diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0989.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0989.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0989.json.gz.jsonl" @@ -0,0 +1,234 @@ +{"url": "http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_sportfisheries_ta.html", "date_download": "2020-04-05T09:25:06Z", "digest": "sha1:M6UAZMTR7S3WRJH74XW4S5USFNMD6H4T", "length": 10314, "nlines": 18, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "மீன் வளம் :: விளையாட்டு மீன் வளர்ப்பு", "raw_content": "முதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\nமீன் வளம் :: பொழுதுபோக்கு மீன் பிடிப்பு\nஇந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மீன் பிடிப்பு என்பது பொழுதுபோக்காகவே அமைந்துள்ளது. பொழுது போக்கு மீன பிடிப்பின் மூலம் மக்கள் திருப்தி அடைகின்றனர். மீன் பிடிப்பது உடல் நலத்திற்கும் நல்லது என்று மருத்துவ துறையே கூறியுள்ளது.\nநமக்கு தெரிந்த முக்கியமான உணவு மீன்களில் சில மீன்கள் பொழுதுபோக்கு மீன்கள். பொழுதுபோக்கு மீன்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். சிறிய வகை மற்றும் பெரிய வகை மீன்கள். பெரியவகை மீன்களின் எடை 50 கிலோவிற்கு மேல் இருக்கும். கலவா, பனிக்கலவா, மற்றும் பூமீன்கொண்டை. இவை அனைத்தும் பெரிய மீன் வகையை சார்ந்தது. இதுமட்டுமல்லாமல். பொழுதுபோக்கு மீன்பிடிப்பில் பல வகைகள் உண்டு.\nபூமின் கொண்டை, கலவா, மற்றும் பெரிய கெளுத்தி ஆகிய மீன்கள் பொழுதுபோக்கு மீன்கள். நண்ணீர் மற்றும் மென் நீரில் உயிர்வாழ்கின்றது. ஒரு மீனினுடைய தன்மையும் மற்றொரு மீனினுடைய தன்மையும் மாறுபடும். அதாவது உடலின் வடிவம், இயல்புகள்(குணங்கள்), துடுப்பு அமைப்புகள் அளிக்கக்கூடிய நன்மைகள் மற்றும் நிறத்தில் வேறுபட்டு காணப்படும். தோற்றம் மற்றும் சூழ்நிலைகளை வைத்து பொழுதுபோக்கு மீன்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.\nகழிமுக மற்றும் கடல் பொழுதுபோக்கு மீன்கள்\nநேரோப்டிரஸ் சிட்டலா, சீலா அர்ஜன்டியா, ரைமஸ்போலோ, டோர்புட்டிடோரா, டோர்டோர்,டோர் கூட்ரி, அக்ரோசோசில்லியஸ், ஸகிஜோமொரய்கித்தஸ், ,சொகினஸ், ஸ்கஸஜோதொரக்ஸ், ப்ளானிபோரன்ஸ், கட்லா, லேபியோ கீளபவுள், ரோகு, மிர்கான், வலாகோ அட்டு, குலுப்பிசோவா கர்குவா, சிஸ்லோன்டிய, பங்காசியஸ், மைஸ்டஸ், பகாரிகள், சன்னா மருரியஸ் ஆகியவை நன்னீர் பொழுதுபோக்கு மீன்களாகும். மேகலோப்ஸ் சைட்ரினாய்ட்ஸ், லேட்ஸ் கால்காலிபர், எலத்திரினோனிமா டெட்ராடேக்டைலஸ், லுட்ஜனஸ், அர்ஜன்டிகே்குலேட்டா, ஸ்கோட்பெறோமோரஸ், ஸபாரஸ் ஆகியவை கழிமுக மற்றும் கடல் பொழுதுபோக்கு மீன்களாகும்.\nமுந்தைய காலங்களில் மீன் பிடிக்க வலைகள் மற்றும் ஈட்டிகளை ���பயோகித்தனர். படிப்படியாக முன்னேறி துடுப்பு அல்லது செயற்கை கண்ணி வைத்து பிடித்தனர். பின்பு மீன்பிடிப்பு கப்பலில் பொறி, கொக்கி, சுருள், தூண்டில் கயிறு, மற்றும் தூண்டில் ஆகிய கருவிகள் இணைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அமிழ்கட்டை மற்றும் சுழலக் கூடிய கருவிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.\nபொழுதுபோக்கு மீன் பிடிப்பு மற்றும் சுற்றுலா\nசுற்றுலா மற்றும் மீன்பிடிப்பு தொழில் மூலமாக அதிக அந்நிய செலாவணி ஈட்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் உள்ள மீன்களில் சில மீன்கள் பொழுதுபோக்குக்காக வளர்க்கப்படுகின்றன . (பூமீன் கொண்டை, கலவா, இன்னும் சில). கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு மீன்பிடிப்பு பொழுதுபோக்காக அமைந்துள்ளது. அனைத்து வயதினரும் தூண்டில் மீன்பிடிப்பை பொழுதுபோக்காகவே வைத்துள்ளனர். பொழுதுபோக்கு மீன்பிடிப்பில் முக்கியமானவை சுற்றுச்சூழல், நீரின் தன்மை, இயற்கை அழகு மற்றும் தனிமை இவை அனைத்தும் மக்களை மீன் பிடிக்க தூண்டுகிறது.\nமற்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை மீன்பிடிப்பில் ஈர்க்க சில முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கெண்டை மீன்பிடிப்பு முன்னேற்றம் ஹிமாச்சலத்தில் பலம்பூர் என்ற நிறுவனம் ஏர் இந்தியா 'டிரக் அண்டு டூர்' என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. மார்டின் கிளார்க் மற்றும் ராபர்ட் ஹிவிட் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள் 1980ல் கர்நாடக மாநிலத்திற்கு வந்து காவேரி ஆற்றில் மீன்பிடித்தனர். தென் இந்திய வன உயிர் சங்கத்தில் அனுமதி பெற்று, அங்கேயே தங்கி மீன்பிடித்து வந்தனர். அப்போது பெரிய மீன் கெண்டை பிடிப்பட்டது. அதனுடைய எடை 41.76 கி, நீளம் 1.7மீ, சுற்றளவு 1.0மீ. ஒரு மாதத்திற்குள் 40 கெண்டைகளை பிடித்து திரும்ப ஆற்றிலே விட்டனர்.\nபொழுதுபோக்கு மீன்பிடிப்பின் மூலம் ஆய்வரங்கள், போட்டிகள் மற்றும் முகாம்கள் என நடந்து வந்தது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வம் அதிகரித்தது. பொழுதுபோக்கு மீன்பிடிப்பில் முக்கியமானது மீன்பிடிப்பு உரிமம் பெற வேண்டும். மாநில மீன்வளத்துறை மூலம் உரிமம் பெற்று அதன்பிறகு தான் மீன்பிடிக்க வேண்டும்.\nமுதல்பக்கம் | இடம்பெயர்தல் | மீன்பிடிக்கும் முறை | சந்தை | திட்டங்கள் | இதரஇணையளங்கள் | தெரிந்துகொள்ள\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை���்கழகம் அனைத்து உரிமைகளும் -2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/cattle-and-landing-ceremony-with-devotees-at-gundam/c77058-w2931-cid301937-su6272.htm", "date_download": "2020-04-05T10:34:16Z", "digest": "sha1:FR5EUSF6YIZBDE7BY2LKAVMNFQWXKC7X", "length": 10848, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா !", "raw_content": "\nகுண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா \nஇந்த பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா சத்தியமங்கலம் காட்டில் நடக்கும் போது காட்டுபகுதியில் மிருகங்கள் எதுவும் பக்தர்களின் கண்களில் தென்படாது.\nதமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரி என்னும் ஊரில் அமைந்துள்ளது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தற்போது, பன்னாரி மாரியம்மன் இருக்கும் இடம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தன நாயக்கன் காடு என்று அழைக்கப்பட்டது.\nஅனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது. நவராத்திரியையொட்டி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது. கால்நடை வழிபாடுகள் குறித்து நீண்ட வரலாறுகள் சொல்லப்படுகிறது.\nபண்ணாரியம்மன் பகுதில் சிறுவர்கள் வழக்கமாக பசுக்களை மேயவிட்டு வந்தார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் கன்றையும் நெருங்கவிடவில்லை, பாலும் கறக்க அனுமதிக்கவில்லை. மேய்ப்பவன் அந்த பசுவை தொடர்ந்து கண்காணித்து வந்தான். அந்த பசு ஒரு குறிப்பிட்ட வேங்கை மரத்தின் அடியில் போய் நின்ற உடன் தானகவே மடுவில் இருந்து பால் சுரக்க ஆரம்பித்தது. இதை மாடு மேய்க்கும் சிறுவன் தெரிவித்த உடன் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு வந்து வேங்கை மரத்தின் அடி பாகத்தை தோண்டி பார்த்தான். அப்போது அங்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் இருந்தது. அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு ���றை அருள் வந்து அருள் வாக்கு சொல்லி இருக்கிறார். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வணிகர்கள் சுமைகளை மாடுகள் மேல் சுமந்து மைசூருக்கு இந்த பாதை வழியாக தான் சென்று வந்துள்ளார்கள். அவ்வாறு செல்லும் வணிகர்களின் காவல் தெய்வமாக விலங்கியதாகவும், இங்கு ஒரு ஆலயம் அமைத்து பன்னாரி அம்மன் என்ற பெயரில் வழிபடவும் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.\nஅன்று முதல் பன்னாரி அம்மனை அந்த பகுதி மக்கள் அங்கு வழிபட்டு வந்திருக்கிறார்கள். இத்தலத்தில் திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால் கால் நடைகளுக்கு நோய் வராது என்பது மக்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் இருக்கும் அம்மன் தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது.\nகாட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் சுட்டதால் பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக மக்களால் நம்பப்படுகிறது. பூச்சாற்று சிறப்புபங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. அப்போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.\nஇங்கு நடக்கும் குண்டம் திருவிழாவில் குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்கும் வினோத விழா இங்கு நடக்கிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு கரும்பு வெட்டுதல் என்று பெயர். இந்த திருவிழா பங்குனி மாதத்தில் நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இங்கு நட���்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nஇந்த பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா சத்தியமங்கலம் காட்டில் நடக்கும் போது காட்டுபகுதியில் மிருகங்கள் எதுவும் பக்தர்களின் கண்களில் தென்படாது. இங்கு ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-04-05T10:17:21Z", "digest": "sha1:BMEC45N3YQNE5RIEWY2HL7W4SFFPIQ3J", "length": 10087, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "முடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது |", "raw_content": "\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழிப்போம்\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nமுடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது\nஎனக்கு சிலகேள்விகள். முதல் நாள் என்ன கோரிக்கை.அலங்கா நல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய் என்பது.மறுநாள் முதல்வர் வரணும் என்பது கோரிக்கை.\nமூன்றாவது நாள் ஓபிஎஸ் அறிக்கைவேண்டும். அதை பார்த்து விட்டுத்தான் கலைவோம். அறிக்கை வந்தது பாலகிருஷ்ணன் படித்தார்.\nஅதெல்லாம் முடியாது அவசர சட்டம் கொண்டு வரணும் என்ற கோஷம் எழுந்தது.ஓபிஎஸ் டெல்லி போனார். அவசர சட்டம் வருவது போன்ற சூழல்வந்தவுடன் அதெல்லாம் முடியாது நிரந்தர சட்டம் வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள்.\nஒரு தமிழனாவது நான் ஏன் தினம் தினம் இப்படி கோரிக்கையை மாற்றுகிறேன் என்றுகேட்டார்களா முதல் நாள் கோரிக்கைக்கும் கடைசி நாள்கோரிக்கைக்கும் எவ்வளவு வித்யாசம்.\nமுதலிரண்டு நாட்கள் கட்டுகோப்பாக இருந்த போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் கட்டுகோப்பாக இருந்ததா\nமீடியா செய்தியாளர்களை திட்டுவதும் அடிப்பதும் கட்டுக்கோப்பான போராட்டமா மீடியாக்கள் இன்று பொறுப்புடன் நடக்கிறதா மீடியாக்கள் இன்று பொறுப்புடன் நடக்கிறதா தனித்தனியாக உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் கூட்டத்திடம் தனி ஆட்களிடம் உங்கள் கருத்து என்ன என்று எதை பதிவு செய்கிறீர்கள்.\nகடற்கரைக்குள்ளே நல்லா கான்கிரீட் போட்டு உட்கார்ந்து இருக்கும் மே17, மக இக , கூடங் குளம் டீம், எஸ்டிபிஐ , இன்னும் பிற அமைப்புகள் போராட்ட��்தை முடிவுக்கு கொண்டுவராமல் மேலும் மேலும் வளர்க்கிறார்களே அது பற்றி யாரும் மூச்டுக்கூட விடவில்லையே.\nவெளியே கோடிக்கணக்கில் இருக்கும் பொதுமக்கள் மவுனமாக இதை பார்க்கிறார்களே அவர்கள் கருத்து என்ன . முடிவுரா போராட்டம் மூலம் நாளை பலப்பிரயோகம் நடந்தால் போலீஸ் கலைத்தால் வன்முறை தானே வெடிக்கும். இதுவும் தவறான வழிகாட்டுதல் தானே.\nநாளை இதேபோன்று பொது விஷயத்துக்கு கூடினால் மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள். அரசாங்கத்துக்கு டைம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் கூட தயங்க மாட்டோம் என்றால் அரசுக்கும் பயமிருக்கும்.\nமுடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது. அதுவும் ஒரு வகையில் வன்முறையில் தான் முடியும்.\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nஎல்லாம் வேண்டும்...ஆனால் அவைகள் இலவசமாக தரப்பட வேண்டும் \nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொ� ...\nமீண்டும் மோடி மீடியாக்களின் “ஹாட் டாப� ...\nகேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்� ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sources-say-that-prashanth-kishores-team-approached-actor-vijay-368127.html", "date_download": "2020-04-05T11:04:57Z", "digest": "sha1:JDAKBBZU6M7UDPXVRA4FYBKOY3DJ4JGH", "length": 21349, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்ப��� விடும் பிரஷாந்த் கிஷோர்! | sources say that, prashanth kishores team approached actor vijay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n#KidsAreCool.. செயினை உடை.. பை பை டூ கொரோனா.. அசத்தும் குட்டீஸ்\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nMovies தொடை தெரிய.. அடுப்பு ஹாட்டா பூஜா ஹெக்டே ஹாட்டா.. ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்\nஎங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்\nசென்னை: \"நாங்க ஒரு சர்வே எடுத்தோம்.. நீங்கதான் அடுத்த முதல்வர்.. தைரியமா அரசிலுக்கு வாங்க.. தமிழக மக்கள் ஆதரவு உங்களுக்குதான்\" என்று நடிகர் விஜய்யிடம் அரசியல் ஆலோசர் பிரசாந்த் கிஷோர் டீம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரசாந்த் கிஷோர்.. தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. ஐபேக் நிறுவன ஆலோசகர். யாருக்���ாக வேலை பார்க்கிறோமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதுதான் கிஷோரின் ஸ்பெஷாலிட்டியே\nஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர். 2 முறை மோடி ஆட்சியில் அமர சாட்சாத் இவர்தான் காரணம்.. ஜெகன்மோகன் ரெட்டி முதல் நிதிஷ் குமார் வரை இவர்களின் வெற்றிக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதும் இவர்தான்\nசின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது\nஇப்படிப்பட்டவரை நம்ம மாநில அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து பேச ஆரம்பித்தனர். எம்பி தேர்தல் தோல்வியால் நொந்து போயிருந்த நம் முதல்வர் பிரசாந்தை சந்தித்து பேசியதாகவும், 2021-ல் தமிழக சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரை நியமிக்க ஒப்பந்தம் வரை சென்றதாகவும் செய்திகள் வந்தன.\nஇறுதியில் நாமே பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலைக்கு எடப்பாடி வந்துவிட்டதால் கிஷோரின் உதவி தேவைப்படாமல் போய்விட்டதாக தெரிகிறது. இதற்கு அடுத்தபடியாக கிஷோரை கமல் போய் சந்தித்து பேசினார். பிறகு, மய்யத்துக்காக பிகேபி டீம் ஒருசில வேலைகளிலும் களம் இறங்கியது உண்மைதான் என்றாலும், மய்ய பொறுப்பாளர்களுக்கு இது திருப்திகரமாக இல்லை. அதனால், மய்யம் தொடர்பான விஷயங்களிலும் கிஷோர் டீம் ஆர்வம் காட்ட முடியாமல் போயிற்று.\nஇதற்கு பிறகு கிஷோரை ரஜினி போய் சந்தித்து விட்டு வந்தார். ஆனால் ரஜினி அரசியலுக்குள் நுழையும் சமாச்சாரம் என்பதால் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதனால் முதல்கட்ட பேச்சோடு அது முடிந்தது. ஆக மொத்தம், பிகே டீமுக்கு எந்தவித அசைன்ட்மென்ட்டும் தமிழகத்தில் இல்லை, காரணம் இவர் வகுத்து தந்த வியூகங்கள் சமீப காலமாக பெருமளவு கை கொடுக்கவில்லை.\nஇந்த சமயத்தில், பிகே டீம் நடிகர் விஜய்யை வலிய போய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அப்போது, \"நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம்.. அந்த சர்வே முடிவில், 28 சதவித மக்களின் ஆதரவு விஜய்க்கு இருக்கிறது. அவர்தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்ற தமிழக மக்களே விரும்புகிறார்கள். அதனால் அடுத்த ஒரு வருஷத்துக்கான பிளான்களை நாங்கள் போட்டு தருகிறோம்.. அதை விஜய் ஃபாலோ பண்ணாலே போதும்.. அவர்தான் அடுத்த முதல்வர். தமிழக களநிலவரமும் விஜய்க்கு சாதகமாத்தான் இருக்கிறது.. அதனால் தைரியமா அவர் அரசியலுக்கு வரலாம்.\nஆந்திராவில் இளமையான முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். அவரது வெற்றிக்காக நாங்கள் வியூகங்களை வகுத்துக் கொடுத்தோம். அவரும் முதல்வராகிவிட்டார். அதேபோல், விஜய்க்கும் வயது இருக்கிறது. தமிழகத்தில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால், அவர் வந்தால் சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன\" என்று விளக்கமாக எடுத்து சொன்னதாம். இதையெல்லாம் விஜய் அமைதியாக கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் எந்த பதிலும், முடிவும் உடனடியாக சொல்லவில்லையாம்.\nவிஜய்யைப் பொறுத்தவரை அவருக்கு உடனடி அரசியல் ஆசை எதுவும் இல்லை. அரசியல் மீது விஜய்க்கு ஒரு ஈர்ப்பு இருப்பது வெளிப்பட்டு வருவதால், இதைதான் பிகே டீம் பயன்படுத்தி கொண்டுள்ளது. விஜய்க்கு ஆர்வம் இருப்பதைவிட, அவரது அப்பாவுக்கு மகனின் முதல்வர் கனவு நீண்ட வருடமாகவே இருக்கிறது. இந்த வயதில் இறங்குவதுதான் அதிரடியாக இருக்கும் என்பது தந்தையின் எண்ணமாம். ஆனால் விஜய் என்ன மாதிரியான முடிவெடுப்பார் என்று தெரியவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n#KidsAreCool.. செயினை உடை.. பை பை டூ கொரோனா.. அசத்தும் குட்டீஸ்\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\n#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண���ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp vijay பாஜக பிரசாந்த் கிஷோர் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/02/19_17.html", "date_download": "2020-04-05T09:47:41Z", "digest": "sha1:KNUFLEMMJPGYM2LFIXXTIN6AR4M7ZFTA", "length": 7375, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "கொவிட்-19 : கப்பலில் சிக்கியுள்ள இரு இலங்கையர்களும் ஆரோக்கியமாகவுள்ளார்கள் - News View", "raw_content": "\nHome வெளிநாடு கொவிட்-19 : கப்பலில் சிக்கியுள்ள இரு இலங்கையர்களும் ஆரோக்கியமாகவுள்ளார்கள்\nகொவிட்-19 : கப்பலில் சிக்கியுள்ள இரு இலங்கையர்களும் ஆரோக்கியமாகவுள்ளார்கள்\nஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலுள்ள இரு இலங்கையர்களுக்கு நோய்த் தொற்று இல்லை எனவும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஜப்பானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் சந்தன வீரசேன தெரிவித்துள்ளார்.\nஇம்மாதம் 3 ஆம் திகதி முதல் ஜப்பானிய துறைமுக நகரமான யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர்.\nகுறித்த கப்பலில் பயணித்தவர்களில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 456 ஆக உயர்வடைந்துள்ளதுடன், ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 513 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதேவேளை கப்பலிலிருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட தமது நாட்டுப் பிரஜைகளை அமெரிக்கா விமானம் மூலம் வெளியேற்றியிருந்ததைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எட��...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது - நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்துள்...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-05T09:54:13Z", "digest": "sha1:7FA2JXBFV3PY4I36DL3LTHT2KU5FBKZ5", "length": 8682, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைத்து |", "raw_content": "\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழிப்போம்\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஅனைத்து தரப்பினரும் வாக்களித்து தான் மோடி முதலமைச்சராக பதவி வகிக்கிறார்\nகுஜராத் முதலவர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிய பேசிய பிகார் முதலவர் நிதீஷ் குமாருக்கு அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க சேர்ந்த கிரி ராஜ்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ......[Read More…]\nJune,21,12, —\t—\tஅனைத்து, தரப்பினரும், தான், பதவி வகிக்கிறார், முதலமைச்சராக, மோடி, வாக்களித்து\nவைகோவை அன்புடன் வரவேற்க தயார் ; பொன்.ராதாகிருஷ்ணன்\nபா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி தந்தார் . அதில் அவர் தெரிவித்ததாவது :-ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டணி ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅனைத்து, உழைப்பதில், கட்சிக்காரர்களை, கட்சியினருக்காக, கட்சியினரை தனது, கூட்டணி, தந்தார், தனது, தலைவர், திறமையானவர், நிருபர்களுக்கு, பா ஜ க மாநில, பாவித்து, பேட்டி, பொதுச் செயலாளர் வைகோ, பொன் ராதாகிருஷ்ணன், போல, ம தி மு க, முடிவை மறுபரிசீலனை, வைகோ\nநாளை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்\nதமிழ் நாடு , புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை ......[Read More…]\nMarch,2,11, —\t—\tஅனைத்து, ஆலோசனை, ஏப்ரல் 13ம் தேதி, கட்சி, கேரளா, தமிழ் நாடு, தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார், புதுச்சேரி, மாநிலங்களில்\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது ;பாரதிய ஜனதா\nஅனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து ......[Read More…]\nDecember,29,10, —\t—\t2-ஜி அலைக்கற்றை, அனைத்து, ஒதுக்கீட்டில், கட்சி, கூட்டத்தில், சுஷ்மா ஸ்வராஜ், தலைவர், நாடாளுமன்ற கூட்டு குழு, பாரதிய ஜனதா, மக்களவை, விசாரணை\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ...\nசமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி வில� ...\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nசமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர� ...\nமோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்� ...\nமாற்றுத்திறனாளி இளைஞருடன் செல்பி எடு� ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/11/38.html", "date_download": "2020-04-05T09:06:55Z", "digest": "sha1:RG42ZL3OG7UKNOC4VCR2WLSYLQ4H46LB", "length": 16897, "nlines": 166, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 38 )", "raw_content": "\nவிவசாயம் ( 38 )\nஇப்போதெல்லாம் இயற்கை வேளாண்மையைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது\nஅதன்மூலம் நஞ்சில்லா உணவு மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படுகிறது\nஅதற்கு சீமை மாடுகள் பயன்படாதாகையால் நாட்டுமாடுகளின் அவசியமும் அறிவுறுத்தப்படுகிறது.\nஆனால் நாட்டுமாடுகளின் பயன்பாடு குறைந்து அழியக்கூடிய நிலையை நெருங்கிக்கொண்டுள்ளது.\nஇன்னும் தப்பிப் பிழைத்திருக்கும் நாட்டுமாடுகளைத்தான் காப்பாற்றி மேலும் பெருக்கவேண்டும்\nநாட்டுமாடுகள் காப்பாற்றப்படவேண்டுமானால் நாட்டுமாடுகளை விவசாயப் பணிகளிலும் உள்ளூர்ப் போக்குவரத்துகளிலும் பயன்படுத்தவேண்டும்\nஅப்படிப்பயன்படுத்தவேண்டுமானால் அந்த மாடுகளிடம் வேலை வாங்கக்கூடிய விவசாய வேலையாட்கள் போதுமான அளவு இருக்கவேண்டும்.\nபோதுமான அளவு வேலையாட்கள் இதை நம்பிப் பிழைக்க வேண்டுமானால் அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவேண்டும்\nவேலையாட்களுக்கு நல்ல ஊதியம் வழங்கவேண்டுமானால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கவேண்டும்.\nவிவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கவேண்டுமானால் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவேண்டும்.\nவிவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கவேண்டுமெனில் நாட்டின் ஒட்டுமொத்த செலவினங்களில் தனிநபர் செலவினங்களில் கூடுதல் சதவிகிதம் விளைபொருட்களுக்கானதாக இருக்கவேண்டும்\nஅரசுகளின் திட்டங்கள் அதற்கேற்ப திட்டமிடப்படவேண்டும்\nஇத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து நமது பாரம்பரிய விவசாயத்தையும் நாட்டு மாடுகளையும் காக்கவேண்டிய அவசியம் யாருக்குத் தேவை\nஅவனவனுக்குக் கொள்ளையடிக்கவும் கொள்ளையடித்த சொத்துக்களைப் பதுக்கவும் பாதுகாக்கவுமே நேரம் போதவில்லை\nகிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை அப்படின்னானாம்\nவரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றமுடியாது\nஆனால் செய்த தவறுகளில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு சரியான பாதைக்குத் திரும்ப முடியும்\nஆனால் போகாத ஊருக்கு வழிதேடுவதே நமது மக்களின் எண்ண ஓட்டங்களாக உள்ளது\nஅது ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாய் உள்ளது\nஒருகாலத்தில் வாழ்ந்தால் போதும் என்ற அளவுக்குத்தான் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டது.\nஅதனால் கிடைத்த மலிவான உழைப்பின்மேல்தான் விவசாயம் நிலைகொண்டிருந்தது\nதொழிலாளர்களின் வறுமைதான் விவசாயிகளின் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்தது.\nஆனால் காலம் மாறிவிட்டது. இப்போது அவ்வளவு மலிவாக தொழிலாளர்கள் கிடைக்கமாட்டார்கள்.\nஆனால் அப்படிக் கிடைத்தால்தான் வாழமுடியும் அல்லது செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயத் தொழிலை இன்னும் வைத்திருந்தால் அது பாழ்பட்டுப்போகாமல் என்ன செய்யும்\nஇதற்கு விவசாயிகள் சிலரின் மாறுபட்ட முயற்சிகளோ தனிநபர்களின் தனித் திறமைகள் எல்லாம் தீர்வாகுமா\nஅரசுகளின் திட்டமிடல் அன்றி , அரசுகளின் ஆதரவு இன்றி அரசாங்கத்தை நம்பி இருந்தால் பயனில்லை என்று நினைத்துச் செய்யப்படும் முயற்சிகள் எல்லாம் பயன்தராது\nஎன்றைக்கும் ஒன்றை உணரவேண்டும். ஒரு அரசானது நல்ல நோக்கங்களுக்கு இசைவாக இல்லை என்றால் நிச்சயம் அது எதிராக நிற்கிறது என்று பொருள்\nஅதனால் அரசுகளை நிர்பந்திக்கப் போராடுவது என்பது இரு விதங்களில் பயன் கொடுக்கும்.\nமுதலாவது மக்கள் விரோத நிலையை கடைப்பிடிக்காமல் தடுப்பது. இரண்டாவது நல்ல திட்டங்களைச் செயல்படுத்த நிர்பந்திப்பது\nஇதை மறந்து அரசுகளை அல்லாமல் விவசாயிகளோ அல்லது ஒட்டுமொத்த மக்களோ தீர்வை எதிர்பார்த்தால் அது தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதாகும்\nமாடுகளை வாகன போக்குவரத்திற்கும் ஏர் உழுதளுக்கும் இப்போதைய கணிப்பொறி காலத்திற்கு கட்டுப்படியாகாது. ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் நாட்டு மாடுகளுடன் நாட்டு ஆடு நாட்டுக்கோழி மீன் குட்டை போன்றவற்றை செயல்படுத்தும்போது இவைகளின் கழிவுகள் ரசாயன உறச்செலவை பூஜியமாக்கும் போது நாட்டுமாட்டை பராமரிப்பதில் சிரமம் இருக்காது என நம்மாழ்வார் சுபஷ்பாலேகர் போன்ற பெரியவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்.இன்றைய ரசாயன உரக்கொள்ளயை தவிர்த்தாலே எதிர்கால ஆபத்தான ஜெநெடிக் முறையில் விவசாயம் செய்தால் விதைகள் வாங்க தோட்டத்தை விற்று வரப்பில்தான் தற்கொலை செய்ய இடமிருக்கும் விவசாயம் செய்யமுடியாது.\nமாடுகளை வாகன போக்குவரத்திற்கும் ஏர் உழுதளுக்கும் இப்போதைய கணிப்பொறி காலத்திற்கு கட்டுப்படியாகாது\\\\\\\\\\இப்போது கட்டுபடியாகும் என்று சொல்லவில்லை . கட்டுபடியாகாது என்பதால்தான��� கைவிடப்பட்டது என்று சொன்னேன்....ஆனால் கைவிடப்பட்ட ஒன்று ( மாடு வளர்ப்பு)மீண்டும் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றால் கட்டுபடியாகும் விதத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் அதுதான் நான் சொல்வது\nஒருங்கிணைந்த விவசாயம் மூலம் நாட்டு மாடுகளுடன் நாட்டு ஆடு நாட்டுக்கோழி மீன் குட்டை போன்றவற்றை செயல்படுத்தும்போது இவைகளின் கழிவுகள் ரசாயன உறச்செலவை பூஜியமாக்கும் போது நாட்டுமாட்டை பராமரிப்பதில் சிரமம் இருக்காது என நம்மாழ்வார் சுபஷ்பாலேகர் போன்ற பெரியவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்.\\\\\\\\\\\\இதில் விவசாயி அறியாதது ஒன்றும் இல்லை...அவனுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்...அவனுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும் ஆனாலும் ஏன் செய்வதில்லை என்றுதான் ஆராய வேண்டும்\nஇன்றைய ரசாயன உரக்கொள்ளயை தவிர்த்தாலே எதிர்கால ஆபத்தான ஜெநெடிக் முறையில் விவசாயம் செய்தால் விதைகள் வாங்க தோட்டத்தை விற்று வரப்பில்தான் தற்கொலை செய்ய இடமிருக்கும் விவசாயம் செய்யமுடியாது.\\\\\\\\\\\\\\\\எந்த அரசுகள் ரசாயனப் பொருட்களை விவசாயிக்கு அறிமுகப்படுத்தித் தொழிலை நாசமாக்கியதோ அதே அரசுகள்தான் தங்களின் தவறுகளை உணர்ந்து சரி செய்ய வேண்டும் ரசாயன உரம்,பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைத் தடைசெய்து விவசாயத்துக்கு ஊக்கம் கொடுப்பதன்மூலம் மீண்டும் புத்துயிர் ஊட்டவேண்டும் ரசாயன உரம்,பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைத் தடைசெய்து விவசாயத்துக்கு ஊக்கம் கொடுப்பதன்மூலம் மீண்டும் புத்துயிர் ஊட்டவேண்டும் அதற்கு அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுத்த வேண்டும். அதைவிட்டு அரசு செய்ய வேண்டியவைகளை எல்லாம் விவசாயிகள் சொந்தமாக முயன்று சாதிக்க முடியாது அதற்கு அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுத்த வேண்டும். அதைவிட்டு அரசு செய்ய வேண்டியவைகளை எல்லாம் விவசாயிகள் சொந்தமாக முயன்று சாதிக்க முடியாது காரணம் அரசு அதிகாரத்தையும் நிதியையும் அலுவலர்களையும் கையில் வைத்துள்ளது காரணம் அரசு அதிகாரத்தையும் நிதியையும் அலுவலர்களையும் கையில் வைத்துள்ளது அதனால் விவசாயிகள் செய்ய வேண்டியது அரசுகளை நிர்பந்திக்க வேண்டியதே அதனால் விவசாயிகள் செய்ய வேண்டியது அரசுகளை நிர்பந்திக்க வேண்டியதே\nஉணவே மருந்து ( 38 )\nஅரசியல் ( 24 )\nவிவசாயம் ( 38 )\nஅரசியல் ( 23 )\nஉணவே மருந்��ு ( 37 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=2298&page=1", "date_download": "2020-04-05T10:09:15Z", "digest": "sha1:OPJZML6WT3WHKJU5OUZDKL2DH4D2NN5W", "length": 6243, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "Rohit Sharma celebrates his century during Frist Test match 2nd day againist West Indies in Kolkata on Thursday.|அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார் ரோஹித் ஷர்மா", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமுழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nபுதுச்சேரியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் தீப்பிடித்தது\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது\nராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ராம நவமி-யின் வரலாறு\nதிருமகனின் திருவடி பதிந்த ராம்பாக்கம்\nஅறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார் ரோஹித் ஷர்மா\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:39:42Z", "digest": "sha1:63NYINOMSJFSKCBEGZQ375UDKUS25A46", "length": 10910, "nlines": 111, "source_domain": "www.ilakku.org", "title": "சீனாவில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்;கொரோனா தொற்றை குறைக்கும் முயற்சி | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் சீனாவில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்;கொரோனா தொற்றை குறைக்கும் முயற்சி\nசீனாவில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்;கொரோனா தொற்றை குறைக்கும் முயற்சி\nசீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளைச் செவிலியர்கள் வழங்குவதற்குப் பதிலாக ரோபோக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.\nசீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால், இனிவரும் காலத்தில் அதிகமானோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சீனாவில் பல மருத்துவமனைகள் ரோபோக்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.\nசெவிலியர்கள் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவுகளை வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்கும். இதன் மூலம், நோயுற்றவர்களுடன் அதிகமான நேரத்தைச் செவிலியர்கள் செலவு செய்ய வேண்டியதில்லை, அவர்களுக்கு கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பில் இருந்து காக்கலாம் என்ற நோக்கில் இந்தமுறை பல மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleஆப்கானில் இரு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொலை\nNext articleதமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி\nஅமெரிக்கா,பிரித்தானியாவுக்கு உயிர்காப்பு கருவிகள்;ரசியா,சீனா உதவி\nபிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்\nகொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஇத்தாலியில் கொரோனா தொற்றுக்கு 827 பலி;அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடல்\nநேட்டோவுக்கு முடிவு காலம் நெருங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/06/blog-post_4578.html", "date_download": "2020-04-05T09:33:07Z", "digest": "sha1:DXDZOXWHDWB6MLYGFHU7JDBSEZNMVBJZ", "length": 16105, "nlines": 255, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தென்மேற்கின் சாரல்...", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎளிமையான , குழப்பமில்லாத - ஓரிரு வரிகளில் முடிந்து விடும் மிகச் சாதாரணமான கதை.\nதொழில்நுட்ப சாகசங்களோ..,பிற நாட்டுப் பின்புல வண்ண ஜோடனைகளோ சிறிதுமில்லை.\nஆனாலும் ஒரு தமிழ்ப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.\nஅதில் தாய் வேடம் தாங்கிய சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற வழி செய்து தந்திருக்கிறது.\n(பாடலாசிரியரும் விருது பெற்றுள்ளபோதும் அது அவருக்குப் புதிதில்லை).\nதாய்மையின் சிறப்ப��ப் போற்றும் - தியாகத்தை உயர்த்தும் பல படங்கள் இம் மண்ணில் முகிழ்த்திருக்கின்றன.\nஆனால்..சாதி,உறவுக் கட்டுமானங்களின் கடுமையான நெருக்குதல்களும்,பழி தீர்க்கும் வன்மங்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு பூமியில், அவற்றையெல்லாம் தாய்மை என்ற ஒன்றால் மட்டுமே புறந்தள்ளித் தகர்த்துவிட்டுத் தன் மகனின் காதலைக் காக்கச் சாவைச் சுமக்கும் தாயை இப் படம் முதன்முறையாக நெகிழ்வோடு முன்னிறுத்தியிருக்கிறது.\n’தென்மேற்குப் பருவக்காற்று’என்னும் இந்தப் படத்தின் கதைக்குத் தூணாகும் தாய் பாத்திரத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது சரண்யாவின் இயல்பான,அலட்டல் இல்லாத நடிப்பு\nஒரு கிராமத்துத் தாய்க்கே உரிய மூர்க்க வெறியோடு கூடிய மகன் மீதான பாசத்தை - அந்த மண்ணுக்கே உரிய குணாம்சங்களுடன் அருமையாக உள் வாங்கிக் கொண்டு அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா...