை Blur பண்ணிட்டீங்களே.. மீரா மீதுன் வெளியிட்ட Hot போட்டோ..\nவலிமை குறித்து தயாரிப்பாளர் பேட்டி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..\nசமந்தாவோடு மிகநெருக்கமாக இருக்கும் சிம்பு.. வைரலாகும் பழைய புகைப்படம்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/avvaiyar-4-crore-shing.html", "date_download": "2020-06-02T09:39:01Z", "digest": "sha1:NDSOO464N2B7L2EQNUAFUJJWNKV37TFI", "length": 11852, "nlines": 162, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Avvaiyar 4 crore shing", "raw_content": "\n*பாடல் நான்கு பொருளோ நான்கு கோடி;;;*\nஒரே நாளில் 4 கோடி பாடல் எழுத வேண்டும் என கட்டளையிட்ட அரசர்\nஒருசமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார்..\nநான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் \"என்ன வருத்தம்\" என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் \" இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்\" என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் \" ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்\" என்று சொல்லி அனுப்பினார்..\nபுலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்..\nஅவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு..\n1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்..\nநல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம்..\n2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்..\nஉணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்..\n3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும். கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்..\n4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும். கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்..\nஅவ்வையார் நீதிக்கதைகள் எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும்..\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/article.php?category=Kovils&num=3887", "date_download": "2020-06-02T07:01:58Z", "digest": "sha1:7MZ3QY7SNNX4FGRIEDDR6NJ4OSWNG5DY", "length": 2160, "nlines": 52, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஹட்டன் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்\nஹட்டன், பன்மூர் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு நேற்றைய தினம் நடைபெற்றது.\nஇதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25095", "date_download": "2020-06-02T08:17:31Z", "digest": "sha1:GSMS23IDY75ABCXZPJIOZEESMZBINI7K", "length": 8038, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\n× RELATED குமுளி மலைச்சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்: சீரமைக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thala-ajith-kumars-valimai-actor-prasanna-clarifies-to-fans.html", "date_download": "2020-06-02T08:01:41Z", "digest": "sha1:ZEBGO6ZGUHPKGMM37KEJHTMV3DVB4P56", "length": 7825, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thala Ajith Kumar's Valimai, Actor Prasanna Clarifies to fans", "raw_content": "\nதல அஜித்தின் 'வலிமை' படத்துல நடிக்கிறாரா 'மாஃபியா' நடிகர் \nமுகப்பு > சினிமா செய்திகள்\n'நேர்கொண்ட பார்வை'க்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தல அஜித், H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை Bayview Projects LLP சார்பாக போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.\nஇந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் மெட்ராஸ் வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவெல் நவகீதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.\nஇந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் பிரசன���னா நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகர் பிரசன்னாவை குறிப்பிட்டு வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரசன்னா, இன்னும் இல்ல புரோ. உறுதியாகவில்லை'' என்று பதிலளித்தார்.\nநடிகர் பிரசன்னாவின் நடிப்பில் தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து 'மாஃபியா', மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து 'துப்பறிவாளன் 2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nகாவலர்களுடன் Thala Ajith - வெறித்தனமாக Ready ஆகும் Valimai\nAjith Sir இத பண்ணனும் - கோரிக்கை வைக்கும் பிரபலங்கள்\nVijay Sir-ட்ட இருக்க சில விஷயங்கள் பெரிய Gift\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Rajpura/mohinder-ganj/govenment-senior-secondary-school-mohinder-ganj/e8e5uIQP/", "date_download": "2020-06-02T09:11:04Z", "digest": "sha1:2WQ5ZLX27X2WGEAZD4KTPKDN2YZRLWX5", "length": 4504, "nlines": 111, "source_domain": "www.asklaila.com", "title": "கோவென்மெந்த் சீனியர் செகண்டரி பள்ளி மோஹின்தர் கஞ்ஜ் in மோஹின்தர் கஞ்ஜ்‌, ராஜபுரா - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகோவென்மெந்த் சீனியர் செகண்டரி பள்ளி மோஹின்தர் கஞ்ஜ்\nமோஹின்தர் கஞ்ஜ்‌ மெய்ன் ரோட்‌, மோஹின்தர் கஞ்ஜ்‌, ராஜபுரா - 140401\nநியர்‌ சத்ய நாராயன் மன்திர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/06/blog-post_27.html", "date_download": "2020-06-02T09:17:38Z", "digest": "sha1:2ERQBKVV6STSV3EV2I7IBGNSYEYWS2JN", "length": 33442, "nlines": 222, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: செம்மொழியின் காதலர்கள்", "raw_content": "\nஐரோப்பிய நாடுகளிலிருந்து 17, 18 நூற்றாண்டுகளில் மதத்தொண்டாற்றவந்த\nபோதகர்களிலிருந்து இன்றைய வெளிநாட்டு ஆராய்ச்சிமாணவர்கள் வரை\nதொடர்ந்து செம்மொழியின் பெருமையை உலகிற்கு\nஅறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில சில முன்னோடிகளை\nசெம்மொழியை தம்மொழியாக நேசித்து அதில் அரும் இலக்கிய பணியாற்றியிருப்பவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர் ஒரு ஜெர்மானியர் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அறியப்பட்டி��ுக்கிறது. ஜியூ போப்பையும், கால்ட்வெல்ட்யும்,வீராமாமுனிவரையும் அறிந்த தமிழுலகம் அவர்களுக்கு முன்னதாகவே தமிழகம் வந்த பணியாற்றியிருக்கும்இவரை அறிந்திருக்கவில்லை. காரணம் இவரது பணி ஜெர்மானியாரலேயே மிக தாமதமாகத்தான் அறியப்பட்டிருக்கிறது. இந்திய மொழியான சமஸ்கிருத்தை ஜெர்மனியர்கள் அறிந்து ஆராயும் 100 ஆண்டுகளுக்குமுன்னமே இவர் தமிழிற்கு அரும்தொண்டாற்றியிருக்கிறார்.\nடேனிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி தரங்கபாடி கடல்பகுதியை தஞ்சை மன்னரிடமிருந்து விலைக்கு வாங்கியருந்தது. பின்னர் அது டென்மார்க் அரசின் பகுதியாக அறிவிக்கபடுகிறது.பின் டென்மார்க மன்னர் அந்த பகுதியில் கிருத்துவ மதத்தை பரப்ப போதர்களை அனுப்ப முடிவு செய்தார். டேனிஷ் நாட்டவரில் யாரும் “மலேரிய பூமியான மலபார் இந்தியாவிற்கு” (அப்போது ஐரோப்பாவில் இந்தியா அப்படித்தான் அறியப்பட்டிருந்தது )தயாரகயில்லை. அண்டை நாடான ஜெர்மனியிலிருந்து டென்மார்க் மன்னரின் விருப்பதிற்காக செய்தவர். பார்தோலோமீயூஸ் செயான்பலங் Bartholomaeus Ziegenbalg .போகுமிடத்தில் முதலில் மொழியை நன்கு கற்று கொண்டு பிராசாரம் செய்து மக்களை மதம் மாற்றுங்கள் என்ற கட்டளையுடன் 1706ல் வந்தவர் ,வந்த இடத்தில் கற்ற தமிழ் மொழியின் அழகில் மயங்கி இராண்டாண்டில் அதில் செய்திற்கிற பணி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 2000 வார்த்தைகளுடன் 1708ல்தமிழின் முதல் சொல் அகாராதியை 17000 வார்த்தைகளுடன் (ஜெர்மனியில் அச்சிட்டுவந்திருக்கி/றது) உருவாக்கியிருக்கிறார். இது தான் பின் வரும் பல சொல் அகாராதிகளுக்கு முன்னோடியாகயிருந்திருக்கிறது. தொல்காபியம், கொன்றைவேந்தன் நீதிவெண்பா போன்றவைகளை 119 ஒலைச்சவடியிலிருந்து படித்து மொழிபெயர்ததிருக்கிரார். அதை எளிய தமிழ் நடையிலும் சிறு புத்தனக்கள்கவும் எழுதியிருக்கிரார்.\nஇலக்கியத்தைதாண்டி இவர் எழுதிய குறிப்புகளில் அன்றைய காலகட்டதிலிருந்த நமது வாழ்க்கைமுறையை ஜெர்மன் மொழியில் பதிவு செய்திருக்கிறார். தினசரி தமது டைரியில் பார்த்தது, பாதித்தது, படித்தது போன்றவற்றை மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறார். நமது திருமண முறைகள்(பல வித தாலி வகைகள் ) செருப்பணிந்து பல்லக்கிலிருக்கும் மனிதனை செருப்பாணியாதவர்கள் தூக்கிப்போகும் சமுகமுறை, சாதி ஆதிக்கம் திருவிழாக்கள் சடங்குகள�� அதற்காகவே ஆச்சரகோவை புத்தகம் ஒன்றிருப்பது இப்படி பல. தமிழரின் பண்பாடுகளை காட்டும் கால கண்னாடியாகயிருக்கும் இந்தகுறிப்புகளை அவர் அவ்வப்போது ஜெர்மனிக்கு அனுப்பிவைத்டிருக்கிறார்.அவை இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.\n“தமிழர்களின் கலாச்சாரம் மிகபாரம்பரியமானது, அவர்களின் மிகதொன்மையான மொழியில் பல அறிய இலக்கியங்கள் படைக்கபட்டிருக்கின்றன. இந்த மொழி நமது பல்கலைகழகங்களில் போதிக்க்ப்படவேண்டும்,இது மலேரிய தேசமில்லை.மூடத்தடமான சில்ச் மதச்சடங்க்குகளை பின்பற்றினாலும் வானசாஸ்திரம் கட்டிடக்கலை வரை பலவிஷயங்கள் அறிந்தவர்கள் தமிழர்கள். இதை ஐரோப்பியர்களுக்கு தெரியபடுத்துங்கள்” என தன்னை இந்த பணிக்கு அனுப்பிய பேராசிரியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள் என்று சொல்லி அந்த கடித்தை வெளியிடவேஇல்லை.\nஇவருடன் கூடவே இருந்து உதவிய தமிழ் இளைஞர் தமிழர் மாலிய்ப்பன். மதம் மாறி பீட்டர் மாலியப்பன் ஆகிறார். அவர் இவரைவிட கில்லாடியாக்யிருந்திருக்கிறார் என்பது இவர் குறிப்பிலிருந்து தெரிகிறது. சிலநாளிலியே ஜெர்மன் மொழியையை கற்று கொண்ட அவர், பணிக்காலம் முடிந்து திரும்பிய பார்தோலோமீயூஸுடன் டென்மார்க் போய் அங்கு மன்னரின் அவையில் ஜெர்மன் மொழியில் தமிழின் சிறப்புபற்றி உரையாறியிருக்கிரார். “அருமயாக பேசினார்” என்று தனது குறிப்பில் எழதியிருக்கிறார் பார்தோலோமீயூ. செம்மொழிக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய பனிகள் குறித்து 2லட்சத்திற்குமேலான ஆவணங்கள் ஜெர்மன் ஹாலே நகரில் பிரங்களின் பவுண்டேஷன் Francken's Foundation Archives in Halle, ஆவணக்காப்பகத்திலிருக்கிறது. இவற்றில் பல இதுவரை தொடப்படாடதவை. தமிழின்,தமிழரின் பெருமையை சொல்ல காலம் காலமாக ஆராய்சியாளார்களின் கண்னில்பட காத்திருக்கின்றன.\nசெக்கோஸ்லோவிக்கியா (இப்போது செக்)வில் செம்மொழி ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைவிட அதற்கு வித்திட்டவர் செய்திருக்கும் தமிழ்ப்பணி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. செக் பலகலை கழகத்தில் 1952ல் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம் படிக்க துவங்கிய அந்த இளைஞனை மிக கவர்ந்தது துணைப்பாடங்களில் ஒன்றான தமிழால் ஈர்க்கபட்டு, அதையே முழுவதுமாக கற்றிந்த இவர் 1959ல் அதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பல இந்திய மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்.திராவிட மொழிகளின் ஒற்றுமையை, தமிழ் பல பகுதிகளில்ம மாறுபட்டு பேசப்படுவது,பிற மொழிச்சொற்களின் கலப்பு பற்றியெல்லாம் ஆரய்ந்திருக்கிறார். கமில்வெய்த் செல்லிபல்(Kamil Veith ZVELEBIL)\nதமிழக காட்டுபகுதிகளில் பயணம்செய்து அவர்கள் பேசும்தமிழ்,வரிவடிவம் இல்லாது வழக்கிலிருக்கும் தமிழ். போன்றவகளை ஆராய்ந்து இவர் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கியமானது. நீலகரி மலைப்பகுதி இருளர்கள் பேசும் மொழி தனியான ஒரு மொழி அது தமிழல்ல என்பது. இத்தகைய ஆராய்சிகளுக்காக இவர் செலவிட்டது 5 ஆண்டுகள். செக்கொஸ்லோகியாவில் 1968ல் உள் நாட்டுப்போர் துவங்கி ரஷ்ய படைகள் நுழைந்து அறிவுஜீவிகளுக்கு ஆபத்து என்ற நிலை உருவானபோது அமெரிக்கா போன இவர் அங்கும் சிக்ககோ பலகலகழகத்தின் தமிழ்துறையில் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பல்கலைகழகங்களில் பணியாற்றியபோது ஜெர்மன் பல்கலை கழகங்களில் விஸிட்டிங் பேராசிரியாராக தமிழ் கற்பித்திருக்கிறார். போர்நிலவரம் சரியானபின் தாய் நாட்டில் மீண்டும் தன் தமிழ் பணியைத் தொடர்ந்திருக்கிறார்\n1970களில் தமிழ் பற்றிய இவரது கட்டுரைகள் செக்மொழி மட்டுமில்லாமல் போலிஷ் மொழியிலும் வெளியாகி தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் ஒரு பெருமையான அடையாளாத்தை அளித்திருக்கிருக்கிறது. சமகால இலக்கியங்கள்.சிறுகதைகள்,கவிதைகள் என பல மொழிபெயர்ப்புகளை செக்க் மொழியில் அளித்திருக்கிறார். தமிழ் சார்ந்த 500க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருந்தும், தமிழ்கூறும் நல்லுகில் அதிகம் அறியப்படாத இவரை செக் அரசும், பலகலைகழகங்களும் பராட்டி பட்டங்களும் பதக்கங்களும் தந்து கெளரவித்திருக்கின்றன.\nஉலகின் தமிழ் சம்மந்தப்பட்ட பல அமைப்புகளின் பணிகளுக்கு உதவியிருக்கும் இவர் அந்த காலகட்டதில் சென்னையிலிருந்த தமிழ் மொழி ஆரய்ச்சி அமைப்பிலும்,தமிழ் கலாச்சார மையத்தின் பணிகளிக்கும் பங்களித்திருக்கிறார்.\nசென்புத்தமதத்தத்வதில் தீவிர நாட்டம்கொண்டு பிரான்ஸ் நாட்டில் தங்கி அதுபற்றிய ஆராய்சியிலிடுபட்டிருந்த கே.வி செல்லிபெல் K. V.ZVELEBIL கடந்தாண்டில்(2009ல்) காலமானார். உலகமறிந்த ஒரு சிறந்த மொழியில் அறிஞரை இழந்து விட்டோம். இது பேரிழப்பு என செக்நாட்டின் கல்வி அம���ச்சகம் அறிவித்தது. இழப்பு அவர்களுக்கு மட்டுமில்லை தமிழுக்கும் தான்.\nடாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் (பிரான்ஸ்) Dr. Francois Gros\nபிரான்ஸ் நாட்டின் லாயன்ஸ் பல்கலை கழகத்தில் பிரென்ச்.,சமஸ்கிருதம்,லத்தின் கீரிக் மொழிகள் கற்று MA பட்டம் பெற்ற பின் பாரீசுக்கு வந்து தமிழ் கற்றவர் பிரான்கோஸ்.தமிழையையும்.தமிழ்கலாசாரத்தையும் தன்க்கு அறிமுகபடுத்திய தன் பேராசிரியரை இன்றும் நினைவுகூறும் இவருக்கு வயது 75. பாண்டிச்சேரியில் பிரென்ச் இன்ஸ்ட்டிடுய்டில் ஆராய்ச்சி பணியை தொடர்ந்த இவர் சிலப்பதிகாரம்,பரிபாடல்,பத்துபாட்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார், சமகால தமிழ் இலக்கியங்கள் பற்றி- தலித் இலக்கியங்கள் உள்பட பலவற்றை நன்கு அறிந்திருக்கும் இவர் பரிபாடலை பிரெஞ்ச் சில் மொழிபெயர்த்திருக்கிறார். 8 ஆன்டுகள் செலவிட்டு செய்த அந்த பணி பிரெஞ்ச் மொழியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான பரிசைப்பெற்றிருக்கிறது. திருக்குறள். காரைகால் அம்மயார் சரிதம் சைவசித்தாந்தகள் போன்ற் பலவற்றை பிரஞ்ச் மொழியில் மொழிப்யர்த்திருக்கிறார். சமகால இலக்கியத்திலிருந்து நிறைய தமிழ் சிறு கதைகளை கண்னன் என்ற ஆராய்சியாளரின் உதவியோடு மொழிமாற்றம் செய்து அதை புத்தகமாக வெளியிட்டு தனக்கு முதலில் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர் முனிசாமிநாயிடுவிற்கு அர்பணித்திருக்கிறார். திருவண்ணாமலை,உத்திரமேருர் கல்வெட்டுகளை ஆராய்ந்து பிரெஞ்ச் மொழியில் எழுதியிருக்கிறார். தலித் தமிழிலக்கியம் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் ( Dr. Francois Gros)\nதமிழ்தாத்தா உ. வே சாமிநாதர்களின் சீடர்களான கிவாஜ, ஆர்வி சுப்பிரமணிஅய்யர் போன்றவர்களை நன்கு அறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த இவர், தமிழாராய்சியாளாராக இல்லாத அவர்களைப் போன்றவர்கள் தமிழுக்குசெய்திருக்கும் பணியை வியந்து போற்றுகிறார்\nதமிழைச் செம்மொழியாக்கி கெளரவித்தால் மட்டும் போதாது. பெரிய அளவில் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், அதற்கு நிறையஆராய்ச்சி, வெளிநாட்டவருக்கு தமிழ் கற்பிக்கும் முறை, எளிய வகயில் கற்க வசதியான புத்தகங்கள் இப்படி பல விஷயங்கள் செய்யப்படவேண்டும் எனசொல்லும் டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் 1974ல் இலங்கையில் நடந்த மாநாட்டை தவிர இதுவரை நடந்த எல்லா தமிழ் ��ாநாடுகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். தமிழைகற்பிப்பவர்கள் மொழி மட்டுமில்லாமல் தமிழ் கலாசாரம்,சரித்திரம் பற்றியெல்லாம் கற்பிக்கவேண்டுமென்கிறார். தான் கிரேக்க மொழி கற்றபோது அகழ்வாராய்ச்சி செய்ய்மிடத்திற்கே சென்று அறிந்ததை நினைவு கூறுகிறார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் தமிழையும், தமிழ்கலாசாரத்தையும் நேசிக்கும் இவர் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையும் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையும் பாண்டிச்சேரியில் தங்கி ஆராய்ச்சியை தொடர்கிறார்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஅக்டோபர் 2019 ( 1 )\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடி��ம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09092434/In-Gudalur-a-series-of-accidents-The-impact-of-vehicle.vpf", "date_download": "2020-06-02T09:32:05Z", "digest": "sha1:ESXKAUYLYQGAE6VPK4E3MTY4UHK4WFYP", "length": 11247, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Gudalur, a series of accidents The impact of vehicle traffic || கூடலூரில், தொடர் விபத்துகளால் வாகன போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஞ்சிபுரத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nகூடலூரில், தொடர் விபத்துகளால் வாகன போக்குவரத்து பாதிப்பு\nகூடலூரில் தொடர் விபத்துகளால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் அதன் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி கூடலூரில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப தொடர் விபத்துகளும் நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில் நேற்று காலை 11½ மணிக்கு கூடலூர் பெட்ரோல் பங்க் எதிரே சாலையோரம் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. மேலும் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. அப்போது மைசூரூவில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கேரளா நோக்கி கூடலூர் வழியாக லாரி ஒன்று வந்தது.\nகூடலூர் பெட்ரோல் பங்க் பகுத���யில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் மீது லாரியின் பின்பக்க டயர்கள் உரசின. உடனே லாரியை டிரைவர் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, காருக்குள் இருந்த பெண் உள்பட 4 பேர் உயிர் தப்பினர். எனினும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்தை சரி செய்தனர்.\nஇதேபோன்று கூடலூர் இரும்பு பாலத்தில் இருந்து கூடலூர் நோக்கி வந்த நகராட்சி லாரியானது கோழிப்பாலம் பகுதியில் எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கூடலூர் பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n5. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்ற��� | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09115128/In-Arakkonam-city-Collector-Superintendent-of-Police.vpf", "date_download": "2020-06-02T08:24:45Z", "digest": "sha1:USWVPZ5FBUXO4S3MTKNON2EIGYWLFCSX", "length": 15964, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Arakkonam city Collector, Superintendent of Police Inspection || அரக்கோணம் நகரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரக்கோணம் நகரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு\nஅரக்கோணத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.\nஅரக்கோணம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு சென்று வந்த மதுரபிள்ளை தெரு, பஜனை கோவில் தெரு, ஜவகர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பாதிக்கப்பட்டோர் இருந்த பகுதிக்கு வேறு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தினர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் அரக்கோணம் நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த தெருக்களை பார்வையிட்டு, தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கு தேவையான காய்கறி, மளிகை, பால் உள்பட அத்தியாவசிய பொருள்களை தன்னார்வலர்கள் வாங்கித்தர வேண்டும், 24 மணி நேரமும் இந்த பகுதியில் போலீசார், தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.\nதொடர்ந்து சென்னையில் வேலைபார்க்கும் மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து மேல்பாக்கம் பகுதியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போலீஸ் காரர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆய்வின் போது உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\n1. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் செவிலியர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார் - மாவட்ட கலெக்டர் தகவல்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரக்கோணம் செவிலியர் சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-\n2. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு, 780 ரேபிட் கிட் கருவிகள் வந்தன - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்\nராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 780 ரேபிட் கிட் கருவிகள் வந்துள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-\n3. ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வீடியோகால் மூலம் நலம் விசாரிப்பு - மருத்துவ ஆலோசனை பெற எண்கள் அறிவிப்பு\nகொரோனா நடவடிக்கையால் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வீடியோகால் மூலமாக மருத்துவர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். அதற்கான எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-\n4. ராணிப்பேட்டை மாவட்டத்தில், 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்- கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 148 பேர் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n5. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைத்தால் ராணிப்பேட்டை மாவட்டம் மிக விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறும் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் ராணிப்பேட்டை மாவட்டம் மிக விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறும் என கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-\n1. ஆவடி பட்டாபிராமில�� ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n5. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/21075835/Grant-permission-to-open-saloon-shops-Barber-workers.vpf", "date_download": "2020-06-02T07:23:11Z", "digest": "sha1:GBYWSFSDBOKC3ORDJMLTRW35UGCAG6P2", "length": 14338, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Grant permission to open saloon shops; Barber workers petition the Collector || சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ; முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ; முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு + \"||\" + Grant permission to open saloon shops; Barber workers petition the Collector\nசலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ; முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு\nசேலம் மாநகராட்சி பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.\nகொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம��� 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளிட்டவை திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் முதல் கிராமப்புற பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.\nஇந்த நிலையில், சேலம் மாநகராட்சி பகுதியில் சலூன் கடைகளை நடத்திவரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் நிருபர்களிடம் கூறியதாவது-\nகடந்த 2 மாதங்களாக சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதித்துள்ளனர். சேலம் மாநகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் மட்டும் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. எனவே எங்களது தொழிலில் கவனம் செலுத்தி எங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், சேலம் மாநகர பகுதியிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கும் பட்சத்தில் தமிழக அரசு கூறும் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் சேவை செய்வோம். முக கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியாற்றுவோம்.\nஎனவே, கிராமப்புறங்களில் சலூன் கடைகளை திறந்தது போல மாநகராட்சி பகுதிகளிலும் கடைகளை திறக்க அரசு உடனே உரிய வழிவகை செய்ய வேண்டும். சலூன் கடைகள் திறக்கப்படாததால் கடந்த 60 நாட்களாக வருமானமின்றி கடை வாடகை மற்றும் மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.\n1. அனைத்து ஊர்களிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு\nஊரடங்கில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஊர்களிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n5. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-5-people-sealed-authorities-residential-area", "date_download": "2020-06-02T06:52:28Z", "digest": "sha1:K4G4BGEMAGWEIB5SXWGGFPJG65XPOADU", "length": 12355, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "5 பேருக்கு கரோனா... குடியிருப்பு பகுதிக்கு சீல் வைத்த அதிகாாிகள்.. | Corona for 5 people... Sealed authorities for residential area | nakkheeran", "raw_content": "\n5 பேருக்கு கரோனா... குடியிருப்பு பகுதிக்கு சீல் வைத்த அதிகாாிகள்..\nகரோனா தொற்று மூன்றாம் நிலையை எட்டும் அபாயத்திலுள்ள நிலையில், நோய் பரவும் வேகம் அதிகாித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், நாள்தோறும் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே இருக்கிறது. இதில் குமாி மாவட்டத்தில் சந்தேக பட்டியலில் இருந்தவா்களில் 5 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசந்தேக பட்டியலில் இருந்த 71 பேருக்கு சோதனை செய்ததில் அதில் 58 பேருக்கு நெகடிவ் ரிசல்ட் வந்தது. 5 பேருக்கு மட்டும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்து நோய் உறுதிபடுத்தப்பட்டது. மேலும் 8 பேருக்கு இன்னும் சோதனை முடிவு வரவில்லை. இந்த நிலையில் கரோனா உறுதிபடுத்தப்பட்ட தேங்காபட்டணத்தைச் சோ்ந்த 5 பேரும் வசிக்கும் அந்த குடியிருப்பு தெருக்களை அதிகாாிகள் அடைத்து சீல் வைத்தனா். இதனால் அந்த தெருக்களில் வசிக்கும் யாரும் வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது. அவா்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைபட்டால் அரசின் உதவி மையத்தை தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.\nமேலும் சீல் வைத்து அடைக்கபட்ட அந்த தெருக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கரோனா தொற்றிய 5 பேரும் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூாி மருத்துவமனையிலுள்ள, கரோனா வாா்டில் அனுமதிக்கபட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அதிகாாிகளால் சீல் வைக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் 270 களப்பணியாளா்கள், 40 கண்காணிப்பாளா்கள், 5 மருத்துவா்கள் கொண்ட குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.\nகுமாி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கபட்ட இந்த 5 போில் 4 போ் சமீபத்தில் முஸ்லீம் அமைப்பு ஒன்று டெல்லியில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவா்கள். ஒருவா் இந்தோனேசியாவில் இருந்து ஊா் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை கட்டாயம் - தமிழக அரசு\nஊரடங்கு விதிமீறல் - 9.53 கோடி வசூல்... 5,32,401 வழக்குகள் பதிவு\nராயபுரத்தில் 3 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது\nகலைஞர் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமுதல்வர் வீட்டிற்கு வெ���ிகுண்டு மிரட்டல்\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை கட்டாயம் - தமிழக அரசு\nஊரடங்கு விதிமீறல் - 9.53 கோடி வசூல்... 5,32,401 வழக்குகள் பதிவு\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n\"அவர்கள் பரிந்துரை கடிதம்‌ கொடுத்த பின்னர்‌ நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்\" - ஃபெப்சி அறிவிப்பு\n''தளபதி, என் ஆருயிர் நண்பா..'' - விஜய் குறித்து நெகிழ்ந்த நடிகர் ஸ்ரீமன்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/9701", "date_download": "2020-06-02T08:11:30Z", "digest": "sha1:MWK57HPX22RYDXKOLIBLSKXQ7FHXDKVJ", "length": 10173, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "கார்த்தி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர் | Tamilan24.com", "raw_content": "\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nகார்த்தி படம் பற்���ி பிரபல தயாரிப்பாளர்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் திரைப்படம் சுல்தான். இதில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். சுல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் சுல்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகவுள்ளதாகவும், இது காஷ்மோரா போல ஃபேன்டஸி திரைப்படம் எனவும், இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அது மாற்றப்பட்டு, தற்போது விவேக் மெர்வின் இசையமைக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டது.\nஇதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ”கார்த்தியின் சுல்தான் பற்றி கூறப்படும் இது போன்ற தகவல்கள் எதுவும் உண்மையில்லை” என பதிவிட்டுள்ளார்.\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஇந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nவடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்\nகொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது அமெரிக்கா\nகளுத்துறையில் வெடிக்க வைக்கப்பட்ட வெளிநாட்டு கைக்குண்டு\nநண்பனின் காதலி அழகில் மயங்கிய காசி வழக்கில் அடுத்து அடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nஇன்று முதல் ஸ்ரீலங்கா முழுவதும் களத்தில் இறங்கும் விசேட அதிரடிப்படை\nஎன் ‘புள்ளைங்கள’ நானே கொன்னுட்டேனே… கண்முன்னே இறந்த ‘மகன்களை’ பார்த்து கதறியழுத தந்தை… நெஞ்சை ‘ரணமாக்கும்’ சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/piety-and-science/", "date_download": "2020-06-02T08:22:30Z", "digest": "sha1:6B7ZGOW56VKSP3WJZQCPB3NLF52HLLR5", "length": 22377, "nlines": 141, "source_domain": "www.usthazmansoor.com", "title": "இறை பயமும் இறைப் படைப்பினங்களை ஆய்வதுவும் - Usthaz Mansoor", "raw_content": "\nஇறை பயமும் இறைப் படைப்பினங்களை ஆய்வதுவும்\nஅல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்குகிறான். அதன் மூலம் நாம் பல்வேறு நிறங்கள் கொண்ட பழங்களை வெளிக் கொணர்கிறோம். மலைகளிலும் வெள்ளை, சிவப்பு என்றவாறு பல நிறங்கள் கொண்ட கடும் கருப்பு நிறமும் கொண்ட மண் படைகள் காணப்படுகின்றன. மனிதர்கள், கால் நடைகள், ஆடு, மாடு, ஒட்டகைகள் அவ்வாறே பல்வேறு நிறங்கள் கொண்டு காணப்படுகின்றன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனைப் பயப்படுபவர்கள் அறிஞர்களே. நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்த சக்தி படைத்தவனாகவும் மிகுந்த மன்னிப்பாளனாகவும் உள்ளான்.”\n(ஸூரா பாதிர் 35: 27,28)\nஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இந்த வசனத்தை விளக்கும்போது “அறிஞர்கள்” – “உலமா” என்ற இடத்தில் “விஞ்ஞானிகள்” எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும் எனக் கூறினேன். அதனைக் கேட்ட சில சகோதரர்கள் அது பற்றி சில கேள்விகள் எழுப்பினர். அதனை விளக்கும் வகையில் இதனை எழுதுகிறேன்.\nஅல் குர்ஆன் அல்லாஹ், மறுமை நாள் என்ற உண்மைகளை விளக்கும் போதெல்லாம் பிரபஞ்சப் பொருட்களைக் காட்டி விளக்குவது அல் குர்ஆனில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் உண்மை. மேலே குறிப்பிட்ட இரு வசனங்களில் இதனை மிகத் தெளிவாகவே அவதானிக்க முடிகிறது. மழை பொழிதல், பல்வேறு நிறங்கள் கொண்ட பழங்கள், மலைகளில் மண் படை படையாக பல்வேறு நிறங்களில் காணப்படல், மனிதர்கள், கால் நடைககள், ஆடு, மாடு, ஒட்டகைகளில் அவதானிக்கப்படும் நிறவேறுபாடுகள் என்பவை இங்கே குறிக்கப்���டுகின்றன. இவை தாவரவியல், புவியியல், புவிச்சரிதவியல், உயிரியல் போன்ற கலைகள் சார்ந்த விடயங்களாகும். இவை அரபு மொழியுடனோ, இலக்கணத்துடனோ, இஸ்லாமிய சட்டத்துடனோ தொடர்புபட்டதல்ல இவ்வசனம் என்பது மிக மிகத் தெளிவு. அந்தக் கருத்துத் தொடர்ச்சியிலேயே அறிஞர்கள் என்ற சொல் இங்கு கையாளப்படுகிறது. எனவே அந்தக் கலைகள் சார் அறிஞர்கள் என்று சொல்வதுதான் இங்கு மிகப் பொருத்தம். அப்படியின்றி ஷரீஆ சார் அறிஞர்களைத்தான் இந்தச் சொல் குறிக்கிறது எனக் கொள்ளல் அல் குர்ஆனின் இவ்வசன ஓட்டத்தை உடைத்து நோக்குவதாக அமையும்.\nஇந்த இடத்தில் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான வசனங்களில் அல்லாஹ், மறுமை நாள் பற்றிச் சொல்லும் இடங்களிலெல்லாம் இப்போக்கை அல் குர்ஆனில் அவதானிக்க முடியும். ஸூரா நபஉ முதல் ஸூரா தாரிக் வரை தொடராக குர்ஆன் பிரபஞ்சப் பொருட்களை அவதானிக்குமாறு, ஆராயுமாறு கூறுவதை மிகவும் தெளிவாகவே காண முடியும்.\nஉதாரணமாக ஸூரா காப் (سورة ق) இக்கருத்தை எவ்வாறு தெளிவாகக் கூறுகிறது என்பதை அவதானிப்போம்:\n“அவர்கள் தமக்கு மேலுள்ள வானத்தை அவதானிக்கவில்லையா அதனை எவ்வாறு நாம் நிர்மாணித்துள்ளோம்\nஅங்கு எத்தகைய ஓட்டைகளும் காணப்படவில்லையே\nஅங்கு ஆழப் பதிந்த மலைகளை அமைத்துள்ளோம்.\nஅழகிய தோற்றமுடைய அனைத்துவகைத் தாவரங்களையும் முளைக்கச் செய்துள்ளோம்.\nஇவை அல்லாஹ்விடம் திரும்பும் ஒவ்வொரு அடியானின் கண்களையும் திறந்து விடக் கூடியவை. அவை ஞாபகமூட்டக் கூடியவை.”\nஅல்லாஹ்விடம் திரும்பும் ஒவ்வொரு அடியானும் சுற்றியுள்ள இறை படைப்பினங்களை நோக்க வேண்டும் என்பது இவ்வசனங்களிலிருந்து நாம் நேரடியாக விளங்கும் கருத்து. இறை படைப்பினங்களை ஆராயும் கலைகள் விஞ்ஞானக் கலைகள் என்பதில் என்ன சந்தேகமுள்ளது\nவிஞ்ஞான அறிவு கூடக் கூட இறை பயமும் அதிகரிக்க வேண்டும் என்பதை எவ்வளவு தெளிவாக இவ்வசனங்கள் காட்டுகின்றன. ஸூரா ஆல இம்ரானின் கீழ்வரும் வசனங்களையும் அவதானிப்போம்:\n“வானங்கள், பூமியின் படைப்பிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுள்ளோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் நின்று கொண்டும், இருந்து கொண்டும், படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை நினைவு கூருவார்கள். வானங்கள், பூமியின் படைப்பு பற்றி சிந்திப்பார்கள்.\nஎங்கள் இரட்சகனே இவற்றை நீ வீணாகப் படைக்��வில்லை. நீ மிகவும் தூய்மையானவன். எம்மை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக.\n(ஸூரா ஆல இம்ரான் 3:190, 191)\nஇந்த வசனங்கள் மிகத் தெளிவானவை.\nஇந்த வசனங்களின் பின்னணியில்தான் அன்றைய இஸ்லாமிய உலகில் ஒரு பெரும் விஞ்ஞான யுகமே தோன்றியது. அலி இஸ்ஸத் பிகோபிச் என்ற ஐரோப்பியாவின் மிகப் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளரின் கருத்துப் படி இஸ்லாமிய உலகம் 5 நூற்றாண்டுகள் உலகை அறிவால் மட்டுமே ஆண்டது. இப்னு அந்நபீஸ், அப்பாஸ் இப்னு பிர்னாஸ், அல் ஜஹ்ராவி, ஹைதமி, குவாரஜ்மி போன்ற நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் அப்போது தோன்றினர்.\nஇமாம் கஸ்ஸாலி இஹ்யா உலூமித்தீனில் இந்தக் கருத்தை –இறை படைப்பினங்களை ஆராய்வதன் ஊடே –இறைவனை அறிதல்- என்ற கருத்தை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தமிழில் இறை சிந்தனை என்ற நூலில் இக்கருத்தைப் பார்க்க முடியும்.\nஅக்கால இஸ்லாமிய உலகில் விஞ்ஞானிகளும் மார்க்க அறிஞர்களும் மோதிக் கொள்ளவில்லை. உடன்பட்டே சென்றார்கள். விஞ்ஞானத் துறை சார்ந்த பலர் இஸ்லாமிய துறை சார்ந்தோராகவும் இருந்தனர். இப்னு அந்நபீஸ், இப்னு ருஷ்த் போன்றோர் இதற்கு உதாரணமாவர். ஆனால் நவீன காலப் பிரிவில் விஞ்ஞானிகளும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் மோதிக் கொண்டமையால் மார்க்கமும் விஞ்ஞானமும் எதிரெதிரானது என்று கருத்துப் பரவிப் போய் விஞ்ஞானிகள் மார்க்கத்தைவிட்டுத் தூரமாயினர்; நாஸ்திகர்களாயினர். விஞ்ஞானம் மதச் சார்பின்மையின் அடிப்படையில் கற்றுக் கொடுக்கப்படலாயிற்று. எனினும் உயர்ந்த விஞ்ஞானிகள் பலர் இறை நம்பிக்கை கொண்டவாகளாகவே இருந்தனர். சேர் ஜேம்ஸ் ஜீன்ஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் உதராணமாவர். இவர்களுக்கு உண்மையான இஸ்லாமியத் தூது கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.\nஇதற்கு இன்னொரு நல்ல உதாரணம் அமெரிக்க விஞ்ஞானி குர்ஸி மொரிசன் ஆவார். “விஞ்ஞானம் இறை நம்பிக்கைக்கு அழைக்கிறது” என்ற ஒரு நூலையே அவர் எழுதினார்.\nஇப்பின்னணியில் நவீன உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகள் எல்லோரும் இறைபயம் கொண்டவர்கள்; இந்த வசனம் அவர்களைத்தான் குறிக்கிறது என நான் கூறவரவில்லை. ஆனால் உண்மையான விஞ்ஞான அறிவு இறைவனை அறியவும் இறை பயத்தை உருவாக்கவும் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இது அல் ��ுர்ஆனின் அடிப்படைக் கருத்து.\nஇன்னொரு கருத்தையும் இங்கு விளக்குதல் முக்கியமானது. ஷரீஅத் துறை அறிஞர்களை இதன் மூலம் இழிவு படுத்திவிட்டேன் என சிலர் கருதிக் கொண்டார்கள். நான் இங்கே விஞ்ஞான அறிவுக்கும் அல் குர்ஆனுக்கும் என்ன தொடர்புள்ளது என்று குறிக்க வந்தேனே தவிர ஷரீஆ துறை அறிஞர்கள் பற்றி விளக்க வரவில்லை. ஷரீஆ துறை உலமாக்கள் அடிப்படையில் இறைபயம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர்கள் அல் குர்ஆனோடும் ஸுன்னாவோடும் தொடர்புபடுகிறார்கள். அவ்வாறே விஞ்ஞானத் துறை சார்ந்தோரும் ஷரீஅத் அறிவைப் பெறும்போதுதான் இறை கட்டளைகளை விளங்கிக் கொள்கிறார்கள். அப்போது அவர்கள் உண்மையான இறை அடியார்களாக மாறுகிறார்கள். அத்தோடு இங்கே இன்னொரு கருத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஷரீஆ துறை அறிஞர்கள் விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொள்ளும்போதுதான் இறைபயம் கொண்டவர்களாக மாறுவது சாத்தியமாகிறது. இதனை அல் குர்ஆனைப் படிக்கும் அவர்களுக்கு அல் குர்ஆனே வலியுறுத்திச் சொல்கிறது.\nஇறுதியில் இமாம் இப்னு கதீர் இவ்வசனத்திற்கு விளக்கம் சொல்லும்போது குறிப்பிடும் கருத்தைக் கீழே தருகிறோம்:\nஅல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறிந்தவர்.\nஅல்லாஹ்வை அறிந்தவர். அவனது கட்டளைகளை அறியாதவர்.\nஅல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ் பற்றி அறியாதவர்.\nஅல்லாஹ்வை அறிந்தவர், அவன் கட்டளைகளை அறிந்தவர்:\nஇவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறிவார்.\nஅல்லாஹ்வை அறிந்தவர், இறை கட்டளைகளை அறியாதவர்:\nஇவர் அல்லாஹ்வைப் பயப்படுவார். ஆனால் அவனது வரையறைகளையும் அவன் விதித்த கடமைகளையும் அறியாதவராக இருப்பார்.\nஅல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்தவர். அல்லாஹ்வை அறியாதவர்:\nஇவர் அல்லாஹ்வின் வரையறைகளையும், கட்டளைகளையும் அறிந்தவர். ஆனால் அவர் அல்லாஹ்வைப் பயந்து வாழாதவராக இருப்பார்.\n(உம்தத் அல்தப்ஸீர் – தப்ஸீர் இப்னு கதீரின் சுருக்க நூல்: வா:03 பக்:109)\nOne Response to \"இறை பயமும் இறைப் படைப்பினங்களை ஆய்வதுவும்\"\nஅருமையான விளக்கம். அல்குரானில் தெளிவு பெற அல்குரானின் கருத்து தொடர்ச்சி மிகவும் முக்கியமானது . பிரபஞ்ச பொருட்களை கூறி விளக்கும்போது விஞ்சானிகளை விழித்து பேசுவதே பொறுத்தம்மிக்கது . அதற்காக இது மற்றைய இஸ்லாமிய அறிஜர்களை புறக்கணிப்பதாக அமையவில்லை மாறாக இஸ்லாமிய அறிஜர்களை , இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை இப்பிரபஞ்சத்தை ஆராய்ந்து இறையச்சத்தை மென்மேலும் அதிகரிபதட்கான தூண்டுதல்களாக இவ்வசனத்தை பார்க்க முடியும் . மாஷா அல்லாஹ் உஸ்தாத்தின் விளக்கம் அருமையானது .\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-55-03?limit=3&start=21", "date_download": "2020-06-02T07:23:48Z", "digest": "sha1:RSDQLYPT6QA5XSSS4GKFVRQXWYAEAHC4", "length": 3963, "nlines": 104, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பொது", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home கவிதை பொது இப்போது தோன்றியது - 51\nஇரவு நடையின் போது..ஜூலை 06 2018\nகணமும் நில்லா தொருபயணம், இதில்\nகாதல் கவிதை எனும் சலனம்.