\nமகன் வெற்றி பெற்றுக் கொண்டு வரும் கோப்பையை மீட்பதிலிருந்து,மகனின் காதலுக்காகக் கத்திக் குத்து ஏற்பது வரை மையச் சுருதியின் இழை பிசகாமல் பாத்திரத் தன்மையை உணர்ந்து அதுவாகவே ஆகி விட்டிருக்கும் அவருக்கு நல் வாழ்த்துக்கள்\nநாயகனில் தொடங்கிய அவரது நடிப்புப் பயணம் , சிறந்த இந்திய நடிகைக்கான கட்டம் வரை அவரைக் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பாக ஒரு இலக்கிய விழாவுக்கு வந்திருந்த இயக்குநர் மணிரத்னம் அவர்களோடு ஒரு குழுவாக உரையாடிக் கொண்டிருந்தபோது ‘நாயக’னைப்பற்றியும் அதில் சரண்யாவின் நடிப்பைப் பற்றியும் கூடப் பேச்சு வந்தபோது,பலர் சரண்யாவின் நடிப்பைச் சிலாகிக்க...அவரை அதில் நடிக்க வைக்கத் தான் பட்ட பாட்டைத் தனக்கே உரிய ‘குறுகத் தரித்த’மொழிகளால் எங்களுடன் பகிர்ந்து கொண்டார் மணிரத்னம்.\nதன்னை அறிமுகம் செய்த அந்த மோதிரக் கைக்குத் தான் பெற்ற விருதால் பெருமை சேர்த்திருக்கும் சரண்யாவின் வெற்றி தொடர் வெற்றியாகட்டும்\nஅண்மையில் சரண்யா தந்திருக்கும் பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது இன்னிங்ஸ்தான் தனக்கு மனநிறைவளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nசுஜாதா,சரிதா,ரேவதி,சுகாசினி போன்ற பண்பட்ட நடிகையர்கள் விட்டுப் போன குணசித்திர வெற்றிடத்தைத் தனது தேர்ந்த நடிப்பாற்றலால் ஈடுகட்டிக் கொண்டிருக்கும் சரண்யா,மேலும் பல சாதனைகள் ப��ரிந்து சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திரைப்பார்வை , வாழ்த்துக்கள்\nகே. பி. ஜனா... சொன்னது…\nமுதல் படத்தில் கூட அந்தப் பாத்திரத்தை மனங்கவரும் விதமாக பண்ணியிருந்தார் சரண்யா. இப்ப மிகப் பிரமாதமாக...\n17 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nநாயகன் படம் மறந்தே விட்டது - மறக்கக்கூடிய படத்தில் நடித்தவர் மறக்க முடியாத பாத்திரமாக மீண்டு வந்திருக்கிறாரா பலே சென்னை லிஸ்டில் சேர்க்க வேண்டியது தான். அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.\n17 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:45\nசரண்யாவைக் கவுரவப் படுத்தி மனதை மகிழ்வித்து விட்டீர்கள். அவர்களின் நடிப்பு எனக்கு எங்கள் காலக் கண்ணாம்பாவை\nநினைவுறுத்தும்.நல்ல தமிழ்ப் பேச்சுக்குச் சொந்தம் கொண்டாடும் முகம்.\n24 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:45\nசரண்யா பற்றி நல்ல கருத்துக்கள்\n30 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 6:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nமார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19/page147&s=9484375f3533859297fb7328eee7e593", "date_download": "2020-04-05T09:33:34Z", "digest": "sha1:KQZIKA2MKMEYHAQ3S25DBAYSLERO2RS5", "length": 35948, "nlines": 334, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 147", "raw_content": "\nகொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்\nலட்சுமி வந்தாச்சு வெளியான நாள் இன்று\nலட்சுமி வந்தாச்சு 1 நவம்பர் 1986\nகொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்\nவைர நெஞ்சம் வெளியான நாள் இன்று\nவைர நெஞ்சம் 2 நவம்பர் 1975\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nகொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்\nடாக்டர் சிவா வெளியான நாள் இன்று\nடாக்டர் சிவா 2 நவம்பர் 1975\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nதாத்தா சாகேப் பால்கே விருது அண்ணலுக்கு கிடைத்தபிறகு திருவனந்தபுரத்தில் ஆயிரங்கள்கூடிய பல்கலைக்கழகம் செனட் அரங்கில் கேரளியர் ஒருப்பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தினர்.நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அரங்குநிறைந்து வழிந்து. கவிந்தது. முதலில் விழாவின் தொடக்கத்தில் சிவாஜிக்கு வரவேற்பு..அரங்கத்தில் நுழையும் போது இருபக்கமும் அழகிய மங்கையர் மலர்தூவி வரவேற்க ஆயிரம் கரங்கள் கூப்பி இசைக்க ஆர்வலர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய மேடைக்கு அழைத்துச்சென்றனர்.ஒவ்வொருவரின் மனதிலும் ஆச்ச...ரியக்குறிஉள்ளார்ந்த நேசமுடன் கேரளியர் அந்த மகாக்கலைஞனை ஆதரித்து நடத்தியது வியப்பை அளித்தது.தொடர்ந்து ந.தி.யின் திரைப்பட கிளிப்பிங்ஸ் அருமையான மலையாள வர்ணனைகளுடன். காண்பித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க ச்செய்தது.மேடையில் அனைத்து திரை உலக ஜாம்பவான்கள் மோகன்லால் மம்மூட்டி பிரபு உள்பட சிம்மக்குரலோனுக்கு மரியாதை செய்தது கண்டால் தமிழர்களான நம்மை ஏளனம் செய்தது போல் இருந்தது.ஆம் நாம் எந்தக் காலத்திலும் அந்த மாமேதைக்கு இப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததில்லை.காட்சிகள் இன்றும் நெஞ்சில் பசுமை.இதுவரை இது போன்று ஒரு நிகழ்ச்சி தமிழகத்திலும் சரி கேரளத்திலும் சரி எந்தக் கலைஞனுக்கும் எடுக்கப்பட்டதில்லை.அந்நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் செய்தி இதழில் கலைக்குரிசிலை பற்றி நான் வாழ்த்தி எழுதிய கட்டுரை கலைவேந்தன் ந.தி.யின் மைந்தன் பிரபுவிடம் கைகளில் கொடுக்கப்பட்டது. சரித்திர நிகழ்வின் சாட்சியாக நான்.மலையாளம் அந்த மகாக்கலைஞனை மரியாதை செய்தது.இப்போதும் பிரம்மிப்பூட்டும் நிகழ்வு.நாம் 17.12.17 ல் சந்திக்கும் போது அண்ணல் சிவாஜியைப்பற்றி இன்னும் நிறையப் பேசுவோம். காவிரிக்கரையில் திருச்சி யில் கூடப் போகும் நாளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன்.அனைவரும் வாரீர்.நமது தோழர்கள் அப்துல் ரசாக், பழக்கடை மற்றும் திருச்சி புதுக்கோட்டை தோழர்களுக்கு நன்றி.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமிருதங்க சக்கரவர்த்தி படம் பார்த்த எம். ஜீ . இராமச்சந்திரன் .......தமிழருவி மணியன் அருமையான பேச்சு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇரு மலர்கள் - ஒரு மீள் பார்வை - பார்ட் I இடைவேளை வரை\n01.11.1967 அன்று வெளியாகி இன்றைக்கு 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் பொன் விழா காவியம் பற்றிய ஒரு மீள் பார்வை.\nஇந்தப் படத்தை எதனை முறை பார்த்திருப்பேன் என சரியாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.\nஇத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.\nமுதலில் பத்மினி. கல்லூரி மாணவியாக கற்பனை செய்வது சற்று கடினமான நெருடலான விஷயம் என்றபோதும் திரைக்கதையமைப்பு அதை மறக்கடித்து விடும். நடிகர் திலகம் நாட்டிய பேரொளி கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்த விஷயம். குறிப்பாக ரசிகர்களை விட பொது மக்க��ுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பிரபலம். அதை உறுதி செய்யும் வண்ணம் அமைந்திருக்கும் பத்மினியின் முதல் பகுதி நடிப்பு. மாதவி பொன் மயிலாள் பாடலும் சரி மன்னிக்க வேண்டுகிறேன் பாடலிலும் சரி பத்மினி முதிர்ச்சி தோற்றத்தையும் மீறி நடிகர் திலகத்தின் இளமை துள்ளலுக்கு ஈடு கொடுத்திருப்பார். குறிப்பாக கடற்கரையில் குளிக்க போய்விடும் நடிகர் திலகத்திடம் நாம் சந்திக்க கிடைப்பதே கொஞ்ச நேரம்தான் அதிலேயும் நீங்க என்னை காக்க வைச்சுட்டு போலாமா என செல்ல கோபம் காட்டுவது, நமது காதல் நிறைவேறமா போய்டுமா என நடிகர் திலகம் சந்தேகப்பட, என் ராஜாயில்லே என் கண்ணில்லெ என்று அவரை அணைத்துக் கொண்டு ஆறுதலை சொல்லும் இடமெல்லாம் நன்றாக செய்திருப்பார். அது போல ஸ்டேஷனில் வைத்து உன் கூடவே நான் வந்துரட்டுமா என நடிகர் திலகம் கேட்க அதுக்கு இப்படியே என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போடுங்க என உணர்ச்சிவசப்படுவது என convincing ஆக செய்திருப்பார்.\nநாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. அவரின் அறிமுக காட்சி. தூங்கி எழும் நடிகர் திலகம் அலாரம் அடிப்பதை கேட்டு சாந்தி என்று சத்தம் போட கதவை திறந்துகொண்டு காப்பியுடன் விஜயா நிற்பார். யார் அலாரம் வைத்தது என்று நடிகர் திலகம் கோபத்துடன் கேட்க நான்தான் என்பார். எதுக்கு வச்சே என்ன அவசரம் என்று கேட்க அய்யர் வந்துட்டாரு என்பார். அய்யர் எதுக்கு என்று அடுத்த கேள்விக்கு இன்னிக்கு அத்தைக்கு திவசம் அத்தான் என்பார். என்கிட்டே ராத்திரியே ஏன் சொல்லலே என்பார். சரி காபியை குடு என வாங்கி குடிக்க போகும்போது அத்தான் என விஜயா இடைமறிக்க என்ன என்பார். திவசம் கொடுத்து முடிக்கிற வரைக்கும் ஒன்னும் சாப்பிடக் கூடாதுனு சொல்லுவாங்க. என்னை சாப்பிடக் கூடாதுனு சொல்றியா அப்போ ஏன் கொண்டு வந்தே என்று கேட்க இல்லை காப்பி கொண்டு வராம உங்களை எழுப்பினா கோபப்படுவீங்க அதுதான் என்பார் விஜயா. எழுந்து போகும் நடிகர் திலகத்திடம் பேஸ்ட் பிரஷ் சோப்பு துண்டு வெந்நீர் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன் எ��்று சொல்லுவார் விஜயா. இந்த முதல் காட்சியில் அவர்களின் உறவு முறை அவர்களுக்கிடையே இருக்கும் புரிதல், அத்தான் மேல் விஜயாவிற்கு இருக்கும் அளப்பரிய காதல் அனைத்தையும் அழகாக establish பண்ணி விடுவார்கள்.\nதாய் மாமன் மேல் உள்ள பற்று அவருக்கு செய்யும் பணிவிடை, தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சின்ன சின்ன வாக்குவாதம் போன்றவற்றில் ஒரு ஷாக் observer ஆக செயல்படுவது என பயணம் செய்யும் விஜயா தற்செயலாக அத்தானின் டைரியை படித்துவிட்டு நடிகர் திலகம் வேறொரு பெண்ணை விரும்புகிறார் என தெரிந்தவுடன் உள்ளுக்குள் நொறுங்கி போவதை எவ்வித மிகையுமின்றி செய்திருப்பார். வீட்டில் நடிகர் திலகம் காதலிக்கும் விஷயம் தெரிந்தவுடன் மறுநாள் மாலை மாடியில் துணி மடித்துக் கொண்டிருக்கும் விஜயாவிடம் நடிகர் திலகம் ஒரு apologetic tone-ல் பேச ஆரம்பிக்க அவரை நார்மலாக்க, விஜயா பேசும் விதம் நன்றாக இருக்கும். தான் அப்போதும் அவரை முழுமையாக நேசிப்பதை அவரிடமே சொல்லிவிட்டு பிறகு அதற்காக கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன என்று மீண்டும் அவரை திருப்திப் படுத்துவதை வெகு இயல்பாக செய்திருப்பார். பத்மினிக்கு வாங்கின பூவை நடிகர் திலகம் விஜயாவிற்கு கொடுக்க முதலில் மறுக்கும் அவர் மங்கல பொருட்களை பெண்கள் வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது என நடிகர் திலகம் சொல்ல ஆமாம் அதுவும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் உங்க கையாலே கொடுக்குறீங்க, கொடுங்க என்று அப்போதும் அவர் மேல் அன்பை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகு.\nலெட்டர் வருவது பற்றி நடிகர் திலகம் இவரிடம் நினைவுபடுத்த அக்டோபர் 10ந் தேதிதானே என்று இவர் பதில் சொல்ல பரவாயில்லையே ஞாபகம் வச்சிருக்கியே உனக்குத்தான் என் மேலே எவ்வளவு அக்கறை என்று நடிகர் திலகம் சொல்ல அது கூட உங்களுக்கு தெரியுதா அத்தான் என கேட்பாரே அனுதாபத்தை அள்ளிக் கொண்டு போவார்.\nஇவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும் முதல் காட்சியில் unlike poles attract each other என்று பத்மினியை டீஸ் பண்ணுவதிலே அவரது சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்து விடும். மாதவி பொன் மயிலாள் பாடலில் அவரின் ஸ்டைல், கம்பீரம், நடை மற்றும் ஸ்வரஸ்தானங்களை உச்சரிக்கும் அழகு என்று பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து விடுவார். கொடைக்கானலில் suicide pointற்கு போக முடியுமா என்று கேட்க தனக்கு இருக்கும் Acrophobia (சிலருக்கு உயரமான இடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் பயம்) காரணமாக நடிகர் திலகம் தயங்க (மீண்டும் இமேஜ் பார்க்காமல் நடிக்கும் ஒரே நாயகன்) தான் விரும்பும் பெண்ணின் மனம் கவர அவளின் காதலை பெற இது ஒரு வாய்ப்பு என்றவுடன் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் மேலே செல்ல செல்ல அந்த பயம் அவரை ஆக்ரமிப்பதை அந்த முகபாவத்திலேயே காட்டும் அழகு, எதனால் தனக்கு உயரமான இடங்களை பார்த்தால் பயம் என்பதற்கு சின்ன வயதில் தன் கர்ப்பிணி தாயார் தான் கேட்டதற்காக பரணில் இருக்கும் முறுக்கை எடுக்க ஏணிப்படிகளில் ஏறும்போது கால் நழுவி கீழே விழுந்து இறந்ததை சொல்லும் போதும் மெலோடிராமாவாக ஆக்காமல் வெளிப்படுத்தும் முறை, காதல் கனிந்தவுடன் இரவில் பத்மினி தங்கியிருக்கும் விடுதிக்கு போய் அந்த தவிப்பை வெளிப்படுத்தும் விதம், மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் இளமை கொப்புளிக்கும் துள்ளல், சென்னையில் கடற்கரையில் பத்மினியுடன் காட்டும் அந்த நெருக்கம், அந்த சந்தோஷத்தின் உச்சியில் நிற்கும்போதும் இது நடக்காமல் போய் விட்டால் என்ற சராசரி மனிதனுக்கே உரித்தான ஒரு பயம், ஊருக்கு கிளம்பும் பத்மினியை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் செல்ல அங்கே பத்மினியிடம் இப்படியே உன்கூட வந்துருட்டுமா என்று கேட்கும் அந்த தாபம் உண்மையிலே காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் மனதை அவர் வார்த்தைகளில் உடல் மொழியில் வெளிப்படுத்துவார்.\nஅதே நேரத்தில் விஜயாவுடனான அவரது சீன்ஸ் அனைத்திலும் ஒரு வித்தியாசம் காட்டியிருப்பார். பொதுவான குடும்பங்களில் மாமா பையன் அத்தை பெண் இவர்களுக்கிடையே இருக்கும் அந்த உரிமை கலந்த டீஸிங், தன்னைப் பார்த்து பயப்படும் விஜயாவை விளையாட்டாக மிரட்டுவது, சில நேரங்களில் தனது அப்பாவின் முன்னிலையில் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும்போது சில நேரங்களில் விஜயா மீது கோபத்தையும் சில நேரங்களில் அவரிடமிருந்து தப்பிக்க விஜயாவின் உதவியையும் நாடும் இடங்களெல்லாம் இயல்பாக இருக்கும். தந்தை நாகையாவிடம் வேறு வழியில்லாமல் தன் காதலை சொல்ல அவர் பத்மினியைப் பற்றி கோவத்தில் பேசும்போது உங்களுக்கு யாருன்னே தெரியாத ஒரு பெண்ணைப் பத்தி இவ்வளவு கேவலமாக பேசுறீங்களே என ஒரு புண்பட்ட மனதோடு அவர் கேட்கும் விதம், மறுநாள் ஸ்டேஷனி���ிருந்து வீட்டிற்கு வந்ததும் மாடியில் துணி மடிக்கும் விஜயாவிடம் ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லை ஒரு தயக்கத்துடன் முதல் நாள் நடந்த நிகழ்வை பற்றி பேச ஆரம்பிக்க விஜயா அதை இயல்புடன் எதிர்கொள்ளும் விதம் பார்த்து என் மேலே உனக்கு விருப்பமா என்று கேட்க ஆமாம் என்று விஜயா சொல்ல அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் திலகம் வார்த்தை வராமல் தடுமாறுவது அருமை என்றால் அவர் தவிப்பை பார்த்துவிட்டு விஜயா பக்கத்தில் வந்து நீங்க என் தாய் மாமன் பையன். அதுக்காக நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு ஏதாவது கட்டாயமா என்ன என்றவுடன் முகம் மாறி spontaneousஆக வாய்விட்டு சிரிப்பாரே அது அற்புதம்.\nலெட்டர் வருவதற்காக காத்திருக்கும் அந்த தவிப்பு, மாடியில் நின்றுகொண்டே கீழே நிற்கும் விஜயாவிடம் போஸ்ட்மான் வந்துவிட்டாரா என்று கண்ணாலே கேட்பதும், கதவு தட்டப்பட்டவுடன் வரும் அந்த பரபரப்பும், முதலில் சிவக்கொழுந்துவிற்கு (படத்தில் நாகய்யாவின் பெயர்) மட்டும் ஒரு தபால் என்றவுடன் முகம் போக்கும் போக்கும் போஸ்ட்மான் திரும்பி வந்து சுந்தருக்கு ஒரு லெட்டர் என்றவுடன் வரும் பூரிப்பு, லெட்டரை அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்து கடித வரிகள் மனதுக்குள் பதிவாகாமல் தன் கண்ணே தன்னை ஏமாற்றுகிறதோ என்ற ஐயத்தில் விஜயாவிடம் கொடுத்து படிக்க சொல்ல கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் அவரை பலமாக தாக்க தலை சுற்றி விழும் இடமெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும்.\nஇடைவேளை வரை மட்டுமே நாகையா. ஆனால் அவர் திரைப்படங்களில் இது ஒரு முக்கியமான படம். மகன் மற்றும் மருமகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துவார். மத்தியானத்திற்கு மேலே வெளியே போறீங்க. ராத்திரி லேட்டா களைச்சு போய் வரீங்க என விஜயா கேட்க ஏம்மா இதை சுந்தர் கேட்க சொன்னானா என ஆவலுடன் கேட்பார் இல்லை நானாத்தான் கேக்கிறேன் என்று விஜயா சொன்னவுடன் வரும் அந்த ஏமாற்றத்தை அசலாக பிரதிபலித்திருப்பார். மகன் வேறொரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் வரும் கோபத்தையும் நன்றாக செய்திருப்பார்.\nஇது இடைவேளை வரை. இடைவேளைக்கு பிறகு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒரு��ர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/02/blog-post_892.html", "date_download": "2020-04-05T09:57:39Z", "digest": "sha1:UCPASWKHVF3BTGBXU7Y4OQM4WUB6EWX5", "length": 11269, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர், அவர்கள் கனவு காணட்டும் - News View", "raw_content": "\nHome அரசியல் எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர், அவர்கள் கனவு காணட்டும்\nஎம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர், அவர்கள் கனவு காணட்டும்\n\"இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை எந்த சந்தர்ப்பத்திலும் அசைக்க முடியாது. எம்மை பலவீனப்படுத்தலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு காணட்டும். முன்வைத்த காலை பின்வைக்காது நாம் எமது பயணத்தை தொடர்கின்றோம்.\" என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nநானுஓயா சமர்செட் ஈஸ்டல் தோட்டத்தில் இன்று (24) 50 தனி வீடுகளை அமைக்க அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, \"2002 இல் நுவரெலியாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு ஒருவர் முயற்சித்தார். அதன்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 2003 இல் எனக்கும், ஏனைய சிலருக்கும் எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நபரால் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஎனினும், 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். எனவே, வாய்மையே வெல்லும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.\nஐயா காலத்தில் பொதுச்செயலாளராக இருந்தவர் அவரின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ஏனைய ஐவர் சென்றனர். அண்மையில் கூட சிலர் கட்சி தாவினார்கள். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அசைக்க முடியாமல் போனது.\nகாங்கிரஸையோ அதன் சொத்துகளையோ அசைக்க முடியாது என்பது பலமுறை உறுதியாகியுள்ளது. அப்படி நடக்கும் என கனவு காண்பவர்கள் தாராளமாக காணட்டும். நாம் எமது வேலைகளை செய்வோம்.\nகடந்த ஜன��திபதி தேர்தல் பெறுபேறுகளை எடுத்துக்கொண்டால் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலேயே அன்னத்துக்கு அதிகம் வாக்குகள் விழுந்தன. எனினும், ஐந்தாண்டுகள் நாம் அவர்களுடன் இருந்ததால் சிறுபான்மையினத்தவர்கள் இருவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.\nநாம் எதிரணியில் இருந்தபோதும் மலையக மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். எனவே, முன்வைத்த காலை பின்வைக்காது சமூகத்துக்கான எமது சேவைகள் தொடரும்.\nமலையகத்துக்கு தனிப்பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இடத்தை கண்காணிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் 29 ஆம் திகதி அட்டனுக்கு வரவுள்ளார்.\nஅதேவேளை, நான் ஒருமையில் கதைப்பதாக ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நான் எனது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் சாதாரணமாக வா, போ என்றே உரையாற்றுவேன். மக்களாகிய நீங்களும் என் சொந்தங்கள். அதன்காரணமாகவே உரிமையுடன் ஒருமையில் விளிக்கின்றேன். \" - என்றார்.\n(ஹற்றன் நிருபர் - கிரிஷாந்தன்)\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது - நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்துள்...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:20:24Z", "digest": "sha1:KBUE4QZJMMDJKWP3LMRJ6IO4QWOVAE3B", "length": 27844, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "திராவிட மொழிகள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தகவல் களஞ்சியம் திராவிட மொழிகள்\nஇந்திய மக்களில் கால் பகுதியினரின் தாய்மொழியாகவும் உலகில் 3.7 சத வீதத்தினரின் தாய்மொழியாகவும் உள்ள இந்தத் திராவிட மொழிகள் அவற்றின் பிரதான மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றுடன் தெலுங்கானாவையும் புதுச்சேரியையும் உட்படுத்தி ஆறு பிரதேசங்களில் ஆட்சிமொழியாக உள்ளன. திராவிட மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மையோர் பேசும் ஆரியமொழிக் குடும்ப மொழிகளிலிருந்து வேறுபட்டுதமக்கென்றே மொழியியலில் ஒரு தனிப் பண்பு கொண்டவை.\nஅவசியமற்ற பிற மொழிக் கலப்புக்கு இடமளிக்காத எம் தாய் மொழியாம் கன்னித்தமிழே மொழி வல்லுனர்கள் கவனத்தை ஈர்க்கும் மொழியாக உள்ளது. வேதத்தையும்வேறும் பல இலக்கி யங்களையும் வளமாகக்கொண்ட இறந்த மொழியாம், பழமை கொண்ட மொழியாம் வட மொழிக்கு இணையாக வளம்கொண்ட இலக்கி யங்களைத் தன்னகத்தே கொண்டு அம்மொழி யின் தரத்திற்கு செம்மொழியாக உயர்ந்த ஒரே ஒரு வழக்கில் உள்ளமொழி தமிழேயாகும்.\nதமிழின் பெருமை கூறுவதற்காக நான் இக்கட்டுரையை எழுதவில்லை. தமிழின் இந்தச் சிறப்புக்களையும் மாறாத தன்மையையும் தொல் மொழியுடன் உள்ள ஒற்றுமையையும் வைத்து தமிழை இறைவனால் படைக்கப் பட்ட மொழியாகவும், அதற்கு துணையாக லெமோரியா என்ற அறிவியல் நிராகரித்த கண்டமொன்றையும் தூக்கிப் பிடித்து தமிழிலிருந்துதான் மற்றைய திராவிட மொழிகள் மட்டும் அல்ல மேலும்பல மொழிகள் தோன்றியவை என்று ஒரு தப்பான கோட்பாடு முன் வைக்கப்படுகிறது. திராவிட மொழிகள் பற்றி ஓரளவு தகவல்களை அறிந்தாலே தமிழ்தான் எல்லாம் என்ற கோட்பாடு தவறென்பதற்கு சங்கதிகள் கிடைக்கலாம்.\nஇக் கட்டுரையில் இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகள் பற்றியும், பாகிஸ்தானில் பேசப்படும் ஒரு திராவிட மொழி பற்றியும் கூறும்போது அவை அனைத்துமே ஒரு ஆதி மொழி அல்லது தொல்மொழியிலிருந்துதானே குடும்பமாக வளர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.அதுபோல் அந்த ஆதி மொழியின் சகோதரமொழிகளாக இருந்தவையும் குடும்பங்களை உருவாக்கி இருக்க வேண்டும். அக்குடும்பங்கள் எவை என்பது இன்னும் தெரியாப் பொருளாகவே உள்ளது.\nதிராவிடக் குடும்பத்தை வடக்கு தெற்கு என இரு பெரும் பிரிவுகாகப் பிரித்துள்ளார்கள். மூன்றாவது பிரிவாக கொலமி பர்ஜி என்னும் சிறு பிரிவு ஒன்றும் உள்ளது. வட பிரிவில் ஆக மூன்று மொழிகள் மட்டுமே உள்ளன. அவை குருக்(அவுரன்), மோல்ரோ, பிரகுவி ஆகியவை. பெயருக்கு ஏற்றாற்போல் அவை வட இந்தியாவிலும் அதன் வடக்கிலும்தான் பேசப்படுகின்றன. தற்போது மோல்ரோ மொழியை இரு மொழியாகத் தேவையை ஒட்டி பிரித்துள்ளார்கள். படத்தில் அவதானிக்கவும். வட பிரிவின் பிரதேசம் பாரியது. கிழக்கே வங்கம், வங்கதேசம், ஒரிசா என்று தொடங்கி மேற்கே பாகிஸ்தானின் பாலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை செல்கிறது. இந்தச் சூழலை அவதானிக்கும்போது ஒரு காலத்தில், ஆரியர் வருகைக்கு முன் அவை எல்லாம் திராவிடர் வாழ்ந்த இடங்களாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nவட பிரிவின் முதல் இரண்டு மொழிகளான குரூக்கும் மோல்ரோவும் மூன்று மில்லியன் வரையான மக்களால் ஒரிசா போன்ற இந்திய கிழக்குப் பதுதிகளில் பேசப்படுகிறது. பிரகுவி மொழி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படுகிறது. ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் இம் மொழி பேசுபவர்கள் உள்ளார்கள். ஆதி நாகரிகங்களில் ஒன்றான சிந்து வெளி நாகரிகத்துடன் நிச்சயம் தொடர்புடையது இந்தமொழி.\nதென் பிரிவு பற்றிக் கூறுமுன் ஒன்று சொல்லவேண்டி உள்ளது. எங்கள் மொழிகள்பற்றி ஆய்வு செய்த மொழி அறிஞ்ஞரும் துறவியும் திராவிட மொழிகளின் தனித் தன்மையை உலகுக்கு வெளிக்கொணர்ந்து அரும் பெரும் சேவையாற்றியவருமான கால்ட்வெல் அவர்கள் 23 மொழிகளை அடையாளம் கண்டார். நான் மொழிகளின் பெயர்களை மட்டும் கூறுவேன். நீங்களே வேண்டுமென்றால் படத்தில் எண்ணுங்கள். காரணம் சில மொழிகளை இரு மொழிகள் என்று கூறுவவேண்டிய தேவையும் உள்ளது.\nதென் திராவிடப் பிரிவின் உப பிரிவான தெலுங்குப் பிரிவில் வளம் கொண்ட சுந்தரத் தெலுங்குடன், கோண்டி, கொண்டி, குயி, குவி, கொலமிஎன���று பத்துக்கு மேற்பட்ட மொழிகள் ஆந்திரா தெலுங்கான ஆகிய மாநிலங்களிலும் அவற்றைஅண்டிய மாநிலங்களிலும் பேசப் படுகின்றன. தெலுங்கு பேசுவோர் மட்டும் 7.6 கோடி.\nதென் திராவிட அடுத்த உபபிரிவில் எங்கள் தமிழ் உட்பட வளம் கொண்ட மற்றைய இரு மொழிகளான கனடமும் மலையாளமும் அடங்குகினன்றன. தமிழ் பேசுவோர் 7 கோடி வரை உள்ளார்கள். ஏழு கோடி என்றால் உலக மக்கள்தொகையின் ஒரு சதவீதம், இதில் வியப்பு ஒருசதவீத மக்கள் உலகம் முழுவதும் பரந்துள்ளதுதான். மற்றைய இரு மொழிகள் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகை நாலு கோடிக்கு சிறிது குறைவு. ஐந்தாவது தரத்திற்கு வளர்துள்ள துளுவ நாட்டு மொழியான துளுவமும் இந்தப் பிரிவுள்தான் வருகிறது. அவர்கள் மொழியில் தரமான சினிமாப் படங்கள்கூட தயாரிக்கப் படுகின்றன. இந்த நான்கு மொழிகளுடன் தோடர், கோட்டர், கொறகர், படகர், குறும்பர், இருளர் ஆகியோர் பேசும் மொழிகளும் அடங்கும். இவர்களுள் இருளர்தம் மொழியை எழுதத் தமிழ் எழுத்துக்களைத் தான் பயன்படத்துகிறார்கள்.மேலே கூறிய ஆறு இனங்களில் நாலு இனங்களுக்கு ஊட்டியில் வீட்டுத் திட்டத்தின் கீழ்அடுத்தடுத்து வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்கள். கூனூர் மலைப் பாதையில் இருந்து அந்தக்காட்சியைப் பார்த் திருக்கின்றேன். எவை அந்த நாலு இனங்கள் என்பதை ஞாபகப் படுத்த முடியவில்லை.\nதிராவிட மொழிகளில் பல மொழிகள் எழுத்துவடிவம் கண்டது சென்ற நூற்றாண்டில்தான். சிறந்த இலக்கணத்தையும் இலக்கிய வளத்தையும் கொண்ட மலையாளம் கி பி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றது. இதை வைத்துக்கொண்டு கி பி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் மலையாளம் தமிழிலிருந்து தோன்றியது என்று விளக்கம் கொடுப்போரும் உள்ளனர். இல்லாத மொழிக்கு எப்படி எழுத்துஉருவாக்க முடியும் என்ற எளிய அம்சத்தைக்கூட சிந்திக்கும் திறன் அற்றவர்கள். மலையாள மன்னன் செங்குட்டப்பன் கண்ணகிக்கு சிலை செதுக்க இமயம் சென்று கற்கொண்டு வந்ததற்கு அவருக்கு செலுத்திய நன்றிக் கடன் அவரைதமிழராக்கி செங்குட்டுவன் என்று பெயர் மாற்றிமலையாளத்திற்கு அன்னியன் ஆக்கியதுதான்.ஒரு காவியத்தையே இயற்றிய அவர் தம்பிஇளங்கோவுக்கும் அதை ஒத்த செயற்பாடுதான்.\nதமிழ்நாட்டையும் மலையாளத்தையும் நீண்டமலை பிரித்ததால் பல காலத்திற்கு முன்பே சொற்கள் வேறுபட்டு மலைய��ளம் தனி மொழியாக வளரத் தொடங்கி விட்டது, புதிய பல வடமொழிச் சொற்களையும் தன்னுள் சேர்த்துவிட்டது. அப்படி ஊடுருவிய வடமொழிச் சொற்களையும் உள்ளடக்க மேலதிக ஒலியன்கள் தேவைப்பட்டதால் தமிழைவிட மேலதிகமாக 15 மெய்எழுத்துக்களையும் சில உயிரெழுத்துக் களையும் கூட்டி எழுத்து வடிவம் அமைத்தார்கள்.\nஎங்கள் தென்திராவிட பிரிவைச் சேர்ந்த கனடமொழியும் தமிழ் எழுத்து வடிவங்களைப் பின்பற்றாமல் மலையாளம்போல் 33 மெய் எழுத்துக்களுடன் தெலுங்கில் உருவாக்கப் பட்டிருந்த எழுத்து வடிவத்தை சிற்சில மாற்றங்களுடன்கி பி ஆறாம் நூற்றாண்டு ஏற்றுக் கொண்டது. தமிழுடன் கனட மொழி நெருங்கி இருந்திருந்தாலும் இன்றைய நிலையில், பல வடமொழிச் சொற்களை தெலுங்குடன் கூட்டுச் சேர்ந்து இரவல் வாங்கியதால் இன்று கனடர்கள் கூறுகிறார்கள் தெலுங்கு மொழி தங்களுக்கு ஓரளவு புரிகிறÙன்றும் தமிழ் புரிவதில்லை என்றும்.\nதிராவிட மொழிகளின் முதல் இலக்கியங்கள் என்றால் அது தமிழின் தொல்காப்பியமும், முதல் சங்கப் பாடல்களும்தான். அவற்றின் காலம் கி மு 500 என்று மதிப்பிடுகிறார்கள். கி மு 300 க்கு முந்திய தமிழ் கல்வெட்டுக்கள் எதுவும் கண்டறியப்படாத காரணத்தால் சிறிதுகுழப்பம் உள்ளது. வேதங்களுக்கு சுருதி என்றொரு பெயர் உண்டு. சுருதி என்றால் காதல் கேட்பது என்று அர்த்தம். எழுத்து வடிவம் இல்லாத காலத்தில் உருவான வேத மந்திரங்களை குரு சீடனுக்கு சொல்ல அச்சீடன் தன் சீடனுக்குசொல்ல சங்கதி தொடர்ந்ததால் அதற்கு சுருதி என்ற பெயர் உருவானது. தமிழ் இலக்கியங்களும் தொடக்கத்தில் சுருதி நிலையில் இருந்தவையோ தெரியவில்லை.\nபழமை மிக்க நாகரிகமான சிந்து வெளிக்கும் பிரகுவிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றியதெளிவு குறைவு. பிரகுவித் தொடர்பு சிந்துவெளியை அண்மித்துப் பேசப்பட்டதால் வந்தது. தமிழையும் தொடர்வுபடுத்துகிறார்கள் சில ஆய்வாளர்கள். நாங்கள் வானிலுள்ள வெள்ளிகளை விண்மீன்கள் என்போம். ந்து வெளியின்சைகை எழுத்துக்களில் இந்த மீன்களின் குறியீடுகளைக் காட்டியே ஆறாமீன் வெள்ளிக் கூட்டம், ஏழு நட்சத்திரங்கள் கொண்ட வசிட்டர் அருந்ததி வெள்ளிக் கூட்டம் ஆகியவற்றைக் காட்டுகிறார்கள். இது சில நப்பாசைகளை எம் உள்ளத்தில் தோன்றுவிக்கத்தான் செய்கிறது.\nதிராவிட ஆதி மொழிக்கு எவை சகோதர மொழிகளாக இருந்தவை என்பது தெரியாப் பொருள் என்றேன். ஆனாலும் ஊகிப்போம். ஊகத்தை ஆதாரமில்லாமல் முடிவாக எடுப்பதுதான் தவறு.\nஏழாயிரத்திலிருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூரல் மலைப் பகுதிகளில் பேசப்பட்ட ஆதி மொழியொன்று எங்கள்ஊகததுக்குள் அகப்படுகிறது. இது இன்றையகங்கேரிய, பினிஷ் மொழிகளின் ஆதி மொழி. ஊகத்துக்கு தடயம் தருவதுபோல் ஒன்றிரண்டு காரணங்களும் உண்டு. சென்ற ஆண்டு பின்லாந்து நாட்டில் வைக்கிங்குகளின் ஒரு மாதிரி வீட்டைப் பார்க்கச் சென்றேன் வாசலில் வைக்கிங் கிரை குடில் (Viking te koti) என்று எழுதப்பட்டிந்ததைக் கண்டு வியந்தேன். In Helsinki என்பதை in என்று பிரித்துச் சொல்லாமல் நாங்கள் ஹெலிசிங்கியில் என சொல்வதுபோல் Hesingissa என்கிறார்கள். To Helsinki என்பதை ஹெல்சிங்கிக்கு என்பதுபோல் Helsinkiin என்கிறார்கள். From Helsinki என்பதை ஹெல்சிங்கியிலிருந்து என்பதுபோல் Helsigista என்கிறார்கள்.\nஇவை உண்மையான தகவலானாலும் முடிவுசெய்யப் போதாது. ஆதாரம் கிடைக்கு முன் ஊகத்தை முடிவாக எடுப்பது ஆபத்தானது. மொழி ஆய்வாளர்கள் வாளாதிருக்கமாட் டார்கள்.அவர்கள் முடிவு வரும்வரை காத்திருப்போம்.\nPrevious articleதை முதலாம் திகதி தைப்பொங்கல்\nNext articleஓலமிட்டு எழுந்த ஒப்பாரிப் பாடல்\nஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும்.\nயார் இந்த ஹோமோ நலேடி (Homo Naledi) \n“கொரோனா” பரிசோதனை யாழ் மருத்துவ பீடத்தில்\n“கொரோனா” கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு\nகனடாவில் COVID 19 தாக்கத்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் மரணம்\nபிரித்தானியாவில் கொரோனாவல் மேலுமொரு தமிழர் பலி\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-கோடா, கசிப்பு, உபகரணங்கள் மீட்பு-\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/some-of-the-travellers-violate-govt-s-strict-order-to-self-quarantine-380567.html", "date_download": "2020-04-05T11:02:27Z", "digest": "sha1:PE5PCS2NFT3UU3SWIFVHYNXNWGOC73RD", "length": 17053, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.. தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட் பறிமுதல் | some of the travellers violate Govt’s strict order to self quarantine,thus becoming a threat for community transmission: Dr C Vijayabaskar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nம்ஹூம்.. நான் மாஸ்க் போட மாட்டேன்.. ஆனா நீங்க எல்லாரும் போடணும்.. விதண்டாவாத டிரம்ப்பின் பிடிவாதம்\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇந்தாங்க.. கொரோனா கசாயம் குடிங்க.. மயங்கி விழுந்த கணவர்.. மனைவி செய்த அதிரடி காரியம்.. போலீஸ் ஷாக்\nAutomobiles பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...\nFinance கொரோனா அமெரிக்காவ அடிச்சா, இந்தியாவுக்கு வலிக்கும் எப்படி\nMovies ஊரடங்கை மீறி சென்ற சொகுசு கார்.. பாலத்தில் மோதி விபத்து.. ஆண் நண்பருடன் சென்ற ஹீரோயின் படுகாயம்\nLifestyle கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது தெரியுமா விஞ்ஞானி சொன்ன உறுதியான செய்தி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTechnology Airtel ரூ.100க்கு 15ஜிபி டேட்டா; ரூ.200க்கு 35 ஜிபி டேட்டா திட்டம் 40ஜிபி க்கு கூட திட்டம் இருக்கு\nSports இப்படி பண்ணிட்டியேடா கொரோனா.. கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்க முடியாம போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.. தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட் பறிமுதல்\nசென்னை: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அரசு உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nசில வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆனால் இப்படி சுயமாக கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது,\nஇது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், \"சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது\" என்று கூறியுள்ளார்.\nஇதனிடையே கடந்த ஒரு மாதத்துக்குள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 2,05,396 பேர் ஆய்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 9424 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 400 பேர் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் குணமாகி உள்ளார். 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\n#KidsAreCool.. தனிமைப்படுத்தலின் அவசியம்.. விஜய் பாட்டை கையில் எடுத்த ஸ்வேத்திகா.. செம\nதமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி\nஇனி காய்கறி, மளிகை பொருட்களை மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்.. தமிழக அரசு\nஅடுத்த ஷாக்.. கொரோனாவால் பெண்களை விட.. ஆண்களே அதிகம் பலியாகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் \"X\"..\nவிளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்\nதமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு\nசூப்பர்.. \"வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு\".. வடமாநில தொழிலாளர்களுக்கு.. மனசார சோறு போடும் முதல்வர்\n#KidsAreCool.. குவிந்து கொண்டிருக்கும்.. அழகோவியங்கள்.. குட்டீஸ்கள் உலகமே தனிங்க\nமக்களை.. குட்டிக்கரணம் போடசொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார்.. மோடி மீது திருமாவளவன் கடும் பாய்ச்சல்\nடியர் மோடி.. விளக்கு ஏற்றுகிறோம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ப.சிதம்பரம் போட்ட அதிரடி ட்வீட்\n#KidsAreCool.. லாக் டவுனா.. எங்களுக்கா.. நீங்க வேற.. கலகலக்கும் குட்டீஸ்கள் உலகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus vijayabaskar கொரோனா வைரஸ் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-top-4-prediction-2", "date_download": "2020-04-05T10:54:01Z", "digest": "sha1:ZMPRK74RW73TP4LHPRKMZNKWFRC77YGV", "length": 16949, "nlines": 307, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: பிளே ஆப் சுற்றில் நுழைய போகும் நான்கு அணிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த டி20 தொடரான ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பன்னிரண்டாவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னர், \"ப்ளே ஆப்\" எனப்படும் நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஐபிஎல் தொடரின் அரை பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சில வெளிநாட்டு வீரர்கள் உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் தங்களை தயார் படுத்துவதற்காக தங்களது சொந்த நாட்டு அணிகளுக்காக திரும்புகின்றனர்.\nஇந்த தொடர் தொடங்கும் போது அனைத்து அணிகளும் சரிசம பலத்துடன் விளங்கினர். ஆனால், தற்போது வரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் எந்தெந்த அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை காண முடிகிறது. அவ்வாறு, இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போகும் 4 அ��ிகள் பற்றி இங்கே பட்டியலிட்டுள்ளேன்.\nஇந்த பன்னிரண்டாவது ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக கணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த அணி விளையாடிய 10 போட்டிகளில் 3 தோல்வியுடன் 7 வெற்றிகளோடு தொடர்ந்து புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள நான்கு லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு அடி எடுத்து வைக்கும். பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர், தீபக் சாகர் ஆகியோர் தங்களது சீரான பந்துவீச்சில் விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர்.\nஇந்த அணியின் பலவீனமே பேட்டிங் தான். ஏனெனில், பவர் பிளே எனப்படும் இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களில் விக்கெட்களை சரமாரியாக இழந்து தட்டுத்தடுமாறி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் கூடுதல் கவனத்துடன் ஒருங்கிணைந்த முயற்சியுடனும் களம் இறங்கினால் நிச்சயம் அடுத்த போட்டியிலேயே வெற்றி பெற்று ப்ளே ஆப் இந்த அணி சுற்றுக்கு தகுதி பெறும்.\nஇதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தங்களது உச்சகட்ட பார்மை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது, டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் ஆறு வெற்றிகளும் நான்கு தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்ட வங்காளப் புலி சவுரவ் கங்குலி இந்த அணியின் வெற்றிக்கு தூணாய் விளங்கி வருகிறார். இவர் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் டெல்லி அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர் ஷிகர் தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் ஆகியோர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, இந்த தொடரிலேயே அதிக விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளார்.\nஇதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத அணி என்ற மோசமான சாதனையை கொண்ட டெல்லி அணி, தற்போது ���தனை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு மட்டுமல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் டெல்லி அணி உள்ளது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-05T08:51:24Z", "digest": "sha1:NOTMRCQTXWHQW5LMCWWP5NXODJ75OIVJ", "length": 9544, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மோடி ஆட்சி", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nSearch - மோடி ஆட்சி\nமத்தியில் மோடி ஆட்சி... தமிழகத்தில் ஜோடி ஆட்சி: க.அன்பழகன் பேச்சு\nஊழலற்ற மோடி அரசை மோசடி ஆட்சி என்று சொல்கின்றனர் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்:...\nகாஷ்மீரில் கூட்டணி ஆட்சி குறித்து மோடி முடிவு எடுப்பார்: பாஜக தகவல்\nஇந்திரா காந்தி தலைமை காங். 18 மாநிலங்களில் ஆட்சி, பாஜக 19 மாநிலங்களில்...\nஉத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி: பிரதமர்...\n3 ஆண்டு பாஜக ஆட்சி எப்படி- கருத்துக் கேட்க தனி செயலி தொடங்கினார்...\nஇது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி- பிரச்சாரத்தில் மோடி பற்றி...\nஅராஜகவாதியால் ஆட்சி நடத்த முடியாது: டெல்லி பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் மீது மோடி தாக்கு\nபாஜக ஆட்சி மீது குறைகூற முடியாமல் எதிர்க்கட்சிகள் தவிப்பு: மோடி பேச்சு\nகாங். 15 ஆண்டுகளில் செய்யாததை பாஜக 15 மாதங்களில் செய்யும்: மணிப்பூரில் மோடி...\nஉ.பி.யில் குண்டர்கள் ஆட்சி நடைபெறுகிறது: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமோடி பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை: பாஜக தலைவர் அமித் ஷா...\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-04-05T10:20:37Z", "digest": "sha1:2PFA2JTVT4DIYIGTWDZOC66GDJ6WMDIZ", "length": 18179, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "திண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு - பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 64,691 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,46,383 பேர் சிகிச்சைக்குப்பின் வைரஸ் பாதிப்பிலிருந்து...\nகொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள் - லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும்...\nகொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா - வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.. இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து மற்றும்...\nதமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46 35 7 88 திண்டுக்கல் 17 26 43 திருநெல்வேலி 30 6 1 37 ஈரோடு 32 32 கோவை 29 29...\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்���்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»திண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது\nதிண்டுக்கல்: பிரமோற்சவத்திற்கு 6 டன் பூக்கள் திருப்பதி செல்கிறது\nபுரட்டாசி மாதம் திருப்பதி வெங்கடேஷபெருமாளின் பிரமோற்சவத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 6 டன் பூக்கள் அனுப்பப்படுகிறது.\nதிருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழாவுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் பூக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.\nஇந்த ஆண்டும் வழக்கம் போல் பூக்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து மலர்கள் பெறப்பட்டு திருப்பதிக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.\nபழனியில் செயல்படும் புஷ்பகைங்கரிய சபா என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. செண்டுமல்லி, வாடாமல்லி, விருச்சிப்பூ, தாமரை, அரளி மேரிகோல்டு உள்ளிட்ட பூக்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.\nமுதல்நாளான நேற்று 630 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து 10 நாட்களுக்கு மொத்தம் 6 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படும் என்று புஷ்பகைங்கரிய சபாவை சேர்ந்தவர் கூறினார்.\nதிருப்பதி பிரம்மோற்சவத்திற்கு வழக்கமாக பழனியில் இருந்து பூக்களை அனுப்பி வைப்போம். ஆந்திர பஸ்கள் வராததால் இந்த முறை திண்டுக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கிறோம்.\nதிருப்பதி கோவிலில் உள் அலங்காரம், வெளி அலங்காரம், சுவாமி அலங்காரத்திற்கு இந்த பூக்கள் பயன்படுத்தப்படும் என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமீண்டும் உயரும் சின்ன வெங்காயம் விலை: பொதுமக்கள் பாதிப்பு\nபொங்கல் பண்டிகை: ஈரோடு சந்தையில் கிலோ ரூ.3500க்கு விற்பனையாகும் மல்லிகை பூ\nதொடர் பனி: மொட்டிலேயே கருகும் மல்லிகைப் பூ\nTags: 6 tons, 6 டன், flowers, from Dindugal, goes, Piramowsavam, Tirupati, இந்தியா, திண்டுக்கல், திருப்பதி, பிரமோற்சவம்:, பூக்கள் செல்கிறது\nரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇறைவனை நம்பினால் எதுவும் நடக்கும் – ஆன்மிக சிறுகதை\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=227497&lang=ta", "date_download": "2020-04-05T08:58:00Z", "digest": "sha1:EZ5WKJC6MJCT2JNACY53OUTNUA3QEXMU", "length": 8760, "nlines": 66, "source_domain": "telo.org", "title": "சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார் சந்திரிகா!", "raw_content": "\nசெய்திகள்\tபயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்\nசெய்திகள்\tயாழில் அதிக விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு\nசெய்திகள்\tகொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியும் உயிரிழப்பு\nசெய்திகள்\tகொழும்பில் காற்று மற்றும் நீரின் தரம் உயர்வு\nதற்போதைய செய்திகள்\tகொரோனா வைரஸ் – ஊடகங்களுக்கான அறிவுறுத்தல் அறிக்கை வெளியானது\nசெய்திகள்\tஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை\nசெய்திகள்\tகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nசெய்திகள்\tஅரசை எச்சரித்தார் சம்பந்தர்\nதற்போதைய செய்திகள்\tகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை எட்டியது\nசெய்திகள்\tஇலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nHome » செய்திகள் » சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார் சந்திரிகா\nசுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார் சந்திர���கா\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்றது.\nஇதன்போதே சந்திரிகா அம்மையாரை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கும் அந்த இடத்துக்கு லசந்த அழகியவண்ணவை நியமிப்பதற்கும் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.\nகடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு சந்திரிகா கடும் எதிர்ப்பை வெளியிட்டு சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கினார். அத்துடன், ‘அபி ஶ்ரீலங்கா’ (நாம் ஶ்ரீலங்கா) எனும் அமைப்பையும் உருவாக்கினார். இந்த விடயம் உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னரே சந்திரிகாவுக்கு சு.கவில் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக அவர் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. தனது சகாக்கள் ஊடாக அத்தனகல தொகுதிக்கான அரசியலை முன்னெடுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n« எம்.பிக்களுக்கு ஓய்வளிப்பதற்கான சட்டமூலம் அவசியம்\n‘தலை’ப் போட்டிக்குத் தீர்வுகாண ரணில் – கரு – சஜித் நேரில் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-05T10:51:28Z", "digest": "sha1:MXWUFL45QCSAYAOWKQLGZSCSSBCRI4NF", "length": 6913, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – டிஸ்னி இந்தியா", "raw_content": "\nபிரபல நடிகர்களின் குரலில் திரைக்கு வரும் ‘தி லயன் கிங்’ திரைப்படம்\nஅதிநவீன தொழில் நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள��..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=491&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2020-04-05T11:39:05Z", "digest": "sha1:U7ZLC3Y5VA2N4IQ4QGSFFMVGPA7CQDZ2", "length": 9051, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nநான் பி.ஏ., ��டித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nநான் பி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nபி.எல்., படிக்க நீங்கள் நுழைவுத் தேர்வின் மூலமே அனுமதிக்கப்படுவீர்கள். பட்டப்படிப்பு முடித்தவுடனேயே நீங்கள் இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு எழுதத் தொடங்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nதட்பவெப்ப இயல் வேலை வாய்ப்புக்கேற்ற துறைதானா\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஓஷனோகிராபி துறை போன்ற வித்தியாசமான படிப்பில் சேரலாமா\nஎனது பெயர் சந்தான பாரதி. சி.சி.என்.ஏ. படிப்பை ஆன்லைனில் மேற்கொள்வது சரியா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/what-is-the-point-in-lamenting-to-the-world", "date_download": "2020-04-05T09:07:56Z", "digest": "sha1:D5C5XLKUIU5O3ESM5FBPY6BEIYHNAR54", "length": 7123, "nlines": 212, "source_domain": "shaivam.org", "title": "What is the point in lamenting to the world? - maNikkavAsagar thiruvasagam meaning", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nமாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்\nவாழாப் பத்து (முத்தி உபாயம்)\nபாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே\nபற்று நான் மற்றிலேன் கண்டாய்\nவார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்று அருள் புரியாயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/immunity-power-giving-amla-eat-with-something-good-119021800041_1.html", "date_download": "2020-04-05T11:09:02Z", "digest": "sha1:ASAWJUF36KOWZ3MUMJGDVV6FH7QZ6CGU", "length": 13873, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை தரும் நெல்லிக்காயை எதனுடன் சாப்பிடுவது நல்லது....! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌���ி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் நெல்லிக்காயை எதனுடன் சாப்பிடுவது நல்லது....\nநெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை.\nநெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.\nநெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செரிமானத்தைக் தூண்டும்.\nசிறுநீர் பெருக்கும். குடல் வாயுவை அகற்றும். பேதியைத் தூண்டும். உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும், வாந்தி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்.\nநெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும். உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் ஆயுளை அதிகரிக்க கூடியது. ஈரல், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும். சத்துக்கள் நிரம்பிய நெல்லிக்காயை பக்குவப்படுத்தி வைத்து கொண்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் ஏற்படும்.\nநெல்லிக்காய் வேகவைத்து தயிரோடு சேர்த்து பச்சடியாக சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் சரியாகும். எனவே, எளிதில் கிடைக்க கூடிய நெல்லிக்காயை நாம் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.\nநாள்பட்ட கழிச்சல், வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புதமான மருந்தாகிறது. அவலில் நீர்விட்டு வேகவைத்து உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழிச்சல் ஆகியவை வெகு விரைவில் குணமாகும்.\nநெல்லிக்காயை ஊறுகாய் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் சீராகும். கல்லீரல் பலப்படும். நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது.\nஅசைவ உணவுகளை சாப்பிடுவது தீமைகளை ஏற்படுத்துமா...\nமுகம் பிரகாசமாக கடலை மாவை பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள்...\nசர்க்கரை நோயில் இருந்து பாதுகாக்க இந்த இலை பொடி போதும்\nமுடி உதிர்வை தடுக்கும் அற்புத மருத்துவ குணம் கொண்ட வெந்தயம்...\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/nagapattinam/80262-160.html", "date_download": "2020-04-05T08:56:35Z", "digest": "sha1:W3C5HZQLD34MZXT33PHT2KK2TZRZFMCO", "length": 18067, "nlines": 418, "source_domain": "www.hindutamil.in", "title": "160 - சீர்காழி (தனி) | 160 - சீர்காழி (தனி) - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\n160 - சீர்காழி (தனி)\nசீர்காழி வட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிட,ம் ஆகிய இரண்டு ஒன்றியங்களை உள்ளடக்கியது சீர்காழி மட்டுமே நகராட்சி பகுதி, மற்றவை அனைத்தும் ஊராட்சிகள். புகழ்பெற்ற செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயில், புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், சீர்காழி சட்டநாதர் கோயில், ஆச்சாள்புரம் சிவலோகதியாகேசர் கோயில் ஆகிய பல திருத்தலங்கள் இத்தொகுதிக்குள் உள்ளன.\nதலித் மக்கள் அதிகம் வாழும் இந்த தொகுதியில் விவசாயமே பிரதானமாக விளங்குகிறது. அதிகப்படியான வேலை வாய்ப்பும் விவசாயத்தின் மூலமே கிடைக்கிறது. அதற்கு அடுத்ததாக மீன்பிடித் தொழிலும் முக்கிய தொழிலாக விளங்குகிறது. பழையாறு, திருமுல்லைவாசல் என மீன்பிடி தலங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் அன்றாடம் பிழைக்கிறார்கள், கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பழையார் துறைமுகம் பிரதானமாக விளங்குகிறது. விவசாயத்துக்கு கடன்கள் கிடைப்பதில்லை என்பதுவும், கொள்ளிடம் ஆற்றிலும், க��லில் கலக்கும் முக்கிய வடிகால் ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டும் திட்டம் எதுவும் இதுவரை நிறைவேறாததும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு தனித் வட்டம் அமைக்கப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.\nஇதுவரை நடந்த தேர்தல்களில் ஐந்துமுறை அதிமுகவும், நான்குமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.\n2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nசீர்காழி வட்டம் (பகுதி) ( 3 கிராமங்கள் தவிர அதாவது கீழையூர், மேலையூர் மற்றும் வாணகிரி நீங்கலாக)\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)\n2006 தேர்தல் ஒரு பார்வை\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்சீர்காழி தனி தொகுதி\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில்...\nகதியற்றவருக்கு தன் உணவை பகிர்ந்த போலீஸ் : வைரல் வீடியோவில் யுவராஜ் சிங்...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nகதியற்றவருக்கு தன் உணவை பகிர்ந்த போலீஸ் : வைரல் வீடியோவில் யுவராஜ் சிங்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\n24-ல் திமுக செயற்குழு கூட்டம்\nமக்கள் நலக் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகுகிறது: என்.சங்கரய்யா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:21:10Z", "digest": "sha1:BNSTZC42WQQT345VYIR2O26JS2LQIFTK", "length": 23175, "nlines": 84, "source_domain": "www.siruppiddy.info", "title": "இலங்கை அகதி விண்ணப்பக்கோரிக்கைகளை மீளாய்வு செய்யும் சுவிஸ் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இலங்கை அகதி விண்ணப்பக்கோரிக்கைகளை மீளாய்வு செய்யும் சுவிஸ்\nஇலங்கை அகதி விண்ணப்பக்கோரிக்கைகளை மீளாய்வு செய்யும் சுவிஸ்\nஇலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட கோரிக்கைகளை சுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மீளாய்வு செய்கிறது.\nஇவ்வருடம் மே மாத முடிவில் சுவிஸின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கீழ்காணும் முடிவுகளை அறிவித்திருந்தது.\n1.இலங்கை அகதிகளை புதிய மீளாய்வின் அடிப்படையில் திருப்பியனுப்புதல்.\n2.இலங்கையின் சமகால நிலமைகள் சார்ந்து புதிய பகுப்பாய்வு செய்தல் மற்றும் அகதி அந்தஸ்துக்கான காரணிகளை இலங்கையின் தற்போதைய நிலமைகளின் அடிப்படையில் தீர்மானித்தல்.\n3.இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோருபவர்களை சரிவர மீளாய்வு செய்தல்.\n4.2014 இலையுதிர்காலத்திற்குப் பின் கட்டாய நாடுகடத்தலை நடைமுறைப்படுத்தல்.\nஇலங்கை அகதிகளுக்கு மேற்குறிப்பிட்ட இம்முடிவுகள் கூறும் செய்தி என்ன\nசுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் இலங்கை அகதி விண்ணப்பக் கோரிக்கைகளை மீளாய்வு செய்கிறது. இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமை மீறல்கள், மற்றும் அசாதாரண நிலைமைகளால் சுவிஸிலிருந்து திருப்பியனுப்பப்படும் அகதிகள் ஆபத்தை சந்திக் நேரிடுமா என்று பகுப்பாய்வு செய்கிறது.\nபகுப்பாய்வின் அடிப்படையில் பெற்ற புதிய நிலைப்பாட்டால் முன் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்��ளுக்கு அகதி அந்தஸ்து ஏற்றுக் கொள்ளப்படும் சூழலும் அல்லது தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்படும் சூழலும் உள்ளது.\nஏற்கனவே இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றத்தால் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு புதிதாக அகதி விண்ணப்பம் எதையும் கோராதவர்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து கடிதம் ஒன்றை எதிர்வரும் நாட்களில் பெறுவீர்கள்.\nகடிதங்களை பெறுபவர்கள் 4 கிழமைகளுக்குள் நீங்கள் ஏன் இலங்கை செல்ல முடியாத நிலைமையில் உள்ளீர்கள் என்பதை விளக்குமாறு வேண்டப்படுவீர்கள். உங்களுக்கான சட்ட ஆலோசகர் இருந்தாலும் நீங்கள் தனிப்பட்ட ரீதியாக இது போன்ற கடிதம் ஒன்றை பெறுவீர்கள். இக் கடிதத்தின் பிரதி ஒன்று உங்கள் சட்ட ஆலோசகருக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nஇதுபோன்ற கடிதம் ஒன்றை பெறும்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்\n1.குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கடிதத்தை அனுப்பும் நாளிலில் இருந்து காலத்தவணை (2கிழமை) ஆரம்பிப்பதால், உடனடியாக தபால் நிலையத்திற்குச் சென்று கடிதத்தை எடுக்கவும்.\n2.மிகவிரைவாக உங்கள் தனிப்பட்டு சட்ட ஆலோசகரை, அல்லது அகதிகளுக்கான உங்கள் மாநிலங்களில் உள்ள சட்டஉதவி நிலையங்களை நாடவும்.\n3. இதுவே உங்களுக்கான இறுதி முடிவெடுக்கும் வாய்ப்பாக இருப்பதனால், உங்கள் அகதி விண்ணப்பம் சார்ந்த அனைத்து முக்கிய விடயங்களையும் உங்கள் சட்டத்தரணிக்கு தெரியப்படுத்தும்.\nதயவு செய்து உங்களுடைய முந்திய அரசியற் செயற்பாடுகள் ஒன்றையும் மறைக்காதீர்கள். நீங்கள் கூறாதிருப்பதால் உங்களின் அகதிக்கான காரணிகளை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தால் சரியாக கணிக்க முடியாததுடன், நீங்கள் மறைத்த விடயங்கள் பிற்காலங்களில் தெரியவரும் பொழுது உங்கள் அகதி விண்ணப்பத்திற்கு பாதிப்பாக அமையலாம்.\nஅத்துடன் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட கடிதத்தை பெற நேரிடுவதுடன், சுவிஸை விட்டு நிரந்தரமாக செல்லும் நிலமையும் ஏற்படும். இன்றைய நிலையில் வேறொரு ஐரோப்பிய நாட்டில் அகதி அந்தஸ்து கோரமுடியாது.\nகுடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கடிதம் வந்த பின்\n1.உங்களுடைய சட்ட ஆலோசகர் அல்லது சட்ட உதவி நிலையம் உங்களை அழைத்து கலந்தாலோசித்த பின் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை எழுதுவார்கள். குடிவரவு, குடியகல்வு���் திணைக்களம் உங்களுக்கு வழங்கும் 4 கிழமை அவகாசம் போதவில்லையென்றால் கால அவகாச நீடிப்பு மனு ஒன்றை சமர்ப்பித்து கால அவகாசத்தை நீடிக்கலாம்.\n2. உங்களுடைய சட்ட ஆலோசகருக்கு நீங்கள் ஏன் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாது என்ற காரணத்தை விபரமாக கூறினால் அவர் விபரமான அறிக்கை ஒன்றை உங்கள் சார்பாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.\n3. நீங்கள் சமர்ப்பிக்கும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் உங்களின் அகதி விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதா, அல்லது நிராகரிப்பதா என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானிக்கும். உங்கள் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்படுமாயின் உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம்.\n4. நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக உங்களுக்கு நிரந்தர (B) அல்லது தற்காலிக (F) வதிவிட அனுமதி வழங்கப்படும். இல்லாவிடின் குடிவரவு, குடிவரவுத் திணைக்களம் உங்களை நேர்முகச் சந்திப்பு ஒன்றிக்கு அழைக்கும்.\nநேர்முகச் சந்திப்பில் பல கேள்விகள் உங்களிடன் கேட்கப்படும். அப்பொழுது நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்\n1.நீங்கள் உண்மையை மட்டும் பேசவேண்டும் (சட்ட ரீதியான கட்டாயம்).\n2. நீங்கள் உங்களை விசாரிக்கும் அதிகாரிகளிடம் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் (சட்டரீதியான கட்டாயம்). இதன் அர்த்தம் என்னவெனில், அதிகாரிகள் கேட்கும் கேள்விகளிற்கு தெளிவான பதில்களை வழங்குவதாகும்.\nஇதுவே நீங்கள் உங்களைப் பற்றிய அனைத்தையும் விரிவாகக் கூறுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம். இதுபோன்றொரு சந்தர்ப்பம் மீண்டும் வழங்கப்படமாட்டாது.\nசில சந்தர்ப்பங்களில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் தம் சார்ந்த அனைத்து உண்மைகளையும் கூறுவதில்லை (உதாரணத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராகவோ, போராளியாகவோ செயற்பட்டிருந்தால்). காரணம் போர்க்குற்றவியல் போன்ற சட்ட சிக்கலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சமாகும். இப்படி நீங்கள் செய்வதின் ஊடாக அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வழிகளை அமைக்க உதவுகின்றீர்கள்.\nஅதைவிட நீங்கள் உண்மையை கூறுவதனால், ஆயுதம் தாங்கிய போராளி என்ற அடிப்படையில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டாலும் அதாவது (B) இல்லாமல், அச்சுறுத்தலுக்கு உட்பட்டவர்களுக���கான அகதித் தஞ்சம் (F) வழங்கப்படும். இதைப் பெற்றால் நீங்கள் சிறீலங்கா செல்ல முடியாது.\n3.உங்களிடம் நேர்முக விசாரணையை தொடங்குவதற்கு முன் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்குமாறும், தமது விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். அங்கு நீங்கள் தெரிவிக்கும் விடயங்களே உங்களுடைய அகதி அந்தஸ்துக்கான காரணிகளாக அமையும். அங்கு கூறப்படாத புதிய விடையங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n4. உங்களுடைய மொழி பெயர்ப்பாளர் மீது நம்பிக்கையீனமயின்மை காரணமாக சில விடயங்களை நீங்கள் சொல்லவில்லை என்றால் உங்கள் சட்ட ஆலோசகர் ஊடாக விசாரணை முடிந்தவுடன் தெரியப்படுத்தலாம். ஆனால் நீண்டகாலம் தாமதிக்காதீர்கள்.\n5.சுவிஸ் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் உங்களுடைய அகதி விண்ணப்பத்தை பொருட்படுத்தவேண்டுமாயின் நீங்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்க வேண்டும்.\n1.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களில் உறுப்பினராகவிருத்தல்.\n2. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் சொந்தங்களாக இருத்தல்.\n3. தமிழீழ விடுதலைப் புலி என்ற சந்தேகத்துடன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால்.\n4. பல காலங்களுக்கு முன்பு அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தால,; அது சார்ந்தும் தெளிவாகக் கூறவேண்டும்.\n5. சுவிஸில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டால் முழுமையாகக் கூறவேண்டும்.\n6. இலங்கை அரசின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடங்கும் அமைப்புக்கள், மற்றும் தனிமனிதர்களுடன் தொடர்பிலிருந்தால் வெளிப்படையாகக் கூறவேண்டும்.\nகுறிப்பாக இலங்கை அரசு சுவிஸில் உங்களின் செயற்பாட்டை, அல்லது நீங்கள் தொடர்புவைத்திருக்கும் அமைப்புக்கள் மற்றும் தனி மனிதர்களை பின்தொடர்கிறது என்ற விடையங்களையும் கூறவேண்டும்.\n7.இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதப் பட்டியலில் முன்னைநாள் தமிழீழவிடுதலைப்புலிகள் மாத்திரமின்றி, கீழக்;குறிப்பிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் உள்ளடங்கிகிறது.\nசுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை.\n8. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தால் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்கள்.\n9. ஒரு மதசார் குழுவின் அங்கத்வர் என்ற அடிப்படையில், மனிதஉரிமைச் செயற்பாட்டின் காரணமாக, ஊடகவியலாளர் அல்லது அரசை விமர்சிப்பவர் என்ற அடிப்படையில் அச்சுறுத்தப்பட்டால்.\nநீங்கள் பெற்றுக்கொண்ட வதிவிட அனுமதியை ஓர் விவாகரத்தின் காரணமாகவோ, அல்லது குற்றம் புரிந்த காரணமாகவோ இழக்க நேரிட்டால்\nகுடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தொடர்புடைய மாநில ஆட்சிக்கு (Kanton) தனது முடிவை அறிவிக்கும். சமபொழுதில் சிறீலங்காவில் உங்களுடை தனிப்பட்ட வாழ்வு, பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை சரிவர மதிப்பீடு செய்யாமல் திருப்பியனுப்ப முடியாது என்பதையும் மாநில ஆட்சியிடம் தெருவிக்கும். அத்துடன் உங்களுடைய வதிவிட அனுமதி உடனடியாக பூர்த்தியடையாமலும் பார்த்துக்கொள்ளும்.\nமானில ஆட்சி குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் உங்களைப்பற்றிய ஆய்வறிக்கை (உங்கள் நிலை சார்ந்து அறிய) ஒன்றை சிறீலங்காவில் மேற்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கலாம்.\nமாநில ஆட்சி நிர்ப்பந்திக்காவிடில் உங்களுடைய சட்ட ஆலோசகர் மூலம் மாநில ஆட்சிக்கு உங்கள் சார்ந்த ஆய்வை மேற்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டும்.\nஇப்படி ஒரு ஆய்வு நடக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய சட்ட ஆலோசகருக்கு ஏன் சிறீலங்க திப்பிச்செல்ல முடியாது என்ற காரணத்தை மிகத்தெளிவாக விளக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mscf.shuttlepod.org/kalaikoodam", "date_download": "2020-04-05T09:57:17Z", "digest": "sha1:EF76DKXDET2J2QIDFRWBUVEZ3BBN6ZWP", "length": 2799, "nlines": 50, "source_domain": "mscf.shuttlepod.org", "title": "Muthamizh Sangam of Central Florida - KALAIKOODAM", "raw_content": "\nமத்திய ஃப்ளோரிடா முத்தமிழ் சங்கத்தின் கலைக்கூடம், நமது உயிரினும் மேலான தமிழ் மொழியாம் செம்மொழியை, நமது அன்பான குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் முயற்சியில் இந்த வருடத்திற்கான தமிழ் வகுப்பினை தொடங்கவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆர்வமுள்ள அனைவரும் (சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள்), தங்கள் குழந்தைகளை கீழ்கண்ட இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்த செய்தியினை தங்களுக்கு தெரிந்த ஆர்லாண்டோ வாழ் தமிழ் அன்பர்களுக்கும் பகிருமாறு ��ாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/08/", "date_download": "2020-04-05T09:14:25Z", "digest": "sha1:ML7MJXMBDCUT54PRFHS7DXBEA4XQFUUH", "length": 113677, "nlines": 481, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 8/1/12 - 9/1/12", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’’எம் குன்றும் பிறர் கொளார்...’’\n’’என்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை......பிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...’’\nமதுரையிலுள்ள பாத்திமாக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1970.\nமுதல் இரண்டு ஆண்டுகள்[’70-’72]கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததால் எப்போது விடுமுறை வந்தாலும்,நீண்ட வார விடுமுறை குறுக்கிட்டாலும் சொந்த ஊரான காரைக்குடியை நோக்கிய என் இனிய பேருந்துப்பயணம் தொடங்கிவிடும்.விமானத்தில் செல்கிற வாய்ப்புக்களும் கூட இன்று கிடைத்து விட்டாலும் அன்று மேற்கொண்டிருந்த அந்த மதுரை-காரைக்குடி பஸ் பயணத்துக்கு ஈடாக எதுவும் என் நெஞ்சில் பதிந்திருக்கவில்லை.\nபேருந்தில் ஏறி அது நகரத் தொடங்கியதுமே கண்ணில் நீளமாக விரியும் யானை மலையின் அற்புத அழகும்,அதன் மடியில் பசுமை போர்த்திக்கொண்டு கிடக்கும் வேளாண் கல்லூரியும்[பின்புதான் அது பல்கலைக்கழகமாயிற்று],தொடர்ந்து நீண்டு கொண்டு செல்லும் பாதையில் இருக்கும் கீழவளவுக் கற்குன்றுகளும் தென்படத் தொடங்கியதுமே ஊருக்குச் செல்லும் பரவசத்தில் மனம் திளைக்கத் தொடங்கி விடும்.\nபசுமையான தாவரங்கள் ஏதுமில்லாத...உயிரற்ற... வறண்ட மொட்டைப்பாறைகள்தானே அவை என்று புறமொதுக்க முடியாதபடிஎன்னோடும் என் உணர்வுகளோடும் அவை கதை பேசிக் கொண்டிருந்த இனிய நாட்கள் அவை...\nஅந்தக் கல்மலைகளில் பலவும் விளம்பரங்களுக்கும் பயன்படுவதுண்டு.மதுரைக்கு நெருக்கமான மலைகள் என்றால் மதுரையிலுள்ள கடைகள்...காரைக்குடியை நெருங்கும்போது அங்கே உள்ள கடைகளின் விளம்பரங்கள். ஊருக்கு எத்தனை தொலைவில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள மைல் கற்களை விடவும் மிகச் சிறந்த இடுகுறிகளாக-indicatorகளாக அவை எனக்கு இருந்து கொண்டிருந்தன.அதிலும் மிகக் குறிப்பாக என் நினைவில் பதிந்திருப்பது ’பேக்கரி டிசோட்டா’என்று கொட்டை எழுத்துக்களால் பெயிண்ட் செய்யப்பட்டிர��க்கும் ஒரு சிறிய மலைக்குன்று.\nகாரைக்குடியில் இன்றும் கூடப்புகழ் பெற்று விளங்கும் அந்த பேக்கரி தன் ‘மக்ரூன்’பிஸ்கட் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது[மக்ரூன் என்பது முந்திரிப்பருப்பும் சீனியும் மட்டும் கலந்து செயப்படும் பொரபொரப்பான ஓர் இனிப்பு].பொதுவாக தூத்துக்குடி மக்ரூன்களையே மிகவும் சிறப்பாகச் சொல்லுவதுண்டு.ஆனால் தூத்துக்குடி மக்ரூன் சாப்பிட்டுப் பார்த்த பிறகும் கூட என் ஓட்டு எங்கள் ஊர் டிசோட்டா மக்ரூனுக்குத்தான்.என்னைப்பார்க்க விடுதிக்கு வரும்போதெல்லாம் அதை வாங்கிக் கொண்டு வர என் அம்மா தவறியதே இல்லை.பேக்கரி டிசோட்டா விளம்பரம் வரைந்திருக்கும் மலை வந்து விட்டால் போதும் ஊருக்கே வந்து சேர்ந்து விட்டதைப்போல மனம் உல்லாசத்தில் குதூகலிக்கத் தொடங்கி விடும்.\nவருடங்கள் செல்லச்செல்ல வாழ்க்கையின் இடப்பெயர்வு முற்றிலுமாய் மதுரையை மையம் கொண்டதாக அமைந்து விட்ட பிறகு, என் மதுரை-காரைக்குடி பஸ் பயணங்களும் குறையத் தொடங்கின.எப்போதாவது நண்பர்களைக் காணவோ பிள்ளையார்பட்டிக் கோயிலுக்குச் செல்லவோ மட்டுமே அந்தப் பாதையில் பயணம் செய்கையில் அந்தக் குன்றுகளும் கூடப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியிருந்ததைப்பார்க்கையில் அந்த இடத்தின் வெறுமைக் கோலம் உள்ளத்தைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது....\n‘80களில் மிக இலேசாக ஆரம்பித்த அந்த வீழ்ச்சி ‘90,2000 எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெருகி இன்று கோடிக்கணக்கான கிரானைட் கொள்ளையாக விசுவரூபமெடுத்து வளர்ந்திருக்கிறது;அது குறித்த செய்திகள்,படங்கள் இவற்றையெல்லாம் இப்போது பார்க்கும்போது மனித மனங்களின் பேராசை வெறி ஒரு புறம் அருவருப்பூட்டினாலும் உயிரில்லாததாகக் கருதப்படும் அந்தக் கற்பாறைகளோடு பல காலம் பிணைந்து கிடந்த என் கற்பனைகளும் கனவுகளும் கலைந்து சிதைந்து கிடக்கும் அவலமே பேரதிர்ச்சியோடு என் முகத்தில் அறைகிறது.\nகுழந்தைகளைக் கூறுபோடுவதைப்போலக் குன்றுகளைக் கூறு போட்டு அடுக்கி அந்த இடத்தையே வெட்டவெளிப்பொட்டலாக சூனியமாகச் செய்துவிட்ட அவலத்தில் நெஞ்சம் கையற்றுப் புலம்புகிறது.\nஅவ்வாறான தருணங்களில் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’என்னும் பாரிமகளிரின் புறப்பாடல் வரிகளே மனதுக்குள் ஓடுகின்றன...\n’’அற்றைத் திங்கள் அவ்வெ���் ணிலவின்\nஎந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்\nஇற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்\nகுன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே’’.\nகடந்த மாதத்து நிலா நாளில் எங்கள் தந்தையும் உடனிருந்தார்;எங்கள் குன்றும் பிறர் வசமாகவில்லை...ஆனால்..இந்த மாதத்து முழுநிலாப் பொழுதிலோ நாங்கள் தந்தையையும் இழந்தோம்...எங்கள் குன்றும் எங்கள் வசமில்லை...என்ற அந்தப்பாடலைப்போலவே...\nஎன்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை...\nஅவற்றைத் தாண்டி யாரைப்பார்க்க நான் ஆவலுடன் விரைவேனோ அந்தத் தாயும் நாங்கள் வாழ்ந்த வீடும் இப்போது இல்லை..\nபிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...\nநேரம் 29.8.12 6 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம் , சமூக நடப்பியல்\n1979 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத் தொடக்கம்.அப்போது கல்லூரிப்பணியில் இருந்த நான் ஒரு பணியிடைப்பயிற்சிக்காக மதுரையிலிருந்து கோவைக்குச் சென்றிருந்தேன்.\nசாதாரணத் தொலைபேசிகளும் கூடப் புழக்கத்தில் பரவலாக இல்லை.\nஅப்பொழுதெல்லாம் எங்கள் செய்தி ஊடகம்,அவசரத்துக்குத் தந்தி,அவசரமில்லையென்றால் கடிதம் அவ்வளவே...\nபயிற்சியின் நடுவே எனக்கொரு தந்தி வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.\n''surprise.kalki short story competition''என்று அதில் காணப்பட்ட வாசகங்கள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின.’கல்கி’வார இதழ் நடத்திய [இப்போதும் கூடத் தொடர்ந்து நடத்தி வரும்] அமரர்கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கதை அனுப்பியிருந்த நான் அது பற்றி அடியோடு மறந்து விட்டிருந்தேன்.இந்தத் தந்தி அது பற்றியது என்பது புரிந்தாலும் மேல்விவரங்கள் தெரியாத கிளர்ச்சி..தவிப்பு..\n10 வயது முதல் கையில் எழுதுகோலைப் பிடித்தபடி ’கதை எழுதப்போறேன்’என்று பொழுதெல்லாம் வீட்டு மூலையில் ஒதுங்கிக் கொண்டு எதையோ கிறுக்கித் தள்ளியபடி அதையே என் உயிரின் ஆசையாய் வளர்த்து வந்த எனக்கு இந்தக் கதை பிரசுரமாகப்போகிறது போலிருக்கிறது என்ற நம்பிக்கை,அந்தத் தந்தியிலிருந்து கிடைத்தாலும் சரியான தகவல் தெரியாததில் -தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதில்-இந்த நேரம் பார்த்து மதுரையிலிருந்து தள்ளி இருக்க வேண்டிபடி நேர்ந்ததில் சலிப்பே மேலோங்கியது...பல கதைகளை எழுதிப் பல இதழ்களுக்கு அவ்வப்போது அனுப்பியிருந்தபோதும் அதுவரை எந்தப்படைப்பையுமே அச்சில் கண்டிராத நான் அந்தத் தருணத்தில் கொண்ட பரபரப்பு இப்போதும் என் நரம்புகளுக்குள் தங்கியிருக்கிறது.\nதந்தியின் புதிர் மறுநாள் அம்மா எழுதிய இன்லாண்ட் கடிதத்தால் விடுபட்டபோது ஆனந்த அதிர்ச்சியின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் நான்...ஆம்.. அந்தச் சிறுகதை பிரசுரத்துக்கு மட்டும் தேர்வாகி இருக்கவில்லை.’அறிமுக எழுத்தாளர்’என்னும் முத்திரையோடு முதல் பரிசுக்கும் தேர்வாகி இருந்தது[அகிலன் உள்ளிட்ட மூவர் சார்ந்த நடுவர் குழு அதைத் தெரிவு செய்திருந்தது]\n''first prize.kalki short story competition''என்று கொடுக்கப்பட்ட தந்தி வாசகம்... ''surprise.kalki short story competition''என்று மாறிப்போயிருந்தது.அப்போதெல்லாம் ஃபோனோகிராம் என்ற ஒன்று வழக்கத்தில் இருந்து வந்தது.யார் செவியிலோ ஏற்பட்ட கோளாறு ஒரு நாள் இரவு முழுக்க என்னைத் தவிக்க விட்டு விட்டது.\nஅது ஒரு புறமிருக்க....அந்த நாளிலேதான் நானும் என் நெட்டைக்கனவு நிறைவேறப்பெற்றவளாய் உலகறிய - எழுத்தாளர் என்னும் ஒரு சிறிய அங்கீகாரத்தைப்பெற்றேன்.அதைப்பகிர நண்பர் துணை இல்லாத அந்தப்புதிய சூழலில் குளியலறைக்கதவை அடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட பத்து நிமிடம் அழுது தீர்த்தேன். இப்பொழுது அதை நினைக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகப்பட்டாலும் 29 வயது இளமையின் அற்புதமான,அபூர்வமான கணங்களில் அதுவும் ஒன்று என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை.\nகுறிப்பிட்ட அந்தச் சிறுகதை வெளிவந்த காலத்தில் மிக அதிகமான வாசகர் கடிதங்கள் அதற்கு வந்தன. [அம்மா அதற்கென்றே ஒரு ஃபைலில் எண் போட்டு அடுக்கி வைத்திருந்தார்கள்;இன்னும் கூட அதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்;அச்சில் முதல் எழுத்து என்பது முதல் பிரசவம் அல்லவா\n’பருவங்கள் மாறும்’என்ற என் முதல் சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதை இடம் பெற்றது. சென்ற ஆண்டு வெளியிட்ட என் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய ‘தேவந்தி’தொகுப்பிலும் அதைச் சேர்த்திருக்கிறேன்.அந்தத் தொகுப்பிலிருந்து அதைப்படித்த வாசகர் ஒருவர் எனக்கு மின் அஞ்சலில் எழுதிய கடிதத்தையும் அதற்கு நான் அளித்த மறுமொழியையும் கீழே தந்திருக்கிறேன்,\nதொடர்ந்து இன்னும் கூட ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாலும்,\n’’இதையெல்லாம் இந்தக் காலத்தில் யார் போய்ப் படிக்கப்போகிறார்கள்....’’என்கிற ஆயாசமும் கூட அடிக்கடி என்னுள் தலை காட்டுவதுண்டு. ஆனால்...கதை வெளிவந்து கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் சென்ற பின் இப்போது வந்திருக்கும் இந்தக் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.. ஒவ்வொரு படைப்பும் அதற்கான வாசக நெஞ்சங்களைச் சென்றடைந்துகொண்டுதான் இருக்கிறது என்ற புத்துணர்வையும் புது நம்பிக்கையையும் ஊட்டியிருக்கிறது.அந்த நம்பிக்கையுடன்..இந்தக்கடிதத்தையும்,அதை ஒட்டிய பதிவாக ‘ஓர் உயிர் விலை போகிறது’என்னும் அந்தக் கதையையும் இணைய வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.\nவடக்கு வாசலில் வெளி வந்த \"தேவந்தி\" தொகுப்பை வாங்கி வாசித்து வருகிறேன். முதல் கதையாக வெளி வந்திருக்கும் \"ஓர் உயிர் விலை போகிறது\" என்ற இக்கதையை வாசித்தவுடன் என்னுடைய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். இணையம் அதற்கு உதவியது.\nஒரு சிறுகதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 33 வருடம் கழித்து அதற்கான வாசகர் கடிதம் ஒன்று வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்றே எண்ணுகிறேன்.\nகதை எழுதப்பட்ட காலகட்டத்திலிருந்து, இன்றுள்ள காலகட்டம் வரை எவ்வளவோ மாற்றங்களை இந்த சமுதாயம் கண்டிருப்பினும், கதைக் கருவாக எழுதப்பட்டிருக்கிற விஷயத்திலே எந்தவொரு முன்னேற்றமும் சமுதாயத்திலே ஏற்படவில்லையோ என்ற வருத்தம். சொல்லப் போனால் சமுதாயம் இந்த விஷயத்திலே இன்னும் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது.\nஇதில் ஒரு irony என்னவென்றால், சமூகத்தில் மிக உயர்ந்த சாதி என்று கருதப்படும் பிராமணர் குடும்பங்களில் இந்த இழி நிலை இருப்பது சமூக அவலத்தின் வேதனையான வெளிப்பாடு. படிப்பில் உயர்ந்து, கலை ஈடுபாட்டில் உயர்ந்து, செல்வமீட்டுவதிலும், அதிகார வர்க்கத்தின் முக்கியமான பதவிகளில் இருப்பதிலும் முன்னணியில் இருக்கும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களே (எண்ணிக்கையில் அப்படி செய்பவர்கள் எவ்வளவு குறைவாக இருப்பினும்) , இத்தகைய காரியங்களை செய்யத் துணியும் போது, பிறரைக் குறை சொல்வது எங்ஙனம் நான் இங்கே சாதி உயர்வு, தாழ்வைப் பற்றிப் பேசவில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஆக ஒன்று புலப்படுகிறது. படிப்பும், செல்வமும், சாத��யும், இன்ன பிறவும் எந்த வகையிலும் பெண்ணை இழிவு படுத்துவதிலும், அவளை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதிலும் இருந்து இந்த சமூகத்தை மாற்ற உதவுவதில்லை.\nசொல்ல வந்த செய்தியை, அனுபவத்தை மிக நேராக, உங்கள் கருத்தென்று எதையும் திணிக்காமல், சொல்லி இருக்கிறீர்கள். கொஞ்சம் கூட நாடகத்தன்மை கலக்காமல், மிகைப் படுத்தாமல். நிகழ்வை விட்டு அங்குமிங்கும் அலையாமல் மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருக்கிறது உங்கள் கதை.\nகல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் ஒருமுறையாவது பரிசு வெல்ல வேண்டும். அந்த அளவு ஒரு சிறந்த சிறுகதையைப் படைக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. முயற்சிகள் முழு அளவில் இல்லையென்பதே உண்மை.\n1979 ல் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற இந்த கதையை இவ்வளவு காலம் கழித்து படிக்க நேர்ந்தது என் பாக்கியம்.\nமிக்க நன்றி திரு இளங்கோ...\nதொடர்ப்பயணத்தில் இருந்ததால் சற்றுத் தாமதமான பதில்.\n33 ஆண்டுகள் கழித்தும் அதன் உண்மை ஒருவரை உலுப்புகிறது என்றால் அதன் காரணம் அதில் பொதிந்திருக்கும் சத்தியத்தின் வீரியம்தான்,உண்மையில் அது நான் எழுதிய இரண்டாம் கதை.ஆனால் வெளிவந்ததில் அதுதான் முதல் படைப்பு.\nஅது தெரிந்தவர்கள் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம்.என் அம்மா அங்கு துக்கம் கேட்கப் போய் வந்து என்னிடம் அதை விவரித்தபோது என்னுள் அது அக்கினிக் குஞ்சாகப் பற்றிக் கொள்ள அதை சிறிது காலம் மனதுக்குள் ஆறப்போட்டுக் கற்பனையும் சேர்த்துக் கதையாக்கினேன்.அதுவே என்னை ஓர் எழுத்தாளராக உலகிற்கு அறிய வைத்த படைப்பு.\nமுதல் பரிசு பெற்றதால் அப்போதைய முகவரியும் உடன் வெளியாகக் கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட வாசகர் கடிதங்கள் அஞ்சலில் வந்தன;அவற்றுள் பல அதேஅனுபவத்தின் சாயல் தங்கள் வாழ்க்கையிலும் நடந்திருந்ததாகச் சொன்னவை.இதை நான் சுய பெருமைக்காகச் சொல்லவில்லை.வாழ்வின் உண்மையை அதே அலைவரிசைக்குள் சென்று படைப்பாக்குகையில் அது தானாகவே உள்ளத்தை அசைக்கும் வல்லமை பெற்று விடுகிறது என்பதைச் சுட்டத்தான் இந்தக் குறிப்பு.\n// ஒரு சிறுகதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 33 வருடம் கழித்து அதற்கான வாசகர் கடிதம் ஒன்று வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்றே எண்ணுகிறேன். //\nஆமாம்....நீங்கள் சொல்வது நிஜம்தான்..அந்தக் கதை விஷயம் காலாவதிஆகி விட்டதோ..��னி அப்படிப்பட்ட கதைகளை எழுதுவது வீணோ என்று கூட எண்ணியிருக்கிறேன்,அது தவறென்பதை உங்கள் கடிதம் உணர வைத்து விட்டது;அதற்காக உங்களுக்கு நன்றி.இப்போதும் கூட அந்தப்படைப்பு அதற்கான வாசகரைச் சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது ஒருபுறம் மகிழ்வளித்தாலும் இது போன்ற சமூகக்கொடுமைகள் இன்னும் தொடர்வது வேதனையும் அளிக்கிறது.அந்த நிலை நீடிக்கும் வரை எழுத்தால் போராட வேண்டியதுதான்.\nகுறிப்பிட்ட சிறுகதை; ‘ஓர் உயிர் விலை போகிறது’...\nநேரம் 27.8.12 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்வினைகள் , சிறுகதை\nஜன சந்தடி மிகுந்த நகர வீதி ஒன்றிலிருந்து நரம்பாய்க் கிளை பிரியும் ஒரு சந்து.அங்கே ஒன்றோடொன்று இடித்து நெருக்கிக்கொண்டு முன்னும் பின்னுமாய்த் தலையை நீட்டியபடி நிற்கும் பழங்காலத்து வீடுகள்.அவற்றுள் ஒன்றின் மாடிப்போர்ஷனில் நடுக்கூடத்திலுள்ள சுவரின் மத்தியில் ஆணி அடிக்கப்பட்டுத் தொங்கும் நான்கு சட்டங்களுக்கிடையில் சிறைப்பட்டுக் கிடக்கிறேன் நான்.புன்னகை என் முகத்தில் உறைந்து போயிருக்கிறது.என்னைச் சுற்றியுள்ள அவலங்களுக்கும் அழுகைகளுக்கும் அப்பாற்பட்ட மனுஷியாக,மூன்றாவது நபராக,அங்கே நடக்கிறவைகளை வேடிக்கை பார்ப்பதில் எனக்குக் கொஞ்ச நாட்களாக ஒரு சுவாரசியமே ஏற்பட்டிருக்கிறது.\n‘’என்னைத் தனியாத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியேடீ பாவீ’’-\nதன் நினைவற்று மயங்கிக் கிடக்கிற நேரங்களைத் தவிர மற்ற பொழுதெல்லாம் இப்படியே புலம்பிக் கொண்டிருக்கிறாள் அம்மா.வாயிலே துண்டை அழுந்தப்பொத்தியபடி அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூடத்துக்கு வருவதும் எங்கே தலையைக் கொஞ்சம் நிமிர்த்தினாலும் என் ‘முகம்’ கண்களில் தெறித்து அழுகையை வெளிப்படுத்தி விடுமோ என்று பயந்தபடி தலையைக் குனிந்து கொண்டு வெளியேறுவதுமாக அப்பா தவிக்கிறார்.தம்பிகள் இருவரும் ஆளுக்கொரு புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி ஜன்னல் வழியாகத் தெரியும் தெருவை வெறித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n‘’அம்மா..அம்மா...அங்கே பாரேன்...அத்திம்பேர் வந்திண்டிருக்கார்...ஆமாம்..அவரேதான் வந்திண்டிருக்கார்’’-அம்பிப் பயல் கத்துகிறான்.\nஅம்மாவின் சலனமற்ற முகத்தில் ஓர் இறுக்கம் படர்கிறது.அப்பா உணர்ச்சிகளைக் கல்லாக்கிக் கொண்டு மாடிப்படி ஓரமாக நின்று வரப்போகிற மாப்பிள்ளையை எதிர்கொள்ளத் தயாராகிறார்.அம்பியும் முரளியும் ஒரே பாய்ச்சலில் படிகளைக் கடக்கிறார்கள்.\n‘’அத்திம்பேர்..அத்திம்பேர்னு கத்திண்டு ரோடிலே பின்னாடியே ஓடினோம்.அவர் திரும்பிக் கூடப் பாக்காம போய்ட்டார்ப்பா’’\n‘’தாலி கட்டின பொண்டாட்டிக்கு ஒரு கொள்ளி போட வரக்கூட மனசில்லாதவர் இப்ப வருவார்னு எல்லாரும் என்ன நம்பிக்கையிலேதான் எதிர்பார்த்தேளோ..’’\n‘’கட்டாயம் வைரத் தோடு போட்டுத்தான் ஆகணுமா ராஜம்...அவா ஒண்ணும் வற்புறுத்தறதாத் தெரியலியே..’’\n‘’நமக்கு இருக்கிறேஅது ஒரே பொண்ணு...ஆயுசுக்கும் இனிமே வேற யாருக்குப் போட்டு அழகு பார்க்கப் போறோம்அவா கேக்கறதுக்காகவா ஒண்ணொண்ணும் பண்றோம்..அவா கேக்கறதுக்காகவா ஒண்ணொண்ணும் பண்றோம்..\nஅம்மாவின் ஆசை மின்னும் வைரங்களாய்க் காதுகளில் ஜொலிக்க,மாலையும் கழுத்துமாய் மடிசார்ப்புடவையுடன் மாமியாரை நமஸ்காரம் பண்ணி எழுந்தபோது அவள் வாயெல்லாம் பல்லாய்....இனிமேல் தேக்கிக் கொள்வதற்குக் கொஞ்சங்கூட பாக்கியில்லை என்கிற மாதிரி அன்பை வார்த்தைகளாலேயே பொழிந்து தள்ள,இதுவே என்றைக்கும் சாஸ்வதமாகி விடலாகாதா என்ற பேராசையுடன் பொழுதுகளைப் பொன்னாய்க் கழித்த நாட்கள்....\nவாழ்க்கையின் நிஜங்கள் அவற்றின் உண்மையான பரிமாணத்துடன் குரூரத்துடன் தாக்கிய பிற்பாடு...சூறாவளியில் சிக்கிய மரக்கலமாய்,சிறகுரிந்த கோழியாய்...மண்ணாய்,ஜடமாய்ப் பிறந்த வீட்டுக்குள் திரும்ப அடியெடுத்து வைத்த அவலம்...\n‘’உங்காத்து மாட்டுப்பொண்ணுக்கு என்ன உடம்புரெண்டு மாசமா ஆஃபீஸுக்குக் கூட வரலையாமே..என் பொண்ணு சொன்னா..’’\nபரிவோடு கேட்பது போன்ற பாவனையில் அடுத்தவர் புண்ணைச் சொறிந்து ஆனந்தம் காண்பதைப் பொழுதுபோக்காகவே கொண்டிருக்கும் இத்தகைய ஜீவன்களுக்கு மாமியார் தரும் மறுமொழி செவிப்பறையில் மோதுகிறது.\n‘’அது என்னதான் உடம்போ போங்கோ..கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்திலே அவ படுத்துக்காம இருந்த நாளை விரல் விட்டு எண்ணிடலாம்.என்னவோ சம்பாதிக்கிற பொண்ணா இருக்காளேன்னு பார்த்தா இப்ப லாஸ் ஆஃப் பேயிலே வேற லீவு போட்டாறது அதை விட்டுத் தள்ளுங்கோ..காசு இன்னிக்கு வரும்;நாளைக்குப் போகும்.ராஜா மாதிரி இருக்கிற எங்க பாபு தலையிலே இப்படி ஒரு நோஞ்சானைக் கட்டிண்டு அவஸ்தை���்படணும்னு எழுதிட்டானே பகவான்...அதை நெனச்சாத்தான் எனக்கு ஆறவே மாட்டேங்கிறது..இப்பன்னா தெரியறது அவா வலிய வந்து வைரத்தோடு போட்டதோட மர்மம்.என்ன சீர் செஞ்சு என்ன பிரயோஜனம்..எல்லாத்தையும்தான் வைத்தியம்ங்கிற பேரிலே அவ வட்டி போட்டு வாங்கிண்டிருக்காளே’’\nதேள்கொடுக்காகக் கொட்டுகிற அந்த வார்த்தைகளைக் கேட்க மனசுக்குத் தெம்பில்லை.\nஅம்மாவின் அரவணைப்பில் இல்லாமல், சென்னை ஹாஸ்டலில் இருந்தபோதுகூடக் கல்லுக் குண்டாக இருந்த உடம்புக்கு இப்போது என்ன கேடு வந்து விட்டது...வலது மார்பில் பருப்பளவுக்குச் சிறிதாக முளைத்த கட்டியைப் பற்றி முதலில் கூச்சத்தினாலும் பிறகு அச்சத்தினாலும் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தப்புயானைப்பசி கொண்ட அரக்கனைப்போல அது ஒரு மார்பைப் பூராவாக அரித்து உளுத்து விட்டு அடுத்ததிலும் கால் கொள்ள ஆரம்பித்திருக்கும் இந்த நிலையில்.....\nஅந்த ஜெனரல் வார்டின் முனகல்களோ வெண்புறாக்களாய்ப் பரபரக்கும் நர்ஸுகளின் சுறுசுறுப்போ டெட்டாலும்,மருந்தும் கலந்து வரும் நெடியோ ....எதுவும்..எதுவும்...என் மோனத்தை ஈர்க்க முடியாத நிலையில் கண்களை உத்தரத்தில் பதித்தபடி படுத்திருக்கிறேன்.ஆப்பரேஷன் முடிந்து ஒரு மாதமாக இதேமாதிரித்தான் நான்கு நாட்களுக்கு ஒரு முறை வந்து கடனைக் கழித்து விட்டுப் போகும் மாமியார்,ஆப்பரேஷனன்று மட்டும் கூடவே நின்று விட்டு அதன் பிறகு ஒப்புக்குக் கூட வந்து எட்டிப் பார்க்காத கணவர்....இவர்களெல்லாம் போகட்டும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை வந்து கடனைக் கழித்து விட்டுப் போகும் மாமியார்,ஆப்பரேஷனன்று மட்டும் கூடவே நின்று விட்டு அதன் பிறகு ஒப்புக்குக் கூட வந்து எட்டிப் பார்க்காத கணவர்....இவர்களெல்லாம் போகட்டும்அம்மா..நீ எப்படி\nமனதில் ஒரு சிறு நெருடல்.\n‘’சிஸ்டர் ஒரு போஸ்ட்கார்டும் பேனாவும் கிடைக்குமா\n‘’நன்னாத்தான் காரியத்தைக் கெடுத்தே போ.டாக்டர் உன்னை உட்காரவே கூடாதுன்னு சொல்லியிருக்கார்.நீ என்னடான்னா படுக்கையிலே எழுது உக்காந்து கடிதாசி வேற எழுத ஆரம்பிச்சுட்டியே....உங்காத்து மனுஷாளுக்குத் தெரிவிக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா என்ன அவா மனசு கஷ்டப்படப்போறதே..பக்குவமா விஷ்யத்தை எடுத்துச் சொல்லணுமேன்னுதான் காத்துண்டு இருக்கோம் அவா மனசு கஷ்டப்படப்போறதே..பக்குவமா ��ிஷ்யத்தை எடுத்துச் சொல்லணுமேன்னுதான் காத்துண்டு இருக்கோம்\nதேன் தடவிய விஷத் துளிகள்\nஇன்று மாமியாரின் ‘விஸிட்டிங் டே’என்பது எப்படி மறந்தது எனக்கு\n‘பரவாயில்லே... உனக்குத் தெரிவிக்காம இருக்கிறதே நல்லதுதான் அம்மா எனக்கு ஒரு தலைவலி வந்தாக் கூடத் துடிச்சுப் போற நீ...ஒரு ஜலதோஷம் பிடிச்சிட்டாக் கூடத் தலையிலே பத்துப் போட்டுக் கஷாயம் வச்சுக் கொடுத்து...ராப்பூரா முழிச்சிருக்கிற நீ...உன் பொண்ணுக்குக் ‘கான்ஸர்’ங்கிற அதிர்ச்சியை எப்படித் தாங்குவே....அதுவும் ஆபரேஷனுக்கு அப்பறம் அவ மென்மையான தன்னோட பெண்மைச் சின்னங்களை இழந்திட்டுக் கிழிச்ச நாரா ஒரு ஜெனரல் வார்டிலே கிடக்கறதை உன்னாலே எப்படிப் பொறுத்துக்க முடியும்..’’\nஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ஆகி வீட்டுக்கு வந்தது முதல் எனக்குப் புகல்,நட்பு,சொந்தம் எல்லாம் இந்தக் காமரா உள் ஒன்றுதான்.சாப்பாடு கூட என்னைத் தேடி வந்து விடுகிறது.\nகதவு ஓசைப்படும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.அவர்தான் நான் இங்கே வந்த பிற்கு எண்ணி இரண்டு முறை என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.ஏதோ ஆஃபீஸ் தொடர்பான பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து வாங்குவதற்காக. அதுதான் டாக்டர்கள் என் ஆயுளுக்குத் திட்ட வட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் என்று கெடு வைத்து விட்டார்களே..எத்தனை நாட்களுக்குத்தான் லீவை நீட்டித்துக் கொண்டு போவது நான் இங்கே வந்த பிற்கு எண்ணி இரண்டு முறை என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.ஏதோ ஆஃபீஸ் தொடர்பான பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து வாங்குவதற்காக. அதுதான் டாக்டர்கள் என் ஆயுளுக்குத் திட்ட வட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் என்று கெடு வைத்து விட்டார்களே..எத்தனை நாட்களுக்குத்தான் லீவை நீட்டித்துக் கொண்டு போவது இருந்தாலும் ஆஃபீஸில் கறக்க முடியும் வரை கறக்கலாமே என்று இவர்களுக்கு ஒரு சபலம் இருக்கும்போது ..எந்த வகையாலும் உடம்பால் ஒத்துழைப்புத் தர முடியாத நிலையில் இருக்கும் நான் இதையும் ஏன் மறுக்க வேண்டும்\nஎப்பொழுது உள்ளே வந்தாலும் காரியத்தை முடித்துக்கொண்டு வெளியேறுவதிலேயே கவனமாக இருக்கும் அவர்..இன்றென்னவோ நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு உட்காருகிறார்...தொட்டால் கூட ஒட்டிக் கொண்டு விடுமோ என்ற பயத்தில் கட்டிலிலிருந்து நாலடி விலகித்தான்..\nவார்த்தைகளை மென்று விழுங்கியபடி பேச ஆரம்பிக்கிறார்.\nஇதைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்னவோ கஷ்டமாத்தான் இருக்கு.ஆனா..சொல்லாம இருக்கவும் முடியலை.உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பரிதாபமாத்தான் இருக்கு.ஆனா..இதுக்கு மேலே என்னாலே என்ன செய்ய முடியும்னு தெரியலை..’’\n’’என்னைப்பத்தியும் நீ கொஞ்சம் நெனச்சுப் பாக்கணும்.நான் ஆசாபாசங்களோட இருக்கிற ஒரு சராசரி மனுஷன்.எனக்கு இன்னும் உணர்ச்சிகள் மரத்துப் போயிடலே.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி உப்புச்சப்பில்லாம ஒரு வாழ்க்கையை ஓட்டிண்டிருக்கறதுன்னு....அம்மா..இங்கேயே மாதுங்காவிலே ஒரு பொண்ணப்பாத்துப் பேசி வச்சிருக்கா.நீ இந்தப் பேப்பர்லே கையெழுத்து மட்டும் போட்டியானா...’’\nபணமாற்றுப் பேப்பர்களில் கையெழுத்துப்போடுவது,எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.ஒரு வகையில் சொல்லப்போனால்,ஏதோ கடன்பட்டுப்போனதைப்போன்ற மனச்சுமையைக் குறைக்கக்கூட அவை உதவியிருக்கின்றன.\nஆனால்..வாழ்க்கை கூட ஒரு பண்ட மாற்றுத்தான் என்று உணர்ந்த அந்த வினாடியில் என்னுள் உடைந்து நொறுங்கிப்போன ஏதோ ஒன்று சிரிப்பாய்ப் பீறிட்டுக் கொண்டு வந்து அலை அலையாய்த் தெறிக்கிறது...முகத்தில்..கண்களில்...நரம்புகளின் அசைவில்...ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் வெடித்துக் கிளம்பிய மனம்’விட்ட’ஒரு சிரிப்பு.\n‘கோபால்ட் ட்ரீட்மெண்ட்’என்ற பெயரில் பெண்மை வடிவிழந்து,வனப்பிழந்து நிற்கும் நான்...கண்ணாடியில் பார்த்தால் எனக்கே அச்சத்தை உண்டாக்கும் என் பாங்கரத் தோற்றம்...அத்துடன் இணைந்து கொண்ட அந்தப்பேய்ச்சிரிப்பு அவருக்குத் திகிலூட்டியிருக்க வேண்டும்.எழுந்து போய் விடுகிறார்.\n‘இத்தனை நாள் என்னோட வாழ்ந்ததுக்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கப் பொறுமை இல்லையா..’\nஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து எத்தனை நாளாயிற்று என்பது கூடத் தெரியவில்லை எனக்கு.அவர் கொண்டு வந்து விட்டதும்,அப்பொழுது நடந்த பேச்சு வார்த்தைகளும் மட்டும் கனவில் நடந்தவை போல நினைவில் மின்னி மறைகின்றன.\n‘’என்ன இருந்தாலும் இவ்வளவு நடந்திருக்கும்போது நீங்க எங்களுக்கு எதையுமே தெரிவிக்காம விட்டதை எங்களால ஏத்துக்கவே முடியலை மாப்பிள்ளை..உங்களால முடியாமப் போனாலும் ஏதோ எங்களாலே முடிஞ்ச வைத்தியத்தை செஞ்சிருப்போமே..\n‘’��ாமா நீங்க புரியாமப் பேசிண்டிருக்கீங்க.இந்த வியாதிக்கு அங்கே கிடைச்ச மாதிரி ட்ரீட்மெண்ட் இங்கெல்லாம் கெடைக்கறது கஷ்டம்.எனக்கு இருக்கிற எத்தனையோ ‘கமிட்மெண்ட்ஸ்’லே இவளுக்கு நான் ராஜ வைத்தியம் செஞ்சிருக்கேன்னு சொல்லணும்.நீங்க போட்ட நகையெல்லாம் மருந்துச்செலவிலே கரைஞ்சு போய் அதுக்கு மேலே இன்னிக்குத் தேதியிலே இரண்டாயிரம் ரூபா கடனும் இருக்கு எனக்கு’’\nஅம்மா செய்து போட்ட நகைகள் எல்லாம்-ஒரு திருகாணி உட்படப் பத்திரமாக மாமியாரின் டிரங்குப்பெட்டியில் தூங்குவதும்,என் மருத்துவச் செலவுகள் எல்லாம் எனக்கு நானே என் ஆஃபீஸ் மூலம் இலவசமாக சம்பாதித்துக் கொண்ட தர்மக்கொள்ளி என்பதும் என் மனது மட்டுமே அறிந்த உண்மை இல்லையா\n தங்க விக்கிரகமாத்தாரை வாத்துக் கொடுத்தோமே இப்படி அரூபமா ஆகி அழகழிஞ்சு நிக்கிறாளே..ஏண்டி..நீ படிச்சவதானே..எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலையாடி...இந்த சொத்துப் பூராப் போனாலும் பரவாயில்லேன்னு சீமைக்குக் கூடப்போய் வைத்தியம் செஞ்சிருப்போமேடி..’’\nஅம்மா புலம்பிப் புலம்பியே மாய்ந்து போகிறாள்.அத்தனைக்கும் ஒரு புன்னகைதான் என் பதில்.\n‘அம்மா..உன் மடியில் விழுந்து என் தாபங்களைச் சொல்லிக் கதற வேண்டும் போல என் நெஞ்சு துடிக்காமல் இல்லை.ஆனால் என் இழப்பு என்கிற ஒரு சோகச்சுமையையே தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கப்போகிற உன் பலவீனமான இதயத்தில் இன்னும் எத்தனை பாரங்களைத்தான் ஏற்றுவது..’’\nஇப்பொழுது அம்மா எதுவுமே கேட்பதில்லை.வாய்ச் சொற்களை விட,கை விரல்களில் வழிந்து நெஞ்சையே நீவி விடுகிற பரிவு கலந்த இந்த ஸ்பரிசம்தான் எத்தனை இதமாயிருக்கிறது எலும்புக் கூடாகி விட்ட இந்த உடம்பை ஏந்திப் பாசமுடன் பரிவதில் அம்மா..நீ என்ன சுகம் காண்கிறாய் எலும்புக் கூடாகி விட்ட இந்த உடம்பை ஏந்திப் பாசமுடன் பரிவதில் அம்மா..நீ என்ன சுகம் காண்கிறாய்தன்னலக் கலப்பற்றுப் பொழியும் அந்த அன்புப்புனலில் ஆழ்ந்திருந்த ஒரு வேளையில் ...கூட்டை விட்டுப் பறக்கும் ஆன்மப்பறவை ஆகிறேன்.\nதுக்கம் விசாரிக்க வருவோரின் உண்மையான துக்க விசாரணை..\n‘’அவாத்திலேஇருந்து யாருமே வரலை போலிருக்கே’\nஎன்பதுதான். புண்பட்டுக் கசியும் மனத்தின் ரணங்களைச் சூட்டுக் கோலால் கிளறிப்பார்க்கும் சொற்கள்.\nகஸ்தூரி என்றொரு பெண் வாழ்ந்ததும்,மலர்ந்ததும்,கருகிப் போனதும்...எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போய் வெறும் நினைவாய் மட்டுமே நிலைத்து விட்ட இந்த வேளையிலேதான் அவரது திடீர் வருகை ,ஒரு சலனத்தைக் கிளப்பிப் பழைய தூசுப்படலங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.\nஉள்ளே புயலாய்நுழைகிறார் அப்பா.அவர் முகம் கறுத்துச் சிறுத்திருக்கிறது.நிதானமின்றி வார்த்தைகள் கொட்டுகின்றன.\n‘’அந்த ராஸ்கல் இங்கே ஏன் வந்திருக்கான்னு தெரிஞ்சு போச்சு ராஜம்..’’\n‘’அந்த ராமநாதனோட வீட்டிலேதான் தங்கியிருக்கானாம்.அவா மட்டும் அப்ப என்னை வற்புறுத்தாம இருந்திருந்தா இந்த சம்பந்தத்துக்கே ஒத்திண்டிருக்க மாட்டேன்..’’\nஇப்பொழுது இதைப்பேசி என்ன பயன் என்ற பாவனையில் அம்மாவின் முகம் அவரை வெறிக்கிறது.\nகுரல் கம்ம அவர் தொடர்கிறார்.\n‘’நம்ம கஸ்தூரி வேலை பார்த்திண்டிருந்த பம்பாய் ஆஃபீஸிலேயிருந்து அவளுக்குச் சேர வேண்டிய பி.எஃப்,கிராச்சுவிடி எல்லாத்தையும் தான் கிளெய்ம் பண்ணிக்கிறதுக்காக அவளோட ‘டெத் சர்டிஃபிகேட்’வாங்க வந்திருக்காண்டீ...‘டெத் சர்டிஃபிகேட்’வாங்க வந்திருக்கான்...’’\nமலை போன்ற அப்பாவின் பொறுமை ஆட்டம் காணுவதைப்போல அவர் உடல் குலுங்குகிறது.\nவிம்மல்கள் அணை கடந்த வெள்ளமாய்ச் சங்கமிக்கும் அந்த நடுக்கூடத்தில் உறைந்து போன புன்னகையால் அவர்களை அரவணைக்கிறேன் நான்.\n[’கல்கி’இதழ் நடத்திய 1979-அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று அச்சில் வந்த என் முதல் கதை]\nநேரம் 27.8.12 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓர் உயிர் விலை போகிறது , சிறுகதை\nபயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-6\nஇயற்கைச் சமன்பாட்டைப் பேணிக்காத்து,இயல்பாக அமைந்திருக்கும் நிலவியலின் அடிப்படையில்\nஎன ஐந்திணைக்கோட்பாட்டை வகுத்தளித்த சங்க இலக்கியம்- காதல் உணர்வுகளை நுண்மையாக முன் வைப்பதில் உலக இலக்கியங்களை விஞ்சும் திறத்தில் அமைந்திருக்கும் சங்க இலக்கியம் - மனித மனத்தின் ஆழங்காண முடியாத நுட்பங்களையும் கூட- இயற்கைப் பொருட்களின் துணை கொண்டு அவற்றின் பின்னணியிலேயே வாசக நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதிக்கிறது.\nஅவ் வரிசையில் குறிஞ்சிக் கபிலனின் நற்றிணைப் பாடல் ஒன்று....\nசங்�� காலத்தில் ‘களவு’ என்ற பெயரால் அழைக்கப்பட்ட மனம் ஒன்றிய காதல் வாழ்வில் தலைவனைச் சந்திக்கத் தடை பல கடந்து இரகசியமாக வருகிறாள் ஒரு தலைவி.\nஅவளுக்குத் தருவதற்காகக் காதற்பரிசு ஒன்றை ஏந்தியபடி காத்து நிற்கிறான் தலைவன்.\nகண் கலந்து,மனம் கலந்து...பிரிவுத் துன்பத்தின் வேதனை முழுவதையும் பேச்சால் தொலைத்தபின் மெள்ளத் தன் பரிசை எடுத்து அவளிடம் நீட்டுகிறான் அவன்.\nஆவலோடு நீண்ட அவள் கரங்கள் அந்தப் பரிசைக் கண்டதும் பாம்பைக் கண்டதைப்போலப் பதறிப் பின் வாங்குகின்றன.\nகாதலனுக்கோ அதைக் கண்டு ஒரே வியப்பு\nமிகவும் எளிதான இந்தப் பரிசை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கு அப்படி என்ன தயக்கம்\nகாலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்தக் காதலுக்காகக் காலையில் தளிர்த்து மாலையில் வாடும் தழைகளைத்தானே அவன் ஆடையாக நெய்து வந்திருக்கிறான்\nஒரு வேளை இதைக் காட்டிலும் விலை மதிப்பில்லாத வேறு ஏதேனும் ஒரு பரிசை அவள் எதிர்பார்த்து ஏமாந்திருக்கக் கூடுமோ\nஅவன் தந்ததென்னவோ வெறும் தழையாடைதான்ஆனாலும் அது சாதாரணமான வெறும் தழை அல்ல\nகாதலிக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கும்போது கண்ணில் பட்ட இலை,தழைகளையெல்லாம் கண்டபடி தொடுத்துத் தர அவன் மனம் ஒப்புமா என்ன\nதனது ஊரிலேயே உயரமான மலைத் தொடர் ஒன்றில் - ஆவேசமாக முட்டி மோதும் மலைஆடுகள் கூடச் சஞ்சரிக்க அஞ்சும் மலைக்காட்டில்..அபூர்வமாக விளைந்த தழைகளையல்லவா அவன் தேடித் தேடி ஆடையாக்கி எடுத்து வந்திருக்கிறான்\nஆனால்....பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ போன்ற அந்தத் தழையை அவன் தேர்வு செய்ததுதான் சிக்கலுக்கே காரணம் என்பதை உணர்ச்சி வசப்பட்ட அவனது காதல் மனம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறது.\nதலைவனது காதல் பரிசைப் பெற்று அதை உடுத்திக் கொள்ளும் ஆசை தலைவிக்கும் இல்லாமல் இல்லை.\nஆனாலும் அதை உடுத்திக் கொண்டு வீடு சென்றால் அவள் அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியதாகிவிடும்.\nஅந்த இலை..அவள் வீட்டுக் கொல்லையிலோ,தோட்டத்திலோ இயல்பாக வளரக் கூடியதுதான் என்றால் பிரச்சினையில்லை\nசற்றே தள்ளிச் சமதரையில் விளைவதென்றாலும் கூடச் சமாளித்து விடலாம்.\nஆனால்...இதுவோ அவன் மலையைச் சார்ந்த தழை\nஏறிப் பிடுங்குவதற்கு அரிதான மலை உச்சியில்..அதுவும் இன்னொரு ஊரைச் சார்ந்த மலையில் விளையும் தழை\nபெண்ணின் இயங்குதளம் வீடு மட்டுமே என்று ஆகிப் போயிருந்த ஒரு சமூக அமைப்பில் அயலூரில்...அதுவும் எவரும் எளிதில் செல்லத் துணியாத மலை ஒன்றில் விளைந்த அந்தத் தழையைத் தலைவியோ,அவளது தோழியோ அத்தனை சுலபமாகப் பறித்துவிட முடியாது என்பதை வீட்டிலுள்ளவர்கள் மிக எளிதாக விளங்கிக் கொண்டுவிடுவார்கள். அதிலும் குறிப்பாக அவள் காதல் வயப்பட்டது முதல் அவளது ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகக் கண்காணித்துவரும் அவளது தாய் அதை மிகவும் இலகுவாக அனுமானித்து விடுவாள்.\nஅதை மனதில் கொண்ட தலைவி,\n‘இதை உடுத்திச் சென்றால் தாய் என்ன நினைப்பாளோ என அஞ்சுகிறேன் ‘என்ற பொருள்பட,\nஉடுத்திக் கொள்ள முடியாத அந்த ஆடையை அவனிடம் உடனே திருப்பித் தந்து விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.\nஅவன் அவள்து நண்பன்..இனிய காதலன்\nஅவளுக்காக ஆசையோடு மலை முகடு வரை சென்று அதைக் கொண்டு வந்து தந்திருப்பவன்.\nஅதை மறுதலித்தால் அவன் முகம் வாடிப் போகும்; அதையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.\n‘திருப்பித் தந்தால் அதனால் என் நண்பன் துயர் கொள்வானே’\n‘’கொடுப்பிற் கேளுடைக் கேடு அஞ்சுதுமே’’\nஎன வார்த்தையில் வடிக்கிறாள் அவள்.\nஇருதலைக் கொள்ளி எறும்பு போன்ற இந்த மனப் போராட்டம் தொடர்ந்து கொண்டே போகும் நிலையில்...அந்தத் தழை யாருக்கும் பயன்படாமல் வாடத் தொடங்கி விடுகிறது.\n‘’ஆயிடை வாடல கொல்லோ தாமே’’\nஎன அவன் அரிய முயற்சியால் பேராவலுடன் கொணர்ந்த அந்தத் தழை வாடத் தொடங்குவதைக் காட்டி,இனம் விளங்காத சோக உணர்வொன்றை எதிர்பாராத தருணம் ஒன்றில் நம் இதயத்தில் செருகிய வண்ணம் நிறைவு பெறுகிறது அப் பாடல்.\nஅடுத்து என்ன ஆகுமோ என்ற பரபரப்பும்,பதட்டமும் நம்மை ஆட்டி வைக்க..பாத்திரங்களின் பதட்டமான மன நிலை நமக்கும் தொற்றிக் கொண்டு விடுமாறு செய்து விடும் இப் பாடல்,\nஉணர்ச்சிப் போராட்டத்தின் உச்ச கட்ட நிலையாக விரியும் இந்தக் காட்சி....உலகச் சிறுகதைகளின் உயர்ந்த உத்திகளை...உன்னதக் கட்டங்களை நம் சங்க இலக்கியங்கள் என்றோ எட்டிவிட்டிருக்கின்றன என்பற்குச் சாட்சி பகர்கிறது.\n‘’சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா\nஅலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக்\nகன்றுதாய் மருளும் குன்ற நாடன்\nஉடுக்கும் தழை தந்தனனே யாமது\nஉடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பிற்\nகேளுடைக் கேட��� அஞ்சுதுமே ஆயிடை\nவாடல கொல்லோ தாமே அவன்மலைப்\nசூருடை அடுக்கத்த கொயற்கரும் தழையே’’-நற்றிணை(கபிலர்)\nதலைவி கூற்றாக அமையும் இப் பாடலின் முதற்பகுதி அற்புதமான உள்ளுறைக் கருத்தைச் செறித்திருக்கிறது.\nமலைப் பகுதியில்(சிலம்பு-மலை)மேயும் பசு ஒன்று,குலைகுலையாகப் பூத்திருக்கும் காந்தள் மலர்களில் மோதிக்கொள்ள, அந்தப் பூவின் மகரந்தம் ஒட்டியிருக்கும் உடலோடு அது வீடு செல்கிறது;அதைப் பார்த்து அதன் கன்று மருண்டு போகிறது.\nஇத்தகைய மலை நாட்டின் தலைவனாக இப் பாடல்’குன்ற நாட’னைக் கூறுகிறது.\nதலைவனின் மலை நாட்டுக்கு இப்படிப்பட்ட பீடிகை ஏன்\nசங்கக் கவிதைகளில் பொருளற்ற வெற்றுச் சொற்களுக்கோ..வெற்றுக் காட்சிகளுக்கோ இடமே இல்லை.\nபசுவின் மீது அறியாமல் படிந்துவிட்ட பூந்துகள் அதன் உருவத்தையே மாற்றிக் காட்டிக் கன்றை மிரள வைப்பது போல் மலைச் சாரலில் தலைவனைச் சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவி வித்தியாசமான ஒரு தழை ஆடையை உடுத்திச் சென்றால் அவளது தாயும் மிரண்டு போவாள்;\nபாடலின் சாரமான உட் பொருளையே இப் புனைவின் வழி உள்ளுறையாக்கி அதன் உயிரோட்டத்தை மேலும் கூர்மைப் படுத்துகிறார் கபிலர் என்ற மாபெரும் கவிஞர்.\nகாதல் என்ற இயற்கையான...நுண்மையான...அந்தரங்கமான உணர்வைத் திரைப்படங்களும்,பிற ஊடகங்களும்,இன்றைய நவீன வாழ்க்கை முறைகளும் எந்த அளவுக்குக் கொச்சைப் படுத்திக் குலைத்துப் போட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கும்போதுதான், சங்க அகப் பாடல்களின் சிறப்பையும், காதலின் நயத்தக்க நாகரிகத்தை அவை எந்த அளவுக்கு நாசூக்காக உணர்த்தியிருக்கின்றன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.