\nஒரு தத்துவக் கூரையின் கீழ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-06-02T07:01:26Z", "digest": "sha1:Z7XJKHCMXHAKR4BK77T4QITWXFUH6PEZ", "length": 36858, "nlines": 452, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "கடன் தீர்க்கும் செவ்வாய்கிழமை - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nநமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.\nபலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.\nகுறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்.\nஇவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.\nஆனால் அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக கூறப்படுகிறது.\nஎனவே, செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்தது. செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்��லுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்ற��ய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/vijay-ajith-corona-relief-fund/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vijay-ajith-corona-relief-fund", "date_download": "2020-06-02T07:22:10Z", "digest": "sha1:TYCHGC625FTBIQSATCIMGSWJGGUHBCN5", "length": 11085, "nlines": 97, "source_domain": "nammatamilcinema.in", "title": "அஜித்தை விட 5 லட்சம் அதிகம் !- விஜய்யின் கொரோனா நிதி - Namma Tamil Cinema", "raw_content": "\nslider / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nகொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு மாநில அரசு ஃபெஃப்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு கோடி இருபத்தைந்து லட்சத்தை வழங்கினார் அஜித் .\nஅடுத்த நாள் முதலே விஜய் ஏதும் அறிவிப்பு செய்யாதது பற்றி கேலியாகவும் கேள்வியாகவும் பல விதமான விமர்சனங்கள் வந்தன .\nநிலைமையை சமன் செய்ய விஜய் ரசிகர் மன்றங்கள் ஆங்காங்கே துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஏழைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கின\nஇந்த நிலையில் ராகவா லாரன்ஸ் யாருமே எதிர்பார்க்காதபடி அஜித் கொடுத்ததை விட இரண்டு மடங்குக்கும் மேலான தொகையை – மத்திய அரசு , மாநில அரசு, ஃபெஃப்சி , நடிகர் சங்கம் என்று வழங்கியதோடு , ஒரு படி மேலே போய் மக்களுக்கு நேரடியாக வழங்கும் வேலையையும் செய்தார்.\nஅப்போதும் விஜய் குறித்த முணுமுணுப்புகள் எழுந்தன .\nவிஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருப்பதாகவும் மகன் கொரோனா த��க்குதலுக்கு உள்ளாகி விடுவானோ என்ற கலக்கத்தில் விஜய் இருப்பதாலும் இதனால் மற்ற விசயங்களை பற்றி சிந்திக்கும் மன நிலையில் அவர் இல்லை என்ற ஒரு தகவல் வந்தது .\nஇங்கிதம் தெரிந்தவர்கள் விஜய்யை விமர்சிப்பதை நிறுத்தினர் .\nஇந்த நிலையில் இப்போது , புதுச்சேரி, ஆந்திர , தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களுக்கு தலா அஞ்சு லட்சம் கேரளாவுக்கு பத்து லட்சம் என்று அவர்களுக்கும் சேர்த்து கொரோனா நிவாரண தொகை அறிவித்து உள்ளார் விஜய் .\nஒரு கோடியே முப்பது லட்சம் \nஅதாவது அஜித் கொடுத்த தொகையை விட ஐந்து லட்சம் அதிகம்\nபின்னே விஜய்க்கு போட்டி அஜித் தானே . லாரன்ஸ் இல்லையே \nதொகை இரண்டாம் பட்சம் தான் ….. யாரைத் தாண்டுகிறோம் என்ற வரலாறுதான் முக்கியம் அமைச்சரே \nடிக்கட் விலை குறைக்கத் திட்டம் சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள்\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \nPrevious Article அசுர குரு @ விமர்சனம்\nNext Article ”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nடிக்கட் விலை குறைக்கத் திட்டம் சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள்\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\n“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் \n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gandhiyamakkaliyakkam.org/post/category/news/events/page/4/", "date_download": "2020-06-02T09:08:17Z", "digest": "sha1:32MLF33UY4M4FN577Z5U6SPCNEDKXMGA", "length": 10858, "nlines": 124, "source_domain": "www.gandhiyamakkaliyakkam.org", "title": "நிகழ்வுகள் | காந்திய மக்கள் இயக்கம் (Gandhiya Makkal Iyakkam) | உண்மைக்கு உயிர் கொடுப்போம்! | Page 4", "raw_content": "\nதிரு. தமிழருவி மணியன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு விருதை பிலிம் டுடே இதழ் வழங்கியது\nகாமராஜ் அவர்களை பற்றிய தமிழருவியின் சொற்பொழிவு\nஜீவா என்னும் மாமனிதன் – தமிழருவி மணியன்\nதிரு.தமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு தலைப்பு : எங்கே போகிறோம் நாம் \nதமிழருவி மணியன் – கோவை செய்தியாளர் சந்திப்பு (15 Jul 2018)\nதமிழருவி மணியன் நக்கீரன் பேட்டி – ரஜினி அவர்களின் தூத்துக்குடி கருத்து பற்றி\nAgni Paritchai: தமிழ்நாடு சுடுகாடாகும் என ரஜினி சொன்னது சமூகநலன் சார்ந்த சிந்தனையே – தமிழருவி மணியன்\nகாந்திய மக்கள் இயக்கத்தின் தலைமை நிலைய அலுவலகம் துவக்க விழா\n வணக்கம். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைமை நிலைய அலுவலகம், சென்னை மாநகரில் நமது நிறுவனத் தலைவர் திருமிகு. தமிழருவி மணியன் அவர்களால் துவக்கப்பட உள்ளது. விவரங்கள், கீழே தரப்பட்டு உ...\tRead more\nநேதாஜி விழாவில் ஒன்று சேர்ந்த கட்சிகள்\non: February 01, 2012 In: செய்திகள், நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகள்No Comments\nஅ.தி.மு.க. அமைச்சர்களும் தி.மு.க. முன��னாள் அமைச்சர்களும் ஒரே மேடையில் ஏறினால் என்ன ஆகும் தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள் கூட்ட மைப்பு சார்பில், கடந்த 23-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற நேத...\tRead more\nநேதாஜி தமிழனாக பிறக்கவே விரும்பினார் – நேதாஜி சிலை திறப்புவிழாவில் தமிழருவி மணியன்\nநேதாஜி தமிழனாக பிறக்கவே விரும்பினார்: நேதாஜி சிலை திறப்புவிழாவில் தமிழருவி மணியன் நாமக்கல் Jan 24rd 2012: நேற்று நாடு முழுவதும் இந்திய விடுதலைப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்க...\tRead more\n“ ஈழம் மலர, ஊழல் மறைய ” மாபெரும் ஆர்ப்பாட்டம்\n ஈழம் மலர வாக்கெடுப்புக்கு வழி செய் ஊழல் மறைய அன்னா ஹசாரே வழி செல் ஊழல் மறைய அன்னா ஹசாரே வழி செல் இவற்றை வழியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நாள் : 20-08 -2011 நேரம் : மாலை 4.30 மணி இடம் : திருப்பூர் ரயில் நில...\tRead more\nதமிழருவி மணியன் அய்யா அழைக்கிறார்\nதமிழருவி மணியன் அய்யா அழைக்கிறார். ஆகஸ்ட் 20, 2011. காலை 10 – 12 மணிவரை . மாபெரும் போராட்டம். அனைவரும் வாரீர் .\tRead more\n“காந்திய மக்கள் இயக்க கொடி” -அறிமுக விழா\nநாள் : 15 -07 -2011 நேரம் : மாலை 11 மணி இடம் : கொங்கு சமுதாய கூடம் , ஜோதி திரையரங்கம் அருகில் திருச்செங்கோடு\tRead more\nராம் லீலா மைதான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாள் : 8 -06 -2011 நேரம் : காலை 11 மணி இடம் : திருப்பூர் மாநகராட்சி முன்பு\tRead more\nதிருப்பூர் சாய ஆலை பிரச்சினையை தீர்க்க மௌன உண்ணாவிரதம்\nநாள் : 10-05 -2011 நேரம் : காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் : திருப்பூர் ரயில் நிலையம் அருகில்\tRead more\nகாந்திய மக்கள் இயக்கம், எண் 32 , திருவேங்கடம் தெரு (ஈ வெ ரா பெரியார் சாலை - கோல்டன் டவர் ஹோட்டல் அருகில்), பெரியமேடு, சென்னை 600 003.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B5", "date_download": "2020-06-02T07:32:40Z", "digest": "sha1:AYR7USRGGTHGUECYGC5C4YH3QZUX7MFZ", "length": 7583, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "முடக்கத்தான் செடிக்கு மவுசு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nக.பரமத்தி பகுதியில், மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் செடிகள் கிராமப்புற காடுகளில் படர்ந்து காணப்படுவதால், நாட்டு மருத்துவர்கள் அவற்றை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமனிதர்களுக்கு, மூட்டுவலி சரி செய்ய மருத்து��மனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெரும்பாலும் குணமடைவதில்லை. மாத்திரையால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.\nஇதற்கு சிறந்த மருந்தாக முடக்கத்தான் செடியின் இலையை பயன்படுத்தினால், மூட்டுவலி, கால்பாத நோய், நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் பயன்படக்கூடியதாக உள்ளது. அதனால், க.பரமத்தி முதல், வைரமடை வரை சாலையில் இருபுறமும் உள்ள வேலியில் பூத்து குழுங்குகிறது. இதை கிராமப்புற மக்கள் அன்றாடம் பறித்து பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து, க.பரமத்தி அரசு ஆரம்ப பழைய சித்தா டாக்டர் சுரேந்தரன் கூறியதாவது: மருத்துவமனை வசதியில்லாத போது காடுகளில் கிடைக்கும் மணத்தக்காளி, கீழா நெல்லி வேர், சிறியா நங்கை, பெரியா நங்கை, முடக்கத்தான் இலை, ஆடுதொடா இலை போன்றவை, மருந்தாக பயன்படுத்தி வந்தனர். இவற்றை பயன்படுத்த, தற்போது சாலையோரங்களில் வளர்ந்துள்ளதை பறித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்லில் இலையுறை அழுகல் நோய் →\n← புளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25096", "date_download": "2020-06-02T08:17:06Z", "digest": "sha1:Z5VFPRM4YH6B7JUIZAFV5BLA5FDFCIAK", "length": 31913, "nlines": 65, "source_domain": "m.dinakaran.com", "title": "தாரை - காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாரை - காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்\nராமாயணத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்களில், அரசியல் நுணுக்கங்கள் தெரிந்த-சிறந்த கதாபாத்திரம் ‘கைகேயி’ என்றால், கைகேயிக்கு அடுத்தபடியாக அவ்வாறு சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரம் - தாரை. எந்த நேரத்தில், எதை, எப்படிச் சொல்ல(பேச) வேண்டும் என்பதில் தலைசிறந்தவள் ‘தாரை’. ஒவ்வொரு பாத்திரத்தை ஒவ்வொரு விதமாக அறிமுகப்படுத்தும் கம்பர், கணவரைத்தடுக்கும் - கூந்தல் கருகும் பெண்ணாகத் ‘தாரை’யை அறிமுகப்படுத்துகிறார். அந்தத் தாரையைப் பார்க்க வேண்டுமானால், அதற்குச்சற்று முன் உள்ள நிகழ்வைப் பார்த்தால்தான், தாரையின் கதா பாத்திரம் மனதில் பதியும். அப்படியே பார்க்கலாம் \nவாலியால் அடித்து விரட்டப்பட்ட சுக்ரீவன்,ராமரின் துணை கிடைத்தபின், ராமரது உத்தரவின்படி, வாலியைப்போருக்கு அழைக்கிறான்.அந்த அழைப்பை அப்படியே,பதிவு செய்திருக்கிறார் கம்பர்.\nஇடித்து ரப்பி வந்துபோ ரெதிர்த்திலே லடர்ப்பனென்\nறடித்த லங்கள் கொட்டிவாய்ம டித்த டுத்தலங்கு தோள்\nபடைத்துநின் றுளைத்தபூசல் புக்கதென் பமிக்கிடந்\nதுடிப்ப வங்குறங் குவாலி திண்செவித்தொ ளைக்கணே\nஇப்பாடலுக்குப் பொருள்தேடி அலைய வேண்டாம். ஒரே ஒருமுறை இப்பாடலை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தாலே போதும். பாடலின் பொருள் தானாகவே விளங்கும். சுக்கிரீவன் ஏற்கனவே வாலியால் மிகவும் பாதிக்கப் பட்டவன். அவன் வாலியிடம் வாங்கிய அடியின் கோபம், ராமரின் துணை கிடைத்து விட்டது என்ற தைரியம் - ஆகிய வையெல்லாம், சுக்கிரீவனின் வாக்காக வெளிப்பட்ட இப்பாடலில், முழுவதுமாகப் பிரதிபலிக்கக் காணலாம். சுக்கிரீவனின் ஆர்ப்பரி்க்கும் முழக்கத்தைக் கேட்டதும் வாலி, கடுங்கோபம் கொண்டான். தன்னைக் கண்டாலே அஞ்சி நடுங்கக்கூடியவன், பெரும் முழக்கமிட்டுப் போருக்கு அழைக்கிறானே என்று கடுங்கோபம் கொண்டான் வாலி; கோபத்திலும் சிரிப்பு வெளிப்படுகிறது; படுத்திருந்தவன் எழுந்தான். தோள்களை வேகவேகமாக உதறிக்கொண்டான்; கண்களில் இருந்து கோபத்தீ வெளிப்பட்டது ; மூச்சுக் காற்று புகைபுகையாய் வெளிப்பட்டது.\nகோபவசப்பட்ட வாலி, பாற் கடல் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தைப்போல இருந்தான். ஆலகாலம் வெளிப்பட்டால், அமிர்தமும் வெளிப்படுமே வெளிப்பட்டது. அதன் பெயர் தாரை வெளிப்பட்டது. அதன் பெயர் தாரை ஆம் அமிர்தம்போல வெளிப்பட்டாள் தாரை. கோபாவேசமாகப் புறப்பட்ட கணவரைத் தடுத்தாள் தாரை. ‘‘சுக்ரீவன் வந்து போருக்கு அழைத்ததும் கோபப்பட்டு, உடனே போருக்குப் புறப்பட்டு விட்டீர்களே அவன் என்ன ஏதாவது புதுசக்தியைப்பெற்று விட்டானா அவன் என்ன ஏதாவது புதுசக்தியைப்பெற்று விட்டானாஅல்லது புதிதாக ஒரு பிறவி எடுத்து வந்திருக்கிறானாஅல்லது புதிதாக ஒரு பிறவி எடுத்து வந்திருக்கிறானா இரண்டுமில்லையே ‘‘இருந்தாலும் சுக்ரீவன் இப்போது, உங்களைப் போருக்கு அழைக்கக் காரணம் அவனுக்குப் பெருந்துணை ஒன்று கிடைத்திருக்கிறது’’ என்றாள்; அமைதியாகவும் அறிவு பூர்வமாகவும் பேசினாள் தாரை.\nஅதற்குப் பதிலாக வாலி, தன் ஆற்றலையும் பெருமையையும் சொல்லி, தாரையின் வாயை அடைக்க முயற்சி செய்தான். தற்பெருமை பேசிக்கொண்ட வாலியை, தான் அறிந்தவற்றை மேலும் சொல்லித் தடுத்தாள் தாரை; “அரசே அந்த சுக்ரீவனுக்கு இன்னுயிர் நண்பனாக , ராமன் என்பவன் வந்திருக்கிறான். உங்களைக் கொல்வதற்காக, சுக்கிரீவனுடன் வந்திருக்கிறான். நம்மிடம் அன்புள்ளம் கொண்டவர்கள் மூலமாக, இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டேன்’’ என்றாள்.\n‘‘சுக்கிரீவனுக்கு உயிர்த்தோழனாக ராமன் வந்திருக்கிறான். எதற்கு வேடிக்கை பார்க்கவா’’ என்கிறாள் தாரை. வாலிக்குத்தெரியாத இத்தகவல், தாரைக்கு எப்படித் தெரிந்தது‘‘நம்மிடம் அன்பு பொருந்தியவர்கள் மூலம் அறிந்து கொண்டேன்’’ என்கிறாள். அந்த அளவிற்கு அன்றாட நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்கும் உயர்ந்த கதாபாத்திரம் - தாரை. என்ன இருந்து என்ன செய்ய‘‘நம்மிடம் அன்பு பொருந்தியவர்கள் மூலம் அறிந்து கொண்டே��்’’ என்கிறாள். அந்த அளவிற்கு அன்றாட நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்கும் உயர்ந்த கதாபாத்திரம் - தாரை. என்ன இருந்து என்ன செய்யநாம் பேசும் தகவலை இடைமறித்து, அதில் ஆழங்கால் பட்டாற்போலப் பேசுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவாநாம் பேசும் தகவலை இடைமறித்து, அதில் ஆழங்கால் பட்டாற்போலப் பேசுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவாஅப்படிப்பட்டவர்கள் என்றும் உண்டு. வாலியும் அப்படிப்பட்டவன் தான்.\nராமனைப்பற்றித் தாரை சொன்னதும், வாலி கொதித்தான். அடாது கூறி அபசாரப்பட்டு விட்டாய். மக்களுக்கு அறநெறிகள் இவையென, தானே கடைபிடித்துக்காட்ட வேண்டும் என்பதற்காக அவதரித்த அவதாரமூர்த்தி ராமன் மாற்றாந்தாய் வார்த்தைக்காக, தம்பிக்குத் தன் அரசப்பெரும் செல்வத்தையெல்லாம் அகமகிழ்ந்து அளித்து, ‘தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இல்லை’ எனும் அளவிற்கு சகோதரபாசம் உள்ளவன். ‘‘அப்படிப்பட்ட ராமன், என தம்பியும் நானும் போரிடும் போது, இடையில் புகுந்து அம்பு போடுவானா மாற்றாந்தாய் வார்த்தைக்காக, தம்பிக்குத் தன் அரசப்பெரும் செல்வத்தையெல்லாம் அகமகிழ்ந்து அளித்து, ‘தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இல்லை’ எனும் அளவிற்கு சகோதரபாசம் உள்ளவன். ‘‘அப்படிப்பட்ட ராமன், என தம்பியும் நானும் போரிடும் போது, இடையில் புகுந்து அம்பு போடுவானா அருட்கடல் அல்லவா அவன் பேதைமை நிறைந்த உன் மதியால் பேசி விட்டாய். நீ பெண்ணாக இருப்பதால், உன்னைக்கொல்லாமல் விடுகிறேன்’’ என்று பலவாறாகப்பேசி, ராமனைப் பற்றி விவரிக்கிறான்.\nஇவ்வளவு சொன்ன வாலி,அறம் பிழைத்தால் அண்ணல் ராமன், தண்டனை அளிப்பார் என்பதை மறந்து விட்டான் போலும் அத்துடன் நிறுத்தவில்லை; ‘‘சுக்ரீவனையும் அவனுடன் வந்தோரையும் கொன்று திரும்புவேன் நான்’’ என்று, கோப கர்ஜனை செய்தான். அச்சத்தால் வாய் மூடினாள் தாரை; ‘‘சுக்ரீவனுக்குத் துணையாக ராமன் வந்திருக்கிறான்’’ என்று தெளிவாகச் சொல்லியும், ‘‘சுக்ரீவனையும் கூட வந்தோரையும் கொல்லுவேன்’’ என வாலி சொன்ன பிறகு, வாய் திறக்க வாய்ப்பு ஏது தாரைக்கு அத்துடன் நிறுத்தவில்லை; ‘‘சுக்ரீவனையும் அவனுடன் வந்தோரையும் கொன்று திரும்புவேன் நான்’’ என்று, கோப கர்ஜனை செய்தான். அச்சத்தால் வாய் மூடினாள் தாரை; ‘‘சுக்ரீவனுக்குத் துணையாக ராமன் வந்திருக்கிறான்’’ என்று தெளிவாகச் சொல்லியும், ‘‘சுக்ரீவனையும் கூட வந்தோரையும் கொல்லுவேன்’’ என வாலி சொன்ன பிறகு, வாய் திறக்க வாய்ப்பு ஏது தாரைக்கு உயிரோடு இருக்கும்போது, தாரையின் சொல்லைக் காதில் வாங்காமல்போன வாலி, அடுத்தமுறை தாரை சொல்லும்போது, உயிருடன் இல்லை \n தாரை சொன்னவாறே, ராமன் அம்பால் தாக்கப்பட்டு வாலி இறந்து கிடந்தபோது,அவன் உடம்பில் விழுந்து கதறினாள் தாரை. அக்கதறலில் தாரையின் மனது அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. இறந்து கீழேகிடக்கும் கணவர் உடலைக்கண்டு தாரை,‘‘உங்ளைக் கைபிடித்த நாளில் இருந்து இன்றுவரை, மகிழ்ச்சிக்கடலில் இருந்தேன். இன்றோ, துயரக்கடலில் விழுந்து விட்டேனே’’ ‘‘நான் செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்வீர்களே தவிர, அதற்காக என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டீர்களே\nநீங்கள் இறந்துபோனது தெரிந்தும்,இன்னும் இறக்காத என்னை வெறுத்து விட்டீர்களா’’ என்றெல்லாம் கணவரைக் குறித்துப் புலம்பிய தாரை, அடுத்து விதியை நொந்து கொள்கிறாள். ‘‘விதியே’’ என்றெல்லாம் கணவரைக் குறித்துப் புலம்பிய தாரை, அடுத்து விதியை நொந்து கொள்கிறாள். ‘‘விதியே இந்த நல்லவரை(வாலியை)அகாலத்தில் மரணமடையச் செய்த நீ, குற்றவாளி தான் இந்த நல்லவரை(வாலியை)அகாலத்தில் மரணமடையச் செய்த நீ, குற்றவாளி தான் என் உயிரான இவர்(வாலி) இறந்தபின்னும் இன்னும் நான் இறக்காமல் இருக்கின்றேனே என் உயிரான இவர்(வாலி) இறந்தபின்னும் இன்னும் நான் இறக்காமல் இருக்கின்றேனே உயிர்போனால்,உடம்பு வாழ்ந்திருக்குமா\nவிதியை இவ்வாறு நொந்துகொண்ட தாரை, யமனை ஏசத் தொடங்கினாள். காரணம் பாற்கடல் கடைந்தபோது, வாலி தன்னந்தனி ஆளாக நின்று பாற்கடலைக் கடைந்து, கிடைத்த அமிர்தத்தை ஒரு துளிகூடத் தான் எடுத்துக்கொள்ளாமல், அப்படியே தேவர்களுக்குக் கொடுத்தவன் வாலி; (என ஒரு வரலாறு உண்டு). அமிரதம் பெற்ற அவர்களில் யமனும் ஒருவன். அத்தகவலைச் சொல்லி, யமனை ஏசி அழுகிறாள் தாரை. ‘‘நீங்கள், அமிர்தத்தை உண்ணும்படியாக அளித்ததால் தான், யமன் உயிரோடு இருக்கிறான். அதை யமன் அறிய மாட்டான் போலும்; இல்லாவிட்டால் நீங்கள் செய்த உதவியை மறந்து, நன்றி கெட்டவன் எனும் பெயர் படைத்த அற்பனாக இருப்பான்’’ என்று யமனை ஏசுகிறாள்.\nயமனை இவ்வாறு ஏசிய தாரையின் மனம் மறுபடியும் கணவரை எண்ணிப் புலம்புகிறது; ‘‘பொய் சொல்லாத புண்ணி���ரே’’ நான் கிடந்து இங்கே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களோ, மேலுலகம் போய் விட்டீர்கள்’’ நான் கிடந்து இங்கே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களோ, மேலுலகம் போய் விட்டீர்கள் ‘நீ தான் என் உயிர்’ என்று, என்னைச் சொன்னீர்களே ‘நீ தான் என் உயிர்’ என்று, என்னைச் சொன்னீர்களே அது பொய்யா உங்கள் சிந்தையில் நான் இருந்திருந்தால், நானும் இறந்திருப்பேன். என் சிந்தையில் நீங்கள் இருந்திருந்தால், நீங்களும் என்னைப் போலவே உயிரோடு இருந்திருப்பீர்கள்\nஇப்போது நடந்திருப்பதைப் பார்த்தால், உங்கள் உள்ளத்தில் நான் இல்லை; என் உள்ளத்தில் நீங்கள் இல்லை என்பது புலனாகிறது’’ என்றெல்லாம் துயரத்தைக்கொட்டிய தாரைக்கு வேறொரு சந்தேகமும் வருகிறது. ‘‘சுவாமி நீங்கள் மார்பால் இடித்தால் போதும்; மேரு மலையும் தூளாகப்போகும்.அப்படிப்பட்ட உங்கள் மார்பில், ஓர் அம்பு வந்து பாயுமா நீங்கள் மார்பால் இடித்தால் போதும்; மேரு மலையும் தூளாகப்போகும்.அப்படிப்பட்ட உங்கள் மார்பில், ஓர் அம்பு வந்து பாயுமா நான் இதை நம்ப மாட்டேன். ஒரு வேளை, தேவர்களின் மாயமா இது நான் இதை நம்ப மாட்டேன். ஒரு வேளை, தேவர்களின் மாயமா இது வாலியைப் போலவே இருக்கும் வேறொருவன்தான், இவ்வாறு இறந்து கிடக்கின்றானா வாலியைப் போலவே இருக்கும் வேறொருவன்தான், இவ்வாறு இறந்து கிடக்கின்றானா’’ என்றெல்லாம் கதறிப் புலம்பினாள்.\nஇதன்பிறகு,சுக்ரீவனின் அரண்மனை தேடி லட்சுமணன் வருகை புரிந்தபோது, அங்கே தாரையைப்பற்றிய தகவல் வெளிப்படுகிறது.அது ஏற்கனவே பார்த்தவைகளைப் போல அறிவுரை சொல்வதாகவோ, அறவுரை சொல்வதாகவோ அமைய வில்லை; தவறு செய்தவர்களை இடித்துத் திருத்துவதாகவும் தெளிவுபெற்ற ஒரு ஜீவனின் பேச்சாகவும் அமைந்திருக்கிறது. சுக்கிரீவனுக்குப் பட்டாபிஷேகம் முடிந்தபின், இழந்திருந்த செல்வசுகங்களை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில், மிதமிஞ்சிய போகங்களில் ஈடுபட்ட சுக்கிரீவன், சீதாதேவியைத் தேட ஏற்பாடுகள் செய்ய வேண்டியதை மறந்து போனான். ராமர் ஏவலால் லட்சுமணன், சுக்கிரீவனைத் தேடி நியாயம் கேட்க வந்தார்.\nலட்சுமணனின் ஆவேச வருகையைக்கண்ட கிஷ்கிந்தை வானரப்படைகள், சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து கோட்டைவாசல் கதவுகளை மூடி, திறக்கமுடியாதவாறு பலத்த தடுப்புகளையும் இட்டு வைத்தார்��ள். வந்த லட்சுமணனோ, அவையெல்லாவற்றையும் தூள்தூளாக்கி விட்டு, உள்ளே புகுந்து விட்டார்; அது கண்ட வானரப்படைகள் ஓட்டம் பிடித்தன. சுக்கிரீவனோ, தன்னையே மறந்த நிலையில் இருந்தான். அங்கதன் வெகுவேகமாகத் தாயிடம்ஓடி, லட்சுமணன் வருகையையும் விளையக்கூடிய விபரீதத்தையும் கூறி, “என்ன செய்வது” எனப் பதற்றத்தோடு கேட்டான்.\nதாரையோ, சற்றும் பதற்றப்பட வில்லை; மாறாக மிகுந்த அமைதியுடன், ‘‘நீங்களெல்லாம் தீய செயல்களையும் செய்வீர்கள்; செய்துவிட்டு, அதனால் விளையும் பாதகங்களில் இருந்து, தப்பிக்கவும் வழி தேடுவீர்கள். உதவி செய்தவர்க்கு உதவிசெய்ய மறந்த நீங்கள், பிழைக்க முடியுமா என்ன நீங்கள் செய்த தீவினையின் பலனை, நீங்கள் அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. லட்சுமணனை எதிர்த்தால், நீங்கள் அனைவரும் இறந்து போவீர்கள் நீங்கள் செய்த தீவினையின் பலனை, நீங்கள் அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. லட்சுமணனை எதிர்த்தால், நீங்கள் அனைவரும் இறந்து போவீர்கள்\nஅதற்குள் லட்சுமணன்,மிகுந்த கோபாவேசத்தோடு அரண்மனை வாசலை நெருங்கி விட்டார். அது கண்ட ஆஞ்ச நேயர் தாரையிடம், ‘‘தாயே நீங்கள் சென்று, லட்சுமணனைத் தடுத்துப் பேசினால்தான், நிலைமை சரியாகும்’’ என்றார். தாரை மறுக்க வில்லை; தானே போய், லட்சுமணன் முன் நின்றாள். வேகவேகமாக வந்த லட்சுமணன் நடை தடை பட்டது. தாரை பேசத் தொடங்கினாள்; ‘‘வீரனே நீங்கள் சென்று, லட்சுமணனைத் தடுத்துப் பேசினால்தான், நிலைமை சரியாகும்’’ என்றார். தாரை மறுக்க வில்லை; தானே போய், லட்சுமணன் முன் நின்றாள். வேகவேகமாக வந்த லட்சுமணன் நடை தடை பட்டது. தாரை பேசத் தொடங்கினாள்; ‘‘வீரனே உன்னைப் போன்றவர்கள் வருகைபுரிய வேண்டுமானால், முடிவில்லாத நெடிய காலம், கடுந்தவம் செய்திருந்தால் தவிர, இந்தப் பாக்கியம் கிடைக்குமா உன்னைப் போன்றவர்கள் வருகைபுரிய வேண்டுமானால், முடிவில்லாத நெடிய காலம், கடுந்தவம் செய்திருந்தால் தவிர, இந்தப் பாக்கியம் கிடைக்குமா உன் வருகையால், மிகவும் உயர்ந்த இகலோக வாழ்வை அடைந்தோம். நாங்கள் செய்த தீவினைகள் எல்லாம் நீங்கி, பரலோக வாழ்வுக்கும் உரியவர்களாக ஆனோம் உன் வருகையால், மிகவும் உயர்ந்த இகலோக வாழ்வை அடைந்தோம். நாங்கள் செய்த தீவினைகள் எல்லாம் நீங்கி, பரலோக வாழ்வுக்கும் உரியவர்களாக ஆனோம் இதைவிட வேறு என்ன வே��்டும் இதைவிட வேறு என்ன வேண்டும்\nதாரையின் இனிமையான வார்த்தைகளும் அவள் கொண்ட கைம்மைக் கோலமும், லட்சுமணன் மனதை உருக்கின. தாயைப் பார்ப்பது போல இருந்தது; ராமர் சொல்லச் சொன்ன தகவல்களைச் சொல்லி, விவரித்தார். வாலி, அங்கதன் முதலானோர்க்கு அறிவுரை கூறிய தாரை, லட்சுமணனிடம் மேலும் பேசத் தொடங்கினாள். ‘‘வீரா கோபம் கொள்ளாதே சிறியவர்கள் தவறு செய்தால், தாய்போன்ற கருணையோடு நீ பொறுத்துக்கொள்ள வேண்டாமா அதைவிட்டு, நீயே கோபம் கொண்டால், வேறு யார் தான் பொறுப்பார்கள்’’ \n‘‘சுக்கிரீவன்,தான்சொன்ன சொல்லை மறக்கவில்லை. சேனைகளைத் திரட்டிவர ஏற்பாடுகளைச் செய்து விட்டு, அந்த வீரர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறான் அவன். அதனால்தான் தாமதமாகி விட்டது. படைகள் வரும்காலம் நெருங்கி விட்டது. சரண் அடைந்தவர்களுக்குத் தாயினும இரக்கம் மிகுந்த நீங்கள்,சற்று தாமதமாவதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’’ என்று விரிவாகப் பேசினாள் தாரை. இதன் பிறகும் லட்சுமணன் கோபம் இருக்குமா என்ன லட்சுமணன் அமைதியடைந்தார். தாரை கதாபாத்திரம் மிகவும் உன்னதமானது. உலக நடப்புகள்; விவரமறியாத கணவருக்கு நல்லதைச்சொல்லி அவரைத் திருத்தப் பார்ப்பது, கணவரிடம் உள்ள நல்லவைகளையெல்லாம் சொல்லி அழுவது; தன்னைச்சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், அவர்கள் செய்த தவறுகளை எடுத்துச் சொல்லி நல்வழி காட்டுவது. இனிமையான பேச்சினால், எப்படிப்பட்ட இடையூறுகளையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுவது எனப் பல வழிகளிலும் பாடம் நடத்தும் கதா பாத்திரம் தாரை.\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nசெவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்\nமகிமை மிக்க நிர்ஜலா ஏகாதசி விரதம்\n× RELATED ஆனைமலை காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-6-pro-6gb-ram-variant-price-slashed-by-rs-2000-specs-camera-022056.html", "date_download": "2020-06-02T07:38:14Z", "digest": "sha1:LYU67IYJTSILJPA7KKWHBWK547WNKJZE", "length": 17953, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Xiaomi Redmi Note 6 Pro 6GB RAM variant price slashed by Rs 2000-specs-camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்���, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRealme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.\njust now தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n1 hr ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n1 hr ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n2 hrs ago மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nNews எங்க ஊருக்கும் வெட்டுக் கிளிகள் வந்துருச்சு.. பருத்தி செடிகள் மீது படர்ந்திருக்கிறது- வைகோ\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nLifestyle வயதிற்கேற்ப ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்க வேண்டும்\nSports அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\nMovies இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nAutomobiles வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம் இந்த மின்சார வாகனம் எதற்கு பயன்படும் தெரிஞ்சா மிரண்டுருவீங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த 4ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். இந்த விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பிள்பகார்ட்\nமற்றும் மி.காம் போன்ற வலைதளங்களில் கிடைக்கிறது.\nசியோமி ரெட்மி 6 ப்ரோ:\nசியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்போனில் இடம்��ெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎப்போதும் போல 14என்எம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்636 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்க வேண்டாம்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி+2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.\nசியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\n கெத்தா பறந்து வரும் ஃபிளையிங் கார்.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nஇன்று விற்பனைக்கு வருகிறது அட்டகாச சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nXiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nசாம்சங் கேல���்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்யவும்.\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2010/07/blog-post.html", "date_download": "2020-06-02T08:34:51Z", "digest": "sha1:JAN3YSSU7QW3Y6E37YIE2XWLTHSEHSQL", "length": 27870, "nlines": 204, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்", "raw_content": "\nஅழைத்து அருள் தரும் தேவி..\nமெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகபரபரப்காக இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரபட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில் “இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம் நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்” என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது. ஜம்மூவிலிருந்து 50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே. ‘தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்' என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்\nஇமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200 அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும் இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷுயுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் சுவுண்ட்டர் கணணீமயமாக்பபட்டிருப்பதால். பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள் அதிகபட்சம் 22000 பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால்.தரி���னம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே புதிய அனுமதி சீட்டுகள் வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின் நடந்தோ, குதிரையிலோ. பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது. பெரும்பா¡லான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள். குடும்பங்கள். உரசிக்கொண்டு போகும்குதிரைகள் இவர்களுக்கிடையே நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கிழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாசியமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள், கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனலாய்ங்களில் மலிவான விலையில் சாப்பாடு ஓய்வெடுக்ககூடங்கள் என பல வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்ட்டர் வசதியிருப்பது என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது.பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை,,தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும் படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது. சிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும்,தவத்தை கலைக்க முயற்சித்த காலபைரவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம்.பிராதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் “சன்னதியில் தேவி தன்னை மூன்று பிண்டிகளாக (சுயம்புக்களாக) தன்னைவெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.சிலைகளோ அல்லது மூர்திகளோ கிடையாது.எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன் அந்த பிண்டிகளை கவனமாக பாருங்கள்” என்ற அறிவிப்பு காணப்படும் அந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட 6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும் சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதிசீட்டிற்கான குருப் எண்ணைப் பெற்று வரிசையில் காத்திருக்கிருக்கும்போதுதான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்சர்க்கூயூட் டிவியில் காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதி வரை அனுமதிக்கபட்டிருக்கிறது என்பதுதெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுகொண்டிருக்கிறோம்.\nவரிசையிட்டுச்செல்லும் வழியின் இறுதியில் கண்னாடிசுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப்பட்டுகொண்டிருக்கின்றன.,அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை. சில காலம்முன்வரை தவிழ்ந்து செல்லவேண்டிய குகையாகயிருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன் சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.\nஅந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை அதில்தான் சன்னதி, அடுத்தவரின் கழுத்துஇடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்தசில வினாடிகளுக்குள் அவசரபடுத்துகிறார்கள்.சரியாகபார்ப்பதற்குள் நமது தலையில் கையைவத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்கள்.நுழைந்தமாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம். “கவலைப்படாதே அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில்விழுகிறது.ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம் வழியிலுள்ள காலபைரவர் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் ஒரு பக்தர். அவரையும்தரிசித்துவிட்டு மற்றோர்பாதைவழியாக கத்ரா திரும்புகிறோம்.\nகத்ராவிலிருந்து ஜம்மூவிற்கு வந்து நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த சிலை.நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம். நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை.1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது. அதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகள��ம் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாததகா இருந்தாலும், காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது\nஅரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான முனைவர் கரன்சிங்(முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார்.ஒரு அறகட்டளை நிர்வகிக்கும் இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம்.அரச குடும்பத்தின் தலைமுறைகள் சேர்த்த பலவையான அற்புதமான ஓவியங்களும் அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன. தர்பார் ஹாலில் மன்னர் குடும்ம்ப படங்களைத்தவிர, மினியெச்சர்\nஎன்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல் காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக்கண்டு வியந்துபோகிறோம். 60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக்கொண்டிருக்கும் நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வசெழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது.முதல் தளத்தில் 25000புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷ்ய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது.\n“மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள்” என்ற வாசகம் நினைவிற்கு வந்தது,\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு வ��ஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஅக்டோபர் 2019 ( 1 )\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09044055/At-Kumbakonam-Government-HospitalExcited-because-of.vpf", "date_download": "2020-06-02T08:30:00Z", "digest": "sha1:WWQMMAOEUIPNSAGEVUPU4S6CTQVEHNKI", "length": 12613, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "At Kumbakonam Government Hospital Excited because of the clash between the two therapist || கும்பகோணம் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு + \"||\" + At Kumbakonam Government Hospital Excited because of the clash between the two therapist\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு\nமதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் மதுபோதையில் ஏற்பட்ட விபத்து-தகராறு காரணமாக 100 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் மதுபோதையில் ஏற்பட்ட விபத்து-தகராறு காரணமாக 100 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு வந்த இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 43 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா நோயாளிகள் பலர் கும்பகோணம் நகர் பகுதியில் இருந்ததால் கும்பகோணத்தில் 27 இடங்களில் போலீசார் சீல் வைத்து அடைத்தனர். இதனால் கும்பகோணம் சரக பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தகுடி, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கும்பகோணத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அருகே கிராமங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி குடித்தனர். இதில் மதுபோதை அதிகமானதால் ஆங்காங்கே வாகன விபத்துகள், தகராறு ஆகியவை ஏற்பட்டன.\nஇதனால் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாட்களில் மதுபோதையினால் ஏற்பட்ட தகராறு மற்றும் விபத்துகளால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 100 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தகராறு செய்து கொண்ட இருதரப்பினரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அப்போது அங்கு வைத்தும் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது:-\nகொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் டாக்டர், செவிலியர்கள் உள்ளனர். இந்த நிலையில் மது போதையுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இவர்களை சமாளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர்களும், ஊழியர்களும் தடுமாற்றத்துடன் இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் தனியார் கிளினிக்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர் என்றனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n5. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23072918/Drinking-water-project-project-prepared-for-Rashipuram.vpf", "date_download": "2020-06-02T08:46:58Z", "digest": "sha1:JQE7Z6FPVEU6Q7ULIN4FJYSBKPIHACXR", "length": 14157, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water project project prepared for Rashipuram at Rs 800 crore; Interview with Minister Thangamani || ராசிபுரத்திற்கு ரூ.800 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய��வறிக்கை தயார்; அமைச்சர் தங்கமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராசிபுரத்திற்கு ரூ.800 கோடியில் குடிநீர் திட்டப்பணி ஆய்வறிக்கை தயார்; அமைச்சர் தங்கமணி பேட்டி\nராசிபுரத்திற்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வறிக்கை தயாராக உள்ளதாகவும், விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்படும் என நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார்.\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.\nநாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களிடம் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-\nவிதிமீறி போடப்பட்டு உள்ள குடிநீர் இணைப்புகளை அகற்ற உடனடியாக நோட்டீஸ் கொடுக்க அறிவுறுத்தி உள்ளோம். எங்காவது ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதில் குழாய்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தில் இருந்த 22 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 21 நீக்கப்பட்டுள்ளது.\nபி.சி.ஆர். பரிசோதனைக்காக மாதிரிகளை சேலம், சென்னை, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. தற்போது முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளதால் நாமக்கல் மாவட்டத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனை தொடங்கி உள்ளது. தினந்தோறும் 200 பேர் பரிசோதனை செய்துகொள்ள முடியும்.\nராசிபுரத்திற்கு ரூ.800 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஆய்வறிக்கை தயாராக உள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று அந்த பணிகள் தொடங்கப்படும். அதேபோல் குமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளுக்கான ரூ.400 கோடி மதிப்பிலான பணி இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம்.\nதிருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ.87 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் பணியும், நாமக்கல் நகராட்சிக்கு ரூ.200 கோடி மதிப்பில் நடந்து வரும் பணியும் இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும்.\nதமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு மின்சார திட்டத்தையும் ஏற்கமாட்டோம் என்றும், எந்த காரணத்தை கொண்டும் இலவச மின்சார திட்டத்தை ரத்துசெய்ய மாட்டோம் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். எந்த இடையூறு வந்தாலும், முதல்-அமைச்சர் தமிழக மக்களுக்கு துணை நின்று இலவச மின்சாரத்தை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n5. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து பஸ் பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/07042942/New-education-policy-this-month-announcement--central.vpf", "date_download": "2020-06-02T07:46:10Z", "digest": "sha1:MBABXB56HJYSEPJ72VWSNTGB2B2EFZWF", "length": 8698, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "New education policy this month announcement - central government information || புதிய கல்வி கொள்கை இம்மாதம் அறிவிப்பு - மத்திய அரசு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய கல்வி கொள்கை இம்மாதம் அறிவிப்பு - மத்திய அரசு தகவல்\nஇம்மாதம் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\n‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழு, புதிய கல்விக்கொள்கை வரைவை தயாரித்துள்ளது. இது, இந்தி திணிப்புக்கு வழிவகுப்பதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.\nஅந்த கவலைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. மேலும், நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.க்கள் கூறிய யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன.\nஇதையடுத்து, புதிய கல்வி கொள்கை வரைவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இறுதி வடிவம் கொடுத்து வருகிறது. விரைவில், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இவ்வரைவு முன்வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இம்மாதம் புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n2. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை\n3. லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்\n4. இன்று ரெயில் போக்குவரத்து தொடக்கம்: முதல் நாளில் 1½ லட்சம் பேர் பயணம்\n5. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/03/09055127/ISL-Kolkata-advance-to-the-final-by-defeating-Bangalore.vpf", "date_download": "2020-06-02T07:56:14Z", "digest": "sha1:FP7IR7BAIHNU2K5FS2QVOY3XI5S2RGZ4", "length": 12739, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Kolkata advance to the final by defeating Bangalore in football || ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + \"||\" + ISL Kolkata advance to the final by defeating Bangalore in football\nஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தாவுக்கு எதிரான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் நடப்பு சாம்பியனான பெங்களுரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஆசிக் குருனியன் கோல் அடித்தார். இதனால் நெருக்கடிக்குள்ளான கொல்கத்தா அணியினர் தாக்குதல் பாணியை கையாண்டனர். இதன் பலனாக 30-வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணாவும், 63-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டேவிட் வில்லியம்சும் கோல் அடித்தனர். இதைத் தொடர்ந்து 79-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர்களுக்கு ‘தண்ணி’ காட்டி விட்டு கொல்கத்தா வீரர் பிரபிர் தாஸ் தூக்கியடித்த பந்தை, சக வீரர் டேவிட் வில்லியம்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். மேலும் ஒரு கோல் அடித்தால் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று கடைசி கட்டத்தில் பெங்களூரு அணியினர் கடுமையாக போராடியும் பலன் இல்லை.\nமுடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் கோல் எண்ணிக்கை அடிப்படையில் கொல்கத்தா அணி (3-2) இறுதிப்போட்டி வாய்ப்பை வசப்படுத்தியது.\n2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வருகிற 14-ந்தேதி கோவாவில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.யுடன் மல்லுகட்டுகிறது.\n1. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை என்று பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’ - சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை சொந்தமாக்கியது.\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் 3-வது முறையாக கோப்பையை வெல்வது யார் - சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\n5. ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு\nஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தாவை பெங்களூரு அணி வீழ்த்தியது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. லா லிகா க��ல்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=5727%3A-360-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2020-06-02T08:42:18Z", "digest": "sha1:IVZNYCZZCETTLE6A5PT6HPVH4QKPWPDE", "length": 8526, "nlines": 22, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் (360) : எழுத்தின் எளிமையும் , ஆழமும் பற்றி...", "raw_content": "வாசிப்பும், யோசிப்பும் (360) : எழுத்தின் எளிமையும் , ஆழமும் பற்றி...\nFriday, 06 March 2020 10:52\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஎந்த விடயத்தைப் பற்றி எழுதுவதென்றாலும் முதலில் அந்த விடயத்தைப்பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். அது பற்றிப் பல்வேறு கோணங்களில் விளக்கமளிக்கும் நூல்களை, கட்டுரைகளை வாசியுங்கள். அது பற்றிய புரிதல் நன்கு ஏற்பட்டதும் அது பற்றி மிகவும் எளிமையாக அதே சமயம் மிகவும் ஆழம் நிறைந்ததாகவும் எழுதுங்கள். எளிமையாகவும், ஆழம் நிறைந்ததாகவும் எப்படியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகின்றீர்களா தெரியாவிட்டால் மகாகவி பாரதியாரின் மகத்தான கவிதைகள் போன்ற பல படைப்புகளை இருக்கின்றனவே. 'நிற்பதுவே நடப்பதுவே ' கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் அக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வளவு எளிமையானவை. ஆனால் அக்கவிதை கூறும் பொருள் அவ்வளவு எளிமையானதுதானா தெரியாவிட்டால் மகாகவி பாரதியாரின் மகத்தான கவிதைகள் போன்ற பல படைப்புகளை இருக்கின்றனவே. 'நிற்பதுவே நடப்பதுவே ' கவிதையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் அக்கவிதையில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள் எவ்வளவு எளிமையானவை. ஆனால் அக்கவிதை கூறும் பொருள் அவ்வளவு எளிமையானதுதானா இல்லையே . மிகவும் ஆழமானது. அதுபோல்தான் அவரது 'இன்று புதிதாய்ப்பிறந்தோம்' போன்ற கவிதைகளும். கவிஞர் கண்ணதாசனின் பல சிறந்த திரைப்படப்பாடல்களும் எளிமையும், ஆழமும் நிறைந்தவைதாம். இவ்வகையில் எளிமையான ஆற்றொழுக்குப்போன்றதொரு நடையில் ஆழமான விடயங்களை எழுதுவதில் , கூறுவதில் வல்லவராக விளங்கியவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. ஸ்டீபன் ஹார்கிங் வானியற்பியலில் சிறந்த அறிவியல் அறிஞராக விளங்கியவர். அவர் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சார்பியற் தத்துவம், குவாண்டம் இயற்ப��யல் போன்ற விடயங்களைப்பற்றியெல்லாம் மிகவும் எளிமையான நடையில் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்னும் அற்புதமானதொரு அறிவியல் நூலினை எழுதியுள்ளார். எளிமையும், ஆழமும் நிறைந்த நூல் அது.\nபலர் அறிவியல் கட்டுரைகளை , இலக்கியக் கட்டுரைகளை எழுதும்போது தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகப் பல உசாத்துணை நூல்கள், கட்டுரைகளையெல்லாம் மேற்கோள் காட்டி, கடினமான மொழி நடையில் சித்து விளையாட்டுகள் காட்டுவார்கள். இவர்களில் பலர் எழுதும் பல பக்கக் கட்டுரைகளின் ஓரிரு பந்திகளை வாசித்ததுமே அவர்கள் ஆழமான விடயமொன்றினைப்பற்றிய பூரண ஆய்வும், புரிதலுமற்று, மேற்கோள்கள் மூலம் தம் புலமையினை வெளிப்படுத்த முனைகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்து விடும். எந்த விடத்தைப்பற்றி இவர்கள் வாசகர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கின்றார்களோ அவ்விடயத்தின் சாரத்தைக் கூடச் சுருக்கமாக வாசகர்களுக்குப் புரிய வைக்க முடியாமல், தாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பி விடுவார்கள். அவ்விதம் வாசகர்களைக் குழப்பி விடுவதன் மூலம், தாம் வாசகர்களுக்குப் புரியாத விடயம் பற்றி எழுதும் மகத்தான சிந்தனைவாதிகளாகத் தம்மை இனங்காட்ட முனைகின்றார்கள்.\n வலம்புரி முத்தே' என்று பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் காப்பியம் பாடிச் சென்றான் கவிஞனொருவன். அவனிடமில்லாத எளிமையா ஆழமா 'பாலுத் தெளிதேனும்'பாடிச் சென்றாளே தமிழ் மூதாட்டி ஒருத்தி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர். அவளிடமில்லாத எளிமையா\nபோன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்\nகால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்\nசோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/04/08162205/1404716/Toyota-To-Launch-The-Limited-Edition-Fortuner-In-India.vpf", "date_download": "2020-06-02T06:56:50Z", "digest": "sha1:NOPO3HTKMBTZDBQGF6G6655VLISLHUQL", "length": 16248, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் அறிமுகமாகும் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் || Toyota To Launch The Limited Edition Fortuner In India Soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் அறிமுகமாகும் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர்\nடொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மா��லை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடல் காரை 2009 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த எஸ்யுவி அதிக விற்பனையாக துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு எஸ்யுவி மாடல்கள் இந்திய சந்தையில் களமிங்கி வருகின்றன.\nஇதனால் ஃபார்ச்சூனர் மாடல் சற்றே பழையதாகி இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா நிறுவன மூத்த துணை தலைவர் நவீன் சோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nபுதிய லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபுதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடல் பிஎஸ்6 வேரியண்ட்டை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.\nதற்சமயம் இந்த மாடலின் விலை ரூ. 28.18 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து 13,170 பேர் குணமடைந்தனர்\nஇறுதிச்சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் எம்ஜி மோட்டார் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு மீண்டும் துவக்கம்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோடா கரோக் அறிமுகம்\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோடா கரோக் அறிமுகம்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2020/04/07151425/1404518/WhatsApp-Reduces-Forward-Message-Limit-to-1-Chat-at.vpf", "date_download": "2020-06-02T09:36:35Z", "digest": "sha1:7OOSIVNBL6DSB22CGLIR3U34SPVQRK4K", "length": 16222, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலி செய்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் எடுத்த அதிரடி முடிவு || WhatsApp Reduces Forward Message Limit to 1 Chat at a Time to Curb Fake News During COVID-19 Outbreak", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலி செ���்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் எடுத்த அதிரடி முடிவு\nசெயலி மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் வாட்ஸ்அப் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது.\nசெயலி மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் வாட்ஸ்அப் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது.\nவாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாட்ஸ்அப்பில் ஒரே சமயத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்ய முடியும். முன்னதாக ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது.\nபுதிய கட்டுப்பாடு மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி உலகம் முழுக்க பரவும் போலி செய்திகளை முடக்க முடியும். முன்னதாக ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவலை ஆன்லைனில் வெரிஃபை செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் வழக்கம் கடந்த வாரத்தில் பெருமளவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதன் மூலம் போலி செய்திகளும் பரவும் என்பதால் வாட்ஸ்அப் ஃபார்வேர்டு சமயத்தில் ஒருவருக்கு மட்டும் மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.\nசர்வதேச அளவில் சுமார் 200 கோடி பேரும் இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய மாற்றம் மூலம் போலி செய்திகள் பரவுவதை பெருமளவு தடுக்க முடியும்.\nஅசாமில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள்- 20 பேர் உயிரிழப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்கள்- மோடி தகவல்\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை ��ிரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nஇலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு\nஇந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி\nஆண்ட்ராய்டு பயனர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்யும் கூகுள் அம்சம்\nவாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nமராட்டியத்தில் 70 ஆயிரத்தையும், டெல்லியில் 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி\nசேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா\nகொரோனா கலவரத்தில் இப்படி ஒரு சிந்தனையா\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\n5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+93+gw.php?from=in", "date_download": "2020-06-02T07:25:55Z", "digest": "sha1:KC3CFB4YIVS4KQPKA527HPNTURZBPKGO", "length": 4548, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 93 / +24593 / 0024593 / 01124593, கினி-பிசாவு", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 93 (+245 93)\nமுன்னொட்டு 93 என்பது S. Domingosக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் S. Domingos என்பது கினி-பிசாவு அமைந்துள்ளது. நீங்கள் கினி-பிசாவு வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கினி-பிசாவு நாட்டின் குறியீடு என்பது +245 (00245) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் S. Domingos உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +245 93 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து S. Domingos உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +245 93-க்கு மாற்றாக, நீங்கள் 00245 93-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/madan/", "date_download": "2020-06-02T08:52:44Z", "digest": "sha1:UGPI3QOQTKOUYXNT5NEXGUW7D5DLPK2Q", "length": 14462, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "Madan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமதனுக்கு நெருக்கமான சினிமா பிரபலங்களிடம் போலீசார் விசாரணை\nசென்னை. எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ சீட���டு வாங்கி தருவதாக பலகோடி ரூபாய் மோசடி செய்த மதனுடன் இணைந்து சினிமா தயாரித்த…\nமதனுக்கு ஆதரவான வீடியோவை அழித்த போலீஸ்\nநியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப்: வேந்தர் மூவிஸ் மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அவர் பக்க நியாயத்தைச்…\nமதன் மாயமானதில் தொடங்கிய மர்மம் கைதுக்கு பிறகும் நீடிக்கிறது\nசென்னை: எஸ்ஆர்எம் பண மோசடி காரணமாக தலைமறைவான மதன் 6 மாதத்திற்கு பின் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில்…\nமதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு\nசென்னை, எஸ்ஆர்எம் பண மோசடி வழக்கில் காணாமல் போன மதன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்…\nஎஸ்.ஆர்.எம். பண மோசடி: காணாமல் போன மதன் கைது\nபெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ்…\nமதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: மதனுடன் தமக்கு தொடர்பில்லை என்று பச்சமுத்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. மருத்துவ படிப்புக்கு சீட் தருவதாகச்…\nமதன் காணாமல் போன விவகாரம்: எஸ்ஆர்எம் பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்\nசென்னை: மருத்துவ சீட் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பாரிவேந்தர் பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி…\nபா.ம.க. பாதுகாப்பில் தயாரிப்பாளர் மதன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிடுமென அலுவலகத்துக்குள் எண்ட்ரி ஆனார் நியூஸ்பாண்ட். ஆனந்த அதிர்ச்சியில் ஆரத்தழுவி வரவேற்றோம். “அடடா.. என்ன இது இவ்வளவு பாசம்\n“பச்சமுத்துவை சந்திக்க முடியவில்லை”: மதன் குடும்பத்தினர் கதறல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த 28ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படும் “வேந்தர் மூவீஸ்: அதிபர் மதனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று அவரது…\nவேந்தர் மூவிஸ் மதன்: படகுகள் மூலம் கங்கை நதியில் தேடுதல் வேட்டை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: ‘காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ். மதனை,…\nசென்னையில் கொரோனா தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…\nசென்னை தமிழகத்தின் தலைநகர் ச��ன்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்,…\nகொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3வது…\nதிருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி…\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி…\nகோவை அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை இலவச உணவு… அமைச்சர் வேலுமணி ஏற்பாடு\nகோவை: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு மே 31ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு, நேற்று (ஜூன் 1ந்தேதி)…\nநோ இலவசம்: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிப்பு…\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஜூன 1ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், அம்மா…\n3ஆயிரத்தை எட்டும் ராயபுரம்: 02/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tips-organize-hand-luggage/?lang=ta", "date_download": "2020-06-02T08:18:17Z", "digest": "sha1:O2PHQQDK4RIDHWIVICK4S3CBVRLA2MUA", "length": 30459, "nlines": 121, "source_domain": "www.saveatrain.com", "title": "10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\n10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 07/02/2020)\nஇல்லை நீளம் விஷயமே பயணம் — be it a weekend கடற்கரை வெளியே செல்வதை or a three-week Himalayan trek — you will need to pack a bag, உங்கள் கை பைகளை ஏற்பாடு எப்படி ��ெரிந்து கொள்ள வேண்டும். கொண்டு என்ன தீர்மானிக்கும்போது கருத்தில் கொள்ள நிறைய உள்ளது: உங்கள் பயணத்தின் வகை மற்றும் நீளம், உன் பயண நிகழ்ச்சி நிரலை, வானிலை, உங்கள் சாமான்களை அளவு, எந்த எடை வரம்புகளிலிருந்து விதித்த உங்கள் போக்குவரத்து முறை. மற்றும் விளையாடுவதைக் பல காரணிகளுடன், அது எளிதாக overpack அல்லது கீழ் பேக், நீங்கள் கடைசி நிமிடம் வரை காத்திருந்தனர் குறிப்பாக என்றால். overpacking தவிர்க்க, இந்த உங்கள் பேருந்தில் ஏற போது உங்கள் பைகள் மற்றும் பிற தொந்தரவும் மூலம் தோண்டி 10 உங்கள் கை பைகளை ஏற்பாடு எப்படி குறிப்புகள்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது உலகில் ஒரு ரயில் சேமிக்க சகாயமான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஉங்கள் கை லக்கேஜ் குறிப்பு ஒழுங்கமைக்கவும் எப்படி 1: உங்கள் பயண ஆவணங்கள் தனியாக வைத்திருக்க\nThis is one of the most important things to consider when you are deciding how to organize your hand luggage. Keep your travel documents separate. மட்டுமல்ல இதை செய்ய ஒரு வசதியான விஷயம் ஆனால் இதைச் செய்வது பாதுகாப்பானது விஷயம். உங்கள் கை பைகளை இருந்து நீக்க எளிதானது என்று ஒரு சிறிய பையில் வைத்து. நீங்கள் உங்கள் பாஸ்போர்ட் தேவைப்படும்போது நீங்கள் இல்லை அந்த வழியில் தோண்ட, டிக்கெட்டுகள் அல்லது பணம்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nஉங்கள் கை லக்கேஜ் குறிப்பு ஏற்பாடு 2: ஒரு பேக்கிங் பட்டியல் செய்ய\n மன அமைதி நீங்கள் அத்தியாவசிய மூடப்பட்டிருக்கும் கிடைத்தது என்று, இல் பயணம் பெட்டிகள் உற்சாகத்தை ஒரு சில நாட்களுக்கு முன்னர் உங்களை ஒரு பட்டியல் செய்ய\nலண்டன் பாரிஸ் ரயில்கள் செல்லும்\nஉங்கள் கை லக்கேஜ் குறிப்பு ஏற்பாடு 3: கறை தவிர்க்க\nநீங்கள் கூட அவர்கள் பயன்படுத்த முடியாது கண்டுபிடிக்க மட்டுமே எடுக்க போகிறோம் என்ன உடைகள் தேர்வு இவ்வளவு நேரம் எடுத்து விட எரிச்சலூட்டும் எதுவும் இல்லை மீண்டும் இந்த பிரச்சனை ஒருபோதும். முதலாவதாக நீங்கள் எப்போதும் உங்கள் ஒளி வண்ண ஆடைகள் வெளியே உள்ளே நிரம்பியதாக உள்ளன உறுதி செய்ய வேண்டும், இரண்டாவதாக, விடுதி களைந்துவிடும் மழை தொப்பிகள் மீது நடத்த உங்கள் காலணிகள் அடிப்படை மறைப்பதற்கு அவர்களை பயன்படுத்த.\nகொலோன் மைன்ஸ் ரயில்கள் செல்லும்\nபெர்லின் மைன்ஸ் ரய��ல்கள் செல்லும்\nகுறிப்பு 4: ரோல் மற்றும் வெற்றிட பேக்\nஇடத்தை சேமிக்க மற்றும் மடிக்கும்பட்டடை நிறுத்த, அவர்களை மடிப்பு பதிலாக உங்கள் துணிகளை ரோல், பின்னர் வெற்றிடம் சுருக்க பைகளில் அவர்களை வைக்க. இந்த பைகளை பயன்படுத்த, துணிகளை வைத்து, பையில் மூடுவதற்கு, பின்னர் வெளியே விமான கசக்கி. இந்த உங்களுக்கு வரும் உன் பெட்டியில் நிறைய அதிக இடம் மற்றும் மடிப்புகளில் தடுக்கும்.\nசூரிச் சுர் ரயில்கள் செல்லும்\nஜெனீவா சுர் ரயில்கள் செல்லும்\nமிலன் Tirano ரயில்கள் செல்லும்\nBergamo Tirano ரயில்கள் செல்லும்\nகுறிப்பு 5: லக்கேஜ் பாதுகாப்பும்\nஉங்கள் பைகள் பூட்டி அவர்களை பூட்டி வைத்து. நீங்கள் கழிவறைக்கு பயன்படுத்த போது நீங்கள் அவர்களை அழைத்து. இது சாத்தியம் அல்ல நீங்கள் தனியாக பயணம் என்றால், நீங்கள் அனைத்து மதிப்புமிக்க பொருட்களை கொண்டு. ஒருபோதும் கேமராக்கள் விட்டு, பணம், மின்னணு அல்லது பயண ஆவணங்கள் பாதுகாப்பற்ற.\nநீங்கள் தூங்க போது பூட்டி உங்கள் பெட்டியில் வைத்து, முடிந்தால். அந்நியர்கள் நம்பவில்லையா. கூட நன்கு உடையணிந்து அந்நியன் ஒரு திருடன் மாறிவிடும் இருக்கலாம். நீங்கள் பயணிகள் ஒரு பெட்டியில் உள்ள உறங்குகிறார்கள் உங்களுக்கு தெரியாது, யாரோ அது உங்களிடமே முயற்சித்தால் நீங்கள் காண்பீர்கள் என்று உங்கள் பணத்தை பெல்ட் மேல் தூங்க உறுதியாக இருக்க.\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nபெர்லின் லண்டன் ரயில்கள் செல்லும்\nகுறிப்பு 6: பேக்கிங் க்யூப்ஸ் பயன்படுத்தவும்\n” என்னை வண்ணம் தீட்டப்பட்டு க்யூப்ஸ் ஒரு என் உடமைகளை பிளவு அளவுக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மனித போன்ற உணரவைக்கும் என்று அதிகம் இல்லை. அது விரைவில் நீங்கள் திறக்கப்படவும் நீங்கள் கொண்டு வந்த ஒவ்வொன்றையும் எங்கே சரியாக தெரிந்து கொள்ள மிகவும் அற்புதம் உன் பெட்டியில். பிளஸ், you can very easily move your packing cubes into the drawers of your hotel dresser and instantly be done unpacking and ready to go.”— Richelle Szypulski, சீனியர் அசோசியேட் எடிட்டர்\nபிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும் ஆண்ட்வெர்ப்\nபாரிஸ் பிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும்\nகுறிப்பு 7: கை லக்கேஜ் அளவு கட்டுப்பாடுகள்\nவிமானங்கள் ஒத்த, பல இரயில்கள் நீங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று பைகள் அளவு மற்றும் அளவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். பொதுவாக, நீங்கள் உங்கள் சாமா��்களை அனைத்து நடத்தும் முடியும், ஆனால் உங்கள் ரயில் கேரியர் நிகழ்வு அளவு அல்லது எடை கட்டுப்பாடுகள் நடத்தும் மீறுகிறது உங்கள் அதிகமாக சாமான்களை சரிபார்க்க நீங்கள் தேவைப்படலாம். மிகவும் வண்டிகளாலும், நீங்கள் பலகை ரயில் இரண்டு பைகளில் கொண்டு செல்லமுடியும், நீண்ட ஒவ்வொரு பையில் மீறவில்லை என 50 பவுண்ட் அல்லது விட பெரியதாக உள்ளது 28 எக்ஸ் 22 எக்ஸ் 14 அங்குல. போன்ற மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்து சிறிய மற்றும் தனிப்பட்ட பொருட்களை, தலையணைகள், போர்வைகள், குளிர்விப்பான்கள், மற்றும் விட பணப்பைகள் அல்லது பைகளில் குறைவான 12 எக்ஸ் 12 எக்ஸ் 12 அங்குல பேக்கேஜ் எல்லை மீது கேரி நோக்கி கணக்கில் கொள்ளப்படாது.\nமுனிச் சால்ஸ்பர்க் ரயில்கள் செல்லும்\nபாசோ நகருக்கு ரயில்கள் ஸால்ஸ்பர்க்\nவியன்னா சால்ஸ்பர்க் ரயில்கள் செல்லும்\nகுறிப்பு 8: கை லக்கேஜ் உள்ள கேஜெட்கள்\nஎப்படி நீங்கள் வழக்கமாக உங்கள் மின்னணு அனைத்து ஏற்பாடு செய்ய, கேபிள்கள், பாதுகாப்பு வெளியே தோண்ட நீங்கள் வயது எடுத்து அந்த fiddly பிட்கள் எங்களுக்கு மீதமுள்ள போன்ற அவைகளில் விஷயங்களுடன் எங்களுக்கு மீதமுள்ள போன்ற அவைகளில் விஷயங்களுடன் சரி, நீங்கள் உங்கள் கை பைகளை ஏற்பாடு விரும்பினால் உங்களை ziplock பைகள் குவியல் ஆகியவற்றுடன் பெற. தொலைபேசி சார்ஜர், கேமரா சார்ஜர், ஏற்பிகளில், headphones – take extra plastic bags (அதே தான் நீங்கள் கை பைகளை திரவங்களை பயன்படுத்த வேண்டும்) மற்றும் மின் பொருட்களை சேமிக்க அவர்களை பயன்படுத்த, பயணம் வீட்டிற்கு விஷயங்களை (வீட்டில் விசைகளை, வண்டி நிறுத்த சீட்டு, மற்றும் கார் விசைகளை), மருந்து மற்றும் பிற உதிரி பாகங்கள்.\nவெனிஸ் போலோக்னா ரயில்கள் செல்லும்\nபுளோரன்ஸ் போலோக்னா ரயில்கள் செல்லும்\nரோம் போலோக்னா ரயில்கள் செல்லும்\nமிலன் போலோக்னா ரயில்கள் செல்லும்\nகுறிப்பு 9: எப்படி புத்தகங்கள் எடுத்துவைக்க. வேண்டாம்\nஅது மும் உள்ளது என்பதை காதல் நாவல், பரபரப்பான அறிவியல் புனைகதை, அல்லது ஒரு நாய் eared பயண வழிகாட்டி, பதிவிறக்க முன் அது உங்கள் பயணம். கூட வீட்டில் இருந்தால் நீங்கள் ஒரு காகித til நான் இறக்க வரிசைப்படுத்த, உங்கள் கை பைகளை இடத்தை மற்றும் எடை சேமித்து இல்லை வைஃபை இயக்கத்தில் எண்ண உங்கள் செய்தபின் பின் நிலை கடற்கரை நாற்காலியில் இருந்து கதை மீண்டும் குதிக்க, வெறுமனே உறுதி இது ஒரு நீர் எதிர்ப்பு மூடப்பட்ட சாதனம்.\nபெர்லின் ரோஸ்டாக் ரயில்கள் செல்லும்\nஹாம்பர்க் ரோஸ்டாக் ரயில்கள் செல்லும்\nSchwerin ரோஸ்டாக் ரயில்கள் செல்லும்\nWismar ரோஸ்டாக் ரயில்கள் செல்லும்\nகுறிப்பு 10: அது அனைத்து அவுட் லே\nநான் சூப்பர் அசுத்தமாக இருக்கிறேன். அதனை நான் ஒப்புக்கொள்ள. ஒழுங்கமைக்காமலும் நான் போது ஆனால் என்ன உதவுகிறது என் தலை நிமிர்ந்து கூட பெற கடைசி நிமிடத்தில், பேக், நான் எல்லாவற்றையும் வெளியே போட நேரம் எந்த உருப்படியை என் பையில் செல்கிறது முன். என் படுக்கையில் விஷயங்களை குழுக்களாகப் பிரிக்க என்னை விரைவாகக் காண தங்கள் எடை இழுக்க வேண்டாம் என்ன பொருட்களை உதவுகிறது. காலுறை ஒரு ஜோடி ஒன்று மேல் மட்டுமே அணிந்து கொள்ளலாம் என்று, அல்லது நான் ஏற்கனவே பேக் திட்டமிட்டுள்ளது இல்லை காலணிகள் தேவைப்படுகிறது நான் போது ஆனால் என்ன உதவுகிறது என் தலை நிமிர்ந்து கூட பெற கடைசி நிமிடத்தில், பேக், நான் எல்லாவற்றையும் வெளியே போட நேரம் எந்த உருப்படியை என் பையில் செல்கிறது முன். என் படுக்கையில் விஷயங்களை குழுக்களாகப் பிரிக்க என்னை விரைவாகக் காண தங்கள் எடை இழுக்க வேண்டாம் என்ன பொருட்களை உதவுகிறது. காலுறை ஒரு ஜோடி ஒன்று மேல் மட்டுமே அணிந்து கொள்ளலாம் என்று, அல்லது நான் ஏற்கனவே பேக் திட்டமிட்டுள்ளது இல்லை காலணிகள் தேவைப்படுகிறது மீண்டும் டிராயரில், நீ போ மீண்டும் டிராயரில், நீ போ எல்லாம் நான் தொடங்க தெளிவாக முன் பார்த்து எனக்கு ஒரு தருக்க வழியில் என் பையில் விஷயங்களை பொருந்தும் உதவுகிறது. எனக்காக, இந்த என் bulkiest பொருட்களை தொடங்கி பொருள், பின்னர் இலகுரக உருப்படிகளை தேர்ந்தெடுக்கும்போது செர்ரி இருந்து உருவாக்க ஒரு உறுதியான அடித்தளத்தை அடுக்கு அமைக்க அவர்களை சுற்றி இடைவெளிகளை மடித்து வைக்கும் வகையில்.\nமுனிச் ரயில்கள் செல்லும் ட்யூஸெல்டார்ஃப்\nமுனிச் ரயில்கள் செல்லும் பான்\nஇந்த குறிப்புகள் நீங்கள் உங்கள் கை பைகளை ஏற்பாடு எப்படி கண்டுபிடிக்க உதவினோமா நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் மூலம் ஒரு ரயில் டிக்கெட் முன்பதிவு ஒரு ரயில் சேமி இந்த குறிப்புகள் பயன்படுத்தி பிறகு உங்கள் கை சாமா��்களை தேர்வு ஒடி\n நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை ஆகலாம் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க. அல்லது இங்கே கிளிக் செய்யவும்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/it_routes_sitemap.xml, நீங்கள் / அதை / டி அல்லது / Ru மேலும் மொழிகள் மாறும் முடியும்.\nநான் முன்னோக்கி வளைவு தங்க முயற்சி, நான் பார்வையாளர்கள் இழுக்கும் மற்றும் நிச்சயதார்த்தம் ஓட்ட என்று நிர்ப்பந்திக்கும் கருத்துக்கள் மற்றும் கதைகள் உருவாக்க. நான் இன்று எழுத என்ன ஒவ்வொரு காலை மற்றும் உள்நோக்கு எழுப்ப விரும்புகிறேன். - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nஎன்ன சிறந்த புத்தக கடைகளில் ஐரோப்பாவில்\nரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா\nசில யூரோ சேமித்து, ஒரு ரயில் மற்றும் சுற்றுலா ஐரோப்பா எடுத்து\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nபுரோவென்ஸ் பிரான்சில் என்ன பார்க்க\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 உதவிக்குறிப்புகள் பயணம் செய்யும் போது வடிவத்தில் இருக்கும்\nசிறந்த 6 ஐரோப்பாவில் பயணத்திற்காக ஸ்லீப்பர் ரயில்கள்\nஆரம்பகால ஐரோப்பா ரயில் பயணம்\nஐரோப்பாவில் டிப்பிங் செய்வதற்கான இறுதி வழிகாட்டி\n6 பட்ஜெட்டில் ஒரு குழு பயணத்தைத் திட்டமிட ஆர்வமுள்ள உதவிக்குறிப்புகள்\nகர்ப்பமாக இருக்கும்போது பயணம் செய்வதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்\nடிராவலிங் அன்று Covid 19 ரயில் பயண தொழில் அறிவுரை\nசிறந்த கண்டுபிடிப்புகள் உடன் கல்லூரி மேட்ஸ் ஆய்வு\nஐரோப்பாவின் வேண்டும் வணங்க பார்க்க இடங்கள்\nசூரிய ஆற்றல்மிக்க ரயில் சாலை சந்திப்பு சமிக்ஞைகள் மற்றும் சாலை அறிகுறிகள் நன்மைகள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/9702", "date_download": "2020-06-02T09:10:44Z", "digest": "sha1:5LFDH2O2SDHJQLP2QLPMTGE2XRE3LWAS", "length": 11200, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமாவிலிருந்து விலகுகிறாரா சரத்குமாரின் மகள்? | Tamilan24.com", "raw_content": "\nசர்க்கரை நோயை அடித்து விரட்டும் மாவிலை அலட்சியமா இருக்காதீங்க...\nமனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nசினிமாவிலிருந்து விலகுகிறாரா சரத்குமாரின் மகள்\nஇளம்நடிகையாக நடிகர் சிம்புவின் போடா போடி படத்தில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதையடுத்து சில படங்களில் நடித்து உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.\nபடங்களில் நடித்து வந்த வரலட்சுமி சில கிசுகிசு வதந்திகளையும் சந்தித்து வருகிறார். நடிகர் விஷாலுடன் காதல் என்றும் வதந்தி வந்ததையடுத்து விஷால் அனிஷா ரெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.\nஇதையடுத்து நடிகை வரலட்சுமியை விடாத கிசுகிசு தற்போது சந்தீப் என்ற தொழிலதிபரை காதலிப்பதாகவும் செய்தி பரவியது. மேலும் வரலட்சுமி வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் உடனே திருமணம் என்ற செய்தியும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதையறிந்த வரலட்சுமி அதிர்ச்சியாக கோபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.\nஎனக்கு திருமணம் என்ற தகவலை அறிய நான் கடைசி நபராக இருந்து வருகிறேன் அது ஏன். என் திருமணத்திற்கு ஏன் அனைவரும் ஆவளுடன் இர���க்கிறார்கள். என் திருமணத்திற்கு ஏன் அனைவரும் ஆவளுடன் இருக்கிறார்கள். என் திருமண செய்தியை நானே உறக்க கூறுவேன். பத்திரிக்கையில் அப்போது எழுந்துங்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை சினிமாவில் இருந்தும் விலகவில்லை என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.\nவதந்திகளை நேசிக்கிறவள் நான். என்னை பற்றி தெரியாததை அதிலிருந்து தெரிந்து கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.\nசர்க்கரை நோயை அடித்து விரட்டும் மாவிலை அலட்சியமா இருக்காதீங்க...\nமனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nசர்க்கரை நோயை அடித்து விரட்டும் மாவிலை அலட்சியமா இருக்காதீங்க...\nமனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஇந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nவடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்\nகொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது அமெரிக்கா\nகளுத்துறையில் வெடிக்க வைக்கப்பட்ட வெளிநாட்டு கைக்குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/thomson-ud9-40-inch-4k-smart-tv-launched-in-india-021114.html", "date_download": "2020-06-02T08:55:36Z", "digest": "sha1:XA5A7CZZ6TJZP4AM7EVIZXW5ZHZQARHB", "length": 17146, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி.! | Thomson-UD9-40-Inch-4K-Smart-TV-Launched-in-India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n2 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n2 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n4 hrs ago மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nNews மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற கணவன்.. தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nMovies ஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி.\nபட்ஜெட் விலையல் தெறிக்கவிடும் வகையில் தாம்சன் நிறுவனம் புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த டிவி 40 இன்ச் அளவில் கிடைக்கும் புதிய 4 கே தரத்தில் வெளியே வந்துள்ளது. டிவி மார்ச் 16ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது.\nஇதனால் பொது மக்கள் அலாதியான குஷியில் இருக்கின்றனர்.\nதாம்சம் நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் 4 கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்கின்றது. இதில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இருக்கின்றது. சந்தையில் பிரபலமாக அறியப்படுகின்றது.\n40 இன்ச் ஸ்மார்ட் டிவி:\nதாம்சம் நிறுவனத்தின் 40 இன்ச் 4 கே டிவியை (3840 x2160 பிக்சல்) முதல் ஸ்மார்ட் டிவியாகும். இது யுடி9 என அழைக்கப்படுகிறது. 20 வோல்ட் ஆடியோ அவுட்புட் வழங்குகிறது.\nபுதிய மூன்று ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் மற்றும் 60 ஹேர்ட்ஸ் ஸ்டான்டர்டு ரிப்ரேஷ் ரேட் கொண்டிருக்கின்றது.\n6 செயலிகள் ப்ரீ இன்டஸ்டால்:\nஸ்மார்ட் டி.வி. அம்சத்���ிற்கென 6செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யூடியூப் செயலியும் அடங்கும். இந்த செயலியை கொண்டு 4K வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த டி.வி.யின் பிரைட்னஸ் ரேட்டிங் 550 நிட்ஸ் ஆகும். கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவையும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.\nபுதிய தாம்சன் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே தாம்சன் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் வேரியண்ட்களை தாம்சன் விற்பனை செய்து வருகிறது. புதிய தாம்சன் யு.டி.9 4K ஸ்மார்ட் டி.வி. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.\nஇதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nடிவி விற்பனையை தொடங்கவுள்ளது பிரபலமான இந்த நிறுவனம்.\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் எல்.ஈ.டி. டிவிகளை வாங்க முடியாது.\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nதாம்சன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ரூ.10,000- வரை விலைகுறைப்பு.\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்யவும்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-cut-electricity-bill-effectively-010359.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-06-02T09:33:05Z", "digest": "sha1:T4F376NZVRGNMPCIBOVDZPSB2UNUTLBT", "length": 15204, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to cut Electricity Bill Effectively - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n39 min ago விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n3 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n3 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nEducation 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nNews முதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு\nMovies அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்\nAutomobiles மாருதி ஈகோ காரா இது நம்பவே முடியலையே இப்படியொரு மாற்றத்தை இந்தியாவே இதற்கு முன் சந்தித்திருக்காது\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரண்ட் பில் குறைக்க இதை செய்தால் போதும்..\nநம்ம ஊரில் பெரும்பாலான நேரங்களில் கரண்ட் இல்லையே அப்புறம் ஏன் இந்த தொகுப்பு'னு நினைக்குறீஙக்களா. கரண்ட் இல்லை என்றாலும் கட்டணம் வசூலிப்பதில் நம்ம மின்சார துறை நிறையவே அக்கறை செலுத்துவாங்க.\nகரண்ட் இருக்கும் நேரங்களில் என்ன செய்தால் மின் கட்டணத்தை குறைக்கலாம் என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..\nவீட்டில் அதிகம் பயன்படுத்தும் மின் கருவிகளில் முக்கிய பங்கு வகிப்பது மின் விளக்குகளே.\nஇதனால் வீட்டில் இருக்கும் அனைத்து மின் விளக்குகளுக்க���ம் மாற்றாக எல்ஈடி தொழில்நுட்பம் கொண்ட மின் விளக்குகளை பொருத்தலாம்.\nஎல்ஈடி விளக்குகளில் இருக்கும் எல்ஈடி தொழில்நுட்பமானது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும்.\nஎல்ஈடி விளக்குகள் அதிகபட்சம் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கும்.\nசிஎஃப்எல் விளக்குகளை விட குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் வகையில் எல்ஈடி விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nமற்ற மின் விளக்குகளை விட எல்ஈடி விளக்குகளுக்கு வாழ்நாள் அதிகம் என்பதால் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.\nசிஎஃப்எல் விளக்குகளை விட சற்றே விலை அதிகமாக இருந்தாலும் எல்ஈடி விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார கட்டணத்தை கனிசமாக குறைக்க முடியும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபச்சி ராஜனையே மிஞ்சிய பாட்டி:பறவைகளுக்காக மின்சாரம் இன்றி 79 ஆண்டாக வாழ்கை.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nமின் கட்டணத்தை தடாலடியாக குறைக்க வழி செய்யும் தந்திரங்கள்.\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nஷூ போட்டு நடந்தால் போன் சார்ஜ் ஆகும் 15 வயது சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு.\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nமின்சாரம் இல்லாமல் வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி கண்டுபிடிப்பு.\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nமின்சாரம் எடுக்க எளிய முறை கண்டுபிடிப்பு : வேலூர் மாணவி அபாரம்.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம். டெலிட் செய்யவும்.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-which-last-broke-relations-with-china-022985.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T08:56:01Z", "digest": "sha1:QDLV4KBNIFNTU2KD6VIS7LESLB3LRF5U", "length": 25003, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "சீனாவுடன் கடைசியாக உறவை முறித்த கூகுள்: அதிர வைக்கும் டிரம்ப்.! | Google, which last broke relations with China - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\n1 hr ago தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n2 hrs ago ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\n2 hrs ago மனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n4 hrs ago மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nNews \"இந்த போராளிகள் நாய்கள்\".. கருத்து சொன்ன டிரம்ப்.. \"வாயை மூடுங்க\" செம டோஸ் விட்ட போலீஸ் அதிகாரி\nLifestyle ஆயுர்வேதத்தின் படி உடலுறவு கொள்ள சிறந்த நேரம் மற்றும் மோசமான நேரம் எது தெரியுமா\nMovies ஏற்கனவே ஒன்னு போயிட்டு இருக்கு.. இதுல இன்னொன்னா.. அந்த வாய்ப்பை அவசரமாக மறுத்த பிரபல ஹீரோயின்\nFinance ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nSports தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவுடன் கடைசியாக உறவை முறித்த கூகுள்: அதிர வைக்கும் டிரம்ப்.