\nநேரம் 24.8.12 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் , நற்றிணை\nசென்ற ஆண்டின் ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு நடிப்புக்கான[ஆடுகளத்தில் நடித்த தனுஷுடன் பகிர்வு]தேசிய விருதை,\nசலீம் குமாருக்குப் பெற்றுத்தந்த மலையாளத் திரைப்படம் ‘ஆதாமிண்ட மகன் அபு’.58வது தேசியத் திரைப்படவிழாவில் நான்கு தேசிய விருதுகளை,சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய துறைகளில் பெற்றுள்ளஇப் படம்,கேரள மாநில திரைப்பட வ���ருதுகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சார்பில் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[நன்றி;விக்கிபீடியா]\nஎத்தனைஅறிவுஜீவிகள் படமெடுத்தாலும் இசுலாமிய சமூகத்தினரைக் கடத்தல்காரர்களாகவும், பயங்கரமான தீவிரவாதிகளாகவும் மட்டுமே சித்தரிப்பதென்பது\nதமிழ்த் திரையுலகின் ஒரு தொடர்ந்த போக்காக இருந்து வரும் வேளையில்,இந்தப்படத்தின் வழி ஒரு நல்ல இஸ்லாமியனை மட்டுமல்லாமல், ஒரு மிகச்சிறந்த மனிதனை இஸ்லாமியப்பின்னணியில் மனம் கசிந்துருகும்படி காட்டியிருக்கிறது மலையாளத்திரையுலகம்.\nகதைத் தலைவனும் தலைவியும் கூட இளமையானவர்கள் இல்லை…\nஆனாலும் கூட,இந்தப்படம் சாதித்துக் காட்டியிருக்கிறது....\nஎளிமையான ஆழமான கதையால்,நுட்பமான மிகையற்ற நடிப்பால்.\nஹஜ் பயணம் செய்தாக வேண்டும் என்ற தீராத தவிப்புடன் வாழும் ஒரு முதிய தம்பதியரும் அவர்களின் கனவு நிராசையாவதும் என ஒற்றை வரிக்குள் படத்தின்கதையை அடக்கி விட முடியுமென்றாலும்....\nஅந்த ஒரு வரிக்கு மிகுந்த ஆழத்தையும் அர்த்தத்தையும் தந்திருக்கிறது படம்.\nதீவிர மத நம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொருமுஸ்லிமும் வளர்த்துக் கொள்ளும்கனவு,தன்வாழ்நாளில்,ஹஜ்புனிதப்பயணத்தைஒரு முறையாவது..மேற்கொள்வது.அத்தர்விற்கும்சில்லறைவியாபாரியான அபு என்னும் முதியவருக்கும் அது மட்டுமே வாழ்வின் இலக்காக இருக்கிறது;அவரின் மனைவியின் இலட்சியமும் அதுதான்.\nமனைவி மக்களோடு துபாயில் இருக்கும் அவர்களது ஒரே மகனும் அவர்களைப் புறக்கணித்து விட்ட பிறகு, வாழ்வின் பிடிப்பு அந்த ஒற்றை இலக்கில் மட்டுமே அவர்களுக்குக்குவிந்திருக்கிறது.\nசிறுகச்சிறுகப்பணம் சேர்த்துத் தன்கட்டிலின் அடியில் உள்ள இரும்புப் பெட்டியில்,வெல்வெட்துணி போர்த்தப்பட்டிருக்கும் உண்டியலில் சேமித்து வைக்கிறார் அபு.மாடுகன்றுகளைப் பராமரித்துப் பால்விற்கும் காசை அவரது மனைவியும் அவ்வாறே சேமிக்கிறாள்.\nமிக எளிமையான அவர்களது வாழ்வில்,பிறதேவைகளுக்கோ,தேடல்களுக்கோ இடமில்லை. கந்தையான நோட்டுக்களையே மிகுதியாகக் கொண்ட அந்த உண்டியல் பணத்தையெல்லாம் திரட���டி எடுத்துக் கொண்டு போய் ஹஜ் யாத்திரைக்குரிய முன்பணமாக ‘அக்பர் ட்ராவெல்ஸி’ல் சற்றுக் கூச்சத்துடன் தருகிறார் அபு. சிறுகச்சிறுகச் சேர்த்தபணம் அப்படிச் சில்லறையாகத்தான் இருக்கிறது என்று அவர் சொல்ல ‘எந்த வடிவில் இருந்தாலும் பணம் பணம்தானே’என்கிறார் பயணக்கம்பெனி உரிமையாளர்.வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வாங்கவேண்டுமென்று கூடத் தெரியாத அந்த அப்பாவி தம்பதிக்கு அந்தவகையிலும் உதவி செய்கிறார் அவர்.\nபயணத்துக்கு,மேலதிகமாகத்தேவைப்படும் பணத்துக்காக வீட்டிலுள்ள மாடு கன்றுகள் மன வலியோடு விற்கப்படுகின்றன;முன்பு கொடுக்க மறுத்த–வீட்டு முற்றத்தில் நிற்கும் பலாமரத்தைக்கூட மரக்கடைக்காரரிடம் 60,000க்கு விற்று தந்து முன்பணமாகப் பத்தாயிரம் பெறுகிறார் அபு.மீதம் 50,000த்தைப் பயணத்தின்இறுதிக்கட்டத்தில் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறார் அவர்.\nபயண நாள் நெருங்கி வருகிறது.தன்னிடம் நெருங்கிப் பழகிய ஒவ்வொருவரிடமும் சென்று பயண விடை பெறுகிறார் அபு. ஒரு புனித யாத்திரையை எவர் மனதையும் புண்படுத்தி விட்டுத் தொடங்கக்கூடாது என்பதால் பழகிய அனைவரிடமும் தான் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டுகிறார் அபு. பல ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டை ஒட்டிய பகுதியில் தன்னோடு எல்லைத் தகராறு செய்து வலுச் சண்டைக்கு வந்த சுலைமான் மனதிலும் கூடத் தன்னைப் பற்றிய தவறான குரோதமான சுவடுகள் இருக்க வேண்டாமென எண்ணும் அவர் தற்போது எங்கோ தொலைவில் வசிக்கும் அவனை,நேந்திரம் பழமும்,பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டு,தன் மனைவியோடு தேடிச் சென்று பார்க்கிறார்.ஒரு விபத்தில் அகப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அவனை அவரது பெருந்தன்மை நெகிழ வைக்கிறது.\nகணவனும் மனைவியுமாய்ச் சிறு குழந்தைகளின் குதூகலத்தோடு,பயண ஆயத்த வகுப்புக்குச் சென்று வந்து அங்கு சொன்னபடி குறைந்த எடையில்பயணப்பை,மற்றும் உடைகள் ஆகியவற்றைவாங்கியபடி,பயணத்துக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்கிறார்கள்.\nஇனி,எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்.அது,பயணக்கம்பெனியின் இறுதித் தவணையைக் கட்டிவிடுவதுமட்டுமே.\nமரக்கடைக்காரரிடமிருந்து தான் பெற வேண்டிய மீதப்பணத்தைப் பெற வேண்டி அவரை நாடிச் செல்கிறார் அபு.மரக்கடைக்காரர் ஒன்றும் பேசாமல் 50,000த்தை மேசையில் எடுத்து வைத்து விட்டு ‘அந்த மரத்தைப் பார்த்தீர்களா..’என்று மட்டும் கேட்கிறார்.தன் பயணப் பரபரப்பில் அபு அதைப் பார்க்கத் தவறி விட்டிருக்கிறார்.\nஅந்த மரம் உள்ளீடு அற்றதாக வெறும்விறகாகப்பயன்படக்கூடியதாகமட்டுமேஇருக்கிறது என்பதைக் கடைக்காரர் வழி அறிந்ததும் அபுவின் முகம் சாம்பிப் போகிறது.அந்தப் பணத்தைப்பெறுவது தவறு என்று அவரது மனச்சாட்சி இடித்துரைக்க,அதை எடுத்துக் கொள்ளாமல் அப்படியே திருப்பித் தந்து விடுகிறார் அபு.\n‘’வியாபாரம் என்பதே லாபமும் நஷ்டமும் சேர்ந்ததுதான்..அதற்காக உங்கள் பயணம் முடங்க வேண்டாம்’’\nஒருவரை ஏமாற்றிக் கிடைத்த பணத்தில் என் பயணம் தொடங்க வேண்டாம் என்று சொல்லியபடி தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் அபு அதை நிராகரித்து விட்டு வெளியேறுகிறார்.\nபயணக்கம்பெனியில் சென்று தாங்கள் ஹஜ் பயணத்திலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கிறார் அபு.அந்தப்பயணக்கம்பெனி அதிபரும்[முகேஷ்] கூட 50,000என்பது ஒன்றும் தனக்குப் பெரும் தொகையில்லை என்றும் அபு திரும்ப வந்து கூட அதைத் தரலாம் என்றும் கேட்டுக் கொள்ள,\nகடன் வைத்து விட்டு யாத்திரை கிளம்புவதையும் அபு உறுதியாக மறுத்து விடுகிறார்.\nபயணம் தடைப்பட்ட செய்தி அந்தச் சிற்றூரில் பரவுகிறது.அபு மீது அன்பு கொண்டிருப்பவர்கள் அதற்காக ஆத்மார்த்தமாக வருந்துகிறார்கள்.அந்த ஊர்ப்பள்ளி ஆசிரியரான இந்து நண்பர் ஒருவர்[நெடுமுடி வேணு]தன் சேமிப்புப் பணத்தைத் தர முன் வருகிறார்;தன்னை ஒரு சகோதரனாகக் கருதி அதை அவர் ஏற்றே ஆக வேண்டுமென மன்றாடுகிறார்.அவரது மனதைப் புண்படுத்த விரும்பவில்லைஎன்றாலும்,அவர் பணத்தில் செல்வதென்பது தனது ஹஜ் ஆகாது என திடமாக அதையும் மறுத்து விடுகிறார் அபு.\nஇறுதியாக எஞ்சியிருக்கும் அந்த வீட்டை விற்றால் பயணம் சென்றுவிட முடியும்;அந்த எண்ணம் கணவன்,மனைவி இருவருள்ளுமே எழுந்தாலும் திரும்பி வரும்போது தங்க ஒரு நிழல் வேண்டுமே என்ற யதார்த்தம் அவர்களை அதைச் செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.தன்னை மட்டும் சென்று வருமாறு மனைவி சொல்லும் யோசனையும் அபுவுக்கு உகப்பாக இல்லை;இத்தனை நாள் தன் காரியம் யாவினும் கைகொடுத்த அவளை விட்டு விட்டுத் தான் மட்டும் ஹஜ் செல்வதைப் பாதகமென நினைக்கிறார் அவர்.\nகணவனும் மனைவியும் உறக்கமின்றிப்படுத்துக��� கிடக்கிறார்கள்.\n‘’உலகின் பல பாகத்திலுள்ள மக்களும் இப்போது ஹஜ் தொழுகையில் ஒரே மனதுடன் இணைந்திருப்பார்கள்...எல்லா உதடுகளும் ஒரே சொல்லை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கும்’’\nஎன்று அவர்கள் கற்பனை விரிகிறது.\nஅபு எழுந்து சென்று தன் வீட்டு முற்றத்தில் இன்னொரு பலாச்செடியை நட்டு வைத்து நீரூற்றுகிறார்....தன் நம்பிக்கை இன்னும் மட்கிப் போய்விடவில்லை என்பதை உணர்த்துவதைப்போல்....\nபாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸார் வீட்டுக்கு வர அதன் காரணம் புரியாமல் இருவரும் கலங்கிப் போய் ஸ்கூல் மாஸ்டரைத் துணைக்கழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்வதும்,பாஸ்போர்ட் வந்து விட்டது எனத் தெரிந்ததும் காலை விடிந்தது முதல் கள்ளிப்பெட்டிகளால் அடுக்கப்பட்ட கதவுகளை உடைய அந்தச் சிற்றூரின் அஞ்சலகத்தில் காத்துக் கிடப்பதும்\n'எனக்குரியதை நான் பெற்றுக்கொள்ள ஏன் இந்த அவதி’என அபு கோபம் கொள்கையில் ஒரு குழந்தையின் கோபம் கண்டு தாய் கொள்ளும் செல்லப்பெருமையுடன் மனைவி அவரை சமாதானம் செய்வதும், எவருமற்ற இரவின் தனிமையில் பாஸ்போர்ட்டிலுள்ள தங்கள் புகைப்படங்களை அவர்கள் மாறி மாறி ரசித்துக் கொள்வதுமான காட்சிகள்,\nஅவர்களது எளிய வாழ்வில் அரிதான சில கணங்கள்.\nநெடுமுடி வேணு,கலாபவன் மணி,முகேஷ் முதலிய மிகப்பெரிய நடிகர்களும் கூட,மிகச் சிறிதுநேரமே வந்து போகும் துணைப்பாத்திரங்களாக நடித்திருக்க அபு மட்டுமே படத்தில் முழுமையாக வியாபித்து நிற்கிறார்.இயக்குநர் வழங்கிய பொறுப்பைச் சரியாகச் சுமந்து இறுக்கம்,நெகிழ்வு,மன உரம் என அனைத்தையும் மிகை கொஞ்சமுமற்ற உடல்மொழியாலும்,மிக நுட்பமாக மாறும் முக பாவனைகளாலும் மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும்\nசலீம்குமார்,தேசிய விருதுக்குத் தான் தகுதியானவர் என்பதை ஆட்ட பாட்டங்களின்றியே மெய்ப்பித்து விடுகிறார்.\nஅபுவின் மனைவியாக வரும் சரீனா வகாபும் ஆரவாரமற்ற அமைதியான நடிப்பால் கணவர் மீது கொண்டிருக்கும் கரைகடந்த அன்பு,இறை விசுவாசம் இவற்றை மட்டுமன்றித் தான் வளர்த்த வாயில்லாத ஜீவன்களைப் பிரிய நேரும் வருத்தத்தையும் மாடுகளை விற்க நேரும் தருணத்தில் அனாயாசமாக வெளிப்படுத்தி விடுகிறார்.\nவில்லன் என்று சொல்லக்கூடிய எதிர்நிலைப்பாத்திரம் எதுவுமே இல்லாமல் அபு எதிர்ப்படும் அத்தனை மனிதர்களுமே நல்லவர்களாக அன்மைந்தும் இந்து[ஸ்கூல்மாஸ்டர்],கிறித்தவர்[மரக்கடைக்காரர்],இஸ்லாமியர்[பயணநிறுவனர்]என மூன்று மதத்தினருமே அலட்டிக் கொள்ளாமல் உதவ முன் வந்தும்,அபுவின் ஆசை நிறைவேறாமல் போவதே படத்தின் அங்கதம்.\nகேரளத்தின் மண்வாசனை மழை வாசனை ,கண்ணுக்கு இதம் தரும் பச்சைப்பசேலென்ற குளுமை இவற்றையெல்லாம் படம் பிடித்திருக்கும் மதுஅம்பாட்டின் அற்புதமான காமரா, செயற்கையான நாடக பாணித் திருப்பங்கள் இல்லாமல் சாமானியர்களின் கதையை,யதார்த்தமாகச் சொல்லிக் கொண்டு போவது ,முதிர்ச்சியான நடிப்பு,முதல் படம் என்று சற்றும் நம்ப முடியாதபடி நேர்த்தியோடு இதை எழுதி இயக்கியிருக்கும் சலீம் அகமதுவின் தேர்ச்சி என்று பல சிறப்புக்களைக் கொண்டிருந்தாலும் கூட- படம் முடியும் தருவாயில் இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு நம் மனதில் விசுவரூபமெடுத்து நிற்பது ஆதாமின் மகன் அபு கொண்டிருக்கும் குன்றாத கொள்கைப்பிடிப்பு மாத்திரமே...\n‘’ஆதாமுடைய மகன் அபு..’’என்பது,பாஸ்போர்ட் விசாரணையில் சம்பிரதாயமாக இடம் பெறும் ஒரு சாதாரண வசனம்.தன் தந்தை ஆதாமுக்குப் பெருமை சேர்த்துக் கொள்கை என்னும் குன்றேறி நிற்கும் உயர் மானுடன்..அபுவைப்பற்றிய கதைக்கு அந்தத் தலைப்பு பொருத்தமானதாகவே இருக்கிறது..\nநேரம் 20.8.12 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ‘ஆதாமிண்ட மகன் அபு’. , திரைப்பார்வை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\n’’எம் குன்றும் பிறர் கொளார்...’’\nவழக்கு எண்18/9-ஒரு விமரிசனக் காணொளி\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nமார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-akshara-haasan-speaks-about-vivekam-movie/", "date_download": "2020-04-05T10:29:37Z", "digest": "sha1:DLQZ7UQVA7OE7VQLAOWI2DYYU4BORFQB", "length": 12259, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘விவேகம்’ மூலம் பிரகாசிக்கவிருக்கும் நடிகை அக்சரா ஹாசன்", "raw_content": "\n‘விவேகம்’ மூலம் பிரகாசிக்கவிருக்கும் நடிகை அக்சரா ஹாசன்\nலட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை.\nஅதேபோல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்தி பெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால் பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு ‘விவேகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்சரா ஹாசன்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\n‘விவேகம்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து அக்சரா ஹாசன் பேசுகையில், ”இயக்குநர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்தபொழுது, அது என்னை உடனே கவர்ந்தது.\nஅந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nஅஜித் சாருடன் பணி புரிந்தது இன்னொரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப் பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.\nபல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பனியிலும் இப்பட குழுவினர் மிகக் கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப் போகின்றன��். ‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..” என்று கூறினார் அக்சரா ஹாசன்.\nactor ajith actress akshara haasan director siva slider vivekam movie இயக்குநர் சிவா நடிகர் அஜித் நடிகை அக்சரா ஹாசன் விவேகம் திரைப்படம்\nPrevious Postமோதல் வேண்டாம் - தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்.. Next Postமகேஷ் பாபு நடித்த 'ஸ்பைடர்' படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின�� வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/varuingkal-nam-eiraivanumkkum-pani-cheivom", "date_download": "2020-04-05T08:56:37Z", "digest": "sha1:RVE26FSLWKLXN5ZOIR264YIEN2OBC5BW", "length": 7352, "nlines": 212, "source_domain": "shaivam.org", "title": "வாருங்கள் நம் இறைவனுக்குப் பணி செய்வோம் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் விளக்கமும்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - ஞாயிறு மாலை 5 -மணி பன்னிரண்டாம் திருமுறை (பெரியபுராணம் ஐந்தெழுத்துப் பாடல்கள்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் திருமுதுகுன்றம் திரு. ச. திருவரங்கயயாதி ஓதுவார் (Full Schedule)\nவாருங்கள் நம் இறைவனுக்குப் பணி செய்வோம்\nவாருங்கள் நம் இறைவனுக்குப் பணி செய்வோம்\nமுத்து நல் தாமம் பூ மாலை தூக்கி\nமுளைக்குடம் தூபம் நல் தீபம் வைம்மின்\nகங்கையும் வந்து கவரி கொண்மின்\nஅத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி\nஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3170890.html", "date_download": "2020-04-05T09:17:13Z", "digest": "sha1:3MD7NV32WZOWEX36GXRIBOXCNFKREZPN", "length": 7964, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தற்காலிக இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n04 ஏப்ரல் 2020 சனிக்கிழமை 12:09:13 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n\"மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தற்காலிக இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'\nதிருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளுக்கான தற்காலிக இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளுக்கு தற்காலிக இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு, 31-7-2019 அன்று 61 வயதிற்கு கீழ் இருப்பவராக இருத்தல்வேண்டும்.\nபல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் அல்லது பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களும், ஓய்வுபெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி 627012 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் இம் மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஏற்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்கு w‌w‌w.‌m‌s‌u‌n‌i‌v.​a​c.‌i‌n என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - 11வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 11வது நாள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு\nசென்னைக்கு ரயில் மூலம் வந்த நிவாரண பொருட்கள்\nரேஷன் கடைகளில் நிவாரண நிதி\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/costech+smart-watches-price-list.html", "date_download": "2020-04-05T10:22:39Z", "digest": "sha1:JIRI74JRNQZKHFJJXKKQXWDHF3QTCDI3", "length": 13287, "nlines": 280, "source_domain": "www.pricedekho.com", "title": "காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை 05 Apr 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகாஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் India விலை\nIndia2020உள்ள காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை India உள்ள 5 April 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு காஸ்டெத் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக் SKUPDhPKfh ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Ebay, Grabmore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nவிலை காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு காஸ்டெத் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக் SKUPDhPKfh Rs. 699 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய காஸ்டெத் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக் SKUPDhPKfh Rs.699 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2020உள்ள காஸ்டெத் ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nகாஸ்டெத் உ௮ ஸ்மார்ட்வேட் Rs. 699\nசிறந்த 10 Costech ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nலேட்டஸ்ட் Costech ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nஎதிர்வரும் Costech ஸ்மார்ட் வாட்ச்ஸ்\nகாஸ்டெத் உ௮ ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n- டயல் ஷபே Square\n- ஸ்ட்ராப் கலர் Black\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எ���்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2004/11/2.html", "date_download": "2020-04-05T10:36:51Z", "digest": "sha1:EEYT4IKRLNCLKZGDIYNIPLXGQVBCVVXZ", "length": 8633, "nlines": 199, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசூப்பர்- 10.. ஆபாசம் கண்ணா ஆபாசம்\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 1\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2\n3. மன்மதன் (மெகா சீரியல்)\nகதை வசனம் டைரக் ஷன் - மீடியா\nகதா நாயகிகள் - ஜீவஜோதி, செரினா மற்றும் ஜெயலக்ஷ்மி.\nநாட்டில் உலாவும் பல மன்மதர்களைப்பற்றிய சீரியல் இது.\nகதை மனதில் ஒட்டாமல் போனதற்க்கு காரணம் கதையில் வரும் கணக்கில்லாத கதாபாத்திரங்களே.\nதொடரின் ஆரம்பத்தில் \"மன்மதன்\"-ஆக வரும் டாக்டர் ப்ரகாஷ், ஸ்வாமி பிரேமானந்தா ஆகியோர் பிற்பகுதியில் காணாமல் போய்விடுகிறார்கள்.\nஅண்ணாச்சி கதாபாத்திரம் ஜீவஜோதியால் பழிவாங்கப்பட்டு ஜெயிலுக்கு போகும் அதே நேரத்தில், பழிவாங்கப்பட்ட அபலையாக அறிமுகம் ஆகிறார் செரினா. கொஞ்ச நேரத்தில் இவரும் காணாமல் போகிறார்.\nகதையின் பிற்பகுதியில் இன்ட்ரோ கொடுக்கும் ஜெயலக்ஷ்மியால் போலிஸ் டிபார்ட்மென்டே ஆடிப்போகிறது.\nபார்க்கும் போது ஒவ்வொரு நாளும் பரபரப்பு\nகதை வசனம் டைரக் ஷன் - சோனியா காந்தி\nகதை வசனம் டைரக் ஷன் உதவி (உபத்திரவம்)- கூட்டணிக் கட்சிகள்\nநடிப்பு - மன் மோகன் சிங்\nஏழு பதிகளுக்கு வாழ்க்கைப்பட்டு நினைத்தது எதையும் செய்ய முடியாமல் கஷ்டப்படும் ஒரு அபலையாக மன் மோகன் சிங் வாழ்ந்து காட்டி உள்ளார்.\nஇவர் ஒரு டம்மி என்று ஆரம்ப காட்சிகளிலேயே இலாகா ஒதுக்கீட்டில் தோலுரித்து காட்டி விடுகிறார் ஒரு பதி.\nநான் என் இஷ்டப்படி தான் ரயில் ஓட்டுவேன் என திரிகிறார் இன்னொரு பதி. (படத்தின் காமெடியனும் இவரே)\nஎனக்கு முதல் மந்திரி பதவி அல்லது அட் லீஸ்ட் கி���ிக்கெட் வாரியம் - இல்லையென்றால் மறுபடி அன்னியள் கோஷம் என்கிறார் இன்னொரு பதி.\nவிலை ஏற்ற விடமாட்டோம் - அன்னிய பிரதமர் ஓகே ஆனால் அன்னிய அட்வைஸ் கூடாது எனக் குழப்பும் ஒரு பதி\nஇவர்களுக்கு இடையே குடும்பத்தை சந்தி சிரிக்க விடாமல் நடத்துகிறாள் இந்த அபலை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அரசியல், நக்கல், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/naturopathy-remedies/prevent-heart-related-problems-the-sprout-fenugreek-118122600034_1.html", "date_download": "2020-04-05T10:55:36Z", "digest": "sha1:EQB4BFCDQPLB3MS6SNRJCOVQTCT3HVVB", "length": 13096, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....\nசாதரண வெந்தயத்தை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.\nமுதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கல்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முரை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nமுளைகட்டிய வெந்தயத்தில் அதிகப் படியான விட்டமின்சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.\nவெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைபடுதல் குணமாகும்.\nஇது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.\nஉடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.\nமுளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும்.\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்....\nதினமும் வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...\nசருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....\nதலைமுடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் வெந்தயம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=219986&lang=ta", "date_download": "2020-04-05T11:12:46Z", "digest": "sha1:NATRN6VBROFSCIOK43OREIWR6FWYFJ6M", "length": 8098, "nlines": 66, "source_domain": "telo.org", "title": "ரணில் அரசை வலுப்படுத்திய ஜேவிபி", "raw_content": "\nசெய்திகள்\tபயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்\nசெய்திகள்\tயாழில் அதிக விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு\nசெய்திகள்\tகொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நோயாளியும் உயிரிழப்பு\nசெய்திகள்\tகொழும்பில் காற்று மற்றும் நீரின் தரம் உயர்வு\nதற்போதைய செய்திகள்\tகொரோனா வைரஸ் – ஊடகங்களுக்கான அறிவுறுத்தல் அறிக்கை வெளியானது\nசெய்திகள்\tஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை\nசெய்திகள்\tகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nசெய்திகள்\tஅரசை எச்சரித்தார் சம்பந்தர்\nதற்போதைய செய்திகள்\tகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை எட்டியது\nசெய்திகள்\tஇலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nHome » செய்திகள் » ரணில் அரசை வலுப்படுத்திய ஜேவிபி\nரணில் அரசை வலுப்படுத்திய ஜேவிபி\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் விடுதலை முன்னணி ரணில் தலைமையிலான அரசாங்கத்தை வலுப்படுத்தியுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கடுமையாகச் சாடியுள்ளார்.\nகொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nகட்சி செய்த பாவத்தை கழுவிக்கொள்ளும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது. அரசாங்கத்தை தோற்கடிக்கும் திட்டங்கள் மக்கள் விடுதலை முன்னணியிடம் இருக்கவில்லை.\nஅரசாங்கத்தை தோற்கடிக்கும் திட்டத்திலேயே தமது கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தாக மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டதன் காரணமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கத்தை வலுப்படுத்தும் திட்டம் மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்ததாக சிலர் கூறிவருவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.\n« மைத்திரியை தெரிவுக் குழுவுக்கு அழைக்க வேண்டும்\nசுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரது உறவினருடன் றிசாட் இரகசிய வர்த்தகம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=964&cat=10&q=General", "date_download": "2020-04-05T11:34:29Z", "digest": "sha1:7J3R5WYGPQXB7DFSO7AH5ZZOLFUHFQXQ", "length": 10352, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள உங்களது மகள் படிப்பில் அதிக மதிப்பெண்கள��� பெற முயற்சிக்கும் அதே சமயம் அவரது பாடங்களில் சிறப்புத் திறன் பெற்று நன்கு புரிந்து படிப்பது மிக முக்கியம். மேலும் டேலி, ஆரக்கிள், விசுவல் பேசிக் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் சிறப்பாக திறன் பெறுவதும் முக்கியம். இவற்றை விட மிக முக்கியமானது பி.காம்., படிப்புடன் ஏ.சி.எஸ்., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., போன்ற கூடுதல் தகுதி பெறுவதாகும். சிறப்புத் தகுதி தரும் ரிஸ்க் மேனேஜ்மென்ட், இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் கூடுதல் தகுதி பெற முயற்சிப்பதும் பலன் தரும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை +2 முடிப்பவருக்காக நடத்துகிறதா\nநான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஎன் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170317", "date_download": "2020-04-05T10:42:41Z", "digest": "sha1:PRTRZDV4YXUKKJIKBMQRZNDS6NFEC757", "length": 10494, "nlines": 137, "source_domain": "malaysiaindru.my", "title": "உலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை நிறைவு நாள் (26 நவம்பர் 1954) வாழ்த்து கவிதை – Malaysiakini", "raw_content": "\nஉலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை நிறைவு நாள் (26 நவம்பர் 1954) வாழ்த்து கவிதை\nஅன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது…\nஅந்த வீர விதையின் விடியலைதான் உலகம் பிரபாகரன் என்றது…\nபிரபாகரன் அவர்கள் அக்கினி குஞ்சியின் அடையாளம்…\nகடல் கலித்து கரையேறும் கார்த்திகேயன்…\nவெடித்துச் சிதறும் எரிமலைகளை தன் முதுகில் தூக்கி சுமக்கும் கதிரவன்…\nதமிழீழ விடுதலை வேல்விக்கு தீ குச்சிகளை தயாரித்த தமிழீழ துருவன்…\nஆயுதத்தில் அறத்தையும் அறத்தில் ஆயுதத்தையும் ஆட்கொண்டு ஆண்டவன் பிரபாகரன்…\nதமிழர் நிலத்தை மீட்கும் ஆற்றல் கொண்ட ஏறு…\nஎங்கள் தலைவர் பிரபாகரன் பேறு…\nகாந்த��� தேசத்திற்கு அகிம்சையை போதித்து இவனின்றி வேறு யாரு…\nபவுத்த தேசத்தில் புத்த நெறியை கடைப்பிடித்தது இவனின்றி வேறு யாரு…\nஇலங்கையும் இந்தியாவும் அறம்பத்தின் தலைமை…\nஎம் தலைவர் பிரபாகரன் தமிழர் அறத்தின் பெருமை…\nபிரபாகரன் தமிழர் இனத்தின் அறன்…\nபிரபாகரன் தமிழர் தேசத்தின் திறன்…\nபிரபாகரன் தமிழர் அறத்தின் முழக்கம்…\nபிரபாகரன் தமிழர் இனத்தின் இயக்கம்…\nஎங்கள் தமிழ் வேங்கை பிரபாகரன்…\nஅவன் புலி பார்வையில் பொசுங்கியது பவுத்த ஆணவம்…\nஅவன் வழி தடத்தில் விழுந்தது சிங்கள இராணுவம்…\nகாலம் கழித்து காத்திருக்கிற வேலன்…\nஈழம் படைக்க காத்திருக்கிற வேளம்…\nஇடர்ப்பட்ட தமிழினம் ஒடிந்து கிடந்த போது, எதிரிகளை இடிபோல தாக்கிய எள்ளாலன் எங்கள் பிரபாகரன்…\nஎல்லையில்லா எல்லைக் கொண்டு வாழ்ந்த இனம் கொள்ளை போனபோது, எல்லையில்லா சாமியாய் நின்று மீட்டெடுத்த மீட்பன் எங்கள் பிரபாகரன்…\nஅண்டை நாடும் அனைத்து நாடும் ஒன்றிணைந்து நின்ற போது, சொந்த நாடு காத்திடவே சொந்த பந்தங்களை இழந்திருந்தான் தமிழீழ புலி அவன் பிரபாகரன் வழி…\nஇன அழிப்பு நடந்து 10 ஆண்டுகள் கடந்தன,,\nஎத்திசையும் ஒலிக்கிறது பிரபாகரன் பெயர்,,\nஇந்த அடிமை அடையாளத்தை அறுத்தெறிய இனத்தை கறுவருத்த,,\nஇருமாப்பை அடித்து நொருக்க வருவான்,,\nநீங்கள் அலறியடித்து ஓடும் காலம் விரைவில் வரும்…\nஉன் பகை முடிக்க அறத்தின் அறிவன் வருவான்…\nஅவன் கரத்தில் இறைவன் தெரிவான்…\nசோழப் புலிக்கொடி பரந்த மண்ணில் இன்று ஈழப் புலிக்கொடி பிறக்கிறது…\nஅவன் தரைப்படை கட்டியவன், இவன் மூப்படை கட்டி அவனையே முந்தியவன்…\nஎங்கள் சோழப் பரம்பரை கரிகாலனுக்கு இன்று பிறந்த நாள்…\nஅது தமிழ் தேசத்தின் சிறந்த நாள்…\nதமிழ்த் தாய் மடியில் தலைவனுக்கு இன்று தாலாட்டு திருநாள்…\nஅது எம் இனத்தின் அடையாள பெருநாள்…\nசுற்றும் பூமியின் எங்கள் கதிரவனுக்கு தமிழ் திருவிழா…\nஇது தலைவர் பிறந்த 64வது அகவை பெருவிழா…\nகாலை கருக்களில் பூத்த செங்காளே, வாகை கிளைகளில் கூவும் செண்பகமே…\nகார்த்திகை காற்றில் கை அசைக்கும் படைகளே…\nஎழுத்து : பாலமுருகன் வீராசாமி\nமலேசிய நாம் தமிழர் இயக்கம்\nமடிமீது காதல் கனா – விஷ்ணுதாசன்\nஇவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்\nஇயற்கை அன்னையே போற்றி போற்றி\nஎன் நெஞ்சன்னும் கோவிலிலே நீதான் என்…\nப��ப்ரவரி 4, 2019 அன்று, 4:01 மணி மணிக்கு\n“பிரபாகரன்” இலங்கை தமிழர்களை சிங்களவருக்கு பலிகடாவாக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-unsold-players-who-might-have-helped-csk-win-the-title-1", "date_download": "2020-04-05T11:15:38Z", "digest": "sha1:VQ3Q4JMNYXOTRX4WUOJCN2IR7DVFHTF3", "length": 18090, "nlines": 313, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இவர்கள் இடம்பெற்றிருந்தால் சென்னை அணி இறுதிப்போட்டியில் வென்றிருக்கும்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடர் மே 12-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியின் வெற்றியை தட்டிப் பறித்தது அனைவரும் அறிந்த ஒன்று. விருவிருப்பான அந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், லசித் மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மும்பை இந்தியன்ஸ் நான்காவது முறையாக தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில், இளம் வீரர்களின் ஆதிக்கம் பெரும்பாலாக இருந்தபோதிலும், சென்னை அணி தொடர்ந்து தங்களுடைய அனுபவத்தை நிரூபித்து வருகின்றனர் .மேலும், சென்னை அணியில் இளம் வீரர்கள் இல்லாத போதிலும் துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் பவுலர்கள் ஆகியோரின் தொடர்ச்சியான பங்களிப்பு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.\nகடைசி போட்டியில் 150 ரன்களே இலக்காக இருந்தபோதிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்த விஷயமாக அமைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படும் மூன்று வீரர்களைப் பற்றி காணலாம்.\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதும் ரன்களை குவிக்கவில்லை. குறிப்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் ராயுடு போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் எந்த ஒரு முன்னேற்றங்களும் காணப்படவில்லை. தொடக்க போட்டிகளில் ஓரளவுக்கு விளையாடிய கேதர் ஜாதவும் காயம் காரணமாக விளையாடவில்லை. சொற்ப ரன்களில் கடைசி போட்டியில் அனைவரும் வெளியேரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லக்கூடிய பெரிய பொறுப்பு தோனியின் கையில் வந்தடைந்தது. சிறப்பான தொடக்கத்தை அமைந்தபோதிலும் எதிர��பாராதவிதமாக அவரும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறந்து விளங்கிய மனோஜ் திவாரியே சென்னை தேடிக்கொண்டிருந்த வீரராவார். பெங்கால் அணியின் கேப்டனாக விளங்கிய இவர், இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை திசை திருப்பக்கூடிய ஒரு நல்ல ஆட்டக்காரரும் ஆவார். அதுமட்டுமன்றி, தலைசிறந்த பீல்டர்களுள் ஒருவரான இவர், ஒரு நல்ல லெக் ஸ்பின்னரும் ஆவார். இவ்வளவு திறமை வாய்ந்த இவரை சென்னை அணி அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்து பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதே அனைவருடைய கருத்தாகும்.\nஎதிர்பாராத காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி, இந்த சீசனில் விளையாட இயலவில்லை. அத்தோடு டேவிட் வில்லியும் சில காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஷர்துல் தாஷுர் மற்றும் தீபக் சாகர் ஆகிய இருவரை மட்டுமே கொண்டு சென்னை அணி விளையாடும் நிலை ஏற்பட்டது.\nசர்வதேச போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக அனுபவம் கொண்ட மோர்னே மோர்கல், இவ்விடத்தில் கைகொடுக்கக்கூடிய ஒரு முக்கியமான பவுலர்கள் ஒருவர். மேலும், அடுத்த ஐபிஎல் ஏலத்தின் போதாவது இவர் இடம் பெறுவாரா என்பதே அனைவருடைய கோரிக்கையாகும்.\nகடந்த ஆண்டு சென்னை அணி தொடரை கைப்பற்றுவதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு. இந்த பெருமை அம்பத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரையுமே சாரும். எதுவாக இருப்பினும், இந்த ஆண்டு டுபிளிசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை ஆரம்பம் முதல் கடைசி வரை அளித்தனர். ஆனால், தோனியை தவிர மற்ற போட்டியாளர்களின் பெரிதான பங்களிப்பு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.\nசர்வதேச 20-ஓவர் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற லுக்கே ராஞ்சியும் இந்த சீசனில் எடுக்கப்படவில்லை. நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த இவர், ஒரு அதிரடியான ஆட்டத்தினால் தன்னுடைய அணிக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய அற்புதமான பேட்ஸ்மேன் ஆவார்.பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடர்ந்து ரன்களை குவித்துள்ள இவர், அடுத்த ஆண்டு சென்னை அணியில் விளையாடினால் அது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.\nஐபிஎல் 2019 சென்னை ���ூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/obedience-part-3-ayah-434/", "date_download": "2020-04-05T10:30:14Z", "digest": "sha1:MPF5K4BRQCX45BT5L4IMKUI66D6LVXEX", "length": 22714, "nlines": 150, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "கீழ்ப்படிதல் பகுதி 3: தந்தை 4:34 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » கீழ்ப்படிதல் பகுதி 3: தந்தை 4:34\nகீழ்ப்படிதல் பகுதி 3: தந்தை 4:34\nகீழ்ப்படிதல் பகுதி 1: Ayahs & ஹதீஸ்களையோ\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nசிறு கதை: எதிராக உள் அழகு. அவுட்டர் அழகு\n10 திருமணம் ஒரு உறவு அழிக்க பொதுவான தவறுகள்\n24 முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு டிப்ஸ்கள்\nமூலம் தூய ஜாதி - ஆகஸ்ட், 14ஆம் 2013\nஅக்டோபர் 17 அன்று 2012, Wise Wives Orange County was lucky to have Noha Alshugairi, செல்வி. திருமணம் மற்றும் குடும்ப தெரபிஸ்ட், அவரது கணவர் ஒரு மனைவியின் கீழ்ப்படிதல் சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான விஷயம் பற்றி எங்களுக்கு பேச.