\nசீனாவுடன் கடைசியாக உறவையும் முறித்துள்து கூகுள் நிறுவனம். இந்நிலையில் அதிபர் டிரம்ப் தொடர்ந்த தடையால், சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அமெரிக்காவில் அடியோடு ஆட்டம் கண்டன.\nமேலும், இரு நாடுகளும் ஒவ்வொரு நாட்டு பொருட்களின் மீது வரி விதிப்பை அதிகரித்துக் கொண்டன.\nஇந்நிலையில், சீனாவில் அமைத்து இருந்த ஆலையை அதிரடியாக வேறு இடத்திற்கு மாற்றியது கூகுள் நிறுவனம். அதிபர் டிரம்பின் உத்தரவால், சீனாவின் வர்த்தகமும் முடங்கியுள்ளது.\nஹூவாய் மீதான அமெரிக்க வர்த்தக தடையின் முழு தாக்கத்தால், முதன்மை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் உணரப்படும் என்று கூகிள் உறுதிப்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 18ம் தேதி முனிச்சில் வெளி���ிடப்படவுள்ள ஹவாய் மேட் 30, கூகிள் பிளே அல்லது கூகிள் பயன்பாடுகள் இல்லாமல் வருகின்றது. அவை சமீபத்திய ஆண்டுகளில் அனைத்து ஹவாய் தொலைபேசிகளிலும் தரமாக இருக்கின்றன.\nகூகுள் மேப், யூடியூப்க்கு தடை\nகூகிள் மேப்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமான பிரபலமான பயன்பாடுகளை எந்த சாதனத்திலும் பயன்படுத்த உரிமம் இல்லாவிட்டால் அவற்றை சேர்க்க முடியாது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் ஹூவாய் தடுப்புப்பட்டியலில் இருந்ததால், கூகிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் உலகின் நம்பர் டூ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளருடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஹவாய் நிறுவனத்திற்கு பொருட்களை விற்க விரும்பும் நிறுவனங்கள் 130 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அமெரிக்க வர்த்தகத் துறைக்கு அளித்துள்ளன. இருப்பினும் எதுவும் வழங்கப்படவில்லை.\nசில நிறுவனங்களுக்கு விதிமுறை தளர்வு\nமே மாதத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் தடை நிறுவன பட்டியலில் ஹூவாய் வைக்கப்பட்ட பின்னர், அதிபர் டொனால்ட் டிரம்ப், சில நிறுவனங்கள் இன்னும் சீன நிறுவனத்திற்கு பொருட்களை விற்க முடியும் என்று கூறினார்.\nநாசா செல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள்- விண்வெளி அறிவு தமிழனுக்கு உரியது.\nஆனால் தடை அறிவிக்கப்பட்ட சில மாதங்களில், அதிகரித்து வரும் வர்த்தக யுத்தத்தின் மத்தியில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. செப்டம்பர் மாதத்தில் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இருவரும் பங்கேற்க உள்ளனர் என்றாலும், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மறுபுறம் கணிசமாக அதிகரித்த கட்டணங்களை விதிக்க அச்சுறுத்தியுள்ளன.\nசெப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்\nவர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் முறிந்த பின்னர் ஹவாய் நிறுவன பட்டியலில் இடம்பிடித்தது. வாடிக்கையாளர்களை உளவு பார்க்க சீனா ஹூவாய் சாதனங்கள் மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பைப் பயன்படுத்த முடியும் என்று கூறி, தேசிய பாதுகாப்பு குறித்து கவலைகளையும் அமெரிக்கா சுட்டிக்காட்டியது.\nஇதுபோன்ற கூற்றுக்களை ஹவாய் தொடர்ந்து மறுத்து வருகிறது, ஆனால் பட்டியலில் தொடர்ந்து சேர்க்கப்படுவது புதிய தயாரிப்புகளை உருவாக்கும் ���ோது அமெரிக்க நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மையை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்திக்கிறது.\nஇந்த மாத தொடக்கத்தில், ஹார்மனி ஓஎஸ் என்ற புதிய இயக்க முறைமையை ஹூவாய் அறிவித்தது, தேவைப்பட்டால் கூகிளின் ஆண்ட்ராய்டை \"உடனடியாக\" மாற்ற முடியும் என்று கூறியது.\nஇது ஆண்ட்ராய்டை விட 60 சதவீதம் வேகமானது என்றும் ஸ்மார்ட் டிவிகள், அணியக்கூடியவை மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மற்றும் சாதனங்களில் வேலை செய்ய முடியும் என்றும் ஹூவாய் கூறியது.\nஹூவாய் மேட் 30, மேட் 30 புரோ\nஆண்ட்ராய்டின் திறந்த-மூல இயல்பு என்றால், கூகிள் பயன்பாடுகளின் வழக்கமான தொகுப்பு இல்லாமல் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஹூவாய் அதன் சாதனங்களில் தொடர்ந்து அதைப் பயன்படுத்த முடியும். மேட் 30 மற்றும் மேட் 30 ப்ரோ வெளியீட்டு தேதி ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருப்பதால், தொலைபேசிகள் எந்த இயக்க முறைமையை இயக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nதலைமை நிர்வாகி ரிச்சர்ட் யூ முன்னர் தனது தயாரிப்புகளை உருவாக்க கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவது முன்னுரிமை வழங்கப்படும் என்று ஹூவாய் கூறினார்.\nகூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க\nஅமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படாத சூழலில், சீனாவை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுமாறு டிரம்ப் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், அதிக ஆட்கூலியைக் குறைக்கும் பொருட்டும், வரிச் சலுகைக்காகவும் கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலையை சீனாவில் இருந்து வியட்னாமுக்கு மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிலவின் 3வது அடுக்கில் நுழைந்த சந்திராயன்2-கெத்துகாட்டிய இஸ்ரோ.\nவியட்னாமின் பேக் நின் என்ற இடத்தில் உள்ள பழைய நோக்கியா ஆலையை, பிக்ஸல் போன் உற்பத்திக்குப் பயன்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உற்பத்தி இட மாற்றத்தை அடுத்து கூகுள் நிறுவனம் ஸ்பீக்கர் உற்பத்தியையும் சீனாவில் இருந்து மாற்றக் கூடும் என சொல்லப்படுகிறது. இதேபோல், பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் சீனாவில் இருந்து தங்கள் ஆலையை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\nநீங்க பேஸ்புக்னா நாங்க கூகுள்: Vodafone idea-வில் கூகுள் முதலீடு\nஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் அறிமுகம்.\nWhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\nமீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nகொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\nPoco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nகணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nWhatsApp-ற்கு போட்டியாக Google Messages RCS ஆப் அறிமுகம்\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/america-coronavirus-prevention-fund-21-crores-india", "date_download": "2020-06-02T07:37:45Z", "digest": "sha1:TFFB2EU2RG2BDRG6P6HNEQRTTC5VQQG6", "length": 9839, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவுக்கு அமெரிக்கா ரூபாய் 21 கோடி நிதி! | america coronavirus prevention fund 21 crores india | nakkheeran", "raw_content": "\nஇந்தியாவுக்கு அமெரிக்கா ரூபாய் 21 கோடி நிதி\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்தனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 748 லிருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் கரோனாவைத் தடுக்க இந்தியாவுக்குக் கூடுதல் பொருளாதார நிதியாக ரூபாய் 21 கோடி தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் கரோனாவைத் தடுக்க 64 நாடுகளுக்கு ரூபாய் 13 ஆயிரம் கோடி நிதி வழங்குவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇருளில் மூழ்கிய வெள்ளை மாளிகை... நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கலவரங்களால் பதட்டம்...\nராயபுரம் மண்டலத்தில் 2,737 பேருக்கு கரோனா\n\"சென்னையில் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்\"- சென்னை மாநகராட்சி ஆணையாளர் பேட்டி\n'Made In India ' பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் - பிரதமர் மோடி விருப்பம்\nஒரு மாணவிக்காக தனியாக ஒரு படகை ஏற்பாடு செய்த கேரள அரசு...\nஇந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது\nஜிப்மர் மருத்துவர், அமைச்சரவை எழுத்தர், மதுக்கடை உரிமையாளர் உட்பட 13 பேருக்கு புதிதாக கரோனா\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/9703", "date_download": "2020-06-02T07:43:06Z", "digest": "sha1:VIFISIQN4C2MBOIZ4M7VCFKTAESI6ODD", "length": 10029, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "சர்ச்சையை ஏற்படுத்தும் லாஸ்லியா | Tamilan24.com", "raw_content": "\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஇந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nவடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. தற்போது, இரண்டு படங்களில் நடித்து வரும் லாஸ்லியா கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nசிலர், இது லாஸ்லியா இல்லை என்றும், சிலர் இது லாஸ்லியா என்று கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக “பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் அனைவருக்கும் சில தீப்பொறிகள் உள்ளன, அவை நம் வாழ்வில் தங்கியிருக்கின்றன, ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நம் உள் ஆத்மாக்களுடன் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம்”\nஇந்த உலகம் அச்சம் மற்றும் நிறைய எதிர்மறை மற்றும் நிறைய தீர்மானங்களங்கள் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கு மாறத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என கோபத்தை வெளிக்காட்டினார்.\nதற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இணையத்தில் லாஸ்லியாவின் புதிய வீடியோ என 5 நிமிட அந்தரங்க வீடியோவை வதந்தியாக பரப்பி வருகின்றனர். இதற்கு பல நெட்டிசன்களும் பல சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்..\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஇந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nவடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஇந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nவடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்\nகொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது அமெரிக்கா\nகளுத்துறையில் வெடிக்க வைக்கப்பட்ட வெளிநாட்டு கைக்குண்டு\nநண்பனின் காதலி அழகில் மயங்கிய காசி வழக்கில் அடுத்து அடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nஇன்று முதல் ஸ்ரீலங்கா முழுவதும் களத்தில் இறங்கும் விசேட அதிரடிப்படை\nஎன் ‘புள்ளைங்கள’ நானே கொன்னுட்டேனே… கண்முன்னே இறந்த ‘மகன்களை’ பார்த்து கதறியழுத தந்தை… நெஞ்சை ‘ரணமாக்கும்’ சோகம்\nஇந்தியாவை தாக்க சீனாவின் புதிய யுக்தி. ஓநாய் படை.\nவெளிநாடுகளில் சீற்றமடைந்துள்ள இலங்கையர்கள் : 16,300 பேருக்கு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_988.html", "date_download": "2020-06-02T07:07:03Z", "digest": "sha1:7SAXLZZ42CSHFC64VJC2MSBG7NTUJHRR", "length": 17223, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "மனித இனத்திற்கு நன்மையான கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் – ஜனாதிபதி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமனித இனத்திற்கு நன்மையான கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் – ஜனாதிபதி\nவிஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஅத்துடன், இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பாக திருப்தியடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கையின் தொழிநுட்ப புரட்சி “ஷில்பசேனா” கண்காட்சியின் நிறைவு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவிஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சமூகமயப்படுத்தும் நோக்கில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 18 ஆம் திகதி இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபுதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட 12 தலைப்புக்களின் கீழ் 4 நாட்களாக இடம்பெற்ற இக்கண்காட்சியில் பாடசாலை மாணவ, மாணவிகள் மற்றும் புதிய படைப்பாளிகளின் புதிய படைப்புகள் உள்ளடங்கிய உற்பத்தி கூடமொன்றும் பாடசாலை மாணவ, மாணவிகளின் அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், கல்வியமைச்சின் பங்களிப்பால் நடத்தப்படும் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத் துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில் இக்கண்காட்சி இடம்பெற்றது.\nமேலும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள், தொழில் முயற்சியாளர்களுக்கான வாய்ப்புகள், தொழிற்சந்தை, விற்பனைக்கான பல்வேறு பொருட்கள் ஆகியன அடங்கிய வர்த்தககூடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், நடமாடும் சேவைகள் போன்றவையும் இக்கண்காட்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nகண்காட்சியின் நிறைவு வைபவத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்த போதிலும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பாக திருப்தியடைய முடியவில்லை.\nநாட்டை முன்னேற்றுவதற்கு விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளை வலுவூட்டுவதுடன் அவற்றுக்குத் தேவையான வசதிகளை குறைவின்றியும் வழங்க வேண்டும்.\nமேலும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாடவிதானங்களை உருவாக்க வேண்டியது கல்வியியலாளர்களின் பொறுப்பாகும். இவ்வாறு வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வளித்து அபிமானமிக்க தொழிற்துறையினர்களாக நாட்டின் இளைஞர், யுவதிகளை மாற்றி இதனூடாக சர்வதேச தொழிற்சந்தையை வெற்றிகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவி���்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-06-02T08:26:06Z", "digest": "sha1:KGT3N7CSRRRAY66LQSJWE5AYXWRYGGSO", "length": 7117, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "மலச்சிக்கலை போக்கி கொழுப்பு, எடையை குறைக்கும் சோம்பு ! உணவுக்குப்பின் சாப்பிட்டால் ஒழிந்து போகும் உடல் உபாதைகள் ! - TopTamilNews", "raw_content": "\nHome மலச்சிக்கலை போக்கி கொழுப்பு, எடையை குறைக்கும் சோம்பு உணவுக்குப்பின் சாப்பிட்டால் ஒழிந்து போகும் உடல்...\nமலச்சிக்கலை போக்கி கொழுப்பு, எடையை குறைக்கும் சோம்பு உணவுக்குப்பின் சாப்பிட்டால் ஒழிந்து போகும் உடல் உபாதைகள் \nஉணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன் எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.\nஉணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன் எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.\nசோம்பு உணவின் சுவையைக் கூட்டுவதோடு, நல்ல மணத்தையும் கொடுக்கிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பதாக மருத்துவம் தெரிவிக்கிறது.\nபொதுவாக உணவு உண்டபின் சோம்பு சாப்பிடுவது வாய் புத்துணர்ச்சிக்காக என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சோம்பு உணவு உண்ட பின் வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, உணவுக்கு பின் உடலில் நடைபெறும் சில செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது.\nஉடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் திறனைக் கொண்ட சோம்புவால் அஜீரண கோளாறுகள் தடுக்கப்பட்டு, கொழுப்புக்களையும், எடையையும் கரைக்க உதவும். சோம்பு ���ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதோடு, இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கும். சோம்பு விதைகள் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது\nமேலும் இது வாயில் இருக்கும் எச்சில் சுரப்பியைத் தூண்டி, அதிகளவு எச்சிலை சுரக்க உதவும். சோம்பு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். சோம்பில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு நன்மையளிக்கும்.\nமேலும், உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய உதவுவதோடு மலச்சிக்கலை தடுத்து கழிவுகளை ஒன்று சேர்த்து வெளியேற்றும். இருப்பினும் சோம்பை அதிகமாக சாப்பிடக்கூடாது. சோம்பு உடலில் நீர்த்தேக்க பிரச்சனையை சரிசெய்ய உதவும். அதாவது சிறுநீர்ப்பெருக்கும் பண்புகள் உள்ளது. வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புச பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும். மதிய உணவிற்கு பின் சோம்பை சாப்பிடுவதால், வயிற்று அசௌகரியத்தால் ஏற்படும் குமட்டல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.\nPrevious articleமில்லியன் கணக்கில் அசத்தும் சுற்றுலா துறை இன்று உலக சுற்றுலா தினம்\nNext articleஅசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது ஒன்பிளஸ் 7டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13561/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2020-06-02T09:35:30Z", "digest": "sha1:WAVKB73SO4PFXGQDHGERES67MH3H5WPU", "length": 12655, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nSooriyan Gossip - நீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை பெரும்பாலானவர்கள், பச்சையாக உண்பார்கள். இந்த வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.\nஎமது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது, வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்துகின்றது. அத்துடன் நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவுகின்றது.\nவெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடற் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர், பச்சையாக வெங்காயத்தை உண்ணலாம். .\nதோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வெங்காயத்தை பச்சையாக உண்ணலாம். இதன் காரணமாக எமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.\nஅத்துடன் ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் துணையாக உள்ளது. எனவே தினமும் வெங்காயத்தை பச்சையாக உண்டு, பயன் பெறுங்கள்.\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nதயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இருவருக்கு கொரோனா #Coronavirus\nஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஊடக நிறுவனம்\nஉலக நாடுகளில் கொரோனா தொற்று நிலவரம் #Coronavirus #COVIDー19\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nஇரண்டாம் உலகப்போரில் தப்பிய முதலை உயிரிழந்தது\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\n7500 மைல் வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்.\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nகிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது\nபூமியில் விழுந்த ரஷ்ய ரொக்கெட்\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/thalaajith/", "date_download": "2020-06-02T08:16:42Z", "digest": "sha1:JKAP6VFFQIF5CP3525HAAFOM34WHFGIB", "length": 8150, "nlines": 92, "source_domain": "nammatamilcinema.in", "title": "thalaajith Archives - Namma Tamil Cinema", "raw_content": "\nslider / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nகொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு மாநில அரசு ஃபெஃப்சி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு கோடி இருபத்தைந்து லட்சத்தை வழங்கினார் அஜித் . அடுத்த நாள் முதலே விஜய் ஏதும் அறிவிப்பு செய்யாதது பற்றி கேலியாகவும் கேள்வியாகவும் பல விதமான விமர்சனங்கள் வந்தன . நிலைமையை சமன் செய்ய …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவியப்பூட்டும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’\nஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா வேணுகோபால் ‘இணைந்து’ வெளியிட … அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் …\nஎன்னை அறிந்தால் @ விமர்சனம்\nஅதேதான் கதைதான் . அமெரிக்காவில் இருந்து தேன்மொழி என்ற சென்னைப் பெண் (அனுஷ்க���) இந்தியாவுக்கு வருகிறாள் . விமானத்தில் அவளுக்கு சத்யதேவ் என்ற போலீஸ் அதிகாரி (அஜித் குமார்) அறிமுகமாகிறார் . பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தபடி இருவரும் பயணிக்க , …\n‘என்னை அறிந்தால்’, கதையை அறிந்தால்\nநாளைக்கு , எல்லோருக்கும் தெரியப் போகிற கதைதான் . என்றாலும் நமது வாசகக் கண்மணிகளுக்காக கொஞ்சம் முன்னாடியே … அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுகிறார்கள் சத்யதேவும் (அஜித்) தேன்மொழியும் (அனுஷ்கா). விமானம் கிளம்பும்வரை அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முன் பின் …\nபொங்கலுக்கு வருவதாக நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்ட என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளிவராமல் போனதற்கு ஆயிரம் காரணங்கள் அவிழ்த்து விடப்பட்டன. அஜித்துக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை . கவுதம் மேனனுக்கும் அஜித்துக்கும் லடாய். அஜித் மரணம் அடைவது போன்ற கிளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை…. …\nஅஜித் படத்துக்கு OUT சொன்ன பிவிபி சினிமாஸ்\nஅடுத்தவரின் உழைப்பை திருடி உருவாக்கிய அயோக்கியக் கதையாக இருந்தாலும் மெட்ராஸ் மூலம் மெல்லத் தலை தூக்கிய கார்த்தி….. மற்றும் பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுன் இருவரும் இணைந்து நடிக்க….. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரு படத்தை பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது …\nடிக்கட் விலை குறைக்கத் திட்டம் சொல்லும் திரையரங்க உரிமையாளர்கள்\nபொன்மகள் வந்தாள் @ விமர்சனம்\nஅமேசானில் பொன்மகள் வந்தாள் ரெடி \n2 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ முன்னோட்டம்\nஎதிர்பார்ப்பை ஏற்றி இருக்கும் பொன்மகள் வந்தாள்\n“பொன்மகள் வந்தாள்” வருகிறாள், மே 29-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் \n”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்\nஅஜித்தை விட 5 லட்சம் அதிகம் - விஜய்யின் கொரோனா நிதி\nஅசுர குரு @ விமர்சனம்\nகாலேஜ் குமார் @ விமர்சனம்\nவெல்வெட் நகரம் @ விமர்சனம்\nஇந்த நிலை மாறும் @ விமர்சனம்\nகன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9628", "date_download": "2020-06-02T07:45:35Z", "digest": "sha1:EH7MTVKSUZB2CM5OVHX2OOGPJTALNVXL", "length": 56785, "nlines": 144, "source_domain": "puthu.thinnai.com", "title": "விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\n1927 January 30 அக்ஷய வருஷம் மார்கழி 17 ஞாயிற்றுக்கிழமை\nஅறையில் மொத்தம் நாலு பேர் இருந்தார்கள்.\nநீள்சதுரமாக ஒரு மரமேஜை. நிறம் மங்கிய ஆனால் அழுக்கோ கறையோ இல்லாத நீலத் துணி விரித்து வைத்த அந்த மேஜை மேல் நாலைந்து பேர் வசதியாகச் சாப்பிடத் தகுந்த விதத்தில் ரொட்டித் துண்டுகள், ஆப்பிள் பழம், வார்த்து அடுக்கி வைத்த கல் தோசைகள், விழுதாக இஞ்சியும் கொத்தமல்லியும் சேர்த்து நைய்ய அரைத்த துவையல், ஆரஞ்சுப் பழச் சாறு, ஓரமாக கற்சட்டியில் நீர்க்கக் கரைத்து உப்பும், சன்னமாக அரிந்து போட்ட மிளகாயுமாக மோர்.\nதெரிசா மேஜைக்குத் தலைப் புறமாக உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் பற்றிப் பரவி சுவரில் குழித்த ஒரு பெரிய மாடத்தின் ஆழ அகலங்களுக்கு உள்ளே கனன்று எரியும் தீ. வெளியே எடின்பரோ நகரம் இன்னொரு முறை பனிக்கட்டி மழையில் உறைந்து போய் இயக்கம் நிலைத்திருந்தது. குளிரையும் மழையையும் பற்றி விசனப்படாத குடிகாரன் எவனோ தெருவில் விட்டு விட்டு அபசுவரமாகப் பாடிக் கொண்டு போன சத்தத்தையும் அந்த ராத்திரி தேய்த்து அழித்து விட்டது.\nமேஜைக்கு வலது புறத்தில் மூன்று பேர் இருந்தார்கள். அந்த நிமிடத்தில் கதவைத் திறந்து கொண்டு யாராவது உள்ளே வந்திருந்தால் கண்ணில் படாது போயிருப்பார்கள் அவர்கள். ஆனாலும் அங்கேதான் இருக்கிறார்கள். தெரிசா அவர்கள் பேசுகிறதை எல்லாம் கேட்க முடியும். அவளுக்கு மட்டும் தெரிகிறார்கள். அவள் மட்டும் கேட்கக் கூடிய சத்தத்தில் அவளோடு பேச, கேட்க வந்தவர்கள். ராத்திரி போஜனம் அவர்களுக்காகத்தான் காத்திருக்கிறது.\nவெளியே காற்று அதிகமாக இருக்கிறது. காற்றின் வேகத்தில் ஒரு கண்ணாடி ஜன்னல் திறந்து அறைக்குள்ளே குளிரை விசிறி அடிக்கிறது. வெளியே புகை மாதிரி நிறுத்தாமல் பனி விழுந்து கொண்டிருப்பது வாசல் விளக்கு வெளிச்சத்தில் தெரிகிறது. எதிர் சாரியில் கருப்புக் கல் கட்டிடங்கள் பனி பூசிக்கொண்டு சாரல்மழையின் ஈரத்தை முழுக்க உள்வாங்கிக் கொண்டு மௌனமாக நிற்கின்றன. இதுவும் கடந்து போகும் என்பதை அவை அறியும்.\nதெரிசா எழுந்து போய் ஜன்னலைச் சார்த்தி விட்டு வந்தாள். அவள் உடம்பு தளர்ந்து போயிருந்தது. மனமும் அதே படித்தான். பந்திரெண்டு வருடமாக வாதனைப் பட்டதில் நேர்ந்தது அது. பீட்டர் கடைசி மூச்சை வ���ட்ட ராத்திரிக்கு அடுத்த தினத்தில் தொடங்கியது அதெல்லாம். கடந்து போகப் போகிறாள். எதை எல்லாம், எப்போது என்று தான் தெரியவில்லை. கடந்த பின்னே எது என்பதும்.\nபந்திரெண்டு வருடமாக பீட்டர் ராத்திரியில் இதமான வியர்வை வாடையாக, பீஜம் விரைத்து ஆலிங்கனத்துக்கும் சம்போகத்துக்கும் தவிக்கிற ஆணாக, கட்டில் பக்கம் புகை ரூபமாக நின்று செல்ல வார்த்தை சொல்லி எழுப்பி, கண் விழிக்கும்போது காணாமால் போகிறவனாக கூடவே இருக்கிற பிரமை. அவனுடைய கல்லறையில் வருடாவருடம் பூ வைக்கும்போது பக்கத்துக் கல்லறைகள் தாமஸ் இளைப்பாறும் இடத்தை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று ஆக்கிரமித்ததை விலக்கச் செய்யும் பிரயத்தனங்கள். ஒரு மழைக்காலத்தில் கல்லறைக்கு மேலே வைத்த குரிசு விழுந்தபோது அதை நேராக்கி மீண்டும் வைக்க ராத்திரியிலேயே அங்கே ஓடிய அவசரம். எல்லாம் தெரிசாவுக்கு மட்டுமே சம்பவிக்கக் கூடியவை. அப்படித்தான் அவள் நினைத்தாள்.\nபந்திரெண்டு வருஷமாக அவள் இருக்க இடமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். பீட்டரைத் தொடர்ந்து அவன் அப்பா மக்கென்ஸியும் குடித்தே இறந்து போக, கென்சிங்டன் வீட்டை அடமானம் வைத்து வாங்கிய தொகைக்காக பீட்டரையோ அந்தக் குடிகார அப்பாவையோ நெருக்க முடியாத ஸ்காட்லாந்து பேங்குக்காரர்கள் தெரிசாவைத் துரத்தித் துரத்தி வழக்குப் போட்டு லண்டனில் கோர்ட் கோர்ட்டாகப் படியேற வைத்து அலைக்கழித்தார்கள். நேற்று வரைக்கும்.\nதெரிசா முன்னால் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்க்கிறாள். பஞ்ச கச்சமாகக் கட்டிக் கட்டி அலுத்துப்போய், சுருக்கங்கள் இன்னும் பதிந்திருக்க, பழைய வேட்டியை தட்டுச் சுற்றாக உடுத்தி தலையில் கட்டுக் குடுமியும், முகத்தில் நரை பாய்ந்த தாடி மீசையும், குழி விழுந்த கண்ணுமாக ஒருத்தன். கூடவே அவன் சகதர்மிணி நூல் புடவையிலும், துன்பத்தைத் தவிர வேறே ஏதும் தெரியாமல், கண்ணில் நீர் வற்றி, பயமான பார்வையோடு கூட. அவள் கட்டி இருக்கிற மடிசார் சேலை நைந்துதான் போயிருக்கிறது. அவள் பக்கத்தில் சிற்றாடையும், தலையில் நாரால் முடித்த நாலைந்து ஜவ்வந்திப் பூவுமாக ஒரு சின்னப் பெண். தெரிசாவின் சொந்த பந்தம் இவர்கள் எல்லோரும்.\nஅந்த கிறிஸ்துவச்சிக்கு இந்தப் பார்ப்பான் தம்பி முறை. பார்ப்பனத்தி தம்பி பெண்டாட்டி. கூட அவ��ை அத்தை என்று உரிமையோடு கூப்பிடும் குழந்தை.\nஏன் ஒருத்தரும் ஒண்ணுமே சாப்பிடலே\nமகாதேவய்யன் குரிச்சியைப் பின்னால் தள்ளிவிட்டு எழுந்து நின்றான். இரண்டு கையையும் நெஞ்சுக்கு நேரே கூப்பிக் கொண்டு கொல்லூர் அம்பலத்தில் மூகாம்பிகா தேவியைத் தொழுகிற பக்தன் போல் தெரிசாவைத் தொழுதான்.\nஅவன் குரல் தழதழத்தது. வாழ்க்கையில் எத்தனையோ சோகம் சுமந்தும் இன்னும் வாழ்க்கையும் சோகமும் பாக்கி இருக்கிறது என்று தெரிந்த புத்தியும், இவனும் இவன் குடும்பமும் இப்படிக் கண்ணுக்குத் தெரியாமல், காலத்தில் தொலைந்து போய், செத்தவர்களுக்கும் கீழாக சீரழிந்து சுற்றிக் கொண்டிருக்கும் அவலமும், இதையெல்லாம் புரிந்து கொண்டு இவர்களுக்கு ஒரே அடைக்கலமாக இத்தனை வருஷமாக இருக்கிற அவனுடைய பிரியமான தெரிசா சேச்சி மேல் வைத்த அன்பும் மரியாதையும், அவள் படும் வாதனைகள் தெரிந்து அதற்கான துக்கமும் எல்லாம் வெளிப்படுத்த முடியாமல் தழுதழுத்த குரல் அது.\nசாப்பாடு, தாகம் எல்லாம் மறந்து உடம்பில்லாத உயிரோடு மரத்துப் போய் நிக்கறது பழகிடுத்து சேச்சி. உங்க பிரியத்துக்கு முன்னாடி வேறே பேச்சு ஒண்ணும் எழ மாட்டேங்கறது. அது ஒண்ணே போதும். இந்தத் தீனியும் பானமும் எதிலும் மனசு ஒட்டலை. இதுகளைச் சாப்பிட்டு, குடிச்சு திரும்ப இதிலே ஈடுபாடு வந்து அலைய வேணாமில்லையா வந்தோம். பார்த்துட்டுப் போயிடறோம். சரியா\nமகாதேவய்யனின் பெண்டாட்டி பர்வதவர்த்தினி தெரிசாவைப் பார்த்து ஏக்கத்தோடு முகத்தை வைத்தபடி மன்றாடுகிற தொனியில் கேட்டாள். அந்தப் பெண்குழந்தை குஞ்ஞம்மிணி மட்டும் இரண்டு கையையும் மேசையில் ஊன்று முகத்தைத் தாங்கி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.\nஅச்சா, என்னம்மா பெரிய மனுஷியாட்டம உங்க பொண்ணு பேசறாளேன்னு கோபிச்சுக்க வேணாம். சாரதே அத்தை நீங்களும் தான். என் ஆத்தாமை. பேச முடியறதைக் கேட்க யாராவது வரமாட்டாளான்னு இத்தனை நாளா ஏங்கிண்டு இருக்கேன். இப்பவாவது நான் பேசலாமா\nஅந்தச் சின்னப் பெண் குச்சி குச்சியாக இருந்த கைகளை முன்னால் நீட்டி முறையிட்ட போது தெரசாவால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.\nகுஞ்ஞே. அதெல்லாம் அப்புறமா இன்னொரு திவசம்.\nபர்வதம் தப்பு செய்த பாவத்தோடு தெரிசாவைப் பார்த்தபடி, குஞ்ஞம்மிணியை ஆதரவாக அணைத்துக்கொண்டு அவள் கவனத்தை மாற்றப் ப��ர்க்க, குஞ்ஞம்மிணி குரிச்சியை தடார் என்று தள்ளி இழுத்துப் போட்டுக் கொண்டாள். அந்த சத்தத்தில் அறையே அதிர்ந்து அடங்கினதையும், மேஜையில் வைத்திருந்த ஆப்பிள் பழங்கம் உருண்டு போய் கீழே விழுந்து பின்னும் உருண்டு அறைக் கோடிக்குப் போனதையும் தெரிசா பார்த்தாள். ஏற்றி வைத்த மெழுகுதிரிகள் ஆடி அலைபாய்ந்து அந்தச் சின்னப் பெண்ணுக்கு ஆதரவாக சட்டென்று பிரகாசமாக ஒளிர்ந்தன ஒரு கணம்.\nநான் சின்னக் குழந்தை. காலத்திலே மாறித் தடம் பதிச்சு, காலத்துலே உறைஞ்சு போய் யாருக்கும் புலப்படாத இந்தக் குழந்தை உடம்போட, இந்தக் குஞ்சுப் பாவாடையோட, சட்டையோட, சேச்சி முன் எப்பவோ கொடுத்த மேல் வஸ்திரத்தோட., கையிலே குட்டி குட்டியா ரப்பர் வளையோட. அஞ்சு வயசே ஆன குஞ்ஞம்மிணியோடு அதெல்லாம் கூட சாஸ்வதமாகிடுத்து. ஏதோ ஒரு பெரிய சக்தி எல்லாத்தையும், எங்க எல்லோரையும் உறிஞ்சி எடுத்து உருவமில்லாம, சக்தியெல்லாம் இழந்து ஒண்ணும் இல்லாம, தூசு மாதிரி பறக்க விட்டுடுத்து. நான் என்ன பாவம் பண்ணினேன் அத்தை சொல்லுங்கோ. நான் என்ன பாவம் பண்ணினேன் சொல்லுங்கோ. நான் என்ன பாவம் பண்ணினேன் இவாளுக்குக் குழந்தையா பிறந்ததைத் தவிர\nகுஞ்ஞம்மிணி பெருங்குரலெடுத்து விம்ம ஆரம்பித்தாள்.\nஎல்லாப் பொண்களுக்கும் சுபாவமா விதிக்கப்பட்ட எதுவும் எனக்கும் விதிக்கப்பட ஏன் வாய்க்கலே இன்னிக்கு நான் இப்படி இல்லேன்னா, இப்போ எனக்கே முப்பத்தஞ்சாவது வயசு ஆகியிருக்கும். வத்தலோ தொத்தலோ, சமையல்காரனோ, சாமி கோவில்லே சப்பரத்துக்கு தீவட்டி பிடிக்கறவனோ எனக்கும் ஒரு ஆம்படையான் இருப்பான். தலைக்கு மேலே கூரையோடு ஒரு குச்சு, கல்யாணத்துக்குக் காத்துண்டு இருக்கற ஒரு பொண்ணு. அவளுக்கு வரன் தேடி அலைச்சல், கல்யாணச் செலவுக்கு சேர்த்து வைக்கறது. வீட்டை அடமானம் வைக்கறது. உதவி வாங்கறது எல்லாம் என்னைப் பெத்த இவா செஞ்சிருப்பா. பெரிய மனுஷத் தோரணையோட இருக்கப்பட்ட ஒருத்தரை விட்டு வைக்காம பின்னாலேயே போயிருப்பா, பிராமண கன்யகை கன்யாதானம் ஆக பெரிய மனசு பண்ணி உங்களாலே முடிஞ்ச அளவு பணமா, பண்டமா கொடுங்கோன்னு மன்னாடி சேவிக்கறதுக்காக அந்த மனை வாசல்களிலே கைகட்டி நின்னுண்டு இருப்போம். இல்லே, எங்களுக்குன்னு ஒரு தோசைக்கடை இருக்கும். நானும் அவரும், அவர் மூஞ்சி எப்படி இருக்கும்னு கூட அனுமானம் பண்ணி வச்சிருக்கேன். முன் வழுக்கையா தலை. அள்ளிச் செருகி அங்கங்கே நரைச்சுப் போன தலை. சதா வெத்திலை குதப்பி பல் எல்லாம் சிவப்பா குருதிபூஜையான பகவதி மாதிரி நிற்கறவர். முன்பல்லுலே ஒண்ணு நீண்டு இருக்கும்.\nஅவள் சொல்லச் சொல்ல முகம் கலைந்த ஒருத்தன் கூடத்தில் பிரம்மாண்டமாக எழும்பி நின்று கெக்களி கொட்டிச் சிரித்தான். வெத்திலை போட்டுக் கொண்டான்.\nஎனக்குன்னு குடும்பம், எனக்குன்னு குழந்தை குட்டி. ஒரு சின்னப் பிள்ளை. குஞ்ஞிக்கிருஷ்ணன்னு பேரு. அம்பலத்துலே போய் அவனுக்கு அட்சராப்யாசம். வேணாம். அம்பலத்துக்குப் போனா அந்தர்தியானமாயிடுவா மத்தவாளும்.\nஅவள் கலகலவென்று சிரித்தாள். தெரசா துக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் பிரவாகமாக வடிகிற கண்ணீர் நிற்கவில்லை.\nவேணாம். எதுவும் வேணாம். பசியும் தாகமும், மரத்துப்போன நாக்கும் வயிறும் கண்ணுலே தெரியாத சூட்சுமமான உடம்புமாக இந்த அலைச்சலும் எல்லாம் போதும். எனக்கு மடுத்து. என்னைக் கொன்னுடுங்கோ சேச்சி. ரொம்ப உபகாரமா இருக்கும். இருந்தும் இல்லாம் இருக்கறதுக்கு ஒரேயடியா இல்லாமே போயிடறேன். ஆவியா பிரேத ரூபமா அலையாம, என்னையும் கிறிஸ்தியானியா மாத்தி, குரிசை நெஞ்சிலே வச்சுப் பிளந்து என்னையும் கொன்னுடுங்கோ. பாபாத்மாகளை கடைத்தேத்த அப்படி ஒரு வழி இருக்காமே. கில்மோர் தெரு கன்யாஸ்திரி மாடத்து மதாம்மை ஒருத்தி, உங்க கூட்டுக்காரி தான் சொன்னா. என்னையும் அப்படி குரிசாலே அறைஞ்சு கொன்னுடுங்கோ. என் மேலே தயவு செய்யுங்கோ. இந்த உதவியை உபகாரத்தை மறக்கவே மாட்டேன்.\nகுஞ்ஞம்மிணி குலுங்கிக் குலுங்கி அழ, அவள் கூட பர்வதவர்த்தினியும் அழ ஆரம்பித்தாள். மகாதேவய்யன் கண்ணைத் துடைத்துக் கொண்டே, அரற்றினான்.\nசேச்சி, சேச்சி, இவாளை மன்னிச்சுடுங்கோ. என்னை மன்னிச்சுடுங்கோ. தெரியாம இங்கே வந்துட்டோம். இனிமே வரலே, மன்னிச்சுடுங்கோ. எல்லோரும் போறோம்.\nதெரிசா எழுந்தாள். குஞ்ஞம்மிணி பக்கமாகப் போய் நின்றாள். மேஜையில் கவிழ்ந்திருந்த அவள் தலையை ஆதரவாகத் தடவினாள். வெளியே நிலத்தில் பனி விழுந்து பதியும் குளிர்ச்சி எல்லாம் ஒரு வினாடி அவள் விரலில் அர்த்தமானது. குஞ்ஞம்மிணியின் முகத்தை வருட அவள் விரல்கள் நீண்டன. அந்தக் குழந்தையின் கண் இமைகளின் நனைவு விரல்களில் உஷ்ணமாக உறைத்தது. விம்மி அழுது அடங்கட்டும். அவளுடைய குரிசு. யார் ஏற்றி வைத்தார்களோ. அவள் தான் சுமந்தாக வேண்டும். தெரிசா சுமக்கிறதை விட வேறுபட்டது அது. ஆனால் என்ன, குரிசுகள் குரிசுகள் தான். அந்தந்தத் தோள்களில் தான் சுமக்கப்பட வேண்டியவை. மாற்ற முடியாது. எதையும்.\nமுதல்லே சாப்பிடு என் கண்ணே.\nஅவள் மூடி வைத்த பாத்திரத்தைத் திறந்து ஒரு தோசை எடுத்து விண்டு குஞ்ஞம்மிணிக்குத் தின்னக் கொடுத்தாள். அந்தக் குழந்தை மெல்ல அந்த விள்ளலை மெல்ல அவள் முகத்தில் சன்னமாக ஒரு சிரிப்பு ஒரு கணம் தட்டுப்பட்டது. தெரிசாவின் கைத் தண்டையில் முகம் புதைத்த அந்தக் குழந்தைக்கு முப்பத்தைந்து வயது என்பதை தெரிசாவால் நம்ப முடியவில்லை.\nகையில் மீதம் இருந்த தோசைத் துண்டுகளை பர்வத்தின் கையில் வைத்து மூடினாள். மூடிய விரல்களை அந்த ஸ்திரி இறுகப் பற்றிக் கொண்டாள். இன்னொரு முறை அந்த அறைக்குள் பனி பெய்கிற குளிர்ச்சி எட்டிப் பார்த்துப் போனது. குஞ்ஞம்மிணி தோளிலும் பர்வதம் கையிலுமாக தெரிசாவின் இரண்டு கைகளும் சிறைப்பட்டு குரிசில் அறைந்தது போல் அப்படியே எவ்வளவு நேரம் நின்றாள் என்று அவளுக்கே தெரியாது.\nஉருகிய மெழுகு உள்ளங்கையில் விழ அவள் உணர்வு நிலைக்கு வந்தாள்.\nஅவர்கள் சாப்பிடத் தொடங்கி இருந்தார்கள்.\nபாத்திரங்களிலும் தட்டுகளிலும், குவளைகளிலும் வைத்தது வைத்தபடி இருக்க, மூன்று பேர் அங்கே மௌனமாக எத்தனையோ காலத்துக்குப் பிறகு பசியாறிக் கொண்டிருந்தார்கள்.\nதெரிசா ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கடித்தாள். பசியே இல்லை. இன்றைக்கு எதுவுமே வேண்டாம். நாள் நீண்டு ராத்திரி கவிந்து இதுவும் முடியாமல் இன்னும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. காலம் கட்டுக்களைத் தளர்த்தி நிற்கிறது. எல்லோரும் எல்லாமும் வெளியில் இடைவிடாமல் பொழிகிற பனி போல் உறைந்துதான் போயிருக்கிறது. பனிப் பாளங்களுக்கு நடுவே அவள் இருட்டும் வெளிச்சமும் மாறிவர நின்று கொண்டே இருக்கிறாள்.\nநம்ம துக்கத்தைத்தானே சேச்சியோடு பங்கு வச்சுண்டிருக்கோம். அவ கஷ்டத்தைக் கேட்டோமோ.\nபர்வதம் மகாதேவனைப் பார்த்தபடி மெலிந்த குரலில் சொன்னாள்.\n எல்லோருக்குமே எல்லாமே தெரிஞ்சுதுதானே பர்வதம்\nமகாதேவன் பாதி தோசையோடு தட்டை தள்ளி வைத்து விட்டு குஞ்ஞம்மிணி குடிக்க ஒரு குவளை நீர் எடுத்துக் கொடுத்தபடி சொன்னான���.\nஇல்லேடா அனியா. என் துக்கம் எல்லாம் என்னோடதான். உன்னையும் இவங்களையும் அதையெல்லாம் சொல்லி இந்த ராத்திரி முழுக்க கஷ்டப்படுத்த வேண்டாம்னு இருக்கேன்.\nதெரிசா சோகமாக புன்சிரித்தாள். அவளுடைய வாழ்க்கை இனியும் நேர்கோட்டில் போகப் போவதில்லை. தாமஸ் துர்மரணம் சம்பவித்து அவளை விட்டுப் பிரிந்து போனதோடு அந்த ஜீவிதமும் கடந்து போனது.\nஆனால் இன்றைக்கு அவளுக்கு ஒரு விசேஷமான தினம்தான். தாமஸ் இருந்தால் சிவப்பு ஒயினும் வெள்ளை ஒயினும் போத்தல் போத்தலாக கழுத்து நீண்ட கோப்பைகளில் ஒழித்துக் குடித்துக் கொண்டாடி மகிழ்ந்திருப்பான்.\nகென்சிங்க்டன் வீட்டை அவள் பெயருக்கு மாற்ற கோர்ட் உத்தரவு வந்ததோடு, தாமஸின் அப்பன் ஸ்காட்லாந்த் பேங்கில் வாங்கிய கடன் தொகையை தாமஸும், அவன் இறந்த பிறகு தெரிசாவும் கட்டி வந்ததே கடனையும் நியாயமான வட்டியையும் சேர்த்த தொகைக்கு மேலே வந்து விட்டது என்றும் நீதி மன்றம் தீர்ப்புச் சொல்லிய காகிதம் லண்டனில் தபாலில் அரக்கு முத்திரையோடு போடப்பட்டு இன்றுதான் தெரசா கைகளில் கிடைத்தது.\nபேங்கு திரும்பக் கட்டிய தொகை போதாதென்று அடமானமாக வைத்த கென்சிங்டன் வீட்டையும் கைமாற்ற செய்து கொண்ட மனுவை கோர்ட்டார் தள்ளி அந்த வீட்டின் சகல பாத்தியதையும் தாமஸ் மெக்கன்ஸியின் விதவை, தெரிசா மெக்கன்ஸி அம்மைக்கே ஆனது என்று தீர்மானமாக அறிவித்து விட்டார்கள். மேலும் அதிகமாகச் செலுத்திய தொகை, அதை வசூலித்த வகையில் பேங்கு தெரிசாவுக்குச் செலுத்த வேண்டிய அபராத வட்டி இப்படி எண்ணாயிரத்து முன்னூத்துப் பத்து பவுண்டுகள் பேங்கு அடுத்த இரண்டு மாதத்தில் தெரிசாவுக்குத் தரவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவு சொன்னது.\nநாளை லண்டன் புறப்பட வேண்டும். வழக்கு வியாஜத்தில் சிக்கி இருந்ததால் அடிக்கடி திறந்து பராமரிக்க முடியாமல் போன வீட்டை சீராக்க வேண்டும். அங்கே மூலைக்கு மூலை, அறைகள் ஒன்று விடாமல், தரையில், கட்டிலில், வெளி முற்றத்தில், கழிவறையில், நெருப்பு மாடத்தில், மெழுகு சிந்தாமல் எரியும் விளக்குகளில் எல்லாம் தாமஸின் சுவாசம் அடர்த்தியாகப் படர்ந்திருக்கிறது. அது இன்னும் பலகாலம் அங்கேயே உலா வரட்டும். தெரிசா வீட்டை விருத்தியாக்கி அந்த நினைவுகளோடு கொஞ்ச நாள் அங்கேயே போக்கி விட்டு தேவ ஊழியத்துக்குத் திரும்ப எடின்���ரோ வருவாள்.\nசேச்சி, நாங்க தான் உன்னை உபத்திரவப் படுத்தி இத்தனை காலம் எங்க கஷ்டத்தை தீர்க்க முயற்சி செஞ்சிருக்கோம்.\nமகாதேவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, தெரசா கையைக் காட்டி நிறுத்தினாள்.\nஇந்தக் குழந்தையின் துக்கத்துக்கு முன்னாலே நான் செஞ்ச எல்லாமே துரும்பு கூட இல்லே. அதிலும் இத்தணூண்டு. மூணு மனுஷ ஜீவன், எனக்கு பாத்தியப்பட்டவங்க எல்லாரும், இப்படி இருந்தும் இல்லாம அலைஞ்சு திரிஞ்சுண்டு இருக்கறதை பார்க்கறதைத் தவிர வேறே என்ன செய்ய முடிஞ்சுது எனக்கு உயிரோட இல்லேன்னாலும் அம்பலத்துலே தந்திரி கிட்டே சொல்லி கடைத்தேத்தலாம். கிறிஸ்தியானியா கருதி இங்கே குடீரத்துலே தாமஸ் மாதிரி நித்திய விஸ்ரமத்தில் இருத்தலாம். உயிரோடு இருக்கப்பட்டவங்க ஆச்சே. அதுவும் இந்தக் குழந்தை. வாழ்க்கைன்னாலே என்னன்னு தெரியாம அதை பறிகொடுத்துட்டு அலைய வேண்டிப் போச்சே. யார் தீர்வு தருவா இதுக்கெல்லாம்\nதெரிசா தனக்குத்தானே பேசுகிறதும் அவர்களோடு பேசுகிறதும் ஒன்றானது,\nஎன்னிக்கு விக்ஞானம் வளர்ந்து மேன்மைப்பட்டு காலத்துலேயும் முன்னே பின்னே போக சாத்தியமாகறதோ, வெளிச்சம்போல், அதைவிட வேகமா மனுஷன் சூரிய மண்டலத்திலும் வேறே வெளியே பிரபஞ்சத்திலும் போக வர முடியறதோ, அன்னிக்கு நீங்க திரும்ப இந்த உலகத்துக்கு உங்க காலத்துக்கே உடம்போட திரும்ப வரலாம். அதுவரைக்கும் இந்தப் பிரதேசங்கள்லே இந்தக் காலத்திலே மட்டும் உலாவுங்கோ. காலத்துக்கு முன்னாடி இன்னும் இருபது, ஐம்பது வருஷம் தள்ளிப்போய் என்ன நடக்கிறதுன்னு பார்க்க வேண்டாம். துக்கம் தான் மிஞ்சும்.\nஆமா, சேச்சி. நடேசனோட நகர்ற படம் பார்க்கப் போய் ஏக கஷ்டமாப் போச்சு. ஓட்டல்லே ராத்திரி கூட்டிப் போய் ரவா உப்புமா கிண்டிப் போட வச்சான். பாவம். நல்ல மனுஷன். அவன் எனக்கு ரொம்பப் பிந்தினவன். ப்ராந்து பிடிச்ச மாதிரி அலஞ்சுண்டு இருந்திருப்பானாக்கும்.\nமகாதேவன் சொல்லச் சொல்ல தெரிசாவுக்கு அதில் ஒரு அட்சரமும் புரியவில்லை.