\nThe first thing she explained to us was the statement “by virtue of what Allah has privileged one over another.” “Allah did not say men over women,\" என்று அவர் கூறினார். \"இது பொருள் குறிப்பிடாமல் இல்லை. வார்த்தைகளை என்று அர்த்தம் பொருட்டு பொதுப்படையாகவும் பாலினத்தவருக்கும் மற்ற இல்லை என்று விஷயங்களை கொண்டு பாக்கியம் பெற்றவர்கள்“... மற்ற வார்த்தைகளை ஆண்களும் பெண்களும் வித்தியாசமாக இருக்கும் முறையை உருவாக்கின, ஆனால் சமமாக.\nஅவள் நாங்கள் மனிதர்களை ஆளும் பெண்களுடன் வாய்ப்பைப் பெற்றோம் நினைப்பதைக் கேட்டார்.\n. நகைச்சுவையாக Noha அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து எங்களுக்கு ஒரு எளிய உதாரணம் கொடுத்தார். அவள் வீட்டில் ப்ளைண்ட்ஸ் நிறுவும் வெளியே இருந்த மற்ற நாள். அவள் தோண்டியெடுப்பதின் மற்றும் அவள் உடல் குறைவதற்கான அங்கு ஒரு புள்ளி அடையும் வரை உள்ள திருகுகள் வைத்து செய்யப்பட்டதாகவும், போக முடியவில்லை. கூட அவரது மகள் உதவி தொடங்கியது ஆனால் அவர் அதே கைவிட்டார். எனவே அவள் மகள் கூறினார், “இப்போது எங்களுக்கு அதை நேரம் உண்மையில் இதை தடுத்து நிறுத்த மற்றும் உங்கள் தந்தை வீட்டில் வர காத்திருக்க…அவர் டிக் டிக் செல்ல நடக்கிறது அவர் செய்யப்பட வேண்டும். \"\nபோன்றவை. இந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வித்தியாசமாக படைக்கப்பட்டீர்கள் என்பதை ஒரு சில உதாரணங்களாகும், ஆனால் நீங்கள் யோசனை.\nஒரு பெண்கள் கூற��� கருத்து, “அது புதிர் துண்டுகள் போல, என்ன நான் இன்னும் என் கணவர் குறைபாடாக இருக்கலாம் மற்றும் அவர் மேலும் நான் இல்லாத இருக்கலாம் உள்ளது. பெண்களும் சேர்ந்து படம் முடிந்தது.”\nஅல்லாஹ் வெவ்வேறு வழிகளில் எங்களுக்கு உருவாக்கப்பட்ட எனவே ஏனெனில், நாங்கள் வெவ்வேறு கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.கணவர், உதாரணமாக, அவரது குடும்பத்திற்கு நிதி பராமரிப்பு வழங்கும் அல்லாஹ் கட்டளைக்கு உள்ளது.\nசமையல் மற்றும் சுத்தம் போது ஒரு மனைவி மீது Islamicaly கடமையாக்கப்பட்டுள்ளது இல்லை, நிதி வழங்கும் ஒருவரின் குடும்பத்தை பாதுகாக்கும் கணவர் மீது \"100% கட்டாயமானதாக இருக்கிறது,\"என்று அவர் கூறினார். அவர் கூறுகிறார் என்று பற்றி எந்த விவாதத்தில் உள்ளனர்.\nஅவர் இந்த அயாஹ் உள்ள தொடர்வதன் மூலம் இந்த விளக்குகிறது. அடுத்த பகுதியாக கூறுகிறார், \"எனவே (assalehat) நல்லொழுக்கமுடைய பெண்டிர், கடவுள் பயந்து மற்றும் கணவரின் இல்லாத நிலையில் பாதுகாக்க என்ன அல்லாஹ் உத்தரவுகளை அவர்களை கார்ட்போன்ற உள்ளன (எ.கா.. தங்கள் வெட்கத் தலங்களைப், தங்கள் கணவரின் சொத்து).\"\nஇந்த பகுதி வலது விளக்கம் சொல் assalehat பொருள் தொடங்குகிறது. அல்லாவுக்கு கீழ்படிவாயாக யார் இந்த வழிமுறையாக பெண்கள். அல்லாஹ் விசுவாசமானதாய், அவள் மீண்டும் எனவே பல விளக்கங்கள் கணவர் சராசரி கீழ்ப்படிதல் இந்த எடுக்க, ஆனால் இந்த குர்ஆன் வசனத்தில் பொருள் இல்லை என்று என்ன.\nஎனவே பெண்கள் இரண்டு வகைகள் உள்ளன. ஒரு வகை யார் கடவுள் பயந்து பெண்கள் மற்றும் அவரது கணவர் இல்லாத நிலையில் என்ன பாதுகாக்கிறது பாதுகாக்க விஷயத்தில் அல்லாஹ் தனது (தன் கற்பைக், மற்றொரு மனிதன் இருந்த கள்ளக்காதல் விவகாரம் இருக்குமாறும், அவருடைய பணம், இல்லை அவரது அனுமதியின்றி தனது பணத்தை செலவிட அல்லது அதை வீணான இருக்க). So by doing these things for your husband you are obeying Allah. These are the obligations set forth on a wife in this ayah.\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி ��ண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nதிருமண ஏப்ரல், 3Rd 2020\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\nஉறவு சிக்கல்கள் மார்ச், 31ஸ்டம்ப் 2020\nபெற்றோர் மார்ச், 28ஆம் 2020\nவெற்றிகரமான திருமண ஒரு வழி கண்டுபிடித்து.\nதிருமண மார்ச், 23Rd 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7228:%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-04-05T09:58:32Z", "digest": "sha1:75FVZPBYDP6MKQZIMJZOAPAR2OE54WBE", "length": 15129, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "மணமகனா? மார்க்கமா? உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தீர்க்கமான முடிவு", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மணமகனா மார்க்கமா உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தீர்க்கமான முடிவு\n உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தீர்க்கமான முடிவு\nமுஸ்லிமல்லாதவர்களை மணக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல; காதலிக்காக இஸ்லாத்தை துறக்கும் ஆண்களுக்கும் படிப்பினை உள்ளது\nஉம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணமுடிக்க நாடி பெண் கேட்டபோது....\n உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால் நீரோ ஏக இறைவனுக்கு இணைவைக்கும் இணைவைப்பாளராக இருக்கிறீர். நானோ ஒரு இஸ்லாமியப் பெண் உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று நம்பிக்கை கொண்டால் அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள்.\nஅவ்வாறே இஸ்லாத்தை ஏற்று அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.\nஇந்த வரலாற்றுச் செய்தியில், உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மணமகனை தேர்ந்தடுப்பதில் எதை அளவுகோலாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நற்குணத்தையுடைய, செல்வத்திலும் சிறந்த நிலையில் இருந்த அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடிக்க விருப்பம் தெரிவித்த மாத்திரத்திலேயே உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.\n இவரை மணமுடித்தால் நாம் சொகுசாக வாழலாம் எனக் கருதி உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக, அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு சிறந்தவராக இருக்கலாம்; ஆனால் அவரது வணக்கமுறை சரியல்லவே; அவரோ இனைவைப்பாளராக இருக்கிறாரே ஒரு இணைவைப்பாளர் என்னதான் மனதை கவர்ந்தாலும் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று வல்ல ரஹ்மான் வான்மறையின் கூறியுள்ளானே ஒரு இணைவைப்பாளர் என்னதான் மனதை கவர்ந்தாலும் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று வல்ல ரஹ்மான் வான்மறையின் கூறியுள்ளானே பிறகு எப்படி நாம் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை திருமணம் செய்ய முடியும் என என்னியவர்களாக, அபூதல்ஹாவிடம் தெளிவாக சொல்கிறார்கள் நீங்கள் இஸ்லாத்தை தழுவினாலே தவிர உங்களை நான் மணக்கமுடியாது என்று. அது மட்டுமல்ல; எனக்கு மஹராக உமது செல்வங்கள் எதுவும் தேவையில்லை. நீர் சொல்லகூடிய கலிமா ஷஹாதா ஒன்று போதும் என்று. அத்தகைய ஈமானிய உறுதியுடைய உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் செயல்பாட்டை இன்றைய நமது இஸ்லாமியப் பெண்களோடு ஒப்பிட்டு பார்த்தால்; அல்ல... அல்ல... ஒப்பிடவே முடியாது. காரணம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு இருப்பதால்.\nஇன்றைக்கு நாளிதழை திறந்தால் நாள்தோறும் எங்கேனும் ஒரு மூலையில் எங்கேனும் ஒரு முஸ்லிம் சகோதரி ஒரு முஸ்லிமல்லாதவனோடு ஓட்டம்; காதல்... கள்ளக்காதல்.. திருமணம்.. இவ்வாறான செய்திகளை பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மதம் மாறியவர்கள் பட்டியலை அரசிடம் இருந்து வாங்கிப் பார்த்தால் அங்கே ஒரு பரக்கத் நிஷா பார்வதியாக, நிலோபர் நிஷா நித்யாவாக, ரஹ்மத் நிஷா ரஞ்சிதாவாக இவ்வாறு மாறும் அவலநிலை. முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்து கொண்டு அவனுக்கு வாரிசைப் ஏற்று முஸ்லிமல்லாதவர்களாகவே வாழ்ந்து நரகத்திற்கு முன்பதிவு செய்யும் வேதனைக் காட்சிகள்; அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக அபரிதமான மறுமை வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள்.\nகாதல் என்ற பெயரில் ஏற்படும் மயக்கத்தில் சில காமுகர்களின் வலையில் வீழ்ந்து கரைகடந்தவர்கள் வாழ்வில் கறைபட்டு நிற்கிறார்கள். இவ்வாறாக எளிதில் உணர்சிவசப்பட்டு எளிய மார்க்கமாம் இஸ்லாத்தை துறக்கும் இதுபோன்ற யுவதிகள் உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்விலிருந்து பாடம் படிக்கட்டும். அதோடு பின் வரும் இறை வசனங்களையும் மனதில் கொள்ளட்டும்.\n(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)\n முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள். ஏனெனில், அந���த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (அல்குர்ஆன் 60:10)\nகுறிப்பு: உம்முஸுலைம் அவர்களின் வாழ்க்கை முஸ்லிமல்லாதவர்களை மணக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல; காதலிக்காக இஸ்லாத்தை துறக்கும் ஆண்களுக்கும் படிப்பினை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/2016/01/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-04-05T09:18:04Z", "digest": "sha1:2DXOAKP26HYNRECZXXG7MVDRXCRUNFGF", "length": 8021, "nlines": 73, "source_domain": "sarasvatam.in", "title": "சுவடிகளுக்கான மற்றைய பொருட்கள் – மை |", "raw_content": "\nசுவடிகளுக்கான மற்றைய பொருட்கள் – மை\nகாகிதம் மற்றும் பூர்ஜபத்ரம் ஆகிய சுவடிகளில் எழுதுதற்கும் ஓலைச்சுவடியில் எழுதிய எழுத்துக்களைத் தெளிவாகக் காணப் பூசவும் மை பயன்படுத்தப்பெறுகிறது. வடமொழி நிகண்டுகளில் மேலம், மஷீஜலம், பத்ராஞ்ஜனம் ஆகிய சொற்கள் மைக்குக் காணப்பெறுகின்றன. இவற்றுள் பத்ராஞ்ஜனம் என்பது ஓலைச்சுவடியில் பூச பயன்படுத்தப்பெறும் மையாகும். மைக்கூடுகளும் வடமொழியில் மஷீபாத்ரம், மஷீபாண்டம், மஷீகூபிகா மற்றும் மேலந்து ஆகிய சொற்களால் குறிப்பிடப்பெறுகின்றன.\nசில அறிஞர்கள் மேலம் என்னும் சொல் கிரேக்க மூலத்தைக் கொண்டதாகக் கருதினர். மேற்கொண்ட செய்த ஆய்வுகளில் இந்தச் சொல் வடமொழிமூலத்ததே என்பது அறியக்கிடக்கிறது. மைக்கான மிகப்பழமையான பயன்பாட்டுக்கான சான்று க்ருஹ்யஸூத்ரங்களில் கிடைக்கிறது. ஸாஞ்சியிலிருந்து பொயுமு ஐந்தாம் நூற்றாண்டைய மை கண்டெடுக்கப்பெற்றுள்ளது. ஜைன நூல்களும் கூட மையைக் குறிப்பிடுகின்றன.\nமுழுமையாக மையில் எழுதப்பட்ட பழமையான சுவடி கோடானில் கிடைத்த தம்மபாதச் சுவடியாகும்.\nமை இருவகைத்து – அழியும் மை, அழியா மை. இவற்றுள் அழியும் மை தினசரி அலுவல்களில் பயன்படுத்தப்பெறுகிறது. அழியா மை சுவடிகளை எழுதப்பயன்படுத்தப்பெறுகிறது.\nமையைத் தயாரிக்கும் பல வகையான முறைகள் நூல்களில் காணப்பெறுகின்றன. பொதுவாகக் கரித்தூளை கோந்து போன்ற பொருளுடனோ அல்லது சர்க்கரைப் பாகுடனோ கலந்து மை தயாரிக்கப்பெற்றது. அரச மரத்தின் கரியைப் பொடிசெய்து வெந்து அதனுடன் கோந்தையும் நல்லெண்ணெய் விளக்கில் படியும் கரிப்படிவத்தையும் சேர்ந்து த���ாரிக்கப்பெறும் மை அழியா மையாகக் கிடைக்கிறது. அழியும் மை கரிப்படிவத்துடன் கோந்தைக் கலந்து தயாரிக்கப்பெறுகிறது.\nபாதாம் கொட்டையின் ஓடுகளை கோமியத்தில் வெந்து தயாரிக்கப்பெறும் மை பூர்ஜபத்ரத்தில் எழுதப் பயன்படுகிறது.\nஇதனைப் போலவே வண்ண மைகள் கூட சிலாஜித், மூலிகைச் சாறு ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பெறுகிறது.\nவண்ணமையினால் எழுதப்பெற்ற ஓவியங்களைக் கொண்ட பல சுவடிகள் கிடைத்துள்ளன. கீதகோவிந்தம், சௌர பஞ்சாசிகா மற்றும் ஸ்ரீதத்வநிதி ஆகிய நூல்கள் வண்ணமையினாலான ஓவியங்களைக் கொண்டுள்ளன. ஸ்ரீதத்வநிதி சுவடி மைசூர் கீழைச்சுவடியகத்தில் பாதுகாக்கப்பெறுகிறது.\nசுவடியியல் காகிதம், சுவடி. மை. மைக்கூடு, பூர்ஜபத்திரம், வண்ண மை. permalink.\n← கொடும்பாளூர் வாழ்வான் கோவிந்தவாடிக்குக் கொடுத்த தானம்\nகாஞ்சி காமகோடி பீடச்செப்பேடுகள் – 1 →\nராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_882.html", "date_download": "2020-04-05T09:39:49Z", "digest": "sha1:XEFUD34CXZWQOBNG3SMIYBLDAAUP7TJ4", "length": 5164, "nlines": 84, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜமால் கொலையில் அமெரிக்காவுக்கு தொடர்புள்ளது - ஈரான் | Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nforeign news News மத்திய கிழக்கு\nஜமால் கொலையில் அமெரிக்காவுக்கு தொடர்புள்ளது - ஈரான்\nசவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59) கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார்.\nஇந்த நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தொலைக்காட்சி ஒன்றில் இன்று -24- பேசும்பொழுது, அமெரிக்கா நாட்டின் ஆதரவின்றி இதுபோன்ற செயலை துணிவுடன் எந்த நாடும் செய்திருக்கும் என நான் நினைக்கவில்லை என கூறினார்.\nசவூதி அரேபியாவை ஆளும் பழங்குடி குழுவானது பாதுகாப்பு எல்லையை கொண்டது. இந்த பாதுகாப்பு எல்லையானது அம���ரிக்க ஆதரவை சார்ந்தது. அமெரிக்காவே அவர்களுக்கு ஆதரவு தரும் சூப்பர் பவராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.\nமத்திய கிழக்கு நாடுகளில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சன்னி பிரிவு முஸ்லிம்களை கொண்ட அரேபிய அரசும், ஷியா பிரிவு கொண்ட ஈரான் நாடும் நீண்ட காலம் ஆக போராடி வருகிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1315&cat=10&q=General", "date_download": "2020-04-05T11:31:01Z", "digest": "sha1:KKUWS4MF52QANMUC52PZJI6T74QGLRZM", "length": 11307, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள். | Kalvimalar - News\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.பிப்ரவரி 26,2012,00:00 IST\nகுறிப்பிட்ட துறைகள்தான் என்றில்லாமல், சவால்கள் எல்லாவற்றிலும் உள்ளன. நிறுவனங்கள், பொதுவாக பெண்களைப் பணிக்கு எடுக்க விரும்புவதில்லை என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அந்த நிலை கடந்த 60களில் மற்றும் 70களில் இருந்திருக்கலாம். (திருமதி.சுதா மூர்த்தியை, டாடா மோட்டார்ஸ் பணிக்கு எடுக்காமல் நிராகரித்த சம்பவத்தை அதற்கு உதாரணமாக கூறலாம்). ஆனால் இன்றோ நிலைமை வேறு. ஒருவரின் பாலினம் என்ன என்பதற்கு நிறுவனங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தொழில்நுட்ப பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையை பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.\nHeavy Industries போ���்றவையே, ஒரு குறிப்பிட்ட பணியை, பல கடினமான சூழல்களையும் கடந்து ஒரு பணியாளரால் செய்ய முடியுமா என்பதை மட்டுமே பார்க்கின்றன, பாலின வேறுபாட்டை அல்ல. அந்த வகையில், எலக்ட்ரானிக்ஸ் துறை ஒரு விஷயமே அல்ல. நீங்கள் தாராளமாக முன்னேறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்.\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/176709", "date_download": "2020-04-05T09:16:01Z", "digest": "sha1:5RCLGUTIQORKZFRH26Y5K7EEEZ5HJYDB", "length": 11570, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத செயலை – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடுமையாக எதிர்க்கிறது – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துஜூன் 18, 2019\nதமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத செயலை – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடுமையாக எதிர்க்கிறது\nதமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் மூம்மொழித் திட்டமாக கட்டாய இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வர முயலும் இந்திய (பாஜக) அரசையும் அதன் விரோத செயலையும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடுமையாக எதிர்ப்பதாக அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.\n1935-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி திணிப்பு மெல்ல மெல்ல அரங்கேறியது. இந்தி திணிப்பால் தமது தாய்த் தமிழ்மொழி அழிந்து விடக்கூடாது என போராடி காக்க சுமார் 840 வீர மறவர்கள் தன்னையே நெருப்புக்கு இறையாக்கிய வரலாற்று வீர துயரச் சம்பவத்தை நாம் மறந்து கடந்து விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.\nஅந்த முன்னவர்கள் நினைவாக, விதைத்த உறுதிபாட்டின் புத்துணர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஐனவரி 25-ஆம் திகதி மொழிப்போர் ஈகையர் நாள் என்று வீரவணக்கம் செலுத்தி நெஞ்சுரம் ஏற்றி வருகிறோம் என்றார்.\nதமிழ் மொழி தனித்துவமாக உலக நில�� பெற வேண்டும் என்ற பெருங்கனவோடு உலகத் தமிழர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். அதை அதி நுட்ப (scentific) மொழியாக வருங்காலத்தில் பதிப்பதன் மூலம் நமது பிள்ளைகளின் திறன், அறிவியல்,\nகண்டுபிடுப்புகள், பொருளாதாரம் மற்றும் ஆளுமை தனித்துவம் அனைத்தும் காக்கும் கவசமாக தமிழ் மொழி வருங்காலங்களில் இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றே.\nஇந்தி மொழியை ஏற்றால், தமிழகத்தில் தமிழர்கள் வடநாட்டவர்களுக்கு அடிமையாக மாறக்கூடும். இந்தி ஆங்கிலம் போல் உலக பயன்பாட்டு மொழி அல்ல. அதை கற்றால் வட மாநிலத்தில் மட்டுமே உபயோகிக்க முடியும். இந்தியத்தை ஏற்கும் தமிழகத்தின் சாப கேடுகளான பாஜக தலைவர் தமிழிசை செளந்தராசன் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருசுணசாமி ஆகியோர் ஆதரிப்பதுபோல் இந்தி மொழியை பாலம் போட்டு இறக்குமதி செய்வோமானால், நமது தாய் மொழியான தமிழ் மொழி தனித்துவத்தை அழித்து அன்னியர் சூழ்ச்சிக்கு இறையாகி விடுவோம் என்றார் வீ.பாலமுருகன்.\nதமிழகத்தில் இந்தி இல்லாத போதே தொடர்வண்டி பயணச்சீட்டு, அஞ்சல் சீட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர், மயில் கற்கள், பெயர் பதாகை, விளம்பரங்கள் போன்ற எண்ணிலடங்கா இடங்களில் உட்கொண்டு இருப்பதுடன் வடநாட்டவர்கள் தமிழகத்தின் வணிக துறை உட்பட எல்லா அரசு துறைகளையும் ஆக்கிரமித்து, இன்று தமிழகத் தேர்தலை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக உருமாறி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே தமிழ் தாய் மன்னில் தமிழர்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். நமது மொழிக்காக இன்னுயிரை தந்த மானமறவர்களின் இலட்சியத்தை தொடர்ந்து வேண்டும். உலகத் தமிழர்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம். நமது இனம், மொழி, சமயம், பண்பாடு, உரிமை, உடமை போன்ற மீட்சிக்கு இடையூறாக இருக்கும் எந்த திட்டத்தையும் நயவஞ்சக சூழ்ச்சியையும் முறியடிக்க வேண்டும் என்றார்.\nஉலகத்தின் மூத்த மொழி தமிழ். இந்தியாவிலேயே ஆக பின்னால் வந்த மொழி இந்தி. இதை தமிழக அரசு உணர்ந்து, மத்திய அரசு கொண்டு வரும் இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும். தமிழக மண்ணில் தமிழே என்றும் கட்டாய பாடமாக இருக்க உறுதி செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை வைப்பதாக அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார்.\nRM250 ��ில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nகடவுளைக் காண சத்யலோகம் சென்ற பயண…\nமூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல் எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nமுன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு…\nபேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில்…\nதங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/07/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:32:25Z", "digest": "sha1:NGVUOYND6RMM4T5DBW4UGRB52KZV2RKR", "length": 6829, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவா்! நீதிமன்றம் முறையான தண்டணை வழங்குமா! | Mullai News", "raw_content": "\nHome இலங்கை யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவா் நீதிமன்றம் முறையான தண்டணை வழங்குமா\nயாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவா் நீதிமன்றம் முறையான தண்டணை வழங்குமா\nகாங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் அதே­யி­டத்­தைச் சேர்ந்த 59வய­து­டைய முதி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.\nசம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது,\nசிறுமி தனது சித்­தி­யா­ரு­டன் வசித்து வரு­கின்­றார். வீட்­டில் யாரும் இல்­லாத நேரத்­தில் சிறு­மியை அய­லில் உள்ள 59வயது முதி­ய­வர் நேற்­று­ முன்­தி­னம் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.\nசிறு­மி­யின் தம்பி இந்த விட­யத்தை அறிந்து சித்­தி­யா­ருக்கு தெரி­வித்­துள்­ளார். அவர் முறைப்­பாடு செய்­ததற்கு அமை­வா­கவே, சந்­தேக நப­ரைக் கைது ­செய்­துள்­ளோம் என்­ற­னர் பொலி­ஸார்.\nPrevious articleகாதலுக்காக இஸ்லாமிய இளம் பெண் செய்த செயல்\nNext articleக.பொ.த. உயர்தர மாணவா்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் பரீட்சை திணைக்களத்தின் அதிரடி முடிவு\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு April 5, 2020\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nகுழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கொரோனாவால் உயிரிழந்த பெண் பரவியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/19277-kalaimagal-magazine-87th-year-function.html", "date_download": "2020-04-05T09:11:44Z", "digest": "sha1:MKMBI4WX5UJXTFNSQCW3BL3IXVZD2VQC", "length": 38022, "nlines": 376, "source_domain": "dhinasari.com", "title": "கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nஊரடங்கு பணியில் இருந்த பெண் காவலருக்கு காய்ச்சல், இருமல்\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nடிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு\nஅமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\n ஒரே நாளில் 302 பேர் பாதிப்பு\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nகொரோனா: காமெடி நடிகர் உயிரிழப்பு\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”\nகாமதா ஏகாதசி 04.04.2020 : மகிமை என்ன தெரியுமா\nவடுவூர் ராமரின் அழகுக் கோலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nஇலக்கியம் கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா\nகலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா\nக��ரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 1:05 PM 0\nபார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 11:04 AM 0\nஇந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 10:48 AM 0\nகொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...\nஉலகம் தினசரி செய்திகள் - 04/04/2020 5:58 PM 0\nஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\n ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/04/2020 3:27 PM 0\nமதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 03/04/2020 9:51 PM 0\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.\nஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 02/04/2020 8:15 AM 0\nராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகாலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 05/04/2020 8:42 AM 0\nஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 20வது நாளாக...\nஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:52 PM 0\nஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.\nஅன்று காஸியாபாத்… இன்று கான்பூர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:34 PM 0\nஎங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.\nதொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்���ீச்சு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:18 PM 0\nமுஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.\nகலைமகள் மாத இதழின் 87வது ஆண்டுவிழா, வாசகர் விழாவாக மயிலாப்பூரில் இன்று காலை பத்து மணிக்கு வெகு விமர்சையாகத் துவங்கி மகிழ்ச்சி கொள்ளும் வகையில் நிறைவாக இரண்டரை மணிநேரம் போனதே தெரியாமல் நடந்து முடிந்தது.\nகலைமகள் இதழின் வளர்ச்சிக்கு உதவிடும் அன்பர்களையும், அலுவலக ஊழியர்களையும் முதலில் கௌரவம் செய்தனர்.\nதிரு. நல்லி குப்புசாமிச் செட்டியார் தலைமை தாங்கி, கலைமகளின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அடைந்துள்ள வளர்ச்சி பற்றியும், முதல் ஆசிரியர் உ.வே.சா. துவங்கி இன்று ஆசிரியராக இருக்கும் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வரையிலான அதன் ஆசிரியர் குழு பற்றியும் மிக அழகாக உரையாற்றினார்.\nவிழாவின் முக்கிய நிகழ்வான கலைமகள் விருதை மூன்று சிறந்த படைப்பாளிகளான திரு. பாலகுமாரன், திரு.இந்திரா சௌந்தர் ராஜன், திரு. தேவி பாலா ஆகியோருக்கு வழங்கினார்.\n“தனக்கும் கலைமகளுக்குமான தொடர்பு தனது 12வது வயதில் துவங்கியது. தனது தாயார் திருமதி. சுலோச்சனா அவர்கள் கலைமகள், மஞ்சரி, கண்ணன் ஆகிய பத்திரிகைகளை வாங்குவார். அவைகளை விரும்பிப் படிப்பேன். பிற்காலத்தில் அனைத்துப் பத்திரிகைகளிலும் எழுதி வந்த என்னிடம் எனது சித்தி,”மற்ற பத்திரிகைகளில் எழுதுவது முக்கியமல்ல ” கலைமகள்” பத்திரிகையில் உன்னோடு கதை வரணும்..அதுதான் சிறப்பு” என்பாள். எனது கதை கலைமகளிலும் வெளியானது. இன்று கிடைத்த இந்த விருதை தாய்வீட்டு சீதனமாகக் கருதுகிறேன். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. கலைமகள் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழ்த்துகள். அதன் ஆசிரியர் கீழம்பூர் சங்கர சுப்ரமணியனுக்கு ஆசீர்வாதம்” என்றார் தனது ஏற்புரையில் திரு.பாலகுமாரன்.\n“சுமங்கலிப் பிரார்த்தனை” என்ற தனது முதல் சிறுகதை கலைமகளில் வெளியானது. அதன் பிறகு மற்ற பத்திரிகைகளிலும் தனது கதைகள் வெளிவரத் துவங்கியது என்றும் அதனால் கலைமகளே எழுத்துலகில் தனக்குத் தாய்வீடு ” என்றார் எழுத்தாளர் திரு. தேவிபாலா.\n“தனது பத்தொன்பதாவது வயதில் கலைமகளில் எழுதிய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்த��� நாவல் போட்டியிலும் எனது நாவலுக்கு முதல் பரிசு கிடைத்தது. 1988ம் வருடம் இலக்கிய சிந்தனை மாதக் கூட்டத்தில் கலைமகளில் வெளியான எனது சிறுகதை அந்தமாதச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. பிறகு அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாகவும் தேர்வு செய்யப்பட்டு இலக்கிய சிந்தனையின் ஆண்டுப் பரிசும் கிடைத்தது. இப்படியாகத் தனது இலக்கியப் பயணத்திற்கு வைர ஒளியாகக் கலைமகள் விளங்கியது. இன்று தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று எங்களின் நிலை உயர்ந்தாலும் அதற்கு அஸ்திவாரமே கலைமகள் பத்திரிக்கை கொடுத்த ஊக்கமே காரணம் என்றும், விரைவில் கலைமகள் பத்திரிக்கை “தொலைக்காட்சி” ஊடகத்தையும் துவங்கி வெற்றி பெறவேண்டும்” என்று வாழ்த்தினார் எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர் ராஜன்.\nகலைமகள் என்றுமே அதன் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில்தான் தொடர்ந்து செல்லும் என்றும், “கலைமகள் விருது” பெற்ற மூன்று படைப்பாளின் உழைப்பையும், திறமையையும் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பாராட்டினார்.\nநிகழ்ச்சியை கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் திரு. சந்திரமோகன். விழா நிறைவடைந்ததும் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசிம்புவுடன் ஓவியா; மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோ வைரலாகிறது\nNext articleகுடித்து கும்மாளமிட்டு, படப்பிடிப்பையே நாசமாக்கி விட்டதாக நடிகர் ஜெய் மீது புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 05/04/2020 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை\nகலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.\nஎண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.\n2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகாலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nஅரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் - என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது\nகரோனாவுக்கு சிகிச்சை அளிக்க… தனியார் மருத்துவமனைகள் பட்டியல்: தமிழக அரசு அனுமதி\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/12/24/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2020-04-05T10:32:35Z", "digest": "sha1:7I5ETWVROIBV4TOV2B6UNI6QF7RYPYOR", "length": 7943, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கனடாவில் இன்றைய தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! | LankaSee", "raw_content": "\nசுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n தெருக்களில் குவிந்து கிடக்கும் சடலங்கள்…. எந்த நாடு தெரியுமா\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nகனடாவில் இன்றைய தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகனடாவில் இன்றைய தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெர���வித்துள்ளது.\nகனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2 என்ற ரிக்டர் அளவுகளில் இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.\nஎனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அறியக் கிடைத்துள்ள போதும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.\nதமிழ் யுவதியை திருமணம் செய்த முஸ்லிம் இளைஞன்\nசுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nசுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rcb-vs-dc-ipl-match-20-report", "date_download": "2020-04-05T10:42:39Z", "digest": "sha1:C3SVS5SQH32JUJZUZOWBVKCV27TJMAH5", "length": 14471, "nlines": 306, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தொடர்ந்து ஆறு போட்டிகள் தோல்வி அடைந்த பெங்களுரு அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று பெங்களுரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர். பார்த்திவ் படேல் 9 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய டி வில்லியர்ஸ் கோலியுடன் சேர்ந்து பாட்னர்ஷிட் கொடுத்தார். ஆனால் டி வில்லியர்ஸ் 17 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் வந்த மோயின் அலி 32 ரன்னில் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கேப்டன் வீராட் கோலி 41 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த அக்ஷ்தீப் நாத் 19 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து வந்த பவண் நெகி ரபாடா பந்தில் டக் அவுட் ஆக பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஷிகார் தவண் ரன் எடுக்காமல் டிம் சௌவுதி ஓவரில் டக் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் பிரித்திவ் ஷா உடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தார். நிலைத்து விளையாடிய பிரித்திவ் ஷா 28 ரன்னில் பவண் நெகி பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் களம் இறங்கிய கோலின் இங்ரம் 22 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் வீளாசினார். அதை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்னில் நந்தீப் சைனி பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக வந்த கிரிஸ் மோரிஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ரிஷப் பன்ட் 18 ரன்னில் முகமத் சீராஜ் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் டெல்லி அணி 18.5 ஓவரில் 152-6 ரன்கள் எடுத்து டெல்லி அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகானாக சிறப்பாக பந்து வீசிய ரபாடா தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/179765?ref=right-popular", "date_download": "2020-04-05T10:29:49Z", "digest": "sha1:TVSFGXP5DYWYNRKOHVP45D3HKGPM3TNV", "length": 7715, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசு பணம் இவ்வளவு ரூபாயா! உயர்த்தப்பட்ட தொகை இதோ - Cineulagam", "raw_content": "\n8 வருடத்திற்கு முன் கல்ய���ண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க..\nஇந்த 3 பொருட்களை வைத்து ஆவி பிடிங்க.... உயிரைப் பறிக்கும் வைரஸ் பக்கத்திலேயே வராது\nபொலிசாரின் சட்டையைப் பிடித்து பெண் செய்த அட்டூழியம்... அடிக்க ஓங்கிய மகன்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமுன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய பார்ட்னர், அவரே வெளியிட்ட அழகிய பதிவு\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா ஆனந்த.. வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nகில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக இந்த முன்னணி நடிகர் தான் நடிக்கவிருந்ததாம், வெளியான சுவாரஸ்ய தகவல்..\nபெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த நயன்தாரா\n சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த மாஸ் சாதனை - எத்தனை லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது தெரியுமா\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசு பணம் இவ்வளவு ரூபாயா\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒரு புதிய தடத்தை பதிவு செய்தது. மேலை நாட்டில் வந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தி மொழியில் தான் நம் நாட்டில் வந்தது.\nபின்னர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பானது. பல ஹீரோக்கள் இதன் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார்கள்.\nசினிமா பிரபலங்கள், மற்ற துறை சார்ந்த பிரபலங்கள் என பலரும் தற்போது இந்த நிகழ்ச்சிகளை பங்கேற்ற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nஇருந்த போதிலும் பிக்பாஸ் பட்டம் பெறுபவருக்கே முதல் வெற்றியாளருக்கே பணத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. ஹிந்தியில் தற்போது நடைபெற்று வரும் சீசன் 13 நேற்றுடன் முடிவடைந்தது.\nகடந்த சீசன் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ரூ 50 லட்சம் பரிச���க வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெற்றியாளருக்கு ரூ 1 கோடியாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/144-kerala.php", "date_download": "2020-04-05T09:25:56Z", "digest": "sha1:ASS2E62FIATPVVGWORVIBTMLWS5GBDJ5", "length": 7550, "nlines": 143, "source_domain": "www.seithisolai.com", "title": "“144” 1,656 வாகனம் பறிமுதல்…. 2,535 பேர் மீது வழக்கு…. விரைவில் கைது….!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“144” 1,656 வாகனம் பறிமுதல்…. 