\nநான் எடின்பரோவிலேயே தினசரி மூணு பேர் புசிக்கக் கூடிய தரத்தில் ரொட்டியும், பழமும், ஜலமும், பாலும் இந்த வீட்டு வளாகத்திலே தினம் வைச்சு எடுத்து மூணு அநாதைகளுக்குக் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க சாப்பிட்டது போக மீந்த எல்லாம் மிச்ச ருசியும் மணமும் எவ்வளவு இருந்தாலும் ப��வாயில்லே, இன்னும் மூணு வயறை நிறைக்க தினசரி போகும். வருடம் ரெண்டு தடவை உடுத்தத் துணிமணியும் அதேபடிக்குத்தான் கொடுக்க ஏற்பாடு. இந்த வீட்டையும் வாங்கி அதுக்கான செலவுக்கு வட்டியிலே இருந்து எடுத்துக்க பேங்கிலே பணமும் அடைச்சாச்சு. நான் போனாலும், காலாகாலத்துக்கு இதெல்லாம் தொடரும்.\nதெரிசா சிரித்தாள். அவளால் முடிந்தது. மதமும் ஆச்சாரமும், நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும், தர்க்கமும், தத்துவமும், பிரியமும், பாசமுமாக மனசாற உண்டாக்கிய ஏற்பாடுகள் அவையெல்லாம். இதற்காக அவளை நல்ல கிறிஸ்தியானியில்லை என்று விதித்து நரகம் போகச் சொன்னாலோ, சநாதன தர்மத்தை சீர்குலைக்க வந்த கோடாரிக் காம்பு என்று புராணம் சொல்லும் சிக்ஷைகளுக்கு உட்படுத்தினாலோ அவளுக்கு சுண்டுவிரல் நகம் போனது போல். அற்ப விஷயம் அதெல்லாம்.\nசேச்சி, எங்க அம்மா, அதான் உங்க விசாலம் பெரியம்மா. அவளைக் கடைத்தேத்த வழி ஒண்ணும் பிறக்காதா\nமகாதேவன் கேட்டான். அவன் மடியில் படுத்து குஞ்ஞம்மிணி நித்திரை போயிருந்தாள். அஞ்சு வயசுக் குழந்தைதான் அவள், எப்போதும். தெரிசாவுக்குத் தெரியும்.\nநான் அந்த மகாலிங்க அய்யன் கிட்டே கழுக்குன்றத்திலே அம்மாவோட அஸ்திக் கலசததைக் கொடுத்தேன். இப்ப அது எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கு. அந்த பிராமணன்னா, கேட்டேளா, சமுத்திரம் தாண்டி வந்து, சேச்சி வீட்டுக்காரரை எவனோ ஒரு சுப்பன் கொன்னு களைய ஒத்தாசை பண்ணிட்டு லண்டன்லே கம்பி எண்ணப் போய்ட்டா. பிரம்மஹத்தி. அப்பப்ப அவனையும் பார்த்துக் கேட்பேன். பேந்தப் பேந்த முழிச்சுண்டு லோகத்துலே இருக்கப்பட்டவாளுக்கு எல்லாம் வெகு மும்முரமா லிகிதம் எழுதிண்டு இருக்கற பேர்வழி. எழுதினபடிக்கே அவன் ஆயுசு முடிஞ்சுடப் போறது ஒருநாள் நீங்க வேணும்னா பாருங்கோ. தாமஸ் அத்திம்பேரைக் கொன்னதுக்கு உடன் போனானே, அதுக்கு அவன் இந்தப் பிறப்பு முடிஞ்சும் சித்தரவதைப்படப் போறான். அதான் நடக்கப் போறதாக்கும்.\nமகாதேவன் ஆத்திரமாகச் சொன்னபோது மறுபடி ஜன்னல் கதவுகள் காற்றில் தடார் தடார் என்று அதிர, கதவுகள் விரியத் திறந்து பெருஞ் சத்தத்தோடு திரும்ப அடைத்துக் கொண்டன.\nஅனியா, அந்த பிராமணன் தாமஸை வதிக்கலே. அதுக்கு சகாயம் ஏதும் மனசறிஞ்சு செய்யலை. சந்தர்ப்ப சூழ்நிலையாலே அவன் பேர்லே பழி விழுந்துடுத்து. முடிஞ்சா லண்���ன் போனதும் அவனை ஜெயில்லே போய்ப் பார்த்து.\nமேஜை விரிப்பில் ஊறும் எறும்புகளைக் குனிந்து பார்த்துக் கொண்டே சொன்ன தெரிசா நிமிர்ந்தபோது அந்த அறை வேறு யாருமில்லாமல் காலியாக இருந்தது.\nவெளியே பனி நிற்காமல் பொழிந்தபடி அந்த இரவு ஊற, தெரிசா மெல்ல மாடிப்படி ஏறினாள். விடிய எத்தனை நாழிகை இருக்கோ அவளுடைய ஜன்னலில் வந்து கடல்நாரை சொல்லும். அவளுக்குத் தெரியும். அதுவரை கொஞ்சம் தூங்கலாம்.\nகடல்நாரையின் சத்தம் காதில் சூழ, கடலும், அம்பலத்தில் சீவேலிக்கு வாசிக்கும் செண்டை மேளமும், சர்ச் இசைக்குழு மேல் ஸ்தாயியில் பாடுவதும் சேர்ந்து ஒலிக்க அவள் நித்திரை போனபோது தாமஸ் பக்கத்தில் வந்து உபத்திரவப் படுத்தாமல் படுத்துக் கொண்டான்.\nதெரிசா, என் கண்ணே. அவன் அவளை மெல்ல இதழ்களில் முத்தினான்.\nSeries Navigation மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்க��ை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nPrevious Topic: மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nNext Topic: பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nOne Comment for “விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று”\nஇந்த அத்தியாயத்தில் ‘தாமஸ்’ என்று வருகிற இடத்தில் எல்லாம் ‘பீட்டர்’ என்று படித்துக் கொள்ளக் கோருகிறேன். பெயர்க் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/bandula_30.html", "date_download": "2020-06-02T08:00:15Z", "digest": "sha1:KLA3E6X7TQXM5LKEMOJAWICIBOZE63VU", "length": 10159, "nlines": 86, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும்", "raw_content": "\nஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும்\nபுதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும் வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் வரை தற்போது முன் வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் மேலதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திலங்க சுமதிபால நேற்று (29) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.\nஇந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தண இதனை கூறியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நி���ுவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விசேட செய்தி\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் ஊரடங...\nகட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டார...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் - ஆதாரங்கள் இணைப்பு\n- Anzir இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்த...\nஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி\nநுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி ...\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிருபம்\nபாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்த பின்னர் பின்பற்றவேண்டிய வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது ...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - விசேட அறிவித்தல்\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரி...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5841,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13027,கட்டுரைகள்,1464,கவிதைகள்,69,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,78,விசேட செய்திகள்,3620,விளையாட்டு,769,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2679,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,36,\nVanni Express News: அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும்\nஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/7428/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-02T08:34:32Z", "digest": "sha1:ITRCS7PPU5S3RP4ZLK4CQCXV44PZCEXH", "length": 5664, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பாலக்கீரை சாதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரிசியை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும். பாலக் கீரையை நன்றாக கழுவி, விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் உருளைக் கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். பிறகு அதனுடன் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்துள்ள கீரை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அடுப்பை விட்டு இறக்கி வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால், எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.\n× RELATED இனிப்பு அவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/09/14", "date_download": "2020-06-02T07:17:48Z", "digest": "sha1:NPW5WPP53CPIL7OQW6W26FSAJYOKMWMD", "length": 4861, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020\nபுது���்சேரி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.\nபுதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்த் 2007-08 ஆண்டுகளில் புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக 3.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து ஆனந்த், அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.\nஇதுதொடர்பான வழக்கில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய புதுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அசோக் மற்றும் அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் குற்றவாளி எனத் தெரிவித்தது. மேலும் தந்தை, மகன் இருவருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.\nதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகம் நேற்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள உத்தரவில், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை பெற்றதால் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் தீர்ப்பு வழங்கப்பட்ட கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளி, 9 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-02T09:31:42Z", "digest": "sha1:NOOOOPXYKWZXS6OIVRHWDMQL2YNM3NX7", "length": 17539, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிக வருமானம் பெறும் இந்தியர்களின் வரிசைப் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அதிக வருமானம் பெறும் இந்தியர்களின் வரிசைப் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது தற்போதைய இந்திய பில்லியனர்கள் பற்றிய ஃபோர்ப்ஸ் பட்டியல். இது ஒவ்வொரு ஆண்டும் செல்வம் மற்றும் சொத்துக்களின் கணக்கிட்டு அறிவிக்கப்படுகிறது. இதனை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அக்டோபர் 27, 2011 அன்று அறிவித்தது.[1]\nஇந்தியாவில் தற்போது 57 டாலர் பில்லியனர்கள் (தனிநபர்களின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேல் கொண்டவர்கள்) உள்ளனர். இது உலகளவில் ஆறு கண்டங்களிலும் உள்ள 1210 பில்லியனர்களில் 4.5 சதவீதமாகும்.\n2011 இந்திய பில்லியனர்களின் பட்டியல்[தொகு]\nமொத்த மதிப்பு (அமெரிக்க டாலர்)\n6 1 ரவி அகர்வால் 31.10 61 சூரத் எம் ஏ சி சி கணினி\n9 2 முகேசு அம்பானி 27.00 54 மும்பை ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் வாயு\n36 3 அசிம் பிரேம்ஜி 16.80 65 பெங்களூரு விப்ரோ பல்வேறுபட்டது ஆனால் முக்கியமாக நிரலாக்கம் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம்\n42 4 சசி ருயா & ரவி ருயா 15.80 67 மும்பை எஸ்ஸார் குழுமம் பல்வேறுபட்ட தொழில்\n56 5 சாவித்ரி ஜிந்தால் மற்றும் குடும்பத்தினர் 13.20 61 ஹிசார் ஜிந்தால் ஸ்டீல் எஃகு\n81 6 கவுதம் அதானி 10 49 அகமதாபாத் அதானி குழுமம் உள்கட்டமைப்பு, பண்ட வர்த்தகம்\n97 7 குமார் மங்கலம் பிர்லா 9.2 44 மும்பை ஆதித்யா பிர்லா குழுமம் பண்ட வர்த்தகம்\n103 8 அனில் அம்பானி 8.80 52 மும்பை அனில் திருபாய் அம்பானி குழுமம் பல்வேறுபட்ட தொழில்\n110 9 சுனில் மித்தல் மற்றும் குடும்பத்தினர் 8.30 54 தில்லி ஏர்டெல் தொலைத்தொடர்பு\n130 10 அதி கோத்ரேஜ் மற்றும் குடும்பத்தினர் 7.30 69 மும்பை கோத்ரேஜ் இன்டஸ்டிரீஸ் லிட் பல்வேறுபட்ட தொழில்\n130 11 குசால் பால் சிங் 7.30 79 தில்லி டிஎல்எஃப் யுனிவர்சல் அசையாச் சொத்து, அசையாச் சொத்து\n154 12 அனில் அகர்வால் 6.40 57 இலண்டன் வேதாந்தா ரிசோர்செசு சுரங்கத் தொழில் & உலோகம்\n159 13 திலிப் சங்வி 6.10 55 மும்பை சன் மருந்து மருந்து\n182 14 சிவ நாடார் 5.60 65 தில்லி எச்சிஎல் எண்டர்பிரைசஸ் நுகர்வோர் மின்சாதனங்கள், வணிகச் செயலாக்க அயலாக்கம்\n265 15 சிவீந்தர் மற்றும் மால்வீந்தர் சிங் 4.10 38 தில்லி ரான்பாக்சி மருந்து\n310 16 கல��நிதி மாறன் 3.50 45 சென்னை சன் குழுமம் ஊடகம்\n347 17 உதய் கோடக் 3.20 52 மும்பை கோடக் மகிந்தரா வங்கி நிதியியல்\n376 18 மிக்கி ஜகத்தியானி 3.00 59 துபை லேண்ட்மார்க் சில்லறை வர்த்தகம் (துபை-மையமாக) சில்லறை வியாபாரம்\n393 19 சுபாஷ் சந்திரா மற்றும் குடும்பத்தினர் 2.90 60 மும்பை ஜீ நெட்வொர்க் மகிழ்கலை\n440 20 பங்கஜ் படேல் 2.60 58 அகமதாபாத் காடிலா எல்த்கேர் மருந்து\n440 21 இந்து ஜைன் 2.60 74 தில்லி பென்னெட், கோல்மன் & கம்பெனி லிமிடெட். ஊடகம்\n440 22 கி.ம. ராவ் 2.60 60 பெங்களூரு ஜிஎம்ஆர் குழுமம் உள்கட்டமைப்பு\n512 23 சைரஸ் பொன்னேவாலே 2.30 70 புனே சீரம் நிலையம்,இந்தியா மருந்து, உயிரித் தொழில்நுட்பம்\n540 24 ராஜன் ரஹேஜா மற்றும் குடும்பத்தினர் 2.20 57 மும்பை ராஜன் ரஹேஜா குழுமம் பல்வேறுபட்ட தொழில்\n564 25 தேஷ் பந்த குப்தா 2.10 73 மும்பை லுபின் லிமிடெட். மருந்து\n595 26 நா. ரா. நாராயண மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் 2.00 64 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம்\n595 27 கௌதம் தபர் 2.00 50 தில்லி அவந்தா குழுமம் ஆற்றல், உணவு பரிமாற்றம், BPO, உள்கட்டமைப்பு\n595 28 சுதிர் & சமீர் மேத்தா 2.00 57 அகமதாபாத் டோர்றன்ட் குழுமம் சக்தி, மருந்து\n595 29 அலோக்கே லோஹியா 2.00 52 பாங்காக் இண்டோராமா வெண்டர்ஸ் வேதியியல்\n651 30 வேணுகோபால் தூத் 1.90 59 மும்பை வீடியோகான் நுகர்வோர் பொருள், தொடர்பாடல், தொலைக்காட்சி ஒளிபரப்பு, எண்ணெய், மற்றும் வாயு, மின்சக்தி\n651 31 சந்துரு ரஹேஜா 1.90 70 மும்பை ஷாப்பர் 'ஸ் ஸ்டாப், கிராஸ்வோர்ட் அசையாச் சொத்து\n692 32 நந்தன் நீல்கனி மற்றும் குடும்பத்தினர் 1.80 56 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம் மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம்\n736 33 அஜய் கல்சி 1.70 48 லண்டன் இன்டசு கேஸ் எண்ணெய்\n782 34 ராகுல் பஜாஜ் 1.60 73 புனே பஜாஜ் மோட்டார்\n782 35 சேனாபதி கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் 1.60 56 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம்\n833 36 ப்ரிஜிமோகன் லால் முஞ்சால் 1.50 87 தில்லி ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் ஊர்தித் தொழில்துறை\n833 37 கல்லாம் அஞ்சி ரெட்டி 1.50 69 ஐதராபாத் டாக்டர் ரெட்டி ஆய்வகம் மருந்து\n879 38 விஜய் மல்லையா 1.40 55 பெங்களூரு யுனைடெட் ப்ருவேரீஸ் குழுமம் மதுபானம் மற்றும் விமான சேவை\n879 39 அஜய் பிரமல் 1.40 55 மும்பை பிரமல் ஹெல்த்கேர் மருந்து\n938 40 பாபா கல்யாணி 1.30 62 புனே பாரத் போர்கே உலோகம்\n938 41 ஆர். பி. கோயங்கா 1.30 81 கொல்கத்தா ஆர்பிஜி குழுமம் மின்னாற்றல் துறை\n993 42 ராகேஷ் ஜ��்ஜூன்வாலா 1.20 51 மும்பை மகிந்திரா அண்டு மகிந்திரா பல்வேறுபட்ட தொழில்\n993 43 கே. தினேஷ் மற்றும் குடும்பத்தினர் 1.20 57 பெங்களூரு இன்ஃபோசிஸ் (இணை-நிறுவனர்) தொடர்பாடல்\n993 44 ராகேஷ் ஜன்ஜூன்வாலா 1.20 50 மும்பை ரேர் என்டர்ப்ரைஸ் முதலீடு\n993 45 பிரிஜ் பூஷன் சிங்கல் 1.20 74 தில்லி மகிந்திரா அண்டு மகிந்திரா முதலீடு\n1057 46 யூசுப் அமீது மற்றும் குடும்பத்தினர் 1.10 74 மும்பை சிப்லா மருந்து\n1057 47 எஸ்.டி. சிபுலால் 1.10 56 பெங்களூரு இன்ஃபோசிஸ் நிரலாக்கம்\n1057 48 பூபேந்திர குமார் மோடி 1.10 62 சிங்கப்பூர் ஸ்பைஸ் குளோபல் குழுமம் சில்லறை வியாபாரம், உள்கட்டமைப்பு மற்றும் நிதிச் சேவைகள்\n1057 49 மங்கள் பிரபாத் லோதா 1.10 55 மும்பை லோதா குழுமம் அசையாச் சொத்து\n1140 50 ரமேஷ் சந்திரா 1.00 72 தில்லி யுனிடெக் அசையாச் சொத்து\n1140 51 கபில் & ராகுல் பாட்டியா 1.00 68 புனே தெர்மக்ஸ் ஆற்றல் மற்றும் சுற்றுச்சுழல் இயந்தரவியல் தீர்வுகள்\n1140 52 அஷ்வின் தானி 1.00 68 மும்பை ஆசியன் பெயின்ட்ஸ் (துணைத் தலைவர்) டெக்கரேடிவ் பெயின்ட்ஸ்\n1140 53 ஹரிண்டர்பால் சிங் பங்கா 1.4 60 ஃகொங்கொங் பண்ட வர்த்தகம்\n1140 54 மொபாட்ராஜ் பி. முனாட் 1.40 66 மும்பை கல்பாத்ரு குழுமம் உள்கட்டமைப்பு, மின்சாரம்\n1160 55 முருகப்பா குடும்பம் 1.2 60 ஃகொங்கொங் பண்ட வர்த்தகம்\n1180 56 பிரிஜ் பூஷன் சிங்கல் 1.1 74 புது தில்லி பண்ட வர்த்தகம்\n1210 57 ராஜேசு மேத்தா 1.0 47 பெங்களூரு பண்ட வர்த்தகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/tough-time-ahead-for-chennaiyin-fc-009759.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-02T08:11:37Z", "digest": "sha1:YWRQQQ3NWDXDS3D3FV63YEVI625QUJLT", "length": 22383, "nlines": 377, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சாதனையை மச்சான்கள் நிறுத்துவார்களா? | tough time ahead for chennaiyin fc - myKhel Tamil", "raw_content": "\nAVL VS SHU - வரவிருக்கும்\n» கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சாதனையை மச்சான்கள் நிறுத்துவார்களா\nகேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சாதனையை மச்சான்கள் நிறுத்துவார்களா\nகொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வாழ்வா, சாவா என்ற நிலையில், இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்���ப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் சாதனையை சென்னையின் எப்சி தடுத்து நிறுத்தி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் நான்காவது சீசன் அரை இறுதியை நெருங்கியுள்ளது. அறிமுக அணியான பெங்களூரு எப்சி அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.\nமீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி 3-2 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வென்று, 23 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.\nஇன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சியும், 5வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன.\nடிராவில் முடிந்த முதல் ஆட்டம்\nஇரு அணிகளுக்குமே இந்த போட்டி வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. இதற்கு முன் இரு அணிகளும் லீக் போட்டியில் சந்தித்தபோது 1-1 என டிராவில் முடிந்தது. ஆனால், இந்தப் போட்டியில் அது செல்லுபடியாகாது.\nகேரளா பிளாஸ்டரஸ் அணி, 16 போட்டிகளில், 6ல் வெற்றி, 6ல் டிரா, 4ல் தோல்வி கண்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளைத் தவிர, மற்ற 14 போட்டிகளிலும் கோல் அடித்துள்ள, தொடர்ந்து, 14 போட்டிகளில் கோல் அடித்த அணி என்ற சாதனையை வைத்துள்ளது.\nஅதனால், இன்று நடக்கும் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை கோலடிக்க விடாமல் தடுத்து, அதன் சாதனையை முறியடிப்பதுடன், வெற்றியைப் பெற வேண்டிய நிலையில் சென்னையின் எப்சி உள்ளது.\nதற்போதைய நிலையில், 28 புள்ளிகளுடன் சென்னையின் எப்சி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ், 24 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அரை இறுதிக்கான வாய்ப்பை சென்னையின் எப்சி தக்க வைக்க முடியும். அதே நேரத்தில், வென்றால்தான் அரை இறுதி வாய்ப்பு கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு உள்ளது.\nகொச்சினில் நடக்கும் இன்றைய போட்டி, கேரளா பிளாஸ்டரஸ் அணிக்கு மிகவும் முக்கியம் என்பதுடன், தொடர்ந்து, 14 போட்டிகளில் கோல் அடித்த சாதனையை நீட்டிக்கு அவர்கள் விரும்புவார்கள். இந்த சவாலை சென்னையின் எப்சி சூப்பர் மச்சான்ஸ்கள் எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nகோலி போட்ட ஒரே ஒரு புகைப்படம்.. சர்ச்சை மேல் சர்ச்சை.. கிண்டலோ கிண்டல்.. பின்னணி என்ன\nஅடடே… இங்கிலாந்து ஆர்சினல் கால்பந்து அணியின் உயர் பதவியில் இந்தியர் ஒருவர் நியமனம்\nபிரீமியர் லீக் போட்டி... வெற்றியுடன் துவக்கியது மான்செஸ்டர் யுனைடெட்\nமீண்டும் ஐரோப்பாவின் ஆதிக்கம்.... அரை இறுதியில் நான்கு ஐரோப்பிய நாடுகள்\nபிரேசிலும் அவுட்.... 6வது முன்னாள் சாம்பியன் வெளியேற்றம்.... உலகக் கோப்பையில் தொடரும் அதிர்ச்சிகள்\n2014 உலகக் கோப்பை காலிறுதியில் விளையாடிய அணிகள்..... 3 மட்டுமே இந்த உலகக் கோப்பையில் விளையாடுகின்றன\nஆசிய போட்டிக்கு கால்பந்து அணி நோ.... இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு.... அதற்கான காரணம்தான் சூப்பர்\nஉலகக் கோப்பையில் ஐரோப்பாதான் கில்லி... நாக் அவுட்டில் 10 அணிகள்... கோப்பையை வெல்வது யார்\nஓய்வு பெறும் வயதா 23... தாயைக் காக்கும் தனயன்.. நெகிழ வைக்கும் ஈரானின் மெஸ்ஸி\nஅடக் கடவுளே.... இப்படியெல்லாமா சோதனை வரும்.... புலம்பும் செனகல் வீரர்கள்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற சில நாட்களில்.... ரியல் மாட்ரிட் கோச் ஜிதானே திடீர் விலகல்\nபிபா உலகக் கோப்பை... 211 நாடுகளில் 8 நாடுகள் மட்டுமே சாம்பியன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n13 min ago தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...\n1 hr ago அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதோ இருக்குங்க... அணியை தோள்ல தாங்கிட்டு இருக்காங்க\n2 hrs ago ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\n16 hrs ago யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nAutomobiles மலிவான ஹீரோ பைக்... எச்எஃப் டீலக்ஸ் கிக்-ஸ்டார்ட் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம்...\nMovies பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்க்கான கதையில் நடிக்கும் சூர்யா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews தைல மரக்காட்டில் பிணம்.. 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை.. நடந்தது என்ன.. கந்தர்வகோட்டை பயங்கரம்\nTechnology தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nEducation ஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nகிரிக்கெட்டிலும் இனவெறி உண்டு: கிறிஸ் கெய்ல் வேதனை\nதோனியை ஏன் ஏலத்தில் நாங்க எடுக்கல தெரியுமா\nதினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/jiiva-144-act", "date_download": "2020-06-02T08:00:56Z", "digest": "sha1:2NACAEI3GX7A7HYRMNNYHOX7PRMIPOWU", "length": 9418, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஊரடங்கை மதிக்காத மக்கள்..! கடுப்பில் பெயரை மாற்றிய ஜீவா | jiiva on 144 act | nakkheeran", "raw_content": "\n கடுப்பில் பெயரை மாற்றிய ஜீவா\nகோரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஏழு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு மற்றும் பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி மக்கள் நடமாட்டம் அவ்வப்போது இருந்துகொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை மதிக்காதவர்களுக்காக நடிகர் ஜீவா ட்விட்டரில் இருக்கும் தன் பெயரை பாட்ஷா படத்தில் வரும் வரும் ரஜினியின் வசனமான 'உள்ளே போ' என்று மாற்றியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட்வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\nநடிகை மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கரோனா\n“இது ஒரு வாழ்நாள் அனுபவம்...”- ரசிகர்களின் கேள்விகளுக்கு மகேஷ் பாபு பதில்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n''திரைத்துறைக்கு இதனால் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' - ஆர்.கே.செல்வமணி வருத்தம்\n‘காட்மேன்’ தொடரின் இயக்குனர் ஆஜராக சம்மன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n''சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்'' - ஹன்சிகா, ரகுல் ட��வீட்\nஇவுங்க வேற மாதிரி...- மணிரத்னமும் காதலும்\n'' - தேங்க்ஸ் சொன்ன பார்த்திபன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Saky+ua.php?from=in", "date_download": "2020-06-02T08:52:05Z", "digest": "sha1:C5Y3TYDAEFXKFL3V3RIX5N66OP6X52LN", "length": 4307, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Saky", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Saky\nமுன்னொட்டு 6563 என்பது Sakyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Saky என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Saky உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 6563 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Saky உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 6563-க்கு மாற்றாக, நீங்கள் 00380 6563-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/JVP.html", "date_download": "2020-06-02T07:35:14Z", "digest": "sha1:RYVIM537U5QY3L6KK6YOJPYRKQKDOLFD", "length": 8180, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பணத்திற்காக எதையும் செய்யும் முஸ்லீம்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பணத்திற்காக எதையும் செய்யும் முஸ்லீம்கள்\nபணத்திற்காக எதையும் செய்யும் முஸ்லீம்கள்\nடாம்போ June 23, 2019 இலங்கை\nமுஸ்லிம் அமைச்சர் தாமாக பதவி வில­கி­ய­மையும், மீண்டும் பதவி ஏற்றுக்கொண்­ட­மையும் பணத்­திற்­கா­கவே என்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்­பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,\nஐ.தே.க, சு.க மற்றும் பொது­ஜன முன்­னணி என்று வெவ்­வேறு கட்­சி­க­ளாக இருந்­தாலும் இவர்கள் அனை­வரும் ஊழல் மோசடி செய்­வதில் ஒரே அணி­யா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.\nஇதன் மூலம் இர­க­சிய ஒப்­பந்­தங்கள் மூலம் நாட்டை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பதே இவர்கள் அனை­வ­ரி­னதும் நோக்­க­மாகும்.\nஇவை மாத்­தி­ர­மின்றி, இன­வாத அர­சி­ய­லிலும் ஈடு­ப­டு­கின்­றனர். சிலர் பணத்­திற்­காக அர­சியல் செய்­கின்­றனர். அமைச்சு பத­விகள் கூட பணத்­திற்­கா­கவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இன்று தானாக பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காக என்பதே உண்மையாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்றர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்���ின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-06-02T09:18:26Z", "digest": "sha1:6YX75IQYRWRVEKFGRP4EW7XX5CQPOQ6D", "length": 14293, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "இண்டிகோ பங்குதாரர்கள் கருத்து வேற்றுமை : சட்ட நிபுணர்கள் நியமனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇண்டிகோ பங்குதாரர்கள் கருத்து வேற்றுமை : சட்ட நிபுணர்கள் நியமனம்\nஇண்டிகோ விமான நிறுவன இரு பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\nபிரபல இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் காங்குவால் ஆகிய இருவரும் சேர்த்து தொடங்கினர். கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான சேவை நிறுவனம் குறைந்த கட்டணம் வசூலித்ததால் நன்கு வளர்ச்சி அடைந்தது. இதில் ராகுல் பாட்டியாவுக்கு 38% பங்கும் ராகேஷ் காங்குவாலுக்கு 37% பங்கும் உள்ளன.\nராகேஷ் காங்குவால் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் விமான சேவை நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். அவர் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கி அதன் பிறகு யுஎஸ் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக பணி புரிந்தவர் ஆவார். தற்போது இந்நிறுவனம் விமான சேவையில் முதல் இடத்தில் உள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் தலைவர் அதித்யா கோஷ் பதவி விலகினார். அதன் பிறகு இந்நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் சஞ்சய் குமார் ராஜினாமா செய்தார். இதை ஒட்டி ரோனோஜாய் தத்தா நிறுவன தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் காங்குவால் உடன் யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர் ஆவார்.\nராகுல் பாட்டியா இந்த நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இண்டிகோ நிறுவனத்தை தனது கைக்குள் எடுத்து வர காங்குவால் இந்த நியமனம் செய்துள்ளதாகவும் எண்ணியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பாட்டியா தனது சார்பில் ஜேஎஸ்ஏ சட்டநிறுவனத்தையும் காங்குவால் தரப்பில் கைத்தான் அண்ட் கோ சட்ட நிறுவனத்தையும் நியமித்துள்ளனர்.\nஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட நிலையில் இண்டிகோ விமான நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது, இது மற்ற விமான சேவை நிறுவனங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n40% தொழிலதிபர்களுக்கு ஜி எஸ் டி இல்லை… இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (13.10.2017) நிரவ் மோடி மோசடி எதிரொலி : ஆபரண வர்த்தகம் சரிவடையலாம்\nPrevious போஃபர்ஸ் வழக்கு: மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவை வாபஸ் பெறும் சிபிஐ\nNext வங்க அறிஞருக்கு ���ிரம்மாண்டமான சிலை : மோடி அறிவிப்பு\nஏழுமலையான தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி…\nதிருப்பதி: கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள்…\nமுடி வெட்டனுமா, அழகு நிலையம் போகனுமா…. ஆதாரையும் எடுத்துட்டுப்போங்க…\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில்,…\nசென்னையில் கொரோனா தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…\nசென்னை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்,…\nகொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3வது…\nதிருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி…\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி…\nகோவை அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை இலவச உணவு… அமைச்சர் வேலுமணி ஏற்பாடு\nகோவை: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு மே 31ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு, நேற்று (ஜூன் 1ந்தேதி)…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/9704", "date_download": "2020-06-02T08:42:12Z", "digest": "sha1:NMC4GKY53CW6EPKQVIA65GPANKF7YI73", "length": 10408, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஜெனிலியா | Tamilan24.com", "raw_content": "\nமனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்ல���ம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nதமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் தனது குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா. நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.\nஅதன்பிறகு சமீபத்தில் மராத்தி, இந்தி என இரண்டு படங்களில் நட்புக்காக வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் தலைகாட்டினார். இந்த நிலையில் தெலுங்கில் அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்க இருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியா ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என சொல்லப்படுகிறது.\nகடந்த வருடம் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.. சாஹோ பட இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் ஜெனிலியா நடிக்க இருக்கிறாராம்.. அந்த வகையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு திரையுலகம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஜெனிலியா.\nமனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nமனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்\nஅறிகுறியே இல்லையாமல் பிரபல நடிகைக்கு கொரோனா குடும்பத்தோடு மருத்துவமனையில்... கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2020 இல் சந்திரன் ஏற்படுத்தும் அதிசய நிகழ்வு எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும் எங்கு யாரெல்லாம் பார்க்க முடியும் தெரியும்\nகொந்தளிக்கும் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்ட அமெரிக்க பொலிஸார்\nபொதுத்தேர்தல் இழுபறிகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்\nவெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர் : ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி\nஇந்திய எல்லைக்கு மிக அருகே வந்த சீனாவின் போர் விமானங்கள் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nவடமராட்சியில் பாடசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்\nகொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது அமெரிக்கா\nகளுத்துறையில் வெடிக்க வைக்கப்பட்ட வெளிநாட்டு கைக்குண்டு\nநண்பனின் காதலி அழகில் மயங்கிய காசி வழக்கில் அடுத்து அடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nஇன்று முதல் ஸ்ரீலங்கா முழுவதும் களத்தில் இறங்கும் விசேட அதிரடிப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/victory-ramadan-brings-for-minority/", "date_download": "2020-06-02T07:13:55Z", "digest": "sha1:HNBW4FCX3ALWLFHKBJSKITITXH4R4XFL", "length": 13642, "nlines": 118, "source_domain": "www.usthazmansoor.com", "title": "சிறுபான்மைக்கு ரமழான் கொண்டு வரும் வெற்றி - Usthaz Mansoor", "raw_content": "\nசிறுபான்மைக்கு ரமழான் கொண்டு வரும் வெற்றி\nமதங்களுக்குப் பொதுவாக வரும் ஆபத்துத்தான் காலப் போக்கில் அதன் போதனைகள் சடங்கு. சம்பிரதாயங்களாக மாறிப் போவதுவும், வெளித் தோற்றத்தில் மக்கள் கொள்கின்ற அளவு மீறிய பற்றுமாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் இது உண்மையே. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற உயர்ந்த பயிற்சித் திட்டங்கள் அதன் உண்மை அர்த்தத்தை இழந்து வெறும் சடங்காகவும், சம்பிரதாயமாகவும் மாறிப் போயுள்ளமை அவதானிக்கத் தக்கதாகும். தக்பீர் கட்டும் அமைப்பு முதல் ஸுஜூத் செய்யும் தோற்றம் வரை மக்கள் ஈடுபாடு காட்டும் வேகத்தை இங்கு அவதானிக்க முடியும். கஃபாவை கட்டி முகர்வதுவும், ஹஜர் அல்அஸ்வத் கல்லை முத்தமிடுவதில் காட்டும் தீவிரமும், இதற்கு மேலும் சில உதாரணங்களாகும். உடல் ரீதியாக நோன்பை முறிக்கும் காரியங்களை அறிந்து கொள்வதில் எவ்வளவு நுணுக்கமாக எமது மக்கள் உள்ளனர்\nதொழுகை, ஹஜ், நோன்பு என்ற இந்த வணக்கங்களின் பொருளென்ன அவை எவ்வாறு ஒரு தனி மனிதனையும், சமூகத்தையும் பயிற்றுவிக்கும் செயற்திட்டங்ககளாக உள்ளன என்பது பற்றிய ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் எமது சமூகத்தில் எவ்வளவு குறைவாக உள்ளன அவை எவ்வாறு ஒரு தனி மனிதனையும், சமூகத்தையும் பயிற்றுவிக்கும் செயற்திட்டங்ககளாக உள்ளன என்பது பற்றிய ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் எமது சமூகத்தில் எவ்வளவு குறைவாக உள்ளன தொப்பியும், தாடியும், ஜுப்பாவும், பெண்களின் கருப்பு பர்தாவும் வகிக்கும் இடத்தைக் கூட அவை பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம்\nதொழுபவர்கள் தொப்பி போட்டுத் தொழட்டும் என்பதற்காக எவ்வளவு கரிசனையோடு பல பள்ளிகளில் தொப்பிகளை வைத்துள்ளோம். தாடி வைக்காதவர் தாடி வைத்துத் தொழட்டும் என்பதற்காக செயற்கை தாடிகளைக் கூட பள்ளியில் வைத்திருப்போம். ஆனால் அது ஒரு கோமாளித்தனமாகவும், கேலிக் கூத்தாகவும் மாறி விடுமே என்ற பயத்தால்தான் அதனை விட்டு விட்டோம்.\nஎன்ற ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் கவிதைதான் இவ்விடத்தில் நினைவில் தோன்றுகிறது.\nஇந்த நோய் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தால் இன்னொரு இதனை விடவும் அபாயகரமான நோய் முஸ்லிம் சமூகத்தைப் பீடித்ததுள்ளது. அந்நோயை விட்டு இன்னமும் முஸ்லிம் சமூகம் விடுபடவில்லை.\nஅதுவே மனிதர்களைப் புனிதப் படுத்துவதாகும். இஸ்லாத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், புனிதமானவை என்பதற்காக அக்கோட்பாடுகளை விளக்கி, நடைமுறைப் படுத்தும் அறிவுத் தலைமைகளும் புனிதப்பட்டும் போனமை இன்னொரு அபாயாமான நோயாகியது.\nஸஹாபாக்கள் தவறு செய்யாத புனிதர்களாயினர். ஹதீஸ், சட்டத்துறை அறிஞர்கள் புனிதம் பெற்றனர். இப்பின்னணியில் முஸ்லிம்கள் தமது அறிவுக்கு எண்ணற்ற விலங்குகள் இட்டனர்.\nஅவர்களது வரலாறு இஸ்லாமிய பாதையில் முன்னோக்கி ஓடவில்லை. இறுதியில் அது தடம் புரள வேண்டிய நிலைக்குட்பட்டது.\nஸஹாபாக்கள் தவறுகள் செய்யமாட்டார்கள். இந்நிலையில் ஸிப்பீன், ஜமல் போன்ற ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த யுத்தங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயிஷா (ரழி)வும் சரி, அலி (ரழி)வும் சரி, முஆவியாவின் பக்கமும் சரி, அலி (ரழி)வும் சரி. இந்நிலையில் மன்னராட்சி முறைமையை ஏதோ ஒரு வகையில் சரி காண வேண்டி ஏற்பட்டது.\nஇன்னொரு பக்கத்தால் சட்ட இமாம்கள் நால்வரும் காலம் கடந்து சிந்திப்பவர்களாயினர். நவீன காலப் பிரச்சினைக்கும் அவர்களது தீர்ப்புக்களைத் தேடும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. அல்லது அவர்களது ஆய்வு முறைமையைப் பின்பற்ற வேண்டும் அதில் எந்த மாற்றமும் கொண்டு வரக் கூடாது என்ற கருத்து பேசப் படுகிறது. இந்தக் கருத்தின் வீச்சு எவ்வளவு தூரம் செல்கிறது எனினும் முஸ்லிம் சமூகத்தின் உலமாக்கள் என்ற ஒரு பிரிவினர் புனிதர்களாயினர். அவர்களது வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது என்ற கருத்தும் மக்களுக்கு மத்தியில் பரவலாக உள்ளது.\nமுதல் நோயால் மார்க்கத்தின் உயிரோட்டம் செத்துப் போனது.இரண்டாவது நோயால் நவீன கால சாவல்களுக்கு ஈடு கொடுத்து வளரும் வளத்தை இஸ்லாம் இழந்தது.\nஇவ்வாறு முஸ்லிம்களைப் பீடித்திப்பது உண்மையில் சிந்தனை சிக்கலே. இந்தச் சிக்கலை விட்டு மீளாதவரை முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு கிடையாது.\nசிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அதிகாரமோ, பலமோ அற்ற , அத்தோடு மிகவும் வித்தியாசமான சூழலில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தல் என்ற கருத்தை மிகவும் சரியாக விளங்கல்.\nஇரண்டாவது அடுத்த சமூகங்களுக்கு தூதை எத்திவைக்க மிகத் தகுதி வாய்ந்த சமூகமாகிய சிறுபான்மை சமூகம் அதனை எவ்வாறு சாதிப்பது என்பதாகும்.\nஇவ்விரு பிரச்சினைகளையும் அல் குர்ஆன், அல் ஹதீஸ் தவிர்ந்த வேறெந்த விலங்குகளும் இடாது சிந்திக்கும், ஆராயும் போக்கு உருவாக வேண்டும்.\nநில, சமூக யதார்த்தைப் புரிந்த அறிவுப் புலமையும் வேண்டும். இவ்வாறு சிந்திக்கும் அறிவுத் தலைமைகள் தோன்றுமா ரமழான் சிறுபான்மைக்குத் தரும் என எதிர்பார்க்கும் வெற்றி இதுதான்.\nஅந்த வெற்றிக்கான அடையாளங்களாவது தெரிகிறதா அதற்கான அடித்தளத்தையாவது இந்த ரமழானில் இடலாமா\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3468.html", "date_download": "2020-06-02T09:17:35Z", "digest": "sha1:ICJC2SSGYZQJ7D3K6NRZSYMMOX6HN6LJ", "length": 16815, "nlines": 151, "source_domain": "www.yarldeepam.com", "title": "கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் ”கணித உதவியாளனை” கண்டுபிடித்த தமிழ் மாணவனுக்கு சர்வதேச உயர் விருது!! - Yarldeepam News", "raw_content": "\nகணித பாடத்தை இலக��வாக கற்க உதவும் ”கணித உதவியாளனை” கண்டுபிடித்த தமிழ் மாணவனுக்கு சர்வதேச உயர் விருது\nதாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார்.\nநாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, தாய்லாந்து மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.06 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஅப்போட்டியில், இலங்கை சம்மாந்துறையைச் சேர்ந்த இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் போட்டியிட்டு சர்வதேச வெண்கல விருதையும் உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டார்.\n97 நாடுகளை சேர்ந்த 1800 விஞ்ஞானிகள் போட்டியிட்டனர். இப்போட்டியில் 4 மலேசிய தமிழர்களுடன் சேர்த்து ஒரேயொரு ஈழத் தமிழனாக போட்டி இட்டு வெற்றி அடைந்துள்ளார். இவ் விருது ‘கணித உதவியாளன்’ எனும் கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் கண்டுபிடிப்புக்கே வழங்கப்பட்டது.\nதனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை ஶ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை சம்மாந்துறை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளதோடு 31 தேசிய விருதுகளையும் 3 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇவர் எமது ‘அன்பே சிவம்’ அறப்பணி அமைப்பின் தொண்டரும் ஆவார். இவன் தமிழ் ஈழத்தில் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி.இதன்போது கருத்து தெரிவித்த வினோஜ்குமார் ‘எனது இரண்டு கண்களான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கும், சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மேலும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் எங்கள் அறப்பணி அன்பே சிவத்திற்கும், மற்றும் இன மத பேதமின்றி நாடு கடந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக��கும் எனது பணிவன்பான\nஎன்னுடைய கண்டுபிடிப்பு என்னைப் பொறுத்தவரை தரம் என்பதற்கு அல்ல. உங்கள் அனைவரது ஆசிர்வாதம் மற்றும் ஊக்கப்படுத்தலே மிக முக்கியமாக இருந்தது.எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்த ஒருசில நல்லவர்களிள் நட்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த விருது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இவ் விருது கிடைத்தது.\nபுதியவற்றினை ஏற்படுத்தாத தேசம் எழுச்சி பெறாது. எனவே எமது நாட்டில் என்னை விட பல திறமை வாய்ந்த எத்தனையோ பல கண்டுபிடிப்பாளர்கள் இருக்கின்றார்கள்.