2,535 பேர் மீது வழக்கு…. விரைவில் கைது….\nகேரளா கொரோனா தேசிய செய்திகள்\n“144” 1,656 வாகனம் பறிமுதல்…. 2,535 பேர் மீது வழக்கு…. விரைவில் கைது….\nஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிவதும்,\nஅதனை தடுக்கும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 1,656 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,535 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கேரள காவல்துறையும், அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனாவுக்கு எதிராக…. புதிய ரோபோ… இந்திய மாணவர் கண்டுபிடிப்பு….\nதமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்பனை என அறிவிப்பு\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 05…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 04…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 03…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 01…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/ajith", "date_download": "2020-04-05T10:22:42Z", "digest": "sha1:BQAMU27H3BKP7CUKQHNCKPFM6VL73BIF", "length": 16588, "nlines": 226, "source_domain": "www.toptamilnews.com", "title": "ajith | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nடாஸ்மாக் கடை திறக்காததால் வந்த விபரீதம் போதைக்காக வார்னிஷ் குடித்த நபர் பலி\nநாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் வீடியோ மூலம் ஆலோசனை\nமக்கள் நடந்துகிறதை பொறுத்துதான் ஊரடங்கு வாபஸ்.... செக் வைச்ச உத்தவ் தாக்கரே.....\nஊரடங்கு நீடித்தாலும் 90 நாட்களுக்கு பணியாளர்களை வேலை விட்டு நீக்கமாட்டோம்..... சர்வதேச நிறுவனங்கள் உறுதி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது..... பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு....\nஇளவட்டமாக இருந்தா கொரோனா வராதா\nமக்கள் மனஅழுத்தத்தில் இருக்காங்க.... ஒயின் ஷாப் மட்டும் திறக்க அனுமதியுங்க.... மேகலாயா பா.ஜ.க. கோரிக்கை..\nகொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் எரித்து விடுங்கள்.... பம்பாய் பேராயர் வலியுறுத்தல்..\nஉத்தர பிரதேசத்திலும் பிரபலமாகும் தமிழக போலீசின் கொரேனா வைரஸ் ஹெல்மெட்.... விழிப்புணர்வு ஏற்படுத்தும் உ.பி. சமூக சேவகர்\n 200 பணியாளர்களின் ஒப்பந்தம் ரத்து... 30ம் தேதி வரை முன்பதிவு இல்லை.. ஏா் இந்தியா தகவல்...\n12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்\nநேர்கொண்ட பார்வை படத்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படத்திற்கு போனிகபூர் தயாரிக்கிறார். கதாந...\n'வலிமை' டைட்டில் உரிமையை வழங்கிய அஜித்தின் தீவிர ரசிகர்\nஅஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார்.\nதுப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்: வைரல் புகைப்படங்கள்\nடெல்லியில் உள்ள துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார்.\nதல 61: மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கும் அஜித்\nதல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nதல 60 படத்தில் அஜித் ரோல் என்ன தெரியுமா\nதல 60 படத்தில் அஜித் நடிக்கவுள்ள ரோல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஎல்லா தல'யும் தளபதிக்கு கீழே தான்: மீண்டும் ட்விட்டரில் மோதி கொண்ட தல-தளபதி ரசிகர��கள்\nதல- தளபதி ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் மோதி கொண்டனர்.\nரசிகர்களுடன் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி\nஅபிராமி நேற்று தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்.\nதல எப்பவும் தல தான்: செம காட்டு காட்டிவிட்டு ஸ்டண்ட் கலைஞர்களைத் தூக்கி விட்ட அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ஆக்ஷன் சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.\nநேர்கொண்ட பார்வை: மலேசியாவில் கெத்து காட்டும் தல\nநேர்கொண்ட பார்வை படம் மலேசியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nநேர்கொண்ட பார்வையை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்: பதிலடி கொடுத்த பிக் பாஸ் பிரபலம்\nதல அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை.\nநேர்கொண்ட பார்வை: அஜித்தைப் பாராட்டிய காவல் துணை ஆணையர்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்த பின்பு திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனின் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.\nதல 60 படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா\nதல அஜித்தின் 60வது படத்தில் அவரின் ரோல் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது\n2 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் குமார் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது படத்தின் விநியோகஸ்தர் ராகுல் கூறியுள...\n'அனைவருக்கும் நன்றி': நேர்கொண்ட பார்வை படம் குறித்து தயாரிப்பாளர் ட்வீட்\nநேர்கொண்ட பார்வை படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.\nநேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா- ஜோதிகா ஜோடி\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பை பார்த்து சூர்யா - ஜோதிகா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு ஆப்பு அடித்த தமிழ் ராக்கர்ஸ்\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது.\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்து வருபவர்களுக்கு விதை பந்து கொடுத்து அசத்திய தல ரசிகர்கள்\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.\nநேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு\nநேர்கொண்ட பார்வை' பாக்கப் போறேன்...லீவு கொடுங்க வைரலாகும் மாணவனின் லீவ் லெட்டர்\nதல அஜித்தின் நேரக்கொண்ட பார்வை படம் பார்க்க அனுமதி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது வைரலாகி வருகிறது.\nஅஜித் படத்துக்காக 650 கிலோ மீட்டர் பயணம் செய்த ரசிகருக்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ..\nடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.\nமக்கள் மனஅழுத்தத்தில் இருக்காங்க.... ஒயின் ஷாப் மட்டும் திறக்க அனுமதியுங்க.... மேகலாயா பா.ஜ.க. கோரிக்கை..\n' ஊரே சோத்துக்கு செத்திட்டிருக்கும்போது குக் பண்ணி கூத்தடிக்காதிங்க ' நெட்டிசன்களை திட்டிய சானியா மிர்சா\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது..... பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு....\nஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1331 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nவாக்கிங்... ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும்\n'மார்பகம் வளர்ந்தால் தன்னம்பிக்கையும் வளரும் '-அதை பெரிதாக்க சில ஆயில் வைத்தியம் ..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n' ஊரே சோத்துக்கு செத்திட்டிருக்கும்போது குக் பண்ணி கூத்தடிக்காதிங்க ' நெட்டிசன்களை திட்டிய சானியா மிர்சா\n2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு\nஇரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன்முறை - 2020 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/12/president-trump-president-kim-singapore-meeting-finished/", "date_download": "2020-04-05T10:50:02Z", "digest": "sha1:RMCR66RRTWLU6TL7DXP6PTHDQAXAGAEV", "length": 24735, "nlines": 252, "source_domain": "astro.tamilnews.com", "title": "President Trump President Kim Singapore Meeting Finished", "raw_content": "\nமுரண்டு பிடித்த இரு துருவங்கள் ஒரே அறையில் சந்தித்து கொண்ட வரலாறு அரங்கேறியது\nமுரண்டு பிடித்த இரு துருவங்கள் ஒரே அறையில் சந்தித்து கொண்ட வரலாறு அரங்கேறியது\nஅமெரிக்��� அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. President Trump President Kim Singapore Meeting Finished\nஇந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஹோட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார்.\nஅவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.\nஇதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.\nஇரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை தொடர்ந்தது . இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.\nசந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.\nசிங்கப்பூரில் குறிப்பிட்ட ஹோட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை கண்டனர்.\nதென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் – கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.\nஇந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nநீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..\nகோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவு��ள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2013/01/", "date_download": "2020-04-05T09:10:20Z", "digest": "sha1:KDAZKNPRTR5LGUU6JXMVSIHBJ3BMZVDC", "length": 39357, "nlines": 464, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: January 2013", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்ட சிறப்புப் பதிவு.\nஇராமயணத்தில் ஸ்ரீ ராமனை நாராயணானாக உணர்ந்தவர்கள், அவனை ஆண்டவனாக அறிந்தவர்கள், ஒரு சிலரே. அவர்களில் ஒருவன் அனுமன். ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு, அனுமன் ஸ்ரீராமனைச் சந்திக்கும் படலத்தைப் பற்றி இங்கே பேசலாம். எத்தனையோ பெரியவர்கள் மிகவும் விசேஷமாக அனுபவித்துச் சொல்லும் கதை இது. என்றாலும், இந்தச் சிறிய அணிற்பிள்ளைக்கும் இப்படிப்பட்டதொரு ஆசை வந்து விட்டது. ஸ்ரீ ராமனும், அனுமனும் பொறுத்தருள வேண்டும். ஸ்ரீ ராமஜெயம்.\nசுக்ரீவன், தன் அண்ணன் வாலிக்குப் பயந்து, அவன் வரமுடியாத இடமான ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். வாலி அங்கே வர மாட்டான் என்ற நிம்மதியோடு தன்னுடைய சில மந்திரிகளோடும், பரிவாரத்தோடும் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றைக்கு ஒரு சோதனை வருகிறது. இரண்டு வில்லாளிகள், இவர்கள் இருக்கும் மலை நோக்கி வந்து கொண்டிருப்பதை, தொலைவில் இருந்து பார்த்து விடுகிறான். உடனே பயம் பிடித்துக் கொள்கிறது. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல, யாரைப் பார்த்தாலும் வாலியின் ஆட்களாகவே தெரிகிறது அவனுக்கு.\nசுக்ரீவனின் நல்வினைப் பயன் இரண்டு விதங்களில் அருமையாக வேலை செய்கிறது. ஒன்று, தன்னிகரில்லா ஆஞ்சநேயன் அவனுக்கு மந்திரியாக அமைந்தது. இரண்டு, பரம்பொருளான ஸ்ரீ ராமன் அவனைத் தேடி வந்தது நாம் தேடி, வேண்டி, விழைந்து, முயன்று, காணத் தவிக்கும் பரமானந்தமே அவனைத் தேடி வருகிறது என்றால், அவன் செய்த நல்லூழ்தான் என்னே\nசெய்வதறியாத போதுகளில் செய்வது போல், அப்போதும் தன் மதி மந்திரியான அனுமனைத்தான் அழைக்கிறான். அவனிடம் தன் அச்சத்தைத் தெரிவித்து, தொலைவில் வந்து கொண்டிருக்கும் வில்லாளிகள் யாரென அறிந்து வரும்படி பணிக்கிறான்.\nபாற்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகால விஷம்தான் பொங்கி வருகிறது; அதைக் கண்ட அனைவரும் பீதியடைந்து கலங்குகையில், முக்கண்ணன் அங்கே வந்து, ‘அஞ்சற்க’ என்று சொல்லி, தானே அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்தருள்கிறார். அந்த சிவனைப் போலவே இங்கே கலங்கி நின்ற வானரர்களுக்கு, ‘அஞ்சற்க’ என்று அனுமன் அபயம் அளிக்கிறானாம். அனுமனும் சிவ பெருமானின் அம்சமாகவே கருதப்படுவதால் கம்பனின் உவமையும் அப்படியே இருக்கிறதாம்.\nஅபயம் அளித்த ஆஞ்சநேயன், “நான் போய் அவர்கள் யாரென்று அறிந்து வருகிறேன்”, என்று சொல்லி, ஒரு மாணவப் பிரம்மச்சாரியின் வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். (ஒரு வேளை அவர்கள் வாலி அனுப்பிய ஆட்களாகவே இருந்து விட்டால்\nஅவ்வுருவுடன் அவர்கள் இருக்கும் பக்கம் செல்கிற வாயு புத்திரன், அவர்கள் கண்களில் படாதபடி மறைந்து நின்று கொண்டு, அவர்களை உற்று நோக்குகிறான். இங்கேதான் அனுமன் body language –ஐப் படிப்பதில் எவ்வளவு தேர்ந்தவன் என்று அழகாகக் காட்டுகிறார் கம்ப நாட்டாழ்வார்.\n“வில்லேந்தி இருந்தாலும் இவர்கள் இருவரும் தவ வேடமும் பூண்டிருக்கிறார்கள். இது முரண்பாடாக இருக்கிறதே. நடந்து வந்த களைப்பையும் மீறி, புழுதி படிந்த தோற்றத்தையும் மீறி, அவர்களின் தேஜஸானது விழிகளைக் கூசச் செய்கிறது. அதனோடு கூட இவர்களிடத்தில் ஏதோ ஒரு பெருங் கோபமும், சோகமும் தெரிகிறது. ஏதோ ஒரு விலைமதிப்பில்லாத பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்தபடியே இருக்கிறார்கள். ஒரு வேளை இவர்கள் முத்தேவர்களோ இருக்காது, இருவர் மட்டும் தானே இருக்கிறார்கள் இருக்காது, இருவர் மட்டும் தானே இருக்கிறார்கள் கொடிய மிருகங்கள் கூட இவர்களைக் கண்டதும் தன் கன்றுகளைக் கண்டது போல் மனம் நெகிழ்ந்து அன்பைப் பொழிகின்றன. மயில்கள் தங்கள் தோகைகளை விரித்து அவர்களுக்குக் குடை பிடிக்கின்றன. இவர்கள் நடந்து வரும் பாதையில் கிடக்கின்ற கற்களும் புற்களும் கூட இவர்கள் பாதங்களை அழுத்தாமல் மலர்களைப் போல் குழைந்து கொடுக்கின்றன. இவர்களைப் பார்த்தாலே மனித உருவில் வந்த பரம்பொருள் போலல்லவா இருக்கிறது.”\nஇப்படியாக பலவாறு எண்ணமிடும் புத்திமானான அனுமனுக்கு, இவர்கள் உயர் குணத்தோர் என்பதும், தருமத்திலும், நல்லொழுக்கத்திலும், கருணையிலும் தமக்கு நிகரில்லாதவர் என்பதும் புரிகிறது. அவர்களைக் காணக் காணத் தன் என்பும் உருகும் அளவு அன்பு பெருக்கெடுப்பதை உணர்கிறான். முன் எப்போதோ விட்டுப் பிரிந்தோரை வெகு காலத்திற்குப் பின் பார்ப்பது போல் செயலற்று நிற்கின்றான். தன்னையறியாமலேயே தன் உள்ளத்தில் எல்லையில்லாமல் ஊறும் அன்பிற்குக் காரணம் அறிய���து திகைக்கிறான்.\nஅனுமனின் அத்தகைய நிலையை, ஸ்ரீ ராமன் யாரென அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் அன்பூற நிற்கின்ற நிலையை நினைத்தாலே நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. இறைவனை அறியும் முன்பு இருக்கக் கூடிய மனநிலையை ஸ்ரீ ராமகிருஷ்ணர் வர்ணிக்கையில் “கதிரவன் உதிக்கும் முன்பு கீழ்வானம் சிவந்து, அவனை வரவேற்கத் தயாராக இருப்பது போல் இருக்கும்” என்பார். அதைப் போன்ற மனநிலையில்தான் அனுமனும் இருந்தான் போலும்.\nபிறகு அவர்களைப் பற்றி பயம் கொள்ளக் காரணம் இல்லையென்று நிச்சயித்து, அவர்கள் கண்களில் படும்படியாக முன்னால் வந்து, “உங்கள் வருகை துன்பம் இல்லாததாக இருக்கட்டும்”, என்று வாழ்த்துகிறான். பதிலாக இராமனும், “நீ யார் எங்கிருந்து வருகிறாய்\n“மேகங்கள் திரண்டிருப்பது போல அழகான நீல நிறத்தைக் கொண்டவனே பெண்களுக்கு நஞ்சு போல இருப்பவனே பெண்களுக்கு நஞ்சு போல இருப்பவனே குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போல மலர்ந்திருக்கும் சிவந்த அழகிய விழிகளை உடையவனே குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போல மலர்ந்திருக்கும் சிவந்த அழகிய விழிகளை உடையவனே நான் வாயுதேவனுக்கு அஞ்சனையிடத்தில் பிறந்தேன். அனுமன் என்பது என் பெயராகும்” என்கிறான்.\nஅனுமன் பேசுவதிலிருந்தே அவனுக்கு ஸ்ரீ ராமனிடம் ஏற்பட்டு விட்ட ஈடுபாடு விளங்குகிறது. அதிலும் “நளிரிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சமொத்த அலர்ந்த செய்ய கண்ண” என்ற தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. ‘குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போன்ற சிவந்த’ என்ற நேரடிப் பொருள் மட்டும் அல்லாமல் இன்னொரு பொருளையும் காண முடிகிறது. கண்ணீர் துலங்கும் கண்களை, பனித் துளி படிந்த மலருக்கும் ஒப்பிடலாம். அதாவது சீதா பிராட்டியைக் காணாமல் கண்கள் கலங்கிய வண்ணமே இருக்கிறான் ராமன். இடைவிடாது கலங்கும் காரணத்தால் அவனுடைய விழிகள் சிவந்திருக்கின்றன. அப்படி இருந்த போதிலும் அவன் விழிகள் செந்தாமரை மலர்கள் போல விரிந்து அத்தனை அழகாகக் காட்சி தருகின்றன என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.\n“இந்த மலையில் தங்கி வாழ்ந்து வருகின்ற சூரியனுக்கு மகனாகப் பிறந்த சுக்ரீவன் ஏவிய பணிகளைச் செய்பவன் நான். உங்கள் வருகையைப் பார்த்து மகிழ்ந்த சுகிரீவன், தாங்கள் யாரென்று பார்த்து வரும்படி என்னைப் பணித்தான்”, என்கிறான்.\nஅனுமன் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டு வரும்போதே, அவன் யாரென்று தெரிந்து விடுகிறதாம், இராமனுக்கு. “இவனே சிறந்த குணங்கள், கல்வி, கல்வியால் வரும் அடக்கம், அறிவு, இவை அனைத்தின் வடிவமாவான்”, என்று தெரிந்து கொண்டு, தம்பிக்கும் அதனை எடுத்துரைக்கிறான். கல்வி இருக்கும் இடத்தில், அது உண்மையான கல்வியாக இருக்கும் பட்சத்தில் கூடவே பணிவும் இருக்கும் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார், கம்பர்.\n“தம்பீ, இவன் பேசிய பேச்சிலிருந்தும், பேசிய விதத்திலிருந்தும், இவன் அறியாத வேதங்களோ, கலைகளோ இல்லையெனும்படியான அறிவுத் தெளிவு தெரிகிறது பார்த்தாயா இப்படி சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ, அல்லது சிவபெருமானேதானோ இப்படி சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ, அல்லது சிவபெருமானேதானோ” என்று வியக்கிறான், இராமன்.\nஅந்த அளவிற்கு அன்பும், பண்பும், அடக்கமும், மட்டுமின்றி, அனுமனின் பேச்சு தெளிவாகவும், இலக்கணப் பிழைகளோ, உச்சரிப்புப் பிழைகளோ அற்றும், அதிக சப்தமாக இல்லாமலும், மிக மெதுவாக இல்லாமலும், கேட்பதற்கு தெளிவாகவும் இனிமையாகவும் இருந்ததாம். அப்படிப் பேசக் கூடியவர்கள், அந்த அளவு கல்வியும் அறிவும் தெளிவும் பெற்றவர்கள் பிரமனுடைய அல்லது சிவனுடைய அம்சமாகவோதான் இருக்க வேண்டும், அவர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று வியக்கின்றானாம் இராமன். இந்த இடத்தில் இராமன் தானே நாராயணன் என்று அவன் அறிந்திருப்பது போலக் காட்டி இருக்கிறார் கம்பர். தான் இங்கு இருக்கையில் மற்ற இருவரில் ஒருவனாகத் தானே இவன் இருக்கக் கூடும் என்று கேட்கிறான் போலும்.\nமேலும், “இவன் உருவத்தைப் பார்த்து இவன் சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே. உலகத்துக்கே அச்சாணி போன்று இருக்கும் இவனுடைய திறமைகளை எல்லாம் நான் தெரிந்து கொண்டேன்; நீயும் கூடிய விரைவில் தெரிந்து கொள்வாய்”, என்கிறான்.\nபிறகு அனுமனை நோக்கி, “உன் அரசன் சுக்ரீவன் எங்கே இருக்கிறான் என்று சொல். அவனைப் பார்க்கத்தான் நாங்களும் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் அழைத்துச் செல்”, என்கிறான்.\nஇவ்வாறு இராமன் சொன்னதைக் கேட்டு அனுமனும், தங்களையும் சுக்ரீவனையும் காப்பதற்கெனவே வந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆற்றலைப் ப���ற்றிப் புகழ்கிறான் . சுக்ரீவனின் வரலாற்றை விளம்புகிறான்… தான் ‘சொல்லின் செல்வன்’தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறான். “நீங்கள் யார் என்று” என்று நேரடியாகக் கேட்காமல், “யாரென விளம்புகேன் நான் என் குலத்தலைவற்கு உம்மை”, அதாவது, “எங்கள் குலத் தலைவனாகிய சுக்ரீவனிடம் சென்று நீங்கள் யாரென்று சொல்வேன்” என்று கேட்கிறான். இராமனின் ஆணைக்கிற்கிணங்க தம்பி இலக்குவன் தங்களுக்கு நேர்ந்தவற்றை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறான்…\nஇவ்விதமாக அனுமன் இராமனைச் சந்தித்த கணம் முதலாகவே அவர்கள் இருவருக்கும் இடையேயான பரஸ்பர அன்பு வெளிப்பட்டு விட்டது.\nஆஞ்சநேயனுக்கு ஸ்ரீராமன் மேல் இருந்த பிரேமையும், அன்பும், பக்தியும் போல் நமக்கும் ஏற்பட அஞ்சனா புத்திரன் அருளட்டும்.\nபி.கு.: ஜனவரிக்கு இதுவே இறுதிப் பதிவு. ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாட்களுக்கு உங்களுக்கு விடுமுறை (விடுதலை :) அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்\nLabels: அனுமன், ஆஞ்சநேயன், ஆன்மீகம், பொது\nஇன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு\nஅடக்கி மடக்கி முடக்கி வைத்தவை யெல்லாம்\nஅடிவயிற்றில் சென்று அமர்ந்து கொண்டு\nவிழிகளினின்றும் வழிகின்ற உவர் புனல்,\nநெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத் தயாரான வார்த்தைகள்,\nநாவின் நுனியில் நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றன.\nதெறிக்கும் கனலின் வெம்மை விதையில்\nஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி யிருக்கிறது,\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\nசுப்பு தாத்தா ஒரு பழைய ஹிந்தி பாடல் மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் :) மிக்க நன்றி தாத்தா\n\"சிவாஜி வாயில ஜிலேபி\" இந்த தலைப்புல தொடர் பதிவு எழுதணும்னு சொன்னோன்ன எனக்கு ஒண்ணுமே புரியல (என்னை மாட்டி விட்ட ராமலக்ஷ்மி வாழ்க\nபேர் வெக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும், சந்திரனுக்கு. இப்பன்னு இல்ல, சின்னப் புள்ளை��ில இருந்தே அப்படித்தான். ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் போதே ‘ஓ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nவிளக்கு ஏற்றப் போகும் மக்களுக்கு\n #65 ஒரு கருத்துப் படம் பொருமல்\nஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -9\n (பயணத்தொடர் 2020 பகுதி 35 )\nதளிர் தவழும் தரளம் – கருமாரி வேண்டல்\nகடன் தா Vs கொடு\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/news/3481/buttermilk-recipe-in-super-flavor-simple", "date_download": "2020-04-05T08:42:36Z", "digest": "sha1:ZGTZFF3RIGEQGZH3FQFUL7QE26O2FZ46", "length": 7246, "nlines": 62, "source_domain": "muthalvan.com", "title": "சூப்பர் சுவையில் எளிமையான முறையில் மோர் ரசம் செய்முறை", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nஸ்பெயினில் வரும் 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் தகவல்\nமஹாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க ஆலோசனை\nகொரோனாவால் பாதித்து லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்வு\nமலேரியா தடுப்பு மருந்து வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை\nசூப்பர் சுவையில் எளிமையான முறையில் மோர் ரசம் செய்முறை\nரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம். வீட்டில் செய்து பார்த்து சாப்பிடுங்கள்.\nதேவையான பொருட்கள்: புளித்த தயிர் - அரை கப், தண்ணீர் - 2 கப். உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்��� மிளகாய் - 1, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nஅரைக்க: வறுக்காத‌ வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் (உரித்தது) - 2, பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nசெய்முறை: தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள்.\nஇந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள். நீங்கள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.\nசூப்பர் சுவையில் பாலக்கீரை சாம்பார் செய்து பாருங்கள்\nஆரோக்கியம் நிறைந்த கம்பு லட்டு செய்முறை உங்களுக்காக\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிவப்பரிசி இனிப்பு புட்டு...\nநோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு; ஜி.எஸ்.டி.,...\nவரும் 5ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.2 மாடல்...\nவிலை விபரம் இல்லாமல் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ31...\nவிவோ நிறுவனத்தின் புதிய வி19 ஸ்மார்ட்போன் விரைவில்...\nஅள்ளிக் கொடுக்கிறது ஜியோ,: ஆட்-ஆன் ரீசார்ஜ் மீது அதிரடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/01/blog-post.html", "date_download": "2020-04-05T09:20:40Z", "digest": "sha1:4YDKX3IDJNGTHTGPDUMI4I2SC2HZQY34", "length": 6171, "nlines": 71, "source_domain": "www.alimamslsf.com", "title": "விஷேட மார்க்க விளக்க நிகழ்வு | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nவிஷேட மார்க்க விளக்க நிகழ்வு\nஸஹாபா அழைப்பு வழிகாட்டல் மையத்தினால் ஹைபர் பென்டா ஊழியர்களுக்கான விஷேட மார்க்க விளக்க நிகழ்வு 2016.12.30 அன்று ஊழியர் விடுதியில் இடம்பெற்றது.\nதமிழ் பேசும் இந்திய, இலங்கை சகோதரர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சிரியாவில் ஏன் முஸ்லிம்கள் சோதனையை எதிர்கொள்கிறார்கள், மாற்று மத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற தலைப்புகளின் எமது பல்கலைக் கழக மாணவர்களான எம்.ஐ.எம். றிஸ்வான் (ஹாமி), எம்.எப்.எம். ஆஸீ���் (ஸலபி), எம்.எம். ஸாஜிதீன் ( ஸஹ்வி ) ஆகியோரால் சிறப்புரை ஆற்றப்பட்டன.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்லது ரமலான் வினா விடை போட்டி - 2017 வினாக்கள்\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nதுன்பங்களின் போது அல்லாஹ்விடம் மீள்வதற்கான ஆறு அடிப்படைகள் கொரோனா தொற்றுக்கான பதிவு || MJM. Hizbullah Anvari, B.com Rd\nஇமாம் சுதைஸ் - சுருக்கப் பார்வை - || அபூ ஸாஹி\nகக்கப்பட்ட இனவாதமும் கரைத்த இயற்கையழிவும்...\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\n“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:29:16Z", "digest": "sha1:6FP3C32FLEA5TGKEKPMRGJWRXZZEK4GW", "length": 13612, "nlines": 205, "source_domain": "www.tamizhdb.com", "title": "' நுரையீரல் பிரச்சினைகள் குணமாக - தமிழ் களஞ்சியம் தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nRajendran Selvaraj\tஆரோக்கியம், வீட்டு வைத்தியம்\nதினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும்.\nநொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும்.\nகரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும்.\nசிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில் கலந்து குடிக்க நுரையீரல் பிரச்சினைகள் தீரும்.\nஆடாதொடா இலையை சாறு பிழிஞ்சு அதனுடன் தேன் கலந்து குடிக்க குணமாகும்.\nநெல்லிக்காய் வாங்கி தேனில் ஊறவைத்து தினசரி ஒரு துண்டு என சாப்பிட நுரையீரல் வலுவாகும்.\nபிரமத்தண்டு இலைப்பொடி தேனில் கலந்து குடிக்க நுரையீரலில் உள்ள சளி பிரச்சினைகள் தீரும்.\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nதமிழ் புத்தகங்கள் free pdf download\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nதமிழ் பெயர்கள் பெண் குழந்தை (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதிருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nஉடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்\nகவலைகள் தீர்க்கும் ஓமாந்தூர் காமாட்சி அம்மன்\nதமிழ் இலக்கணம் இடவேற்றுமையில் பெயர்கள் 3 வகைப்படும்\nஜாதகத்தில் வக்கிரம் அதிசாரம் என்றால் என்ன\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nஉடல் எடை குறைப்பில் புரதம் தேவை\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை\nஉடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக\nசதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை\nபாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nதேசிய கீதங்கள் மகாகவி பாரதியார்\nபழமொழி விளக்கம் பகுதி 1\nதமிழ் தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமுற்று வினை படர்க்கை வினைமுற்று என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nஞான பாடல்கள் பாரதியார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nபொட்டுக்கடலை குழம்பு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nகுடல் நோய்கள் குணமாக என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nவணிகமுறை உழவாண்மை சூழ்��்சி – நம்மாழ்வார் என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு என்பதில், தமிழ் களஞ்சியம், தொன்மை மறவேல், தமிழ் தகவல்கள், கலை & கலாச்சாரம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை என்பதில், Gowtham Balakrishnan\nரவா தேங்காய் உருண்டை என்பதில், Gowtham Balakrishnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/work-from-home-alapparaigal-thanks-to-coronavirus-379682.html", "date_download": "2020-04-05T10:38:37Z", "digest": "sha1:ZMGSFCYZWUGECUAN7JPUAXVKHXDYSMQP", "length": 25644, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "WFH அலப்பறைகள்... திடீர்னு சொன்னா.. கக்கூஸ் கதவை மூடு.. லேப்டாப்பை அங்க வைக்கலாம்! | work from home alapparaigal thanks to coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nMovies தொடை தெரிய.. அடுப்பு ஹாட்டா பூஜா ஹெக்டே ஹாட்டா.. ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள���, செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWFH அலப்பறைகள்... திடீர்னு சொன்னா.. கக்கூஸ் கதவை மூடு.. லேப்டாப்பை அங்க வைக்கலாம்\nசென்னை: டேய் கொரோனா.. உன்னால வந்த சிக்கல்களைப் பாருடா.. முடியலடா.. இப்படித்தான் பலரும் கதறிக் கொண்டுள்ளனர்.\nCorona Virus : பரவும் கொரோனா..அச்சத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள்..\nகொரோனாவால் உடம்புக்கு மட்டும் பிரச்சினை வரலைங்க.. ஊர் முழுக்க வேலை பார்ப்போருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள். பல நாடுகளில் யாரும் ஆபீஸுக்கு வராதீங்க.. வீட்ல இருந்தே வேலை பாருங்க என்று கூறி விட்டனர். இதனால் உலகம் முழுவதும் பலரும் வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.\nஹய்யா இது ஜாலியாச்சே.. வீட்ல இருந்தபடியே வேலையா என்று பலரும் நினைக்கிறார்கள்.. தப்பு செஞ்சுட்டீங்கப்பா... தப்பு செஞ்சுட்டீங்க.. அப்படியெல்லாம் நினைக்காதீங்க.. அதுல எம்புட்டு கஷ்டம் இருக்கு தெரியுமா.. அனுபவிச்சாதான் தெரியும்ய்யா அதெல்லாம்\nமுதல்ல வீட்டுல நமக்கு தோதா உட்கார்ந்து வேலை பார்க்க ஒரு இடம் தேவை. அதுதான் முதல் கஷ்டமே.. காரணம் நமக்கு பொருத்தமான இடம் என்பது பெரும்பாலும் நமக்குக் கிடைக்கவே கிடைக்காது.. எனவே இருக்கிற இடத்தில் ஒரு இடத்தை தேடிப் பிடித்து அங்கு போய் துண்டைப் போட்டு உட்கார வேண்டியதுதான். உட்கார்ந்த பிறகு அதை நமக்கேற்ற மாதிரி மாத்திக்க வேண்டியதுதான். சின்ன இடமாக இருந்தாலும் முடக்கிக் கொண்டு உட்கார்ந்துக்க வேண்டியதுதான்.\nஉப்பலா தலையணை தேவை பாஸ்\nஇடத்தைக் கண்டுபிடிச்சதும் அடுத்து சேர் தேவை.. அது ரொம்ப கஷ்டமானது. வீடாச்சே.. ஹை சொபிஸ்டிகேடட் ரோலிங் குஷன் சேரெல்லாம் கிடைக்காது.. இருக்காது.. இருந்தாலும் திடீர்னு கேட்டா வீட்டில் இருக்கும் பக்கிக அதை உங்களுக்கு உடனே கொடுக்காதுங்க. அப்படி இப்படி சண்டை போட்டு ஏதோ செட்டப் செஞ்சாச்சுன்னு வைங்க.. அடுத்து இந்த கம்ப்யூட்டரை தூக்கி கரெக்டான டேபிளில் வைக்கணும். அதுக்கு முதல்ல நாம தேட வேண்டியது.. நல்லா கும்முன்னு உப்பலா இருக்கிற.. நாலஞ்சு தலையணைகள்\nஇப்ப நமக்குக் கிடைச்சிருக்கிற டேபிளில் ( சில நேரம் டீப்பாய் கூட சொர்க்கம்ணே.. நல்ல உயரமா இருக்கிற செவப்புக் கலர் வாளி கிடைச்சா கூட ஓகேதான்) கம்ப்யூட்டரை வச்சுட்டு உட்கார்ந்தா பல நேரங்களில் அது கீழே இருக்கும்.. நாம மேலே இருப்போம்.. அப்படியாப்பட்ட கஷ்ட காலத்தில் நமக்குக் கை கொடுப்பதுதான் இந்த தலையணைகள் மற்றும் படிக்க வாங்கி படிக்காமலேயே தூக்கிப் போட்டு தூசி அடைந்த புத்தகங்கள்.. முதல்ல 2 தலையணை.. பிறகு 4 புக் என்று கரெக்டாக செங்கல் வச்சு கட்டடம் கட்டுவது போல பேலன்ஸ் செய்து அதில் நம்மோட லேப்டாப்பை (ஆடாம அசையாம) தூக்கி வச்சுட்டோம்னா.. சூப்பர்.. வேலை பார்க்க கம்ப்யூட்டர் ரெடி.\nபல பேர் என்ன பண்ணுவாங்க தரையில் உட்கார்ந்தமேனிக்கு.. மடியில் லேப்டாப்பை வச்சு ரொம்ப நேரம் தட்டிப் பார்ப்பாங்க.. விளைவு முதுகு பிடிப்பு.. மூச்சுப் பிடிப்பு மற்றும் முட்டிக் கால் தேய்தல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழக் கூடும். அவர்களுக்காகவே டேபிள் மேட் வந்திருக்கு.. அதை வாங்கி வச்சு பயனடையலாம்.. அதுவும் கூட ரொம்ப நேரம் குந்த வைத்து வேலை பார்க்க முடியாது.. ஸோ.. பெட்டர் நல்ல டேபிள் சேருக்கு போய் விடுவது உசுருக்கு நல்லது.\nபஸ்சில் ஜன்னலோரம் உட்கார்ந்தபடி பயணித்து பயணித்து பலருக்கும் இந்த ஜன்னல்னாலே ஒரு மையல் இருக்கும்.. அதற்காகவே ஜன்னலோரமாக டேபிளைப் போட்டு உட்கார்ந்து கம்ப்யூட்டரில் மெயில் பார்க்கத் துடிப்பார்கள்.. ஏன் அங்கேயே அமர்ந்து சீரியஸாகவும் வேலை பார்க்க ஆசைப்படுவார்கள்..ஆசையில் தப்பு இல்லை.. ஆனால் திடீரென நாலஞ்சு காக்கா வந்து ஜன்னலோரமாக குவிந்து \"கா கா கா\" என்று கத்தி விட்டு வேகமாக பறந்து விடும் வாய்ப்புகள் இருப்பதால் அதைக் கேட்டு நீங்க பயந்து போய் விடக் கூடாது.. திட மனதுடன் ஜன்னலைத் தேடி போக வேண்டும். அதேசமயம், பல நேரங்களில் குயில்கள் கூவும் சத்தம் மனசுக்கு அப்படி இதமாக இருக்கும்.. அந்த பேக்கிரவுண்டில் மெயில் பார்ப்பதும்.. வேலை பார்ப்பதும் சுகம்\nஇந்த ஒர்க் பிரம் ஹோம் சமாச்சாரத்தில் நமக்கு இருக்கும் ஒரு மாபெரும் சவுகரியம் என்ன தெரியுமா பாஸ்.. \"டிரஸ் கோட்\"தான்.. அதாவது \"கோடே\" இல்லாத டிரஸ்தான் இதன் மெயின் சமாச்சாரம்.. ஆண்களாக இருந்தால் \"கோடு போட்ட லுங்கி\" மட்டும் போதும்.. இன்னும் விசேஷம்.. வீட்டுல நீங்க மட்டும் தனியா இருக்கீங்களா.. ஆளே இல்லையா.. \"அது\" கூட தேவையில்லைங்க.. (டிராயர் மட்டும் போட்டுக்கிட்டா போதும்னு சொல்ல வந்தோம்.. ரொம்ப டீப்பா யோசிக்காதீங்க) இது ஒர்க் பிரம் ஹோமில் உள்ள உங்களுக்கான சவுகரியங்களில் ஒன்று.. நீங்க இதை மெயினா தெரிஞ்சு வச்சுக்கணும்\nகான்பரன்ஸ் காலா .. கூல் கூல்\nதிடீர்னு ஆபீஸில் வீடியோ கான்பரன்ஸ் கால் வச்சுட்டாங்களா.. கவலையே கிடையாதுங்க.. கொஞ்சம் கூட கவலையே கிடையாது.. பயப்படவேண்டாம். கீழே டிராயர்.. மேல சட்டை.. மூஞ்சியை சோப்பு போட்டு கழுவிட்டு, தலையை லேசா சீவி விட்டு.. லைட்டா பவுடரை எடுத்து அப்படியே மழைச்சாரல் மாதிரி தூவி டச்சப் பண்ணிட்டு கேமரா முன்னாடி உட்காந்தீங்கன்னு வைங்க.. ப்ப்ப்ப்பா.. சூப்பர் .. ஆனால் இதில் ஒரு \"குடும்பச் சிக்கல்\" இருக்கு.. அது என்னான்னு உங்களுக்குத் தெரியணும்னா கட்டாயம் நீங்க அடுத்த பாராவுக்குப் போயாகணும்.. வாங்க போலாம்\nஇதுதாங்க அந்த சிக்கல்.. என்னதான் நீங்க ஆபீஸ் பாரத்தைத் தூக்கிச் சுமந்தாலும்.. வீட்டுப் பாரத்தை தவிர்க்கவே முடியாதுங்க. அதையும் பொறுத்துக்கிட்டுதான் ஆகணும்.. இங்க பாருங்க நம்மாளு ஒருத்தரை.. ரொம்ப சிரத்தையா ஆபீஸ் வேலையில் மும்முரமா இருக்காரு.. கூடவே குடும்பமும் ஓடியாடி கும்மியடிச்சுட்டுப் போகுது.. இதுதாங்க Work From Home மேட்டரில் உள்ள சொர்க்கம்.. சேர் மேல ஏறி உட்கார்ந்தா வேலை.. சேரை விட்டு இறங்கிட்டா வீடு.. வீட்டுல வேலை.. வேலையோட வீடு.. இதை விட வேற என்னங்க வேணும்\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\n#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-dispute-in-gujarat-cong-says-paresh-dhanani-379319.html", "date_download": "2020-04-05T10:22:29Z", "digest": "sha1:SCS7ONGZSO7KR6MUDBNEOE4ZD6MAEPBV", "length": 15913, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்: 13 காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்? அடியோடு மறுக்கிறார் காங். தலைவர் பரேஷ் தனானி | No dispute in Gujarat Cong, says Paresh Dhanani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nயாருமே இல்லாத கடையில்.. தழைக்கும் மனிதம்\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேல��\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்: 13 காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல் அடியோடு மறுக்கிறார் காங். தலைவர் பரேஷ் தனானி\nஅகமதாபாத்: குஜராத்தில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான பரேஷ் தனானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nகுஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் என்றாலே காங்கிரஸுக்கு படுஜூரம்தான். அதுவும் 2017-ல் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை காங்கிரஸ் கட்சியால் மறந்திருக்கவே முடியாது.