இன, மத, பேதமின்றி அனைவரும் திறமைக்கு மதிப்பு வழங்கினால் மாத்திரமே எமது நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய சமாதானமும் அபிவிருத்தியும் அடையும்.\nஇதனை அரசியலினாலோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையினாலோ ஏற்படுத்த முடியாது.’ எனவும் தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுறைந்த செலவில் உங்களுக்கான இணையத்தளம் ஒன்றினை உங்கள் தாய் மொழியில் தயாரித்தது கொள்ளுங்கள் . யாழில் இருந்தது உங்களுக்காக . CLICK HERE\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nபற்றியெரியும் அமெரிக்கா… மரணமடைந்த கருப்பினத்தவரின் உடற்கூராய்வு முடிவு…\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி… வெளியான…\nலண்டனில் தமிழர் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் 35 பேருக்கு தலா ஆயிரம் பவுண்டுகள்…\nவடக்கில் திருமண மண்டபங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் – மதுபானத்துக்கு தடை\nஹிஸ்புல்லா வழங்கிய உயர் நியமனத்திற்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு\nகட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்றுமுதல் புதிய நடைமுறை\nஇலங்கை இராணுவத்தில் கண்டுகொள்ளப்படாத இளைஞன்\nஆறுமுகம் தொண்டமான் இறந்த போது இடம் பெற்ற மிக மோசமான சம்பவம்\nதமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுவன் மாயம்… பொதுமக்களுக்கு…\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி – எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத…\nசனி வக்ர பெயர்ச்சி 2020 – திடீர் அதிர்ஷ்டம் ஏற்��டும் பணக்கஷ்டம் நீங்கும் ராசிக்காரர்கள் யார்\nஅதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா\nகேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nபெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் முடி கொட்டி சொட்டை விழுந்திடும்\nகொரோனா தொற்றுக்கான இந்த அறிகுறிகள் உங்களிடத்தில் இருக்குமானால்.. அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்\nவெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்\nஇன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா\nபற்றியெரியும் அமெரிக்கா… மரணமடைந்த கருப்பினத்தவரின் உடற்கூராய்வு முடிவு வெளியானது\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி… வெளியான புகைப்படத்தின் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-9/", "date_download": "2020-06-02T07:09:37Z", "digest": "sha1:Q4VUFUFAE6SNLYZXZSZ5TJD5OWV7TZH4", "length": 12571, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "கரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி! | Athavan News", "raw_content": "\nநுவரெலியாவில் தீ விபத்து: மூன்று வீடுகள் பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nநாடு பொருளாதார வளர்ச்சியில் செல்கிறது – மோடி\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக்: கீம் ஜோர்தானின் அபார பந்துவீச்சின் துணையுடன் சென்.கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், சென்.கிட்ஸ்- நெவ���ஸ் பெட்ரியோட்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும், சென். லுசியா ஸ்சுக்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nசென் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி படி முதலில் களமிறங்கிய சென். லுசியா அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கொலின் டி கிராண்ட்ஹோம் 30 ஓட்டங்களையும், ஹார்டுஸ் வில்ஜோன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்து வீச்சில், ஹகீம் ஜோர்தான் 4 விக்கெட்டுகளையும், உஸமா மைர் மற்றும் ராயட் எம்ரிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரெல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, 14.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக எவீன் லிவிஸ் 65 ஓட்டங்களையும், சொயிப் மாலிக் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nபந்து வீச்சில் ஒபேட் மெக்கோய், கெஸ்ரிக் வில்லியம்ஸ், பவாட் அஹமட், கவீம் ஹொட்ஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்.கிட்ஸ் அணி சார்பில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹகீம் ஜோர்தான் தெரிவுசெய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநுவரெலியாவில் தீ விபத்து: மூன்று வீடுகள் பாதிப்பு\nநுவரெலியா- றம்பொடை, வௌன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில், லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்\nதமிழகத்தில் புதிய உச்சமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1162 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாத\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது\nஹெரோயின் ப���தைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் ஒருவ\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்காக, ஐ.நா.தொழிலுக்காக புலம\nநாடு பொருளாதார வளர்ச்சியில் செல்கிறது – மோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடு பொருளாதார வளர்ச்சியில் செல்கிறது என பிரதமர் நரேந்திர\nதனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்\nதனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கும் அதிகாரிக\nவெளிநாட்டுப் பயணிகளுக்கான சுயதனிமைப்படுத்தல் விதியை தளர்த்துவது தொடர்பாக அவதானம்\nபிரித்தானியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கான சுய தனிமைப்படுத்தப்படும் விதியை தளர்த்துவதற்கான வழிக\nதமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் உருவாகியிருந்தாலும் என்றும் நிரப்பப்படாத கதிரை ஒன்று உண்ட\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.\nஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் க\nவிரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய\nசுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்\nநுவரெலியாவில் தீ விபத்து: மூன்று வீடுகள் பாதிப்பு\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்\nதனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்\nவெளிநாட்டுப் பயணிகளுக்கான சுயதனிமைப்படுத்தல் விதியை தளர்த்துவது தொடர்பாக அவதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-55-03?limit=3&start=24", "date_download": "2020-06-02T08:23:26Z", "digest": "sha1:SCWEMLBLNQTGQBHDXRPNNMBY4QPRY6MF", "length": 4076, "nlines": 101, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பொது", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nஒரு தத்துவக் கூரையின் கீழ் - 04\nகூரையிலே ஓர் ஓலையின் முனையில்\nகூடவந்த சில துளிகள் பின்னே\nகூம்பி நிற்கின் றன துயின்று\nஒரு தத்துவக் கூரையின் கீழ் - 03\nஅங்கையில் ஏந்தி அழகு பார்த்தேன்\nஅதரத்தே ஒருதுளி அருந்தியும் ரசித்தேன்\nஎங்கோ ஒருபறவைச் சிலிர்ப்பிலொரு சேதிபெற்றேன்\nஎதிரே கடலினிலே இங்கிதமாய் அதைச் சேர்த்தேன்\nஒரு தத்துவக் கூரையின் கீழ் - 02\nவேர்கொண்ட மூர்க்கங்கள் வேரிலா தாகங்கள்\nவெந்து தவிப்பதற்கு வேறென்ன காரணங்கள்\nதேர்கொண்ட உறவுகள் தேரடி வரைதான்\nதிரும்பத் திறக்கும்வரை தெருப்புழுதி இருள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/22/", "date_download": "2020-06-02T08:02:52Z", "digest": "sha1:RWQX53S3QIOXLWRJEVIXHJLGYQSCF6BN", "length": 1601, "nlines": 16, "source_domain": "vtv24x7.com", "title": "இந்தியா", "raw_content": "\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2011/01/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE-13/", "date_download": "2020-06-02T08:07:56Z", "digest": "sha1:X33CG4ZFFY4Q4W6FMLCKN7KV4K4V7AWK", "length": 16965, "nlines": 119, "source_domain": "www.haranprasanna.in", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2011 | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\nசென்னை புத்தகக் கண்காட்சியின் பரபரப்பு தொற்றிக்கொண்டு இன்றோடு கிட்டத்தட்ட 20 நாளிருக்கும். திருநெல்வேலியின் தேரோட்டம் போன்றது சென்னை புத்தகக் கண்காட்சி. இதைவிட என்னால் எளிமையாக விளக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. அந்த நிகழ்ச்சியைவிட அது தரும் பரபரப்புதான் ��ோதை. அவ்வித போதையின் அடிமை நான். 20 நாள்களாக எதிலும் ஒரு கவனமின்மை, எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு, எல்லாவற்றிலும் ஒரு சிறிய பதட்டம், ஆனால் உள்ளுக்குள்ளே இன்னொரு மனம் அதையே பார்த்து அமைதி என்று சிரிக்கும் இரட்டைநிலை – இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சி. ஏன் இப்படி நீங்கள் ஒரு பதிப்பகத்தின், அதுவும் புத்தகக் கண்காட்சியின் பேசுபொருளாக இருக்கப்போகும் ஒரு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும்.\nஎல்லா வேலையும் நாம் திட்டமிட்டபடி கட்டுக்குள் இருந்தாலும், எங்கேயோ ஏதோ கட்டுக்குள் இல்லை என்று தோன்றிக்கொண்டிருப்பது மடத்தனமா உள்ளுணர்வா எனத் தெரியவில்லை. மடத்தனமோ, உள்ளுணர்வோ – இதுதான் இலக்கை நோக்கி விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே அதற்கு ஒரு நன்றி.\nஇந்தமுறை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களையும், அதாவது கிழக்கு, நலம், வரம், ப்ராடிஜி உள்ளிட்ட அனைத்து பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதில் வசதி உள்ளது என்பதோடு எங்களது பொறுப்பும் கூடுகிறது. நிச்சயம் இந்தமுறை கிழக்கு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதி.\nஇதில் சுஜாதாவின் புத்தகங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட சுஜாதாவின் புத்தகங்கள். சுஜாதாவின் வாசகர்கள் கிழக்கு புத்தகங்களையும் பார்க்கப் போகிறார்கள். சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்.\nஎனக்குப் பிடித்த எழுத்தாளர்களும் ஒருவரான ஜெயமோகனின் இரண்டு புத்தகங்கள் – உலோகம், விசும்பு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விசும்பு – எததனை முறை படித்தாலும் எனக்குச் சலிக்காத புத்தகம். 2011 மார்ச்சுக்குள், ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு, ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பு, ஆழ்நதியைத் தேடி, தமிழிலக்கிய அறிமுகம் போன்ற புத்தகங்கள் வெளிவரும்.\nஇதுபோக, கிழக்கு வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான பல்வேறு புத்தகங்கள் வெளியாகின்றன.\nஇவைபோக, மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களை உடனடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்த முறை, சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாளிலிருந்து தினமும் பத்து வரி புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அனானி ஆப்தர் இட்லிவடை வலைப்பதிவில் அது வெளிவரும். எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதாமல் போவது எனக்கு ஒன்றும் புதியதல்ல. எனவே ஒருவேளை நான் எழுதாமல் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் இதனை தைரியமாகச் சொல்லிவிடமுடிகிறது.\nஎல்லாப் பதிப்பகங்களும் வெளியிடப் போகும் பல்வேறு புத்தகங்கள் பற்றி எழுதி ஏன் அவற்றைப் பிரபலப்படுத்தக்கூடாது என்று கேட்டார் பாரா. அதற்கு முதலில் என் வலைப்பதிவை பிரபலப்படுத்தவேண்டும் என்றேன் நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் – இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும் நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் – இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\nஜனவரி 4 (செவ்வாய்) முதல் ஜனவரி 17 (திங்கள்) வரை.\nபுனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.\nவிடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை.\nவேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nகிழக்கு – F 13\nபுத்தகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து வாங்க வேலைநாள்களில் வருவது நல்லது. விடுமுறை நாள்களில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால், உங்களால் புத்தகங்களை நிதானமாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஹரன் பிரசன்னா | 3 comments\nஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பில் உயிர்மையில் வெளிவந்த தொகுப்பில் இருந்த கதைகளும் அடக்கமா\nஅதே புத்தகம் மீண்டும் கிழக்கு வாயிலாக.\nசுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamil-nadu_87878.html", "date_download": "2020-06-02T07:45:06Z", "digest": "sha1:FPWJTUUDIWDNPJMWYXJ6YTDJW6ELO4MP", "length": 20152, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான விவகாரம் - மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை", "raw_content": "\nவிவசாயம் மற்றும் தொழில் முனைவோரால் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் : சி.​ஐ.ஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோதி உரை\nதலைமை செயலகத்தில் 8 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி - ஊழியர்கள் வருகை குறைக்‍க முதலமைச்சருக்‍கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடிதம்\nசென்னையில் தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - ராயபுரம் மண்டலத்தில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை மூவாயிரத்தை நெருங்குகிறது\nரேஷன் கார்டு வைத்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக வெளியான தகவல் - கூட்டுறவு சங்க வங்கிகளை முற்றுகையிட்ட மக்‍கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் போக்‍குவரத்து தொடங்கியது - 30 சதவிகித பேருந்துகள் இயக்‍கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்\nராமநாதபுரம் அருகே பட்டா கத்தியில் கேக்‍ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள்\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஏளிய மக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 608 பேர் பலி - குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 754 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்\nராமநாதபுரத்தில் இருந்து தூத்���ுக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான விவகாரம் - மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்ததுவதற்கு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.\nராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய, 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூமிக்கடியில் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியன் ஆயில் கழக அதிகாரிகள், கடந்த ஆறாம் தேதி, தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதோடு இழப்பீடு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் கேட்டபோது, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட், dcw உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக, பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கவிருப்பதாகவும், அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஆனால் ராமநாதபுரம் - தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் அமைக்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறவில்லை எனவும், எனவே இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\n2021 மார்ச்சில் \"ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம்\" : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.9.53 கோடி அபராதம் வசூல் : தமிழக காவல்துறை தகவல்\nவிவசாயம் மற்றும் தொழில் முனைவோரால் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் : சி.​ஐ.ஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோதி உரை\nதலைமை செயலகத்தில் 8 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி - ஊழியர்கள் வருகை குறைக்‍க முதலமைச்சருக்‍கு, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடிதம்\nசென்னையில் தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - ராயபுரம் மண்டலத்தில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை மூவாயிரத்தை நெருங்குகிறது\nரேஷன் கார்டு வைத்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக வெளியான தகவல் - கூட்டுறவு சங்க வங்கிகளை முற்றுகையிட்ட மக்‍கள்\nமகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை அச்சுறுத்தும் நிசார்கா புயல் - மீட்புக்‍ குழுவினர் விரைந்தனர்\nகன்னியாகுமரி மாவட்டத்தி���் போக்‍குவரத்து தொடங்கியது - 30 சதவிகித பேருந்துகள் இயக்‍கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்\nராமநாதபுரம் அருகே பட்டா கத்தியில் கேக்‍ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள்\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பரவிய போராட்டம் - 40-க்‍கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு\n2021 மார்ச்சில் \"ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம்\" : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் ....\nஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.9.53 கோடி அபராதம் வசூல் : தமிழக காவல்துறை தகவல் ....\nவிவசாயம் மற்றும் தொழில் முனைவோரால் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் : சி.​ஐ.ஐ ஆண்டு கூட்டத்தில ....\nதலைமை செயலகத்தில் 8 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி - ஊழியர்கள் வருகை குறைக்‍க முதலமைச்சருக்‍கு, ....\nசென்னையில் தொடர்ந்து அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - ராயபுரம் மண்டலத்தில் பாதிக்‍கப்பட்டோர் எண்ண ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7757", "date_download": "2020-06-02T07:39:37Z", "digest": "sha1:E7SH65PFM3NLSGDZG7FYOVKOYE5XZDPD", "length": 12185, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.", "raw_content": "\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n4. oktober 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\nடென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் த���ிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.\nமாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து நாடுகடந்த அரசின் மக்களுடான சந்திப்பு அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நாடுகடந்த அரசின் ஆரம்ப மற்றும் தற்போதய செயல்பாடுகளை எடுத்துக்கூறியதுடன் நாடுகடந்த அரசிற்காக டென்மார்க் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப உறுப்பினர்கள் நாடுகடந்த அரசின் யாப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து சத்தியப்பிரமாணம் எற்காமையால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.\nதொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் நாடுகடந்த அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக வினாக்கள் எழுப்பப்பட்டது. டென்மார்க்கில் ரிசிசி அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் வன்முறை செயல்பாடுகள் காரணமாக தமிழ்தேசியசெயல்பாட்டாளர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலமையுள்ளதாக பலரும் எடுத்துக்கூறினர். டென்மார்க்கில் நாடுகடந்த அரசின் செயல்பாடுகளை தொடர்வதர்கான முயற்சியில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர் அமைப்பு தொடரும் என நிகழ்வை ஓழுங்கமைத்தவர்கள் கூறினர்.\nஇந்த நிகழ்வை குழப்பும் நோக்கில் இந்த வருட மாவீரர் நாள் நிகழ்விற்க்கென பணவசூலிப்பில் ஈடுபட்ட ரிசிசி அமைப்பினர் நிகழ்வு நடைபெறவில்லை என வீடுவீடாக சென்று Randers நகரில் உள்ள மக்களுக்கு கூறியமையால் Randers நகர தமிழ் மக்களின் வரவு கணிசமானதாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துலக சமூகம் சிறிலங்கா அரச பயங்கரவாததை பாராமுகமாக இருப்பதை இட்டு தமிழர் நடுவம் டென்மார்க் கவலை\nமரியாம்பிள்ளை டெல்றொக்சனின் குடும்பத்தினருக்கும் மற்றய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் எமது ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம் என தமிழர் நடுவம் டென்மார்க் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு மேலும் ஒரு தமிழ் மகன் பலி. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 தமிழ் அரசியல் கைதிகள் சிறிலங்கா படைகளால் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டு அனுராதபுரம் மற்றும் மகர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு இருந்தனர். இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர்களில் கணேசன் நிமலருபன் ஏற்கனவே சாவடைந்திருந்தார். நீண்ட போராட்டத்தின் பின்பு நிமலருபனின் […]\nபிரான்சிலிருந்து வந்த \"தமிழர்கள்\" டென்மார்க் தமிழர் மீது தாக்குதல்.\nடென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் மகன் ஒருவர் மீது பிரான்சில் இருந்து வந்த நான்கு “தமிழர்கள்” தாக்குதல் நடாத்தியுள்ளனர். ஈழத்தமிழரின் வியாபார நிலையத்திறகு வந்த தாக்குதல்தாரிகள் அவரை கத்தியால் குத்தியவுடன் வியாபாரநிலையத்தில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக டென்மார்க் காவல் துறையினர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். நான்கு தாக்குதல் தாரிகளும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்\nவிடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழர் ஒருங்கிணைப்பு குழு நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nடென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/5465-2016-06-01-10-02-09", "date_download": "2020-06-02T07:41:21Z", "digest": "sha1:P5EC5VX7FDWKZWPPECM2BDMUNIHX62EG", "length": 13729, "nlines": 215, "source_domain": "www.topelearn.com", "title": "வெளிநாட்டவர்ளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை", "raw_content": "\nவெளிநாட்டவர்ளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\n3 ஆண்டுகளில் 1075 சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்ளுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\n2013 ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் 1075 சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை கிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதனியார் வைத்தியசாலை அபிவிருத்தி ஆவணங்களை பரிசீலனை செய்ததன் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\n1075 சந்தர்ப்பங்களில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 245 ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசட்டவிரோத சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் இறப்பர் முத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையும்\nமலக்குடல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது\nசிறுநீரகக் கற்கள்சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்\nமைக்ரேன் தலைவலியை தடுக்கும் சிகிச்சை\nமைக்ரேன் தலைவலி என்ற பாதிப்பு வராமல் தற்காத்துக்\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\nMultiple sclerosis நோய்க்கெதிராக புதுவகை சிகிச்சை\nபுதுவகையான சிகிச்சையொன்று நோயாளிகளில் Multiple scl\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nAppendicitis பிரச்னையை அறுவை சிகிச்சை இன்றி மருந்து மூலம் குணப்படுத்தலாம்..\nAppendicitis எனப்படும் குடல் வால்வு பிரச்னைக்கு அற\nஇருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்..\nஇருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளைக்\nஎலுமிச்சைப் பழம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது..\nசிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி\nஅழகு சிகிச்சை நிலையங்களுக்கு செல்லும்போது கவனத்திற் கொள்ள வேண்டியவைகள்.\nதமது உடலை அழகாக்கிக் கொள்வதற்காக அழகு சிகிச்சை நில\nபற்கள் மூலம் பார்வை பெற்ற அதிசயம் 3 minutes ago\nவயிற்று புற்றுநோய்க்கு மருந்தாகும் பச்சை பட்டாணி 3 minutes ago\nநம்பினால் நம்புங்கள் 6 minutes ago\nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் 8 minutes ago\nசங்கக்கார, மஹேல; தாய் மண்ணில் இறுதிப் போட்டி\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு வலியை அதிகப்படுத்துமாம்\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா\nமாதவிடாய் சமயத்தில் இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளாதீர்கள்.... வயிறு...\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/933759/amp", "date_download": "2020-06-02T08:23:40Z", "digest": "sha1:VR2AC44WETKQN3OEGPXVBLCU4AJX43TR", "length": 10541, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டுக்கோட்டை அருகே நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை சரக டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு | Dinakaran", "raw_content": "\nபட்டுக்கோட்டை அருகே நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை சரக டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதஞ்சை, மே 15: எங்களது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி வடக்கு வேளாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி செவ்வந்தி. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் நானும், எனது குடும்பத்தினரும், எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடைய வீட்டிலும், நிலத்திலும் கொத்தடிமையாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தோம். எனது கணவரின் சகோதரர் பழனிவேல், மாமனார் அய்யாக்கண்ணு, மாமியார் கங்கையம்மாள், மகன்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம். கருப்பையன் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை நிலம் வாங்குவதற்காக கோட்டைக்காட்டை சேர்ந்தவரிடம் கொடுத்தார். நிலம் வாங்கிய அவர் பின்னர் அதை தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவரிடம் கூறினோம். அவர் எங்களுக்கு உதவுவதாக கூறினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.\nஇந்நிலையில் எனது மாமனார் இறந்து விட்டதால் அவருடைய கைவிரல் ரேகையை, நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவர் பதிவு செய்து எங்களை ஏமாற்றி நிலத்தை அபரிகத்து கொண்டார். தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறி அடியாட்களுடன் வந்து தகராறு செய்து வீடுகளை சேதப்படுத்திவிட்டார். இதை தடுத்தபோது நான், எனது கணவர், பழனிவேல் ஆகியோர் காயமடைந்தோம். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக போலீசார், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. எனவே எங்கள் நிலத்தை அபகரித்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சமூக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-63-cameo-bollywood-star-shahrukh-khan-meets-director-atlee-at-his-office-after-csk-match.html", "date_download": "2020-06-02T08:40:17Z", "digest": "sha1:SLHH7J3W3SVV4K32JY4ZT6EJTUFJ3ILI", "length": 9628, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thalapathy 63 cameo? Bollywood Star ShahRukh Khan meets Director Atlee at his office after CSK match", "raw_content": "\nஅட்லி அலுவலகத்தில் ஷாருக்கான்..- தளபதி 63-ல் கேமியோவா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.\n‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.\nமிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்.9) இரவு சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.\nஇந்த போட்டியை காண வந்த பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் அருகில் ‘தளபதி 63’ திரைப்படத்தின் இயக்குநர் அட்லி அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, ஷாருக்கான் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. எனினும், இது எதார்த்தமான சந்திப்பாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.\nஇந்த தகவல் தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், கிரிக்கெட் போட்டி முடிந்ததும் அட்லியின் அலுவலகத்திற்கு நடிகர் ஷாருக்கான் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் புறப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருவதால், ‘தளபத�� 63’ படத்தில் ஷாருக்கான் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக் கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/149512", "date_download": "2020-06-02T07:38:39Z", "digest": "sha1:2MVT6PUPBK77YIOMELOBBDDYZPF2TPVL", "length": 6512, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அடுத்த வருடம் மக்கள் அனைவருக்கும் தமிழ் சரியாக சொல்ல கத்துக் கொடுக்க வேண்டும்- பிரபல நாயகி - Cineulagam", "raw_content": "\nஇணையத்தில் செம வைரலாகும் பிக் பாஸ் லாஸ்லியாவின் 18 வயது பருவ புகைப்படம்\nமாஸ்டர் ட்ரைலர் , தளபதி 65 குறித்து மாஸ் தகவல்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..\nசூர்யா சொல்றது எல்லாமே நடக்குதுங்க...இணையத்தை ஆட்டிப்படைக்கும் சூர்யா கணிப்பு மீம்ஸ்..இத பாருங்க...\nசெம்ம சென்சேஷன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் விக்ரம், ரசிகர்கள் கொண்டாட்டம்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் ஜூன் முதல் நாளில் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\n அப்பாவான மகிழ்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்\nப்ரேமம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தானாம், இப்படி ஒரு வாய்ப்பு தவறிவிட்டதே...\nதிரையரங்குகள் எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி..\nஅதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள்.. டாப் 10 லிஸ்டுடன் இதோ..\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nஅடுத்த வருடம் மக்கள் அனைவருக்கும் தமிழ் சரியாக சொல்ல கத்துக் கொடுக்க வேண்டும்- பிரபல நாயகி\nபுதுவருடத்திற்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கிறது. அடுத்த வருடம் இந்த விஷயங்களை செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என நிறைய பிளான் போட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியா அடுத்த வருடத்தில் ஒரு முக்கிய விஷயத்தை செய்ய இருக்கிறாராம். அதாவது மக்கள் அனைவருக்கும் தமிழ் என்பதை சரியாக கூற வேண்டும் என��பதை தெரியபடுத்த இருக்கிறாராம். இதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/23/migrant-worker-commits-suicide-in-ups-banda-3418754.html", "date_download": "2020-06-02T08:15:53Z", "digest": "sha1:333JZMVBG455DZMTQKFHVQUFG2LUTQWY", "length": 8027, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி.யின் பாந்தா கிராமத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nஉ.பி.யின் பாந்தா கிராமத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி தற்கொலை\nசமீபத்தில் மும்பையிலிருந்து திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு காமசின் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட முசிவன் கிராமத்தைச் சேர்ந்த சுனில் (19) என்ற இளைஞர் ஷரார்மிக் ரயிலில் வந்திருந்தார். இவர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சடலத்தைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக காமாசின் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஓம்கர் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.\nஇளைஞர் சுனில் மும்பையில் ஒரு எஃகு தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவும், தொழிற்சாலை மூடப்பட்டதன் காரணமாக அவர் சொந்த ஊருக்குத் திரும்பியதாகவும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது தந்தை குஜராத்தில் சிக்கித் தவிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nதற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்க��ை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/03/19142044/1341891/Edappadi-Palaniswami-announced-Rs-14-thousand-crore.vpf", "date_download": "2020-06-02T07:55:14Z", "digest": "sha1:4IYUSQMB2CFJERURI65JFA4LKB757BMA", "length": 21544, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palaniswami announced Rs 14 thousand crore bank loan for women self help groups", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக்கடன்- எடப்பாடி பழனிசாமி\n2020-21ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-ன் கீழ் அறிக்கை வாசித்தார்:-\nதடையற்ற மின்சாரம் என்பது நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நடப்பாண்டில், எரிசக்தி துறையால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் பற்றி இந்த அவையில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\n1. வருவாயை பெருக்கவும், மின் நுகர்வோர்களுக்கு நிறைவான சேவையை வழங்கவும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைப்பதற்கும், வினைத்திறன் மிகுமின் அளவிகள் பொருத்தும் திட்டம் ஒன்று சென்னை மாநகரத்தில் உள்ள சுமார் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு, 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் முதலில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.\n2. பெருகிவரும் மின் சுமையை ஈடுசெய்யும் பொருட்டு, மதுரை மாவட்டம், அழகர்கோவில் 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையம், 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையமாகவும், கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மற்றும் மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள 110 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்கள் 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு புதிய 230 கிலோ வோல்ட் துணைமின் நிலை��ம் அமைக்கப்படும்.\nஇவை தவிர, தடையில்லா மின்சாரத்தை மின் நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்கிடும் பொருட்டு, 22 எண்ணிக்கையிலான 110 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பணிகள் ஆயிரத்து 998 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.\n3. இயற்கை சீற்றங்களின்போது கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, அதனால் மின் விநியோகம் தடைபடும் சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையை களைந்து சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதைகளில், சுமார் 200 கிலோ மீட்டர் நீள பாதை, 300 கோடி ரூபாய் செலவில் புதைவடங்களாக மாற்றப்படும்.\n4. மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, 23 இடங்களில் புதிய 33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், செயல்பாட்டில் இருக்கும் 33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ / திறன் உயர்த்தியோ, அமைக்கப்படும். இப்பணிகள் 187 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகின்றேன்:\n1. ஊரகப் பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் பாதைகளை தரம் உயர்த்தும் பொருட்டு, 2020-21-ம் நிதி ஆண்டில் 350 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், 200 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகளும், 213 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளைக் கடந்திடவும் ஏதுவாக 850 குறு பாலங்களும், 350 சிறு பாலங்களும் என மொத்தம் 1,200 சிறு, குறு பாலங்கள் 170 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.\n2. ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அதனை செயல்படுத்தும் விதத்தில், 2020-21ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மா��ில நிதிக்குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிதியில் இருந்து, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்புச் சாலை வசதி, சிமெண்ட் / பேவர் பிளாக் சாலை வசதி, தெரு விளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் .\n3. ஊரகப் பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை பொதுமக்கள் எளிதாக சென்றடையும் வகையில், பிரதான மற்றும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, ஆயிரத்து 44 கி.மீ. நீளமுள்ள 299 ஊரகச்சாலைகள் 553.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.\n4. ஊரகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்கள் மற்றும் இணைக்கப்படாத பகுதிகளுக்கு இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திட, 2020-21ஆம் நிதி ஆண்டில், 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.\n5. ஊரகப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே 2020-21ஆம் ஆண்டில் 10 ஆயிரம் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணைகள் 460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.\n6. ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு 2020-21ஆம் நிதி ஆண்டில் 650 கி.மீ. நீளத்திற்கு 440 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.\n7. ஊரகப் பகுதிகளில் கால்நடைகளை பாதுகாத்திட, 2020-21ஆம் நிதியாண்டில், 9 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகளும், 6 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் என மொத்தம் 15 ஆயிரம் கொட்டகைகள் 258.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.\n8. விவசாய நிலங்களில் பாசன வசதிகளைப் பெருக்கி, விளைநிலங்களின் பரப்பினை அதிகரிக்க, 2020-21ஆம் ஆண்டில் 500 தனிநபர் கிணறுகள் தலா 7 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 500 சமுதாய கிணறுகள் தலா 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் ஆயிரம் கிணறுகள் 98 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.\n9. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், மிகவும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு தலா 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டித�� தரப்படும்.\n10. 2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n11. 2020-21ஆம் நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதியோர் பயன்பெறும் வகையில், 5 முதல் 10 உறுப்பினர்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 முதியோர் சுய உதவிக்குழுக்கள் ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டு, ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு 15,000 ரூபாய் வீதம் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.\nEdappadi Palaniswami | Bank Loan | Women Self Help Groups | தமிழக சட்டசபை | எடப்பாடி பழனிசாமி | மகளிர் சுய உதவிக்குழுக்கள் | வங்கிக்கடன்\nதமிழக சட்டசபை பற்றிய செய்திகள் இதுவரை...\nமே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்- ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு- சபாநாயகர் அறிவிப்பு\n3,501 நகரும் நியாய விலை கடைகள்- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகூலி தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்யுமா\nசிறு குறு தொழில்கள் மூடப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமேலும் தமிழக சட்டசபை பற்றிய செய்திகள்\nபொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் வாலிபர் திருமணம் நிறுத்தம்\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nகொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த திருச்சி\nசிவகாசியில் கணவரை மிரட்ட உடலில் தீ வைத்த பெண் பலி\nராஜபாளையம் அருகே அரிசி ஆலைக்குள் புகுந்து தொழிலாளி வெட்டி படுகொலை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு அறிவித்த புதிய அறிவிப்புகள்\nசட்டசபையில் 27 அரசுத்துறை மானிய கோரிக்கைகள் இன்று ஒரே நாளில் நிறைவேற்றம்\nகுரூஸ் பர்னாந்தீஸ் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nமாற்றுத்திறனாளி பெண்கள்-குழந்தைகள் இழப்பீடு திட்டத்துக்கு ரூ.5 கோடி வைப்பு நிதி: முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோச��ைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-02T07:21:38Z", "digest": "sha1:HXQIASPT6YOBGFNKB3DHI5ITFGYAHRMJ", "length": 20387, "nlines": 232, "source_domain": "www.nilacharal.com", "title": "மிளகு குழம்பு - Nilacharal", "raw_content": "\nPosted by லட்சுமி பாட்டி\nபுளி – ஒரு நார்த்தங்காய் அளவு\nமஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – 3 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் -5 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 4 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 4\nகறிவேப்பிலை -1 கொத்து(வறுக்க வேண்டாம்)\nபுளியை வெந்நீரில் போட்டு ஊற வைக்கவும்.புளி ஊறியதும் அதோடு வறுத்த பொருள்களையும், கறிவேப்பிலையையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியில் இருக்கும் கோதுகளை நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி கடுகை தளித்து அரைத்து சுத்தம் செய்து வைத்திருக்கும் விழுதை ஊற்றவும். மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் வெல்லத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தழலில் வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரித்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இறக்கி வைப்பதற்கு முன் நெய்யை ஊற்றவும்.\nஇது 10 நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும். வயிறு உபாதைகள் நீங்குவதற்கு இக்குழம்பு சிறந்ததாகும்.\nPrevious : ஜவ்வரிசி வடை\nNext : கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 25\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை ��ீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஉருளைக்கிழங்கு – பாசிப்பருப்பு சாம்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oray-muraithan-song-lyrics/", "date_download": "2020-06-02T07:44:07Z", "digest": "sha1:QJ6SCAPKQ5YHPH43KEOZOARUIAUB62YC", "length": 7243, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oray Muraithan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : ஒரே முறைதான்\nபெண் : ஒரே முறைதான்\nபெண் : ஒரே முறைதான்\nபெண் : வானம் பார்த்த பூமியின் மேலே\nஆண் : நீலம் பூத்த விழிகளினாலே\nபெண் : வானம் பார்த்த பூமியின் மேலே\nஆண் : நீலம் பூத்த விழிகளினாலே\nபெண் : வசந்த காலப் பூக்களின் மேலே\nஆண் : அமர்ந்த வண்டு பறந்து விடாமல்\nஆண் : ஒரே முறைதான்\nஆண் : ஒரே முறைதான்\nபெண் : காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்\nஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்\nகாளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்\nஆண் : கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்\nபெண் : பொல்லா மனதில் ஆசை புகுந்தால்\nஆண் : புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்\nபெண் : ஒரே முறைதான்\nஆண் : ஒரே மயக்கம் அம்மம்மா\nஇருவர் : ஒரே முறைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/problems-the-solution/", "date_download": "2020-06-02T08:20:07Z", "digest": "sha1:SHJ5LGT24ATO2RJTMPUCTZYS64GQMOMX", "length": 8601, "nlines": 110, "source_domain": "www.usthazmansoor.com", "title": "பிரச்சினைகள் - தீர்வு - Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை 5 வகையானது எனக் கூறலாம்.\nநடத்தை : ஈமானிய நடத்தையில் பலவீனம், ஒழுக்க நடத்தையில் பலவீனம், சமூக நடத்தையில் பலவீனம், வீட்டில் தந்தையின் நடத்தையில் பலவீனம், முஸ்லிம் அல்லாதோருடனான நடத்தையில் பலவீனம், இப்படி நடத்தைப் பிரச்சினை முஸ்லிம் சமூகத்தை மிகக் கடுமையாக அடக்கியுள்ளது.\nபின்தங்கல் : நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். பாடசாலைக் கல்வி, இஸ்லாமியக் கல்வி என்பவற்றில் பின்தங்கிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.\nவினைத்திறன் : தனி நபர் வினைத்திறன், கம்பனிகள், வியாபாரத் தளங்களின் வினைத்திறன், விவசாய வினைத்திறன், பள்ளிகள், பாடசாலைகள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் என்பவற்றின் வினைத்திறன் இவை அனைத்தும் மிகப் பலவீனமாகவே உள்ளன. எனவே எமது ஆக்கம், வெளியீடு மிகக் குறைவு.\nசிந்தனைச் சிக்கல் : கருத்து வேறுபாடு ஒரு புறம், இறுக்கமான கடும் சிந்தனைப் போக்கு ஒரு புறம், சிறுபான்மை என்பதனை ஒரு கருத்தியலாகக் கண்டு கொள்கை, கோட்பாட்டுத் தெளிவின்மை ஒருபுறம் என்று மிகப் பாரியதொரு சிந்தனைச் சிக்கலில் நாம் உள்ளோம்.\nஇஸ்லாமிய சட்டங்கள், கோட்பாடுகள், கொள்கைகளை நடைமுறையில் பிரயோகிப்பதிலும் ஒரு தடுமாற்றம், தெளிவற்ற நிலை எம்மில் காணப்படுகிறது.\nஎனவே எமது ஸக்காத் நிறுவனம், வங்கி அமைப்பு, ஆன்மீக தர்பிய்யத் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கப்படும் பலனைக் கொடுக்கவில்லை.\nதலைமை : சிறந்த தலைமைத்துவமின்மை அடிப்படைப் பிரச்சினையாகும். ஆளுமையற்ற பலவீனமான, சிந்தனைத் தெளிவற்ற, தூய்மையற்ற தலைமைத்துவங்களையே எங்கும் அவதானிக்கிறோம்.\nமுதல் மூன்று பிரச்சினைகள் மிகப் பாரியன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சிந்தனை, தலைமைத்துவம் என்ற பிரச்சினைகளே அடிப்படையானவை. எனவே அவை தீர்க்கப்பட்டால் முதல் மூன்று பிரச்சினைகளும் இலகுவில் தீரும்.\nதுருக்கியும் மலேசியாவும் இதற்கு இரண்டு சிறந்த உதாரணங்கள். சரியான சிந்தனையைச் சுமந்த தலைமைத்துவங்கள் அங்கு உருவாகி தலைமை ஏற்ற போது 10 வருடங்களுக்குள்ளால் பின்தங்கியிருந்த அந்த நாடுகளே மாறின; முன்னணி நாடுகளாயின.\nமுஸ்லிம் சிறுபான்மை சமூகங்களிலும் இந்த உண்மையைக் காணலாம். ஐரோப்பிய சிறுபான்மையையும், ஆசிய சிறுபான்மையையும் ஒப்பிட்டு நோக்கினால் இந்த உண்மையைப் புரிய முடியும்.\nஎனவே இறுதி இரு பிரச்சினைகளுக்கும் அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து திட்டமிட்டு இயங்குவோம். விடிவு இலகுவாகும். விடிவை நோக்கி நாம் பயணிப்போம்.\nபிரச்சினைகள் பற்றிய தெளிவில்லாவிட்டால் எமது செயற்பாடுகள், திட்டமிடல்கள் சரியான பயனைக் கொடுக்காது. எமது ஆக்கமும் வெளியீடும் மிகச் சிறியளவினதாகவே இருக்கும்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nothing-to-fear-about-contracting-the-novel-coronavirus-.html", "date_download": "2020-06-02T07:41:47Z", "digest": "sha1:HTBLNN5BWSWUPSOT4PTKJMXOSGCEQ34O", "length": 13065, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி", "raw_content": "\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டு��்: மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\n'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி\nகொரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. நோய் தாக்கம் பற்றிய ஒவ்வொரு தகவலும் மக்களிடையே அச்ச உணர்வை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\n'பயப்பட வேண்டாம்' - நம்பிக்கையூட்டும் கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லிவாசி\nகொரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. நோய் தாக்கம் பற்றிய ஒவ்வொரு தகவலும் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் சூழலில், டெல்லியில் கொரோனா தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியிருக்கும் நபர் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.\n45 வயதான அந்த நபர் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஐரோப்பாவிலிருந்து டெல்லி திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த மார்ச் 1-ஆம் தேதி உறுதியானதிலிருந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இத��வரை கொரோனா தாக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இரண்டு பேரில் இவரும் ஒருவர்.\nஇதுகுறித்து அச்சமின்றி பேசியிருக்கும் அவர், ”இதில் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை. வழக்கமான வைரஸ் காய்ச்சலை போன்றதுதான் கொரோனா. பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் நமது மருத்துவரை அணுகவேண்டும். சிறந்த கட்டமைப்பை கொண்ட நமது மருத்துவத்துறை, உலக மருத்துவ சேவையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்ட் ஒன்றும் சூரிய வெளிச்சம் புகாத 2x2 அளவு சிறைச்சாலை அல்ல” என்று கூறுகிறார்.\nதற்போது சிகிச்சை முடிந்து 14 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பபட்டிருக்கும் அவர் மேலும் கூறுகையில், “கடந்த 25-ஆம் தேதி நான் ஐரோப்பாவில் இருந்து டெல்லி திரும்பினேன். அதற்கு மறுநாளே எனக்கு வந்த காய்ச்சல், மெல்ல மெல்ல தொண்டை வலி போன்ற தொல்லைகளை கொடுத்தது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு வைரஸ் பாஸிட்டிவ் என அவர்கள் சொல்லும்வரை தான் நிலைமை மோசமானதாக இருந்தது.\nபின்னர் நான் சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, நமது மருத்துவர்கள் குழு சோதித்து நம்பிக்கை அளித்தபிறகு எல்லாமே சரியாக நடந்தது. “நீங்கள் மிகுந்த ஆரோக்கியமானவராக இருக்கிறீர்கள், இருமல், சளி போன்ற தொல்லைகள் விரைவாக நீங்கிவிடும். இது நிச்சயம் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். சாதாரணமாக நமக்கு ஏற்படும் இருமல் சளியைவிட இது சற்று கடினமாக இருக்கும் அவ்வளவுதான்” என மருத்துவர்கள் கூறியது என்னை தைரியமாக நோயை எதிர்கொள்ள வைத்தது.\nநான் ஒன்றும் பெரிய மருத்துவன் அல்ல. ஆனால் கொரோனாவை எதிர்கொண்ட அனுபவத்தில் சொல்கிறேன், வழக்கமான இருமல் சளி காய்ச்சலை ஒத்ததுதான் இது. சப்தர்ஜங் மருத்துவமனையில் அரசு அமைத்திருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளைவிட சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்பதுதான் நிஜம். எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டிருந்தது” என்று நிறைவாக சொல்கிறார். கொரோனா வைரஸ் மிகவும் எச்சரிகையுடன் அணுககூடியதுதான், அதனை வரும்முன் தடுக்க வேண்டி��து அவசியம். எனினும் மக்கள் பீதியடைந்து முடங்கிவிடும் அளவுக்கு செல்லவேண்டியதில்லை, உரிய சிகிச்சையை தைரியமாக எதிர்கொண்டால் மீளமுடியும் என்ற செய்தியை வழங்கியிருக்கிறார் அந்த நபர்.\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\nஅமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட ஏழு படங்கள்\nஇப்படியா மகனுக்குப் பெயர் வைப்பீங்க மிஸ்டர் எலான் மஸ்க்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7664", "date_download": "2020-06-02T07:10:06Z", "digest": "sha1:RIRRPLBCO3S5JK2K7PQEQCH6IZUPIZWD", "length": 21847, "nlines": 71, "source_domain": "charuonline.com", "title": "வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்… – Charuonline", "raw_content": "\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\nதிரைப்படங்களுக்கு வசனம் எழுதி சம்பாதிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதல் பிரச்சினை ஜால்ரா அடிக்க வேண்டும். என் நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினார். முழுசாக அல்ல. வசனத்தில் உதவி. ஆனால் டைட்டிலில் பெயர் வந்தது. அதுதான் பெரிய விஷயம். அவர் ஒரு படத்துக்கு முகநூலில் விமர்சனம் எழுதினார். அந்தப் படத்தின் இயக்குனர் இவர் வசன உதவி செய்த படத்தின் இயக்குனரின் நண்பர். உடனே இவருடைய இயக்குனர் அந்த விமர்சனத்தை நீக்கச் சொல்லி விட்டார். அது மட்டும் அல்ல; இனிமேல் அந்த இயக்குனர் சம்பந்தப்பட்ட பட விமர்சனம் எழுதக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டாராம். அரசு ஊழியர்கள் அரசாங்க அனுமதி இல்லாமல் எதுவும் எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் இந்தியாவில் உள்ளது. ஜெயமோகன் அரசு ஊழியராக இருந்தவர்தான். அரசு ஊழியராக இருந்து கொண்டே புத்தகம் புத்தகமாக எழுதிக் குவித்தார். அரசாங்கம் பிரச்சினை ஒன்றும் தரவில்லை. ஆனால் எனக்குப் பிரச்சினை இருந்தது. தினமலரில் எழுதிய கதைகளுக்கே மெமோ கொடுத்து வருடாந்திர இங்க்ரிமெண்ட்டை ரத்து செய்தார்கள். நண்பரின் பட விமர்சனத்துக்குக் கிடைத்த எதிர்வினையைப் பார்த்த போது அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. (நண்பர் யார் என்று யூகத்தில் ஈடுபட வேண்டாம். கருந்தேள் ராஜேஷ் அல்ல என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.) ஆக, சினிமாவுக்கு வசனம் எழுதினால் சுதந்திரம் போய் விடும்.\nஇன்னொன்று. எதற்காக வசனம் எழுதுகிறோமோ அது நடக்காது. மன உளைச்சல்தான் ஏற்படும். அதாவது, வசனத்தை வாங்கிக் கொண்டு பணம் தர மாட்டார்கள். ஒரு பிரபலமான எழுத்தாளர் (ஜெ அல்ல) ஒரு படத்துக்கு வசனம் எழுதினார். அவர் சென்னை வரும் போதெல்லாம் ஒவ்வொரு ரெமி மார்ட்டினாகக் கொடுத்தார்களாம். பணம் பட்டை நாமம். நான் ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன். ஆறு மாதம் காலி. ஆனால் இயக்குனர் எனக்குக் கொடுத்த மரியாதை வார்த்தைகளில் சொல்லி மாளாது. அப்படி ஒரு மரியாதை. காரணம், என் எழுத்தை வாசித்தவர். ஆறு மாதம் முடிந்து ஒருநாள் எனக்கு முன்பணம் தருவதாகப் பேசப்பட்டது. நாளை முன்பணம் தருகிறார்கள். அன்றைய தினம் காலை அந்தப் படத்தின் ஹீரோ தான் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக பத்திரிகை மூலம் அறிவிக்கிறார். அடப் பாவி பட்டை நாமம். நான் ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன். ஆறு மாதம் காலி. ஆனால் இயக்குனர் எனக்குக் கொடுத்த மரியாதை வார்த்தைகளில் சொல்லி மாளாது. அப்படி ஒரு மரியாதை. காரணம், என் எழுத்தை வாசித்தவர். ஆறு மாதம் முடிந்து ஒருநாள் எனக்கு முன்பணம் தருவதாகப் பேசப்பட்டது. நாளை முன்பணம் தருகிறார்கள். அன்றைய தினம் காலை அந்தப் படத்தின் ஹீரோ தான் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக பத்திரிகை மூலம் அறிவிக்கிறார். அடப் பாவி ஒரு நாள் – ஒரே ஒரு நாள் – அந்த அறிவிப்பைத் தள்ளி அறிவித்துத் தொலைக்கக் கூடாதா ஒரு நாள் – ஒரே ஒரு நாள் – அந்த அறிவிப்பைத் தள்ளி அறிவித்துத் தொலைக்கக் கூடாதா முடிந்தது கதை. அப்போதுதான் நினைத்தேன், நாம் எழுத்தை மட்டும்தான் கவனிக்க வேண்டும் என்று கடவுள் நினைக்கிறார் என்று. அதோடு எனக்கும் சினிமாவுக்குமான ஆறு மாத பந்தம் முடிவுக்கு வந்தது.\nஏதோ தோன்றியது, எழுதினேன். சீலே -1, சீலே – 2 இரண்டு கட்டுரைகளுக்கு சரியான வரவேற்பு இல்லை. எல்லா கட்டுரைகளுக்கும் பத்து இருபது வாசகர் கடிதம் வரும். இக்கட்டுரைகளுக்கு ஒரு கடிதம் கூட வரவில்லை. வாசகர்களுக்கு சீரியஸ் எழுத்து பிடிக்கவில்லையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை. அக்கட்டுரைகளை நான் 1994-இல் என்னிடம் கணினியோ இண்டர்நெட் வசதியோ இல்லாத காலத்தில் எழுதினேன் என்பதுதான் அவற்றின் முக்கியத்துவம். நான்கு நெருங்கிய நண்பர்களிடம் கேட்டேன். நிர்மல் இன்னும் படிக்கவில்லை என்றார். மற்ற இருவரும��� படித்து விட்டுப் பாராட்டினார்கள். இன்னொருவர் படிக்கிறேன் என்றார். எப்போது படிப்பார் என்று அவருக்கே தெரியாது.\nஆனாலும் உற்சாகமாக எழுதிக் கொண்டிருக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. பின்வரும் கடிதத்தைப் படியுங்கள். இதுவரை எனக்குத் தெரியாத வாசகர் – உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.\nவரம்பு மீறிய பிரதிகள் நூலின் பிழை திருத்தம் போய்க் கொண்டிருக்கிறது. அதில் ஒரு கட்டுரை வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம். சில நைஜீரிய எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை இது. முக்கியமாக ஹெலோன் ஹபீலா (Helon Habila). அவருடைய Waiting For an Angel என்ற நாவல் நாம் வாசிக்க வேண்டிய ஒன்று. கென் ஸரோ வீவா (Ken Saro Wiwa) என்ற எழுத்தாளரை நைஜீரியாவின் அதிபராக இருந்த ஜெனரல் ஸானி அபாச்சா என்பவன் தூக்கில் போட்டான். 1993-இலிருந்து 1998-இல் அவன் சாகும் வரை நைஜீரியாவின் அதிபராக இருந்தான். அவன் ஆட்சியில் பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு எழுத்தாளரின் பாக்கெட்டில் வோலே ஸோயிங்காவின் புகைப்படம் இருந்தது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது வோலே ஸோயிங்கா வெளிநாட்டில் இருந்தபடி அபாச்சாவைத் தாக்கி எழுதிக் கொண்டிருந்தார். Toni Can என்ற பத்திரிகையாளர் இப்போது லாகோஸில் இருக்கிறார். அவரும் எழுத்தாளர்தான். அவரையும் ஹபீலாவையும் சந்திக்க வேண்டும் என்று லாகோஸில் வசிக்கும் என் நண்பரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்காகவே லாகோஸ் போகலாம். மேற்கண்ட நைஜீரிய எழுத்தாளர்களைப் பற்றி 2004-இல் நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன். நைஜீரியாவின் மிகப் புகழ்பெற்ற ஒரு கவிஞர் Odia Ofeimun.\nவரம்பு மீறிய பிரதிகள் நூலைத் தவற விடாதீர்கள். என்னுடைய நூல்களில் அது முக்கியமானது. இன்னும் ஓரிரு வாரத்தில் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து கிடைக்கும்.\nwww.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரி���ைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nகட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:\nஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13285/2019/05/sooriyan-gossip.html", "date_download": "2020-06-02T07:02:11Z", "digest": "sha1:XIBNUVYMGMCOUO7MF2Y5UMQDAA6T7QW7", "length": 16033, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......??? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\nSooriyan Gossip - மோடியிடம் வில்லத்தனம் காட்டி மூக்குடைந்த நடிகர் - தொடருமா அரசியல் கனவு......\nதென்னிந்தியத் திரையுலகம் எனப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் வில்லன் பாத்திரம் தொடக்கம் குணசித்திர வேடங்கள் வரை நடிப்பில் பின்னியெடுக்கும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனக்குள்ள ரசிகர் பலத்தின் மூலம் அரசியலிலும் நுழைந்து தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்து மூக்குடைபட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் நம்ம 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தமது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் ஆசை மூளையைக் குடைந்தமையால் நடிகர் பிரகாஷ்ராஜும் கர்நாடக மாநிலத்தில் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார்.\nநடிகர் என்ற காரணத்தினால் தனக்குள்ள ரசிகர் வட்டமும், அவர்கள் மூலம் பெருமளவிலான மக்கள் தன்னை அரசியலில் ஏறுக்கொள்வார்கள் என்ற கனவு கண்ட பிரகாஸ்ராஜ், சிறிது காலமாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்ததோடு, பணமதிப்பிழப்பு மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை ஆகிய விஷயங்களில் மோடியையும் இந்துத்துவா அமைப்புகளைகளையும் தொடர்புபடுத்தி கடும் விமர்சனங்களையும் பொதுவெளியில் முன்வைத்தே தனது வாக்குச் சேகரிப்பு முயற்சியை மேற்கொண்டார்.\nநடைபெற்று முடிந்த இந்திய பொதுத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய நடிகர் பிரகாஸ்ராஜ், தனது தொகுதியிலுள்ள ஒவ்வொரு தெருவிலும் நடையாய் நடந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டும் அவரால் பாராளுமன்றக் கதிரையில் உட்காரும் கனவு கைகூடவில்லை.\nஇந்தநிலையில் தனது தேர்தல் தோல்வி குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரகாஸ்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. அத்தோடு கேலி, இழிவான சொற்கள், அவமானங்களும் எனது பாதையில் வருகின்றன. ஆனாலும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை மேலும் தொடர்வேன். இப்போதுதான் எனது கடுமையான பயணம் தொடங்கியுள்ளது. எனது இந்தப் பயணத்தில் என்னுடன் கூட இருந்தவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார் இந்த 'செல்லம்' வில்லன்.\nசிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை\n2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (22.05.2020) #Coronavirus #Srilanka\nடென்மார்க்கில் பாடசாலை திறப்பின்பின் கொரோனா அதிகரிப்பு\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஒத்திவைக்கப்படவுள்ள ஒஸ்கார் விருது விழா\nகொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கிடைக்க இரண்டரை வருடங்களாகும்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (27.05.2020) #Coronavirus #Srilanka\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nபிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலவரம் (28.05.2020) #Coronavirus #Srilanka\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13434/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:33:05Z", "digest": "sha1:OXWRGRI5AGMOXFMWUZJPQDLOCZ42BUNR", "length": 14406, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அடுத்த படத்தில் விஜய் ஜோடி இவரா? அவரா? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅடுத்த படத்தில் விஜய் ஜோடி இவரா\nSooriyanFM Gossip - அடுத்த படத்தில் விஜய் ஜோடி இவரா அவரா\nவிஜய்யின் 64-வது படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக தகவல். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.\nபடத்தின் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் திகதி மாலை வெளியிடுகிறார்கள். படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. மோகன்ராஜாவும், “விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார். தற்போது விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது முடிவாகி உள்ளது. இவர் ஏற்��னவே மாநகரம் படத்தை இயக்கி உள்ளார். தற்போது கார்த்தியின் கைதி படத்தையும் இயக்கியுள்ளார்.\nவிஜய்யின் 64-வது படத்தை அவரது உறவினரான பிரிட்டோ தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே செந்தூரபாண்டி, ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். இசையமைப்பாளராக அனிருத்தையும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியனையும் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nசிங்கம் படத்தில் சூர்யா வந்ததுபோன்று சாகசம் செய்த காவல்துறை\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nரஷ்யாவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ்.\nநன்றி மறக்காத போரிஸ் ஜோன்சன் - தன் குழந்தைக்கு என்ன பேர் வைத்தார் தெரியுமா\nஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு..#Coronavirus\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nகொரோனா முடக்கத்தால் 5 ஆண்டுகளில் 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் அதிர்ச்சி தகவல்\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nகாலநிலை சீர்கேட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் சீனா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14300/2019/09/sooriyanfm-gossip.html", "date_download": "2020-06-02T09:33:27Z", "digest": "sha1:Z2YWQONTU2HWRIZH2F63BLDGYTGHISKL", "length": 14154, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விஜய்யுடன் மோத 10 கோடி ; சம்மதித்த விஜய் சேதுபதி !! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஜய்யுடன் மோத 10 கோடி ; சம்மதித்த விஜய் சேதுபதி \nSooriyanFM Gossip - விஜய்யுடன் மோத 10 கோடி ; சம்மதித்த விஜய் சேதுபதி \nஅட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக இரு வேடங்களில் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.\nவிஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.\nஇது விஜய்க்கு 64-வது ப���ம் ஆகும். ஏற்கனவே மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ். தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. கதாநாயகியாக நடிக்க ராஷிகன்னா, ராஷ்மிகா மந்தனா பெயர்கள் அடிபட்டன. இந்தி நடிகை கியாரா அத்வானியிடமும் பேசி வருகிறார்கள்.\nஅர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் கால்ஷீட் இல்லாததால் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவருக்கு கதை பிடித்துள்ளதால் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.\nஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.\nஊரடங்கு தளர்வு ஆபத்து : சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை\nகொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கிடைக்க இரண்டரை வருடங்களாகும்\n6 கோடி மக்கள் கொடிய வறுமைக்கு முகம்கொடுக்கவுள்ள அபாயம்\n50 ஆண்டுகளில் 300 கோடி பேரை பாதிக்கவிருக்கும் அதீத வெப்பநிலை\nஅதிக கொரோனா தொற்றாளர்களை கொண்டிருப்பதும் ஒரு கௌரவம்தான்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (09.05.2020) #Coronavirus #Srilanka\n3 கோடி பெறுமதியான காரைக் கொள்வனவு செய்ய, 5 வயது சிறுவன் தனியே சென்ற சுவாரஸ்ய சம்பவம்\nவிற்றமின் D குறைபாடு கொண்டவர்களுக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\n20 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பில் பொருளாதார சிறப்புத் திட்டம் - நரேந்திர மோடி\nஇலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் #Coronavirus #Srilanka #COVID19SL\nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅவசரப்பட்டு ஊடங்கை நீக்க வேண்டாம் | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nஅவசரமாக மீண்டும் ஒரு மருத்துவமனையை அமைக்கும் ச���னா..\nLockdown தளர்த்திய வுஹான் நகரம் சுதந்திர காற்றை சுவாசிக்கும் மக்கள் | RJ Castro Rahul | Brundhahan\n ஒரே நாளில் 7380 பேர் பலி\nஒரு சிலரால் வேண்டும் என்றே பரப்பப்படுகிறதா கொரோனா\nகோமாவில் இருந்து மீண்ட 6 மாத குழந்தை\nஇந்த வருடம் கிரிக்கெட்டை தவிர்க்கும் தோனி - சொல்கின்றார் சாக்‌ஷி\nஇறந்த அமெரிக்கா பிரஜையின் உயிரிழப்பு கொலை என உறுதி.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (02.06.2020) #Coronavirus #Srilanka\nசிம்புவுடன் ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன் - மீளுருவாகின்றது 'அவள் அப்படித்தான்'\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\nகொவிட்-19 காரணமாக பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 480 பேர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.\nபங்காளதேஷ் மருத்துவமனையில் தீவிபத்து - 5 பேர் பலி\nரஷ்யாவில் 101 வைத்தியர்கள் பலி\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனாவிலிருந்து மீள நாசா வடிவமைத்துள்ள கருவி\nஇந்தியாவில் உயர்ந்த கொரோனா உயிரிழப்பு.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (01.06.2020) #Coronavirus #Srilanka\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nதீக்கனல் தின்று தீர்த்த தமிழர்களின் அறிவாலயம் - ஆண்டுகள் 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/dharmapuri/page/5/", "date_download": "2020-06-02T08:30:53Z", "digest": "sha1:XXRMJR3YCGKUBL4FFX5XA4QEOHVFH77V", "length": 22953, "nlines": 121, "source_domain": "puthiyaagarathi.com", "title": "தர்மபுரி - Page 5 of 5 - புதிய அகராதி", "raw_content": "Tuesday, June 2மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்\nஅரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nகந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி\nமக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nதமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்ட�� விழாக்கள் தேவைதானா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஅரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nமுற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம். ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி\nமுதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’ கோல்மால்\nகல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nபெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், இல்லாத பாடப்பிரிவுக்கு பாடம் நடத்தியதாக முன்அனுபவச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரியின் முதல்வரே இவ்வாறு தவறான தகவல்களை தந்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது. சேலம் பெரியார் பல்கலை, கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதிலும், இணைவு கல்லூரிகளில் புதிய துறைகள் தொடங்கப்படுவதிலும் ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே உள்ளன. இப்பல்கலையின் கீழ், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கி வருகின்றன. மேட்டூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்ப\nஒழுகும் பேருந்துகள்; கிழிக்கும் தகடுகள்\nகிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள், வேலூர்\nதமிழக அரசுப்பேருந்துகள், மழைக்காலங்களில் கிட்டத்தட்ட நடமாடும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாறி விடுகின்றன. மழையில் நனைந்தும், கிழிக்கும் தகடுகளுடனும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் அவல நிலை தொடர்கிறது. தமிழகத்தில் தனியார் வசமிருந்த போக்குவரத்து சேவை, 1972ம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டது. இப்போது 8 கோட்டங்கள், 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2016-17 கணக்கெடுப்பின்படி, 23078 பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் நம்பி இருக்கும் ஒரே பொதுப் போக்குவரத்து சாதனம், அரசுப் பேருந்துகள்தான். எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூல், சராசரி வேகத்திற்கு மேல் செல்லாதது, தனியார் பேருந்துகளில் ���ள்ளதுபோல் டிவி, ரேடியோ மற்றும் சுத்தமான இருக்கை வச\nஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nஅதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2014/04/blog-post_11.html", "date_download": "2020-06-02T08:31:40Z", "digest": "sha1:3PLBEFCLOGSO6VN5DT6UDTL7VTEYGIRN", "length": 21516, "nlines": 238, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஜனாஸா குளிர்சாதன பெட்டியை இலவசமாக பயன்படுத்த அழைப்பு !", "raw_content": "\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டத்தில...\nகாட்டுப்பள்ளி கந்தூரி - நேரடி ரிப்போர்ட் \nஅதிரையில் மே 11 முதல் வர்த்தக மற்றும் கலாச்சார பொர...\nகாட்டுப்பள்ளி கந்தூரிவிழா தொடர்பாக கோட்டாட்சியர் ஏ...\nசெய்னாங்குளத்தின் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித...\nஅதிரைக்கு மழை வேண்டி தக்வா பள்ளி மீன்மார்கெட் வியா...\nஅதிரையில் நடந்த கால்பந்து தொடர் போட்டியில் WFC அணி...\nஅல் அமீன் பள்ளி அருகே புதியதோர் உதயம் 'சன் ஆட்டோ ம...\n தானாக பொங்கி வழியும் நீ...\nஅதிரையரை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா \nஅதிரை ESC நடத்திய மின்னொளி கைப்பந்து தொடர்போட்டியி...\nஜப்பானில் முதல்முறையாக நடைபெறும் தப்லீக் இஜ்திமா ம...\nதுபாயில் நடந்த TNTJ அதிரை கிளையின் ஆலோசனைக்கூட்டம்...\nஅதிரையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி...\nஅதிரையில் எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெரும் \nஅதிரையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் \nஅதிரையில் மூன்று சக்கர வாகனத்தோடு வாக்குசாவடியின் ...\nஅதிரையில் நடக்கும் வாக்கு பதிவு \nசவூதி ரியாத் கிளையினர் நடத்திய அதிரை பைத்துல்மாலின...\nலண்டனிலிருந்து ஹாஜி ஸாருக்கு அஹமது பாஸ்னியா எழுதும...\nசவூதியிலிருந்து ஹாஜி ஸாருக்கு அதிரை ஜாஃபர் எழுதும்...\nபணி ஓய்வு பெரும் முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது கு...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற எளிய திருமணம் \nஅதிரையில் நோட்டுக்கு ஓட்டு கேட்பா \nதேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போலீ...\nமரண அறிவிப்பு [ கோக்கையா சுலைமான் அவர்களின் மனைவி ...\nதக்வா பள்ளி அருகே TNTJ அதிரை கிளையினர் நடத்திய தெர...\nடிஆர் பாலுவுக்கு ஆதரவாக மும்முரமாக வாக்கு சேகரிக்க...\nடிஆர் பாலுவுக்கு வாக்கு கேட்டு வீடு வீடாகச் செல்லு...\nஅதிமுக வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து அதிரையில் நாம்...\nகுடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் ஈசிஆர் சாலையில் மறிய...\nகாணாமல் போன ஹாஜா ஷரிஃப் ஊர் திரும்பினார் \n அதிரை குழந்தைகளின் விடுமுறைக் கொ...\nஅதிரையில் நேற்று நடந்த மமகவின் தேர்தல் பிராசார பொத...\nகரையூர் தெரு பகுதிகளில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி...\nமழைதொழுகையில் கலந்துகொண்ட 'சமூக ஆர்வலர்' மாணிக்கம்...\nடிஆர் பாலுவுக்கு வாக்களிக்க கோரும் ��ம் ஆத்மி அஹமது...\nகாங்கிரசை ஏன் ஆதரிக்க வேண்டும் \nஅதிரை ESC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொட...\nஅதிரையில் காங்கிரசார் வீடு வீடாகச்சென்று தீவிர வாக...\nஅதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்...\nபிலால் நகர், ஆதம் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாட...\nஅதிரையில் T-20 கிரிக்கெட் தொடர் போட்டி கோலாகலமாக த...\nமல்லிபட்டினம் கலவரம் - எஸ்டிபிஐ - மமக - முஸ்லீம் ல...\nடிஆர் பாலுவிற்கு ஆதரவாக வீடு வீடாகச்சென்று வாக்கு ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதர...\nஅதிரையில் தீவிரமாக வாக்கு வேட்டை நடத்திவரும் அதிமு...\nஅதிரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டிஆர் ப...\nஅதிரையில் இரவு 10 மணியோடு தனது பேச்சை நிறுத்திக்கொ...\nஅதிரையில் மமக - முஸ்லீம் லீக் - எஸ்டிபிஐ - விடுதலை...\nமரண அறிவிப்பு [ பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்ப...\nபிஜேபி வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அதிரைக்க...\nமழைத்தொழுகையில் 'சமூக ஆர்வலர்' அதிரை மாணிக்கம் முத...\nபிலால் நகரில் TNTJ நடத்திய மழைத்தொழுகையில் திரளானோ...\nஅதிரை AJ பள்ளியில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் ப...\nஅதிரை பைத்துல்மால் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு ப...\nஅதிரையில் தவ்ஹீத் ஜமாத்தினருடன் திமுக நிர்வாகிகள் ...\nமல்லிபட்டினம் கலவரம் - மாயவரம் வெற்றி வாய்ப்பு - T...\nமல்லிபட்டினம் கலவரம் தொடர்பாக கைதானோரின் விவரம் \nஅதிரையை அதிமுகவின் கோட்டையாக மாற்றிக்காட்டுவேன் \nஅதிரையில் காங்கிரசார் நடத்திய தெருமுனை பிராசார கூட...\nஅதிரை பேரூராட்சி தலைவரோடு TRB ராஜா MLA சந்திப்பு \nபாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு TNTJ ஆதரவு \nமல்லிபட்டினம் கலவரத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்...\nபட்டுக்கோட்டை சாலையில் நடந்த வாகன விபத்தில் அதிரைய...\nதேமுதிக பதவியை ராஜினாமா செய்த நூர் முஹம்மதுக்கு தி...\nஅதிரையரின் உணர்வுக்கு மதிப்பளித்து தேமுதிக நகர செய...\nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் ...\nமல்லிபட்டினம் கலவரம் - நேரடி ரிப்போர்ட் \nஅதிரையில் எளிமையாக வாக்கு சேகரித்த தமிழ்செல்வி \nஅதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து முஸ்லீம் லீக் நடத்...\nஅதிரையிலிருந்து கோவைக்கு நேரடி பேருந்து வசதி \nதஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிரை நகர திமுக - முஸ்லீம்...\nகருமையாக காட்சியளித்த கோழி இறைச்சியால் அதிரையில் ந...\nசெ���்கடிமேடு டிரான்ஸ்பார்மரை தீப்பொறியில்லாத டிரான்...\nஎஸ்டிபிஐ கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக Z. முஹம்மது இல...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் - பைக் நேருக்கு நேர் மோ...\nவாங்க புதிய கட்சி தொடங்குவோம் \nஜனாஸா குளிர்சாதன பெட்டியை இலவசமாக பயன்படுத்த அழைப்...\nமரண அறிவிப்பு [ NKS சரபுதீன் அவர்கள் ]\nஅதிரையில் டிஆர் பாலுவை ஆதரித்து திமுகவினர் நடத்திய...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷ...\nபரீட்சை எழுதும் குட்டீஸ்களை வாழ்த்தலாம் வாங்க \nபிலால்நகரில் TNTJ நடத்தும் மழைத்தொழுகையில் திரளானோ...\nமமக வேட்பாளர் ஹைதர் அலியின் வெற்றிக்காக வாக்கு சேக...\nசட்டையையும், முகத்தையும் கீறிவிடும் சாலையோர கருவமு...\nசெக்கடிமேடு வளாகத்தில் புதியதோர் உதயம் 'அஹமது ஸ்டோ...\nகுடிநீர் வழங்காததை கண்டித்து ஷிஃபா மருத்துவமனை அரு...\nஅதிரையின் வீதிகளில் ஓட்டு சேகரித்த காங்கிரஸ் வேட்ப...\nகாங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் M.M....\nபுதுத்தெரு ஜமாத் தலைவர் இஷாக் ஏற்பாடு செய்த சிறப்ப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஜனாஸா குளிர்சாதன பெட்டியை இலவசமாக பயன்படுத்த அழைப்பு \nஜனாஸாக்களை கூடுமானவரை காலதாமதமின்றி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துவந்தாலும் இதில் சில தவிர்க்க முடியாத சூழலில் ஏற்படும் காலதாமதத்தால் ஜனாஸாவை பாதுகாக்கும் பொருட்டு குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த அரும்பணிக்காக சில சமுதாய அமைப்புகள் இந்த சாதனத்தை தேவைப்படுவோருக்கு அவ்வப்போது வழங்கியும் வருகின்றனர்.\nநமதூரை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் நமதூர் புதுத்தெரு மிஷ்கின் பள்ளிக்கு ஜனாஸா குளிர்சாதன பெட்டியை வழங்கி அவற்றை அதிரையில் நிகழும் ஜனாஸாவிற்கு எவ்வித கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் நமதூர் புதுத்தெரு மிஷ்கின் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள இந்த பெட்டியை தேவையுடையோர் பயன்படுத்திக்கொள்ள கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=31", "date_download": "2020-06-02T08:15:08Z", "digest": "sha1:THISZTYFPYDZ7SU5TCDKXJX6OYFEXAVS", "length": 19246, "nlines": 122, "source_domain": "www.peoplesrights.in", "title": "பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கை. – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கை.\nDecember 18, 1979 மக்கள் உரிமைகள் ஐ.நா.பிரகடனம் 0\nஐ,நா வில் உள்ள உறுப்பு நாடுகளால் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் மேலே குறிப்பிட்ட உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1981 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் அன்று இது நடைமுறைப்படுத்தப்பட்டது.\n• எந்த விதமான வேறுபாடும். பாலின அடிப்படையில் மேற்கொள்ள��்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் ஒரு பெண்ணின் தனித்துவத்திற்கு இழுக்கும். அவர் தம் உரிமைகளை அனுபவிக்க மறுத்தலும். திருமணத்தின் மூலமாக ஒரு பெண்ணின் அரசியல். பொருளாதார. குடிமை அல்லது மற்ற துறைகளில் ஆணுக்குச் சமமான உரிமையை மறுத்தலும் பெண்களுக்கெதிரான பாகுபாடு என்று வரையறை செய்யப்படுகிறது, (விதி 1)\n• ரிபெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டை ஒழிக்க உடனடியாக அனைத்து நாடுகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், (விதி 2)\nஇவற்றோடு ஒவ்வொரு நாடும் ஆண். பெண் சமத்துவத்தை\nஅ), தங்கள் நாட்டு அரசியலமைப்பு சட்டங்களிலோ அல்லது பிற சட்டங்களிலோ நடைமுறைப்படுத்த வேண்டும்,\nஆ) பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டை ஒழிக்க வல்ல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு. தண்டனை வழங்க வேண்டும்,\nஊ) பெண்களை பாகுபடுத்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்கள். விதிகள். பழக்கங்கள். நடைமுறைகள் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்,\n• எல்லா வகையிலும் பெண்களை கடத்தப்படுவதும். பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் செயல்களை ஒழிக்க வல்ல தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், (விதி 6)\n• அரசியல் மற்றும் பொது வாழ்வில். பெண்கள் எவ்விதத்திலும் பாகுபடுத்தப்படுவதை ஒழிக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், ஆணுக்குச் சமமான உரிமை பெண்ணுக்கும் வழங்கப்படுவதை ஒவ்வொரு நாடும் உறுதி செய்ய வேண்டும், (விதி 7)\nஅ) ஒவ்வொரு பெண்ணிற்கும். தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமையும்.\nஆ) அரசின் கொள்ளைகளை உருவாக்குவதில் பங்கு பெறும் உரிமையும். அரசின் அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் உரிமையும் வழங்கப்படவேண்டும்,\n• வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை நீக்க. அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், அதோடு ஆண். பெண். பாலின சமத்துவத்தையும் உறுதி செய்திட வேண்டும், (பிரிவு 11(1))\nஅ) அனைத்து நபர்களின் வேலை செய்வதற்கான உரிமையை பிரித்துப் பார்க்க முடியாது என்பதையும்.