\nஅப்போது சோனியா காந்தியின் செயலாளர் அகமது படேலை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். அவருக்கு எதிராக காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத்தை பாஜக வேட்பாளராக அறிவித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தமது எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது.\nமொத்தம் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற 44 பேர்தான் கர்நாடகாவுக்கு வந்தனர். இதனால் அகமது பட்டேலின் வெற்றி கேள்விக்குறியானது. பின்னர் வாக்கு பதிவின் போது அமித்ஷாவிடம் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்கு சீட்டை காட்டிய விவகாரம் வெடித்தது.\nஒருவழியாக மறுநாள் அதிகாலை அகமதுபடேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போதும் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவக் கூடும் என பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் குஜராத் காங்கிரஸில் எந்தவித பிரச்சனையுமே இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதித்த 18 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவோம்- குஜராத் அரசு பகீர் அறிவிப்பு\nகுஜராத்திலும் ஷாக்.. ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங். எம்எல்ஏக்கள் 4 பேர் திடீர் ராஜினாமா\nபாஜக ஆட்சியோட லட்சணம்... குஜராத்தில் 2 ஆண்டுகளில் 15,000 பச்சிளம் குழந்தைகள் மரணம்\nகுஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிக்கிய மாஜி ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு ஓய்வுக்கு பின் புர��ோசன்\nகுஜராத்தில் 3-வது நாளாக இரு சமூகங்களிடையே மோதல் நீடிப்பு- வாகனங்கள் தீக்கிரை- 80 பேர் கைது\nயமுனை ஆற்றிலே.. ஈரக் காற்றிலே.. தாஜ்மஹாலில் டிரம்ப்.. உதடுகளில் புன்னகை தவழ.. மெலனியா கை பற்றியபடி\nஷாருக்கான் ஓகே.. ரஜினியை பற்றி.. ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை கூட சொல்லலையே டிரம்ப்..\nஅடிக்கடி பேசிய வள்ளுவரை காணோம்.. 2 நாள் முன்னாடி புகழ்ந்த அவ்வையாரை காணோம்.. தமிழை மறந்துட்டாரா மோடி\nஇதான் மோடி கெத்து.. தடை விதிச்ச நாட்டின் அதிபரையே குஜராத்துக்கு வர வச்சிட்டாரே\nஇதுதான் கை ராட்டை.. இது காந்தியோட குரங்கு பொம்மை..\\\"மோடி என் நண்பன்\\\".. டிரம்ப் செம ஹேப்பி\nடிரம்ப் அந்த சுவரை எட்டி பார்ப்பாரா.. விசுவரூபம் எடுக்கும் குஜராத் தீண்டாமை சுவர்.. விவாதங்கள்\nநாறும் யமுனை.. \\\"கழுவி விடும்\\\" உ.பி. அரசு.... ஆத்தோரமா மல்லிகை தோரணம் வேற.. டிரம்ப் வருகையால் பிஸி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat congress bjp குஜராத் காங்கிரஸ் பாஜக ராஜ்யசபா தேர்தல் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-general-secretary-and-veteran-leader-anbazhagan-no-more-901706.html", "date_download": "2020-04-05T10:36:04Z", "digest": "sha1:VNYHR45O7V36SPFERFWX565ZPWF6ZMML", "length": 7816, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.\nபேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.\nபுதுச்சேரி: 100 ரூபாய் காய்கறி பேக் அறிமுகம்.. ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்\nசெப்டம்பர் வரை ஊரடங்கு தேவைப்படுமா\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கல்யாணத்தை தள்ளி வைத்த டாக்டர்\nவிளக்கு ஏற்றுவதன் பின்னணியில் அறிவியல் காரணம் இல்லை\nகொரோனா ஒரு கொரில்லா யுத்தம் | கவிஞர் வைரமுத்து |ONEINDIA TAMIL\n05-04-2020 சென்னை - கோவிட்-19 கொரோனா பாதிப்பு 91ஆக உயர்வு\nகொரோனாவால் மீண்டும் 44,000 தொட்ட 24 கே 10 கி தங்கம்\nமோடி ஏப்ரல் 5 தேர்வு செய்தது ஏன்\nலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய கொடூரமான சில பெருந்தொற்று நோய்கள் | Oneindia Tamil\n டைரக்டர் பாக்யராஜ் உருக்கம் | ONEINDIA TAMIL\nதமிழன் என்ற��� சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dinesh-karthik-dream-about-2019-worldcup", "date_download": "2020-04-05T11:20:44Z", "digest": "sha1:CDIGAI4U3YIMV7ZEYOO3DMUURQN42HFC", "length": 10014, "nlines": 101, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தினேஷ் கார்த்திக்கு உலக கோப்பை அணியில் இடமுண்டா???", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான இவரால் நீண்ட நாள் அந்த இடத்தை தக்க வைக்க முடியவில்லை. காரணம் மகேந்திர சிங் தோனி. அதற்கு பின் அவ்வபோது அணியின் தலையை காட்டி வரும் இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. மகேந்திர சிங் தோனி-க்கு மாற்று வீரராகவே இவர் அணியில் விளையாடினார். ஆனால் தற்போது அவர் நிதாஷ் டிராபி இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தததின் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் தினேஷ் கார்த்திக். அதற்கு பிறகு இவரின் கிரிக்கெட் வாழ்க்கை அப்படியே மாறியது. அதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் அதிக சராசரி வைத்துள்ள வீரராகவும் திகழ்கிறார்.\nதினேஷ் கார்த்திக் விளையாடிய உலக கோப்பை போட்டிகள்\n2007 உலக கோப்பை தேர்வு செய்யப்பட்டார் களமிறக்கப்படவில்லை – இந்திய அணி லீக் சுற்றில் வெளியேறியது.\n2007 ஆம் ஆண்டு நடைபெறற உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விளையாடும் 11 பேரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றிலேயே வெளியேறியது. விளையாடிய 3 போட்டிகளில் பெர்முடா அணியை மட்டுமே வீழ்த்தி இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் ரசிகர்கள் இந்திய அணி வீரர்களின் உருவ பொம்மை எரித்தனர்.\n2007 டி20 உலக கோப்பை களமிறங்கினார்- இந்திய அணி கோப்பையை வென்றது\nஇதற்கு பின் நடைபெற்ற 2007 டி20 உலக கோப்பை போட்டிகளில் மகேந்திர சிங் தோனி தலைமையில் களம் கண்டது இந்திய அணி. இதில் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக தேர்வு செய்யப்பட்டார். தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளில் முதல் போட்டி முதல் தற்போது வரை சிறப்பாக விளையாடி வருவது அனைவரும் அறித்ததே. எத���தனை பேருக்கு தெரியும் இந்திய அணியின் முதல் டி20 போட்டியின் ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக் என்று\n2007 டி20 உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார். தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இவர் பிடித்த கடினமான கேட்ச் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா இவருக்கு மாற்று வீரராக இறுதிப்போட்டியில் களமிறங்கினார். இருந்த போதிலும் இந்திய அணி இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.\n2013 சேம்பியன்ஸ் டிராபி தொடர் களமிறங்கினார் – இந்திய அணி கோப்பையை வென்றது.\nபின்னர் 2013 ஆம் அண்டு நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்தார்.\n2017 சேம்பியன்ஸ் டிராபி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் களமிறக்கப்படவில்லை – இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது.\n2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் மணீஷ் பாண்டே காயம் காரணமாக விளகியதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் அந்த தொடரில் பயிற்சி ஆட்டத்தை தவிர வேறு எந்த ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை.\nதற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக களமிறக்கப்படுகிறார். இவர் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இவருக்கு உலக கோப்பை அணியின் இடமுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/to-make-sweet-puranam-kozhukattai-119082700065_1.html", "date_download": "2020-04-05T11:06:36Z", "digest": "sha1:TRGH6MTKKWWOXAKNP3CWB3DBHJVQAOCX", "length": 11756, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "இனிப்பு பூரணம் கொழுக்கட்டை செய்ய...!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார���‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇனிப்பு பூரணம் கொழுக்கட்டை செய்ய...\nபச்சரிசி மாவு - இரண்டு கப்\nதேங்காய் - துருவியது 2 கப்\nகருப்பு எள் - அரை கப்\nவெல்லம் - கால் கிலோ\nஏலக்காய் தூள் - தேவையான அளவு\nதண்ணீர் - 2 1/2 கப்\nஎண்ணெய் - 4 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு.\nஒரு முழு தேங்காயைத் துருவி வாணலியில் லேசாகத் துருவிக் கொள்ளவும். ஒரு கப் எள்ளை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து வைக்கவும். கால் கிலோ வெல்லத்தை பொடிக்கவும். முதலில் எள் மற்றும் தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றவும். இரண்டும் ஒன்றிரண்டாக பொடிந்த பின், வெல்லத்தை சேர்க்கவும். நீர் எதுவும் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றவும். இப்போது இனிப்பு கலவை தயார். விரும்பினால் ஏலக்காய் சேர்க்கலாம்.\nஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேவையான அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கிளற மரக் கரண்டியை எடுத்துக் கொள்ளவும். மாவு மூழ்கும் அளவுக்கு நீரை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறவும். மூழ்கும் அளவுக்கு சேர்த்தால் போதும் அதிகப்படியான நீர் வேண்டாம்.\nகிளறிய மாவு சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக உருட்டி, நடுவில் குழிபோல செய்து அதனுள் இனிப்பு கலவையை அடைக்கவும். இப்படி தேவையான உருண்டைகளை செய்து வைக்கவும்.செய்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வேகவைக்கவும். சுவையான இனிப்பு பூரணம் கொழுக்கட்டை தயார்.\nவெல்லம் பிடிக் கொழுக்கட்டை செய்ய...\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி...\nஎள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்ய...\nஆரோக்கியம் தரும் கற்றாழை பாயசம் செய்ய....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/541349-sand-mafia-in-adayar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-04-05T09:41:22Z", "digest": "sha1:2WW3627LOTB3NUHZTBB5LR22WKQIPOFG", "length": 15049, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "அடையாறு ஆற்றில் மணல் திருட்டு- ‘பொதுப்பணித் துறை’ ஸ்டிக்கர் ஒட்டிய 3 லாரிகள் பறிமுதல் | sand mafia in adayar - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nஅடையாறு ஆற்றில் மணல் திருட்டு- ‘பொதுப்பணித் துறை’ ஸ்டிக்கர் ஒட்டிய 3 லாரிகள் பறிமுதல்\nபொதுப்பணித் துறை என்ற பெயரில் போலி ஸ்டிக்கர் ஒட்டி,அடையாறு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிச்சென்ற 3 லாரிகள் பிடிபட்டுள்ளன.\nசென்னையில் அடையாறு ஆற்றை தூர்வாருதல் மற்றும்கரைகளைப் பலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூர்வாரும்போது ஆற்றில் அள்ளப்படும் மணலை சிலர் லாரிகள் மூலம் திருடுவதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து அடையாறு, கோட்டூர்புரம், அபிராமபுரம் உள்ளிட்ட ஆறு தூர்வாரப்படும் பகுதிகளில் போலீஸார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அடையாறில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் நேற்று காலைவந்த 3 லாரிகளை மடக்கி, அதற்குரிய ஆவணங்களை போலீஸார் சரிபார்த்தனர்.\nஅப்போது அந்த லாரியில் ‘பொதுப்பணித் துறை பணிக்காக’ என போலியாக ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதும், அடையாறில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து 3 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லாரியில் வந்தவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nSand mafia in adayarஅடையாறு ஆற்றில் மணல் திருட்டுபொதுப்பணித் துறைலாரிகள் பறிமுதல்\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவ��ல் ஒரு கொள்ளைநோய்\nமதுராந்தகம் ஏரியை தூர்வாரி சென்னை குடிநீர் ஏரியாக மாற்ற திட்டம்: ஒரு டிஎம்சி...\nதமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  2,973 ஏரிகள் முழுமையாக நிரம்பின:...\nநடைபாதை, பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.9 கோடியில் பீர்க்கன்காரணை ஏரி...\nபெரம்பலூர் மாவட்டத்தில் 4 நாட்களாக தொடரும் மழையால் முழு கொள்ளளவை எட்டிய 2...\nஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி\nகரோனா தடுப்பு நடவடிக்கை; கோவை காவலரின் விழிப்புணர்வு பாடல்: சமூக வலைதளங்களில் வரவேற்பு...\nஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ரூ.3.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட நவீன...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி\nகரோனா வைரஸ் மதச்சார்பற்றது; சமத்துவத்தை நம்புகிறது: ராஷி கண்ணா காட்டம்\nகதியற்றவருக்கு தன் உணவை பகிர்ந்த போலீஸ் : வைரல் வீடியோவில் யுவராஜ் சிங்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nசென்னை - மும்பை மெயில், தாதர் விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக இயக்கம்-...\nஇந்தியன்-2 படப்பிடிப்பின்போது விபத்து நடந்த இடத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2013/10/30/saul/", "date_download": "2020-04-05T11:10:44Z", "digest": "sha1:FOD6D7JNKZP7D5ACHRBFO7PRNO5GBVCA", "length": 39267, "nlines": 291, "source_domain": "xavi.wordpress.com", "title": "பைபிள் கதைகள் : இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← பைரவன் – கனவே, மனமே, அழகே\nபைபிள் கதைகள் : இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்\nஇஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்\nஇஸ்ரயேல் மக்களின் வழிகாட்டும் தலைவராக சாமுவேல் இருந்த காலம், பெலிஸ்தியர்கள் அடிக்கடி இஸ்ரயேலர்கள் மீது போர் தொடுத்து வந்தார்கள். இஸ்ரயேல் குலத்தினருக்குக் கடவுள் எப்போதும் நிறைவான வளங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து வந்தார்.\nசாமுவேலுக்கு வயதான காலத்தில் மக்கள் சாமுவேலிடம் வந்தனர்.\n‘எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும்.’ மக்கள் முறையிட்டனர்.\nசாமுவேல் திடுக்கிட்டார். ‘ என்ன ��ரசனா உளறாதீர்கள். கடவுள் மட்டுமே நம் அரசர். வேறு ஒரு அரசர் நமக்குத் தேவையில்லை’ சாமுவேல் பதில் சொன்னார்\n‘கடவுள் வானத்தில் அல்லவா இருக்கிறார். எங்களுக்கு பூமியில் ஒரு அரசர் வேண்டும்…’ மக்கள் மீண்டும் கூறினர்.\n‘ஏதேனும் போர் வந்தால் முன்னின்று வழிநடத்துவதற்கேனும் எங்களுக்கு ஒரு அரசன் வேண்டாமா \n‘அரசன் வந்தால் என்ன செய்வான் தெரியுமா உங்கள் மக்களை அவனுடைய படை வீரர்களாகவும், பணியாளர்களாகவும், உங்கள் பெண்களை வேலைக்காரர்களாகவும் வைத்துக் கொள்வான்’ சாமுவேல் எச்சரித்தார்.\n‘அது பரவாயில்லை….’ மக்கள் சொன்னார்கள்.\n‘உங்கள் மீது இன்னும் அதிகமான வேலைகளைத் தருவான். ஆணைகள் இட்டு அதன் படி நடக்கக் கட்டாயப் படுத்துவான். உங்களுக்கு இப்போது இருக்கும் சுதந்திரம் இல்லாமல் போய்விடும்’ சாமுவேல் மீண்டும் எச்சரித்தார்.\n‘அதுவும் பரவாயில்லை..’ மக்கள் பிடிவாதம் பிடித்தனர்.\n‘உங்கள் சொத்துகளின் பத்தில் ஒரு பாகத்தைக் கேட்பான்… உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை அவன் எடுத்துக் கொள்வான்….’சாமுவேல் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.\n‘அது தான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டோமே… எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ மக்கள் உறுதியாய் கூறினர்.\n‘சரி… உங்களுக்காக நான் கடவுளிடம் பேசி ஒரு நல்ல அரசனை அமர்த்துகிறேன். ஆனால் அதன் பின்பு நீங்கள் வந்து அரசனை நீக்கி விடும் என்று சொன்னால்.. அது நிறைவேறாது. அரசனை அமர்த்தினால் பின் அவன் சொல்வது தான் சட்டம்.. சம்மதமா ’ சாமுவேல் கடைசியாகக் கேட்டார்.\n‘சம்மதம்,… சம்மதம்…. எல்லாவற்றுக்கும் சம்மதம்… ‘ மக்கள் கூறினர்.\n‘சரி… அப்படியே செய்கிறேன்…’ சாமுவேல் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.\nதூரதேசத்தில் இஸ்ரயேலின் கிளைக்குலமான பென்யமின் குலத்தில் கீசு என்னும் ஒரு வீரன் இருந்தான். அவனுக்கு சவுல் என்னும் அழகான, வலிமையான ஒரு மகன் இருந்தான். இஸ்ரயேல் குலத்திலேயே அவனைப்போல அழகும், உயரமுமான ஒரு நபர் இல்லை என்னுமளவுக்கு சவுல் இருந்தார்.\nஒருமுறை அவருடைய தந்தையின் கழுதைக் கூட்டம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடுவதற்காக சவுல், பணியாளன் ஒருவனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அவர்கள் இருவருமாக கழுதைகளைத் தேடி பல்வேறு ஊர்களுக்குச் சென்றனர். எங்கும் ��வர்களின் கழுதைக் கூட்டங்களைக் காணோம்.\nஇதே நேரத்தில் சாமுவேலிடம் கடவுள் பேசினார்.\n‘சாமுவேல்… நீ இஸ்ரயேல் மக்களுக்கு அரசனைக் கண்டுபிடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. பென்யமின் குலத்தைச் சேர்ந்த ஒருவனை நான் உன்னிடம் அனுப்புகிறேன். அவனைக் கண்டதும் நீ அறிந்து கொள்வாய்’ என்றார். சாமுவேல் கடவுளின் வார்த்தையை மனதில் வாங்கிக் கொண்டார்.\nகழுதைகளைத் தேடித் தேடி சோர்வுற்ற சவுலும், பணியாளனும் சாமுவேல் இருக்கும் ஊருக்குள் வந்தார்கள்.\nசவுல் பணியாளனிடம்,’ வா… நாம் திரும்பிப் போவோம். அப்பாவுக்கு இப்போது கழுதைகளைப் பற்றிய கவலை போய், நம்மைப் பற்றிய கவலை வந்திருக்கும்.’ சவுல் சொன்னார்.\n‘இது வரை வந்து விட்டோம்… இந்த ஊரிலும் கூட தேடிப் பார்ப்போமே ‘ பணியாளன் விண்ணப்பித்தான்.\n‘நம்மிடம் உண்பதற்கு அப்பங்கள் கூட இல்லை. எல்லாம் தீர்ந்து விட்டன. எனவே தாமதிப்பது நல்லதல்ல’ சவுல் சொன்னார்.\n‘அப்படியானால் இங்கே ஒரு இறையடியார் இருக்கிறார். அவர் பெரும் தீர்க்கத்தரிசி. அவரிடம் போய் நம் கழுதைகள் கிடைக்குமா எங்கே கிடைக்கும் என்று கேட்டு வருவோம்’ என்றான் பணியாளன்.\nசவுல் சம்மதித்தார். இருவரும் சாமுவேலைச் சந்திக்கச் சென்றனர். போகும் வழியிலேயே அவர்கள் சாமுவேலைக் கண்டனர். அவர்களுக்கு அவர்தான் சாமுவேல் என்று தெரியாது.\n‘ஐயா… இங்கே சாமுவேல் என்று ஒரு திருக்காட்சியாளர் இருக்கிறாராமே அவரை நாங்கள் எங்கே சந்திக்கலாம் அவரை நாங்கள் எங்கே சந்திக்கலாம் \nசாமுவேலுக்கு கடவுள் சொன்ன அனைத்தும் சட்டென விளங்கின. இவர்தான் அடுத்த அரசர் என்பது சாமுவேலுக்குப் புரிந்தது.\n‘நீ பென்யமின் குலத்தினன் தானே \n‘ஆம் ஐயா… உங்களுக்கு எப்படித் தெரியும் ’ சவுல் ஆச்சரியப் பட்டான்.\n‘உன்னுடைய கழுதைகள் எல்லாம் பிடிபட்டன. நீ கவலைப் படவேண்டாம். நீ இன்று என்னோடு விருந்து உண்’ சாமுவேல் சொன்னார்.\nசவுல் வியந்தார். ‘ நாங்கள் கழுதைகளைத் தேடித் தான் வந்தோம் என்பதும், கழுதைகள் பிடிபட்டன என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பெரியவர் தான். தயவு செய்து நீங்கள் யாரென்று சொல்லுங்கள்’ சவுல் அமைதியாகக் கேட்டார்.\n‘நான் தான் சாமுவேல்… பயப்படாதீர்கள்.. இன்று என்னோடு விருந்து உண்ணுங்கள்’ என்றார்.\nஅன்று சவுல் ச���முவேல் அழைத்த விருந்தில் கலந்து கொண்டார். சவுலை சாமுவேல் மிகவும் பலமாக உபசரித்தார்.\nமறுநாள் காலையில் சாமுவேல் சவுலை தனியே அழைத்துச் சென்று ஒரு தைலக் குப்பியை எடுத்து அவர் தலை மீது தைலம் வார்த்து அவரை முத்தமிட்டார்.\n‘சவுல்… நீ வருவாய் என்றும் என்னைச் சந்திப்பாய் என்றும் கடவுள் என்னிடம் ஏற்கனவே கூறினார்’ சாமுவேல் ஆரம்பித்தார்.\n‘நான் வருவேன் என்பதைக் கடவுள் சொன்னாரா ஏன் \n‘நீ தான் இனிமேல் இந்த இஸ்ரயேல் குலத்துக்கே அரசனாக வேண்டும். அது தான் கடவுளின் விருப்பம்’ சாமுவேல் சொன்னார்.\n‘ஐயோ… எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் பென்யமின் என்னும் சிறிய குலத்தில் பிறந்தவன். என் தந்தை என்னைத் தேடிக் கொண்டிருப்பார் நான் போகவேண்டும்…’ சவுல் எழுந்தார்.\n‘சவுல்…. பயப்படாதே. நீ போகலாம். போகும் போது நாட்டின் எல்லையில் இரண்டு பேர் உன்னைச் சந்திப்பார்கள். அவர்கள் உன்னிடம்… கழுதைகள் எல்லாம் கிடைத்துவிட்டன என்பார்கள். மீண்டும் நீ பயணமாகி தாபோர் சமவெளியை அடையும் போது மூன்று ஆடுகள், மூன்று அப்பங்கள், திராட்சை ரசம் கொண்டு ஆலயத்துக்கு வழிபாட்டுக்குப் போகும் மூன்றுபேரை நீ சந்திப்பாய்… அவர்கள் உனக்கு இரண்டு அப்பங்கள் தருவார்கள் அவர்களிடம் வாங்கிக் கொள்.’ சாமுவேல் சொன்னார்.\nசவுல் ஒன்றும் புரியாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n‘அதன்பின் நீ பெலிஸ்தியரின் காவலில் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கிருந்து இறங்கி வரும் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அப்போது ஆண்டவரின் ஆவியை நீ பெற்றுக் கொள்வாய். அதன் பின் உனக்குத் தோன்றுவதைச் செய்… காரணம் அதன்பின் உன்னைக் கடவுள் வழி நடத்துவார்’ சாமுவேல் சொல்லச் சொல்ல சவுல் வியப்பும், பயமும் கலந்த மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தான்.\n‘சரி… இனிமேல் நீ போகலாம்’ சாமுவேல் சவுலை வாழ்த்தி அனுப்பினார்.\nபோகும் வழியிலேயே சாமுவேல் சொன்ன அனைத்தும் ஒவ்வொன்றாய் நடைபெற்றன.\nநாட்டு எல்லையை அடைகையில் இருவர் வந்து கழுதைகள் அகப்பட்டன என்றார்கள். சமவெளியை அடைகையில் இரு அப்பங்கள் கொடுக்கப் பட்டன. கடவுளின் மலையை நெருங்குகையில் இறைவாக்கினர் அவரைச் சந்தித்தார்கள்.\nஇறைவாக்கினர்களைச் சவுல் சந்தித்ததும் ஆண்டவரின் வல்லமை அவர் மேல் வந்தது. அவர் ஆடிப் பாடவும�� இறைவாக்கினர்கள் போல உரையாற்றவும் துவங்கினார். சவுலை அறிந்திருந்த மக்களெல்லாம ஆச்சரியப் பட்டார்கள். ‘சவுலுக்கு என்னாயிற்று இதற்குமுன் நாம் இவரை இப்படிப் பார்த்ததில்லையே ’ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.\nஇதே நேரத்தில் சாமுவேல் அரசனைத் தெரிந்தெடுப்பதற்காக மக்கள் அனைவரையும் கூட்டி, இஸ்ரயேல் குலத்தினரையும், அதிலுள்ள அனைத்து கிளை குலத்தின் பெயர்களையும் சீட்டில் எழுதிக் குலுக்கினார். அதில் சவுலின் குலமான பென்யமின் குலம் வந்தது \nபென்யமின் குலத்தினர் பெயரை எழுதி சீட்டு எடுக்கையில் மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது.\nபின் அவர் மதிரி குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டார். எடுத்த சீட்டு சவுல் பெயருக்கு விழுந்தது \n‘சவுல் தான் நம்முடைய புதிய மன்னன்’ மக்கள் எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஆனால் சவுலை எங்கும் காணோம். அவர் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் ஒளிந்து கொண்டிருந்தார். எல்லோரும் சவுலைத் தேடினார்கள். யாராலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் நாலா திசைகளிலும் சவுலைத் தேடிப் புறப்பட்டார்கள்.\nசாமுவேல் மெளனமாகக் கடவுளிடம் வேண்டினார்.\n‘சவுல் இதோ பொருட்குவியலிடையே ஒளிந்திருக்கிறான்’ என்று கடவுள் சாமுவேல் காதில் கூறினார்.\nசாமுவேல் நேராகச் சென்று சவுலை அழைத்து மக்கள் மத்தியில் நிறுத்தினார். சவுல் தயக்கத்துடன் நின்றார்.\n இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னர் \nசவுல் அங்கு கூடியிருந்த அனைத்து மக்களையும் விட உயரமாகவும், வலிமையாகவும், அழகாகவும் இருந்தார்.\nமக்கள் மகிழ்ச்சியுடன் ‘ அரசர் வாழ்க ‘ என்று கோஷங்கள் எழுப்பினர்.\nசவுல் இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னரானார்.\nBy சேவியர் • Posted in கட்டுரைகள், SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இயேசு, இலக்கியம், கடவுள், கட்டுரை, கிறிஸ்தவம், சேவியர், தமிழ், பைபிள், மதம், வாழ்க்கை, விவிலியம், bible, jesus\n← பைரவன் – கனவே, மனமே, அழகே\n2 comments on “பைபிள் கதைகள் : இஸ்ரயேலரின் முதல் மன்னர் – சவுல்”\nஉங்களின் உரைநடை மிகவும் எளிதாக இருந்தது.\nதயவு செய்து இவை பைபிளில் எந்த அதிகாரத்தில் வருகிறது என்பதை குறித்தால் படிப்பவருக்கு நன்றாய் இருக்கும். நன்றி.\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குரு��ன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகட்டுரை : இடி... மின்னல்... இன்னல்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nகாட்சி 1 ( பிறவிக் குருடர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் ) குருடர் : ஐயா.. ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா.. புண்ணியமா போவும்… என்ன யாரையுமே காணோமே, இன்னிக்கு கோயிலுக்கு மக்கள் வரது கம்மியா இருக்கே… எல்லாருமே திருந்திட்டாங்களா… கடவுளே தேவையில்லாத அளவுக்கு திருந்திட்டாங்களா…. குருடர் : ஐயா… ஐயா.. யாராவது இருக்கீங்களா ( அப்போது இருவர் அந்த வழியாக வரு […]\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்கா���ம் நிழல் நிஜமாகும் காலம் தவக்காலம் நிழல் நிஜமாகும் காலம். பழைய ஏற்பாட்டின் நிழல்கள் நிமிர்ந்து நிஜமாய் இரத்த ஓட்டம் பெறும் காலம். முகவுரைகளின் முகத்திரைகளினூடே நிஜத்தின் முகம் வெளிப்படுகின்ற காலம். மங்கலான காட்சிகளின் மாயத் தோற்றங்கள் நிஜத்தின் வீதிகளில் தெளிவாய் உலவும் காலம். கற்றவையும் கற்பிக்கப்பட்டவையும் கல்வாரிச் சாலையில் உயிர்ப்புடன் உலவும் காலம […]\nNo Turning Back காட்சி 1 ( கிராமத் தலைவரின் முன்னால் மக்கள் கூடியிருக்கிறார்கள், அவர்கள் முன்னால் ஒரு நபர் நிற்கிறார் ) தலைவர் : உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே தலைவர் : ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் வழிபடும் தெய்வங்களை விட உனக்கு இப்போ வேறு ஒரு தெய்வம் முக்கியமானதாய் பட்டிருக்கிறதாமே.. உன் மீது குற்றச் […]\nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1158&cat=10&q=General", "date_download": "2020-04-05T10:45:43Z", "digest": "sha1:GUCT6YRL7BNZVMFDE6PQ6LRG2BTAPDSZ", "length": 13036, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேள���ங்கள்\nமனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்\nமனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்\nகடந்த பல ஆண்டுகளாகவே உலகெங்கும் மனித உரிமைகள் என்பது வெகு பரவலாக அறியப்படுவதாக மாறியிருக்கிறது. வேகமாக வளரும் பொருளாதாரச் சூழல் ஒரு புறம் என்றால் மறுபுறம் மனித உரிமை மீறல்கள் என்பது சாதாரணமான நிகழ்வாகக் காணப்படுகிறது. எனவே மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது.\nஇப் பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள். எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலை தூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்க டிடியை எடுத்து அனுப்பி இதற்கான விண்ணப்பம் பெறலாம்.\nவிண்ணப்பம் பெற்றபின் நிரப்பி, 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடனும் அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்டட்நகல்களுடனும் கட்டணத்திற்கான டிடியை மேற்கண்டவாறே எடுத்து அனுப்ப வேண்டும். இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்த புரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மைக்குப் பின் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு எங்கு படிக்கலாம்\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/five-players-who-are-expected-to-retire-from-cricket-after-wc2019", "date_download": "2020-04-05T10:59:03Z", "digest": "sha1:OF67AP6RKOO5LQXCVZKR32JXEWWW7M7E", "length": 15168, "nlines": 103, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகும் 4 இந்திய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nயுவராஜ், தோனி மற்றும் கோஹ்லி பல இந்திய வெற்றிகளில் முக்கியமாக இருந்தனர்\nஐசிசி 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐந்து மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பெரிய அளவில் தயாராகி வருகிறது. விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் உள்ள வீரர்கள் மூன்றாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. தற்போதைய இந்திய அணி சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் மிகவும் திறமையான இளம் வீரர்கள் கொண்ட கலவையாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. இளம் வீரர்கள் தங்களது முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றனர். எம்.எஸ்.டோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்னர் விளையாடவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் திறமையைக் கவனித்து, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பார்கள். அந்த வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு அணியில் இடம்பெறுவார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்திய தேசிய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், 2019-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் 4 வீரர்களை நாம் பார்க்கலாம்.\n2011 உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் ஆட்ட நாயகன்\n2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் யு��ராஜ் சிங் தற்போது கிரிக்கெட் வாழ்க்கைத் தரவரிசையில் கீழே இறங்கி வந்து தேசிய அணிக்கு திரும்புவதற்கு போராடி வருகிறார். யுவராஜ் சிங் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து போட்டிகளிலும் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு உடல்நல பிரச்சினைகள் காரணமாக அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் இருந்தார். 2015 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி, பின்னர் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மீண்டும் வருபவராக இருந்தபோதிலும், இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தரமாக இடம் பெறாமல் அவரது இடம் எப்போதும் ஆபத்தில் இருந்தது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.\nஅமித் மிஸ்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடினார்\nஅமீத் மிஸ்ரா இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் நடந்த தொடரில் தொடர்ச்சியான இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார். பின்னர், அவர் மீண்டும் 2009-ஆம் ஆண்டில் ஒரு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6 ஆண்டுகளுக்கு பின் அணியில் இடம்பிடித்தார். ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் அமித் மிஸ்ரா ஒதுக்கப்பட்டார். ஆனால் 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் ஒருநாள் சர்வதேச போட்டியில் அமித் மிஸ்ரா 34 போட்டிகளில் வியக்கத்தக்க சராசரியாக 23.61 மற்றும் 64 விக்கெட்கள் எடுத்துள்ளார்.\nதேசிய அணிக்காக அவரது கடைசி போட்டி 2016-ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிராக இருந்தது, அந்த போட்டியில் அவர் 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார், இது இந்திய அணி வெற்றிக்கு உதவியது மற்றும் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்திய அணிக்கு அமித் மிஸ்ரா மீண்டும் தகுதி பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.\nஹர்பஜன் சிங் இந்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் சிறந்த ஒருவராக கருதப்படுகிறார்\nஹர்பஜன் சிங் 1998-ஆம் ஆண்டு 18 வயதில் அணிக்கு அறிமுகமானார், மேலும் ஷார்ஜாவில் மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும், 2001/02-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது உண்மையான முன்னேற்றம் இருந்தது, அந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி வெல்வதற்கு உதவினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அணிக்கான விளையாடிய அவர் அனைத்து வடிவ போட்டிகளிலும் 700 விக்கெட்களுக்கு மேல் எடுத்தார். 2011 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகித்த ஹர்பஜன் சிங் அதற்கு பிறகு ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராக்யன் ஓஜா ஆகியோர் முன்னேற்றம் காரணமாக தேசிய அணியில் அவரது இடத்தை பிடிக்க கடினமாக இருந்தது.\nஹர்பஜன் சிங் கடைசியாக 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மும்பையில் விளையாடினார். ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாடுகிறார்.\n#1 எம். எஸ். டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக டோனி கருதப்படுகிறார்\nமகேந்திர சிங் டோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்து அனைத்து வித போட்டிகளிலும் தேசிய அணியை வழிநடத்தினார்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2004-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தைத் தொடங்கினார். ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது வாழ்க்கை மேல்நோக்கி மட்டுமே சென்றது. இந்திய கிரிக்கெட் அணியில் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