\nஆ) வேலை வாய்ப்பிற்கான தேர்வு முறைகளில். அனைவருக்கும் சம அளவிலான ஒதுக்கீட்டையும்.\nஇ) தொழில் மற்றும் வேலையை தானே தேர்வு செய்வதற்கான உரிமையும். பணி உயர்வு மற்றும் பணியிலுள்ள போது கிடைக்கும் அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கான உரிமையும்.\nஈ) சம அளவு சம்பளம் பெறுவதற்க��ன உரிமையும். சம அளவிலான வேலைத் திறனாய்வும் செய்யப்படுவதற்கான உரிமையும்.\nஉ) பணியிலிருந்து ஓய்வு பெறும் போதும். உடல்நலக்குறைவு ஏற்படும் போதும். பணி செய்ய இயலாத நிலைக்கு ஆளாகும் போதும். விடுப்பு காலங்களுக்கான சமூகப் பாதுகாப்பும்.\nஊ) பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பான சூழலும். உறுதி செய்யபடவேண்டும்.\n• திருமணம் மற்றும் பேறுகாலத்தை காரணம் காட்டி. பெண்கள் பாகுபாடுபடுத்தப்படுவதை அரசுகள் ஒழிக்க வேண்டும், (பிரிவு 11 (2)\nஅ) பேறு காலம். பேறு கால விடுப்பை காரணம் காட்டி. பெண்களுக்கு தண்டனை வழங்குவதும். பணியிலிருந்து நீக்குவதும் மற்றும் திருமணத்தை அடிப்படையாக கொண்டு பெண்கள் பாகுபடுத்தப்படுவது ஒழிக்கப்படவேண்டும்.\nஆ) வேலைக்கு பாதிப்பில்லாத சம்பளத்தோடு கூடிய பேறுகால விடுப்போ அல்லது அதற்கு இணையான சமூக பயன்பாடுகளோ. இதர படிகளோ வழங்கப்படவேண்டும்.\n• இப்பிரிவில் கூறப்பட்டுள்ள விசயங்களை உள்ளடக்கிய சட்டங்கள். அவ்வப்போது மறு ஆய்வு செய்யப்பட்டு. வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கேற்ப திருத்தம் செய்யப்பட்டோ/நீக்கமோ செய்யப்படலாம், (பிரிவு 11 (3))\n• கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் நிலையை கவனத்தில் கொண்டு. அவர் தம் குடும்பத்தின் நீடித்த வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாடும் திட்டங்கள் வகுக்க வேண்டும் (பிரிவு 14)\n• திருமணத்தோடு தொடர்புடைய அனைத்து விசயங்களிலும். குடும்ப உறவுகளிலும் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாட்டை ஒழிக்க உறுப்பு நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். (பிரிவு 16 (1))\nஒரு குழந்தைக்கு செய்விக்கப்படும் நிச்சயத்திற்கும். திருமணத்திற்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது, இதற்குத் தேவையான சட்டங்களிலும். திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது வரையறை செய்யப்பட்டு. அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்படவேண்டும்.(பிரிவு 16 (2))\nகுழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை.\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nஊரடங்கில் 30 பேரழிவுத் திட்டங்களுக்கு மோடி அரசு அனுமதி..\nசொந்தச் சமூகத்தைக் குற்றவாளியாக்கும் முஸ்லிம் அமைப்புகள்…\nஎன்.எல்.சி. ஊழல் அதிகாரி மீது புகார் அளித்தவரை இழிவுப்படுத்தி செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஊழியர்கள் பணிநீக்கம்: விகடன் குழும நிர்வாக இயக்குநருக்கு மடல்\nஅரசு சாராய ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/russia-naatu-naadadi-kadhaigal_-book-review/", "date_download": "2020-06-02T07:15:00Z", "digest": "sha1:NYQ3YPTEKLQNBSG2MMMEU4IEVGGK2ZT5", "length": 20470, "nlines": 166, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் - ஆசிரியை உமா மகேஸ்வரி - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் – ஆசிரியை உமா மகேஸ்வரி\nநூல் அறிமுகம்: ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் – ஆசிரியை உமா மகேஸ்வரி\nஇது ஒரு மொழிபெயர்ப்பு நூல் , மொழிபெயர்த்தவர் கழனியூரான். நெல்லையைச் சேர்ந்த இவர் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்து இருக்கிறார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். கவிதை, கதைகளை எழுதும் இவர் கி.ராவி��் வழிகாட்டலில் நாட்டார் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழமொழிகளையும் மக்களிடம் உறவாடி சேகரித்து தொகுத்துள்ளார்.\nநாட்டார் நம்பிக்கைகள் தொடர்பாக முப்பதுக்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளார் அந்த வரிசையில் ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளின் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார் .இதன் விலை 100 ரூபாய் முதலில் 2005இல் பூங்கொடி பதிப்பகம் பிரசுரம் செய்துள்ளதையடுத்து தற்போது 2017இல் பாரதி புத்தகாலயம் கொண்டு வந்துள்ளது\nகதைகள் ஏதாவது ஒருவகையில் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் உலவிக் கொண்டுதானிருக்கின்றன. பெரும்பாலும் கதைகள் வாய்மொழியாக குழந்தைகளுக்கு சொல்லப்படுவதாகே அறிமுகம் செய்யப்படுகின்றன . கதைகள் கேட்டு , கதைகளைத் தாமே உருவாக்கி அல்லது கதைகளை சிந்தித்து வளராத குழந்தைகள் உலகத்தில் இருப்பது அரிது என்று நம்புகிறேன் அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்காக எளிய மொழிநடையில் சொல்லப்பட்டு இருந்தாலும் பெரியவர்களும் விரும்பி வாசிக்கும்படி அமைந்திருக்கின்றது .\nதொலைக்காட்சிகளும் அலைபேசிகளில் செயலிகளும் மிகுந்து விட்ட இந்த காலகட்டத்தில் காட்சிகளாக பார்ப்பது மட்டுமான ஒரு உலகம் உருவாகி இருக்கிறது. அதையும் தாண்டி விருப்பமாக வாசிக்கக்கூடிய குழந்தைகளுக்கான கதை புத்தகமாக இதைப் பார்க்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு கதையும் கற்பனையைக் கிளறிவிடக் கூடியதாக இருக்கிறது. அறிவியல் சிந்தனையுடன் இந்தக் கதைகளை ஆய்வு செய்தால் அது பெரும்பாலும் ஏற்புடையதாக இருக்காது. ஏனென்றால் எல்லாமே கற்பனை, கற்பனைக்கு எட்டாத காட்சிகளாக புனையப்பட்டு இருக்கிறது. இது போன்ற கதைகள் தான் குழந்தைகளும் குழந்தைப்பருவத்தில் விரும்புவார்கள் இப்பொழுது நாம் படித்தாலும் நம் எல்லாரையும் நம்முடைய பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் செல்வதாக இந்த புத்தகம் இருக்கின்றது.\nஆனால் எல்லாக் கதைகளின் முடிவுகளும் நேர்மறை சிந்தனையைக் கொடுக்கக்கூடியதாக மாறிவிடுகிறது. ஒவ்வொன்றிலும் நீதிக் கருத்துக்களை நாம் எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் ஒவ்வொன்றிலும் ஒரு நீதி உள்ளது, நீதி என்பதை நாம் கீழ்வருமாறு எடுத்துக் கொள்ளலாம். நல்ல விஷயங்கள் வெற்றி பெறுகின்றன, கெட்ட எண்ணங்களும் கெட்ட செயல்களும் அடுத்தவர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடிய ,கதைமாந்தர்கள், நிகழ்வுகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. இதிலிருந்து நாம் எல்லாக் கதைகளும் நேர்மறையாக இருப்பதே எண்ண முடிகிறது.\nதிருகு கல் என்ற கதையை எடுத்துக் கொண்டால் இதே போன்றதொரு கதையை எனது சிறிய வயதில் நானே கேட்டிருக்கிறேன் அதில் வரக்கூடிய சகோதரருக்கு பதிலாக, இந்தா பாட்டி – இல்லை பாட்டி என்று இரண்டு கதை மாந்தர்களாக நிற்பார்கள் .சுவாரசியமான பெரியாரைத் துணை கொள் என்ற கதையில் அவருடைய அனுபவம் எவ்வாறு மற்றவரை வழிநடத்துகிறது என்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு படிப்பதற்கு ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான உணர்வையும் கற்பனையையும் படிப்பதற்கு ஆர்வத்தையும் தூண்டுகின்றது .செவலைப் பசு என்ற கதையை எடுத்துக் கொண்டால் அது சின்ட்ரல்லாக் கதையைச் சற்று ஒத்துப் போகின்றது.இளம் பெண்ணும் நிலவும் மனிதனும் என்ற கதையில் மான்கள் பேசுகின்றன. ஒவ்வொரு கதையுமே விலங்குகள் பேசுவதாக இருக்கிறது விலங்குகள் பேசுவதாகவும் பொருள்கள் பேசுவதாகவும் இருக்கும்பொழுது குழந்தைகள் தானாகவே மிகவும் விரும்பிப் படிப்பார்கள். பெரும்பாலான கதைகளில் விலங்குகள்\nமனிதர்களோடு பேசுகின்றன ,விலங்குகள் உதவி செய்கின்றன .குதிரைகள் நாய்கள் பறவைகள் நரி என்று மான்கள் எல்லா வகையான மிருகங்களின் பேச்சும் நம்மைக் கவர்வதாக கதைகள் எழுதப்பட்டுள்ளன .\nகாற்றின் கடவுள் என்ற கதையில் ஒரு வயதான மூதாட்டி, அரக்கன் , காற்றுக் கடவுள் என்றெல்லாம் உருவகங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அங்கேயும் மற்றவர்களுக்கு உதவுவது கீழ்ப்படிதலும் அதனால் விளையும் நன்மைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. , இந்த இடத்தில் கீழ்ப்படிதல் என்ற சொல்லை , நாம் ஒழுக்கமாக சித்தரிக்காமல் பெரியோர் சொல்லக்கூடிய வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டு அதன்படி நடந்தால் நல்லது நடக்கிறது நல்ல வாழ்க்கை அமைகிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.\nசில கதைகளில் கதைமாந்தர்களின் பெயர் மரியாவும் இவான் என்றே இருக்கின்றன . தங்க நிறக் கூந்தல் அழகி என்ற ஒரு கதைதான் கடைசி கதை …பூதம் குகை திருடன் அரசன் மன்னன் என்று பலவிதமான கதைமாந்தர்கள் எல்லா கதைகளிலும் வருகின்றனர் படிப்பதற்கு ஒரு இனிமையான புத்தகம் குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள் ��ெரியவர்களும் விரும்பி படிக்கலாம்.\nஇது போன்ற கதைகளை வாசிக்கும் போது நம்முடைய இளம் வயதிலும் படித்த ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மீட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இது ஒரு நல்ல புத்தகம் .\nஉலகளாவிய நோய்ப் பேரிடரும் சோஷலிசமும் : பிரபாத் பட்னாயக் – தமிழில்: ஆர். விஜயசங்கர்\nஅமெரிக்க கறுப்பின மக்களின் அற்புத தலைவன் மால்கம் எக்ஸ்….\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா\nகிராம்ஷி என்றொரு தத்துவவாதி | தோழர்.குணசேகரன்\nடூரிங்குக்கு மறுப்பு – 6 | நூல் அறிமுகம் | தோழர் மு.சிவலிங்கம்\nநூல் அறிமுகம்: படிநிலைச் சாதியமும் தீண்டாமையும் – மு.சிவகுருநாதன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார்\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் “நீல விழியாள்” – நா.விஜயகுமார் June 2, 2020\nகச்சா எண்ணெயும் அரசியலும் | ப.கு.ராஜன் | P K Rajan June 2, 2020\nப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள் June 2, 2020\nஎழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா June 2, 2020\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன் June 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/499744/amp", "date_download": "2020-06-02T09:07:41Z", "digest": "sha1:N6KWZNQ4HFFIP3ZEGTUPU6GKJCH7S5LM", "length": 8927, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "stationary quilt hudgunstable | ஸ்டேஷனையே ஆட்டுவிக்கும் கில்லாடி ஹெட்கான்ஸ்டபிள் | Dinakaran", "raw_content": "\nஸ்டேஷனையே ஆட்டுவிக்கும் கில்லாடி ஹெட்கான்ஸ்டபிள்\nமாங்கனி மாவட்டத்தின் ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷன் மொத்தமும், ஒரு ஹெட்கான்ஸ்டபிளின் கன்ட்ரோலில் தான் இயங்குகிறதாம். பாவப்பட்ட மக்கள், தங்கள் குறைகளை முறையிட வந்தால் கூட, இந்த தனிப்பிரிவு ஹெட் கான்ஸ்டபிளை தாண்டி, எஸ்.ஐ.,யை கூட பார்க்க முடியாதாம். இவரது நடவடிக்கையை பார்த்து, தேர்தல் காலத்தில் இட மாறுதல் பெற்று வந்த இன்ஸ்பெக்டரே அதிர்ந்து போய்விட்டாராம். வழக்கு விசாரணையில் அதிகம் மூக்கை நுழைப்பதோடு, அவரே பஞ்சாயத்து பேசி அனுப்புவதும் ஸ்ேடஷன் போலீசாரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். அப்புறம் சந்துக்கடை, சீட்டாட்டம், செம்மண் கடத்தல் என்று அனைத்துக்கும் ரேட்டு பேசுவதும் இவர் தானாம். இந்த வகையில் மட்டும் மாதத்துக்கு 2லட்சம் கல்லா கட்டுறாராம்.\nதனக்கு தம்படி தேறும் இடங்களில் போலீசார் ரோந்து போவதையும் நைசாக பேசி, தடுத்து விடுகிறாராம். முக்கிய சம்பவங்கள் ஏதாவது நடந்தால் உடனடியாக மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பதில்லையாம். கடைசி நேரத்தில் மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி கூறுவதிலும் அய்யா கில்லாடியாம். மாவட்ட தலைமையிடத்தில் 3 வருஷம் இருந்தவரு என்பதால், இவர் கூறுவதை உயரதிகாரிகள் அப்படியே நம்பிவிடுகிறார்களாம். இதுவரை எதுவும் செய்ய முடியாத ஸ்டேஷன் போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டமே, அய்யாவை விஜிலென்சில் சிக்க வைக்க ஆயத்தமாகிட்டு இருக்காங்களாம். கண்டிப்பா சீக்கிரம், எங்களுக்கு நல்லது நடக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட காக்கிகள்.\nபட்டுப் பாப்பாவுக்கு பளபளப்பு டிப்ஸ்\nஉலக புகையிலை ஒழிப்பு தினம்\nஉடலில் அம்பு துளைத்த போதும் அசராமல் பறக்கும் புறா...\nஇரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை...\nகொரோனா ஊரடங்கால் பல ஆயிரம் கோடி வர்த்தகம் காலி: கந்தலாகிப் போனது ஜவுளித்துறை\n35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ‘பிரேக் டவுன்’ ஆனது போக்குவரத்து தொழில் ‘நகர’ வழிசெய்யாவிட்டால் போய்விடும் உயிர்\nஇயக்கத்தை நிறுத்திய தொழிற்சாலைகள் வாழ்க்கையை தொலைத்த தொழிலாளர்கள்\nதமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மண்ணோடு மண்ணாகிய பரிதாபம்: கார்ப்பரேட் காசு பார்க்கும் மத்திய அரசு\n‘மலைகளின் இளவரசி’ இழந்தாள் ரூ.700 கோடி: சுற்றுலாத்தொழில்கள் விவசாயம் கடுமையாக பாதிப்பு\nஇன்று உலக அருங்காட்சியக தினம்\nஒவ்வொரு மனித நினைவிலும் நீங்கா இடம் பிடித்த கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது ரத்த கண்ணீருடன் காத்திருக்கும் மனித குலம்\nசெல்லப் பிராணிகள் உயிருக்கும் உலை\nவீட்டில் இருக்கும் குழந்தைகளின் வாழ்வு சிறக்க வாசிப்பு வேண்டும்\nஉலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை பிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஉலகை அச்சுறுத்தும் வைரசுடன் மரண யுத்த போராட்டம்..:கொரோனாவின் வீரியத்தை அறியாமல் உலா வரும் மக்கள்: டெல்டாவில் ஒருவர் பலி 86 பேருக்கு தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Birds-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-02T09:19:41Z", "digest": "sha1:4F3KG5D2ROOQJ2F2SVR5NJHO42EYDZG2", "length": 10031, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Birds (BIRDS) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 02/06/2020 05:19\nBirds (BIRDS) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Birds மதிப்பு வரலாறு முதல் 2017.\nBirds விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBirds விலை நேரடி விளக்கப்படம்\nBirds (BIRDS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Birds மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nBirds (BIRDS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds (BIRDS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Birds மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nBirds (BIRDS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds (BIRDS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Birds மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nBirds (BIRDS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds (BIRDS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Birds மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nBirds (BIRDS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nBirds இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nBirds இன் ஒவ்வொரு நாளுக்கும் Birds இன் விலை. உலக பரிமாற்றங்களில் Birds இல் Birds ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Birds க்கான Birds விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Birds பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBirds 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Birds இல் Birds ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBirds இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Birds என்ற விகிதத்தில் மாற்றம்.\nBirds இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBirds 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Birds ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBirds இல் Birds விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nBirds இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nBirds இன் ஒவ்வொரு நாளுக்கும் Birds இன் விலை. Birds இல் Birds ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Birds இன் போது Birds விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Darcrus-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-02T08:32:19Z", "digest": "sha1:DTHTWON7BEOTK6OGT2656FV6V6WM5CCO", "length": 10113, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Darcrus (DAR) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3976 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 02/06/2020 04:32\nDarcrus (DAR) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Darcrus மதிப்பு வரலாறு முதல் 2017.\nDarcrus விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDarcrus விலை நேரடி விளக்கப்படம்\nDarcrus (DAR) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Darcrus மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nDarcrus (DAR) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus (DAR) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Darcrus மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nDarcrus (DAR) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus (DAR) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Darcrus மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nDarcrus (DAR) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus (DAR) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Darcrus மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nDarcrus (DAR) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDarcrus இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nDarcrus இன் ஒவ்வொரு நாளுக்கும் Darcrus இன் விலை. உலக பரிமாற்றங்களில் Darcrus இல் Darcrus ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Darcrus க்கான Darcrus விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Darcrus பரிமாற்ற வீதத்தின் ���ரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDarcrus 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Darcrus இல் Darcrus ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDarcrus இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Darcrus என்ற விகிதத்தில் மாற்றம்.\nDarcrus இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDarcrus 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Darcrus ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDarcrus இல் Darcrus விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDarcrus இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDarcrus இன் ஒவ்வொரு நாளுக்கும் Darcrus இன் விலை. Darcrus இல் Darcrus ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Darcrus இன் போது Darcrus விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/201034?ref=archive-feed", "date_download": "2020-06-02T08:17:53Z", "digest": "sha1:ZDNYFFMDEQCRX46OKDFUPSYOEJNAK42J", "length": 8876, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்! குவியும் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனித��் லங்காசிறி\nஇலங்கை டூ ரமேஷ்வரம்: 10 மணிநேரத்தில் சாதித்த தமிழ்சிறுவன்\nபாக்ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து குற்றாலீசுவரன் சாதனையை முறியடித்த தமிழக சிறுவனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியினரின் மகன் ஜஸ்வந்த் (10), தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாவட்டம், மாநிலம் என பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதங்களை வென்றுள்ளார்.\n2017ம் ஆண்டு தன்னுடைய 8 வயதில் தொடர்ந்து 81 நிமிடம் நீந்தி உலகசாதனை படைத்தார்.\nஇந்த நிலையில் குற்றாலீசுவரனை போல பாக்ஜலசந்தியை கடந்து சாதனை படைக்க விரும்பியுள்ளார். அதற்கான சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்ட ஜஸ்வந்த், தன்னுடைய பயிற்சியாளர், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருடன் புதன்கிழமையன்று தலைமன்னார் பகுதிக்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீந்த துவங்கிய ஜஸ்வந்த், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை, பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தார்.\nஇதன்மூலம் கடந்த 1994ம் ஆண்டு பாக் ஜலசந்தியை 16 மணி நேரத்தில் கடந்த குற்றாலீசுவரனின் சாதனை முறியடிக்கப்பட்டது.\nபின்னர் ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்த ஜெஸ்வந்திற்கு இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சாதனை படைத்திருக்கும் சிறுவனுக்கு அரசு அதிகாரிகள், தலைவர்கள் துவங்கி பொதுமக்கள் பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-donald-trump-says-wont-be-forgotten-after-india-okays-hydroxychloroquine-export-pm-modi-2208802", "date_download": "2020-06-02T09:24:03Z", "digest": "sha1:JXMBRFQSBN2OAIN3LUSJYLXQJM3HXEHO", "length": 23069, "nlines": 1069, "source_domain": "www.ndtv.com", "title": "கொரோனா போர்: மருந்த�� ஏற்றுமதி.. ‘மறக்க மாட்டோம்’ என நெகிழ்ந்த டிரம்ப்… மோடியின் அல்டிமேட் ரிப்ளை! | Coronavirus: Donald Trump Says Won't Be Forgotten After India Okays Hydroxychloroquine Export. Pm Narendra Modi Replies - NDTV Tamil", "raw_content": "\nகொரோனா போர்: மருந்து ஏற்றுமதி.. 'மறக்க...\nமுகப்புஇந்தியாகொரோனா போர்: மருந்து ஏற்றுமதி.. ‘மறக்க மாட்டோம்’ என நெகிழ்ந்த டிரம்ப்… மோடியின் அல்டிமேட் ரிப்ளை\nகொரோனா போர்: மருந்து ஏற்றுமதி.. ‘மறக்க மாட்டோம்’ என நெகிழ்ந்த டிரம்ப்… மோடியின் அல்டிமேட் ரிப்ளை\nCoronavirus cases in India, US: அமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nCOVID-19 Cases: இந்தியளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் அமெரிக்காதான் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஅமெரிக்காவில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பலி\nசர்வதேச அளவில் கொரோனா தொற்று மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மத்திய அரசு, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதை உறுதி செய்தது.\nஇதையடுத்து டிரம்ப், “அசாதாரண நேரங்களில் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவி மறக்கப்பட மாட்டாது. உறுதியான தலைமை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தப் போராட்டத்தில் நீங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மொத்த மனித குலத்திற்கும் உதவி செய்துள்ளீர்கள்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.\nமுன்னதாக மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் \"பதிலடி கொடுக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்வதைச் சமீபத்தில் தடை செய்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மற்றும் இதர நாடுகளிலிருந்து அதிகரித்து வரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து தேவைக்கான கோரிக்கை காரணமாக கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.\nஇந்நிலையில் டிரம்ப்பின் நன்றி தெரிவிக்கும் ட்வீட்டுக்குப் பிரதமர் மோடி, “மனிதக்குலம் கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும். நாம் இந்தப் போராட்டத்தை ஒன்றிணைந்து வெல்வோம்,” இன்று ரிப்ளை கொடுத்துள்ளார்.\nஉலகளவில் 70 சதவிகித ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில்தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nNarendra ModiDonald TrumpCoronavirusஅதிபர் டிரம்ப்நரேந்திர மோடிஅமெரிக்காவில் கொரோனா விஸ்வரூபம்அமெரிக்காகொரோனா அச்சுறுத்தல்\nமுறிகிறதா நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி.. - ஓராண்டில் பிகார் சட்டமன்றத் தேர்தல்; அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்\n”- பிரதமர் மோடியின் டாப் 10 கருத்துகள்\nஇந்திய எல்லையில் சீனா என்ன செய்கிறது.. - அமெரிக்க அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஅசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் காயம்\nகோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம்\nமுறிகிறதா நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி.. - ஓராண்டில் பிகார் சட்டமன்றத் தேர்தல்; அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்\nம.பியில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு\nஅசாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு; மேலும் பலர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_335.html", "date_download": "2020-06-02T07:35:43Z", "digest": "sha1:6MR4ARLLP5QKZR2BSRH234X6YQBHQUL7", "length": 10031, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "சிறிலங்காவுடன் பரந்துபட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் பாகிஸ்தான் பிரதமர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்காவுடன் பரந்துபட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் பாகிஸ்தான் பிரதமர்\nசிறிலங்காவுடன் பரந்துபட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் பாகிஸ்தான் பிரதமர்\nசிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று பாகிஸ்தான் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇதன் போதே அவர் இரண்டு நாடுகளுக்கும் இ.டையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார். ‘பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை இரண்டு நாடுகளும் விரும்புகின்றனர். சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு திருப்தியளிக்கிறது.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானுடன் மேலும் உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறிலங்கா ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு\nயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில் அதனை பாதுகாப்பதற்கும், வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-will-go-down-the-street-unless-the-neet-excemption-resolution-is-passed-k-veeramani/", "date_download": "2020-06-02T07:50:13Z", "digest": "sha1:XHUF6AVTLOJMWNXJBGYIUAQZ6C6CWICL", "length": 18313, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்: கி.வீரமணி எச்சரிக்கை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிர��மணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்: கி.வீரமணி எச்சரிக்கை\nதமிழக அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி வேண்டும் என்றும், இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் சமூகநீதியாளர்கள் ஒன்று திரட்டப்பட்டு, வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ” ‘நீட்’ தேர்வால் என்ன நடக்கும் – சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம். இப்பொழுது அதுதான் நடந்திருக்கிறது. லட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து ‘நீட்’ கோச்சிங்கில் யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட தருமபுரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை.\nமீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை என்ன ஒரு கல்லூரியில் 3 பேர் வீதம் 16 கல்லூரிகளிலும் சேர்த்து வெறும் 48 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ பயிற்சி வகுப்பு செல்லாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களில் பலரின் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்தவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைவரும் தனியார் பள்ளிகளிலும், மருத்துவப் படிப்பிற்காக சிறப்பு வகுப்புகளிலும் சேர்ந்து படித்துள்ளனர்\nதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3081 இடங்கள் உள்ளன. 48/3081 = 1.55 விழுக்காடு. இதுதான் நமக்குக் கிடைத்த விழுக்காடு. இந்த 48 பேர் போக மீதமுள்ள 3033 பேரும் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்புக்குச் சென்றவர்கள். இப்போது புரிகிறதா தகுதி எது\n2016-2017 இல் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு பல லட்சங்கள் செலவு செய்து நீட் பயிற்சி வகுப��புகளுக்குப் போய், ‘நீட்’தேர்வை எழுதி அதில் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போய், 2017-2018-ல் மறுபடியும் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்’ பயிற்சி வகுப்பிற்குப் போய், மறுபடி இரண்டாம் முறையாக ‘நீட்’தேர்வு எழுதி, தேர்வாகி 2018-ல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 2007 பேர்.\nஇவர்கள் 2 ஆண்டு ‘நீட்’ தேர்வுக்காக பிரத்யேகமாக ‘நீட்’ பயிற்சி மையங்களுக்குப் பயிற்சிக் கட்டணம் கொடுத்துள்ளனர். அதாவது பிரபல பயிற்சி மையங்களுக்குத் தலா ஒரு நபர் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.\n2016-2017 இல் ‘நீட்’ இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் வெறும் 62. ‘நீட்’ வந்த பிறகு பெற்ற இடங்கள் 1220. அதாவது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.\n‘நீட்’ பின் திரையில் இருக்கும் சதி இன்னமுமா புரியவில்லை பணம் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியா\nதமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் ‘‘கமுக்கமாக’’ நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறையற்றது ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் ‘‘கமுக்கமாக’’ நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறையற்றது தமிழ்நாடு அரசும் ஏன் மறைத்தது என்பது போன்ற கேள்விகள் சமூக நீதியாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. நடக்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும். அம்மா ஆட்சி என்று சொல்பவர்கள், சமூகநீதி காத்த வீராங்கனையாக அவர் செயல்பட்டதை மறந்தது ஏன்\nவிரைவில் இதற்கொரு தீர்வு காணப்படவேண்டும். சமூக நீதியாளர்களை ஒன்று திரட்டி, வீதிக்கு வந்து போராட திராவிடர் கழகம் தயங்காது” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் “நீட்’ தேர்வுக்கு தடை கல்வி அமைச்சர் உறுதி ரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது.. புதிய தகவல் ஒரே ஒரு ஓட்டு: நகராட்சி – பேரூராட்சி தலைவர் தேர்வில் மாற்றம்\nPrevious ஆட்சியில் சம பங்கு தருவதாக எதுவும் பேசவில்லை: மறுப்பு தெரிவிக்கும் நிதின் கட்கரி\nNext ஜம்முகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி\nகோவை அம்மா உணவகத்தில் ஜூன்-30 வரை இலவச உணவு… அமைச்சர் வேலுமணி ஏற்பாடு\nகோவை: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் வழங்கப்பட��டு வந்த இலவச உணவு மே 31ந்தேதியுடன் நிறுத்தப்பட்டு, நேற்று (ஜூன் 1ந்தேதி)…\nநோ இலவசம்: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிப்பு…\nசென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஜூன 1ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், அம்மா…\n3ஆயிரத்தை எட்டும் ராயபுரம்: 02/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/106114-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-02T07:46:51Z", "digest": "sha1:MHTYOTFNWYLCTFMGHPZCUPM247RUOEAC", "length": 8830, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "அவசர சிகிச்சை பிரிவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ​​", "raw_content": "\nஅவசர சிகிச்சை பிரிவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஅவசர சிகிச்சை பிரிவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஅவசர சிகிச்சை பிரிவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nகொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளைச் செய்து வந்தார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சனுக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை விடுத்திருந்த அறிக்கையில், அடுத்தடுத்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் அவரின் உடல்நலம் மேம்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், போரிஸ் ஜான்சன் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரணம் தெரிவிக்கப்படாவிட்டாலும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nஊருக்கு மட்டுமில்லைங்க மானத்துக்கும் காவலன்..\nஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் இன்று முதல் இலவசமாக வினியோகம்..\nஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் இன்று முதல் இலவசமாக வினியோகம்..\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\nஇலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த 713 இந்தியர்கள்\nசிறுமியை நரபலி கொடுத்த தந்தை..\nசென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி\nஜூன் மாதத்திலும் ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் - முதலமைச்சர்\n\"தற்சார்பு இந்தியா\"தான் நம்முன் உள்ள ஒரே வழி - பிரதமர் மோடி\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவேகம் எடுக்கும் கொரோனா புதிய உச்சத்தில் தமிழகம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nஊ��டங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/26_19.html", "date_download": "2020-06-02T08:40:29Z", "digest": "sha1:Z6QGS3GHS4INYBNYPWGVARRTEBQFVPFE", "length": 7622, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரியை கடுமையாக எச்சரிக்கும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மைத்திரியை கடுமையாக எச்சரிக்கும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்\nமைத்திரியை கடுமையாக எச்சரிக்கும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்மீது வீண்பழி சுமத்தினால் யார் எப்போது எப்படியான அழுத்தங்களை எங்கள் மீது பிரயோகித்தார்கள் என்பதை நானும் பகிரங்கமாக சொல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க எச்சரித்துள்ளார்.\nஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது, தொடரும் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nநான் இதுவரை பகிரங்கமாக எந்த குற்றச்சாட்டையும் முன் வைத்ததில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த டி சில்வா அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம் ஜனாதிபதி உத்தரவிட்ட விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸ் மா அதிபர் பூஜத் ஜயசுந்தர, பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் அடிப்படையில் இடமாற்றம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளாகவே ஜனாதிபதி இவ்வாறு பல்வேறு விடயங்களில் தலையீடு செய்து வந்தார், ஜனாத���பதிக்கு இவ்வாறு தலையீடு செய்வது வாடிக்கையாகவே அமைந்திருந்தது என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=53638", "date_download": "2020-06-02T07:59:32Z", "digest": "sha1:NNNKZDSPJVESRWVVTLHPN6HPOKGZLC7E", "length": 22769, "nlines": 360, "source_domain": "www.vallamai.com", "title": "புத்தம் புதிய புத்தகமே.. – கவிஞர் வாலி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 9... June 1, 2020\nநாலடியார் நயம் – 24 June 1, 2020\nகுறளின் கதிர்களாய்…(303) June 1, 2020\nஉன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபுத்தம் புதிய புத்தகமே.. – கவிஞர் வாலி\nபுத்தம் புதிய புத்தகமே.. – கவிஞர் வாலி\nசமுதாயத்திற்காக ஆண், பெண் என்கிற உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் தொடர்ந்து வருகின்ற காதலைப் பற்றி எழுதிக் குவித்த கவிஞர் பெருமக்கள், புலவர் பெருமக்கள் தொகை கணக்கிலடங்காது இன்னும் இன்னும் எழுதிடவு இனிப்பானது காதலைத்தவிர வேறில்லை இன்னும் இன்னும் எழுதிடவு இனிப்பானது காதலைத்தவிர வேறில்லை அந்தக் காதல்பற்றிய பாடல்கள் திரைப்படங்களில் இல்லாமலிருக்கவும் வழிகளிலில்லை. ஆனால், கற்பனைகளின் உயரம், கவித்துவச் சொற்களின் தன்மை, புதிய கோணத்தில் தான் வைக்கும் வார்த்தைகள் – அதுவும் இசைக்கோர்வைக்கும் பொருந்திடும் வண்ணம் வரைந்திடும் திறம்.. என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு இதோ வருகிறது. .. ‘அரச க��்டளை’ பாடல் ஒன்று அந்தக் காதல்பற்றிய பாடல்கள் திரைப்படங்களில் இல்லாமலிருக்கவும் வழிகளிலில்லை. ஆனால், கற்பனைகளின் உயரம், கவித்துவச் சொற்களின் தன்மை, புதிய கோணத்தில் தான் வைக்கும் வார்த்தைகள் – அதுவும் இசைக்கோர்வைக்கும் பொருந்திடும் வண்ணம் வரைந்திடும் திறம்.. என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு இதோ வருகிறது. .. ‘அரச கட்டளை’ பாடல் ஒன்று கவிஞர் வாலி அவர்களின் ஈடிலாச் சொற்களின் கூட்டணி நம்மைக் காதல் உலகத்திற்குள் கூடிச்செல்கிறது காணுங்கள்\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஉன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்\nஇன்று புதிதாய் வந்த மாணவி நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nவாலிப ராகத்தின் ஆலாபனைகள் அடுத்தடுத்து தொடுக்குக் கவிஞரின் சாதுரியத்தில் சிக்கிடாத மானுட இனமேது கவிதைச் சரமெடுத்து.. காதல் அம்பெய்து.. எவரும் மயக்கும் வண்ணம் எழுதிக் குவித்திருக்கும் இவரின் வரிகளிங்கே.. அழகு மங்கையைப்போல் அன்னநடை போட்டு வருகிறதென்பேன் கவிதைச் சரமெடுத்து.. காதல் அம்பெய்து.. எவரும் மயக்கும் வண்ணம் எழுதிக் குவித்திருக்கும் இவரின் வரிகளிங்கே.. அழகு மங்கையைப்போல் அன்னநடை போட்டு வருகிறதென்பேன் கவிஞனே உன் எழுதுகோல் கொண்ட மயக்கன்களைக் கூட எப்படித் தெளிய வைக்கிறாயோ தெரியவில்லை திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இன்னிசை மழையில் இதோ காதல் இதயங்களை நனைப்பதற்கென்றே பிரத்யேக கலவையாய் பாடலும் இசையும் இதம்தரும் டி.எம்.சௌந்தரராஜன் .. பி. சுசீலா குரல்களில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இன்னிசை மழையில் இதோ காதல் இதயங்களை நனைப்பதற்கென்றே பிரத்யேக கலவையாய் பாடலும் இசையும் இதம்தரும் டி.எம்.சௌந்தரராஜன் .. பி. சுசீலா குரல்களில் களவியல் இன்பத்தை இப்படிக் கவிதையோடு கலந்து அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் களவியல் இன்பத்தை இப்படிக் கவிதையோடு கலந்து அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் மனமகிழும் இன்பம் என்றும் உம்மைத் தொடர்ந்து வரும்\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஉன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்\nஇன்று புதிதாய் வந்த மாணவி நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nஅஞ்சு விரல் பட்டால் என்ன\nதொட்ட சுகம் ஒன்றா என்ன\nதுள்ளும் உள்ளம் பந்தா என்ன\nதொட்ட சுகம் ஒன்றா என்ன\nதுள்ளும் உள்ளம் பந்தா என்ன\nகொத்து மலர் செண்டா என்ன\nகொஞ்சும் மன்னன் வண்டா என்ன\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nசொர்க்கம் ஒன்று உண்டா என்ன\nசொர்க்கம் ஒன்று உண்டா என்ன\nவெட்கம் வரும் வந்தால் என்ன\nவெட்கம் வரும் வந்தால் என்ன\nஇன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன\nஇன்பம் இன்பம் என்றால் என்ன\nஉன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்\nஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்\nவீட்டு புலவன் நாயகி நான்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர் காவிரி மைந்தன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇன்னம்பூரான் மஹாகவி பாரதியார் புதுவை மாந்தோட்டம் ஒன்றில் அமர்ந்து ‘குயில் பாட்டு’பாடினார். அந்த தோட்டம் மறைந்து விட்டது. குயில் என்னமோ பறந்து விட்டது. பாரதியார் அமரராகி விட்டார். பாடல் தங்கிவிட்டது.\nஅணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3\n(கட்டுரை: 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக\nஅயோத்தி அரண்மனை பஞ்சணையில் …\n-- கவிஞர் காவிரிமைந்தன். இசையெனும் இன்பநதியில் இதயம் மூழ்கிவிட்டால் மனம் இன்பலஹரியில் மோகனம் பாடும் பாண்டித்துவம் பெற்ற விற்பன்னர்கள் மட்டுமே அனுபவித்துவந்த இசையை,\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347423915.42/wet/CC-MAIN-20200602064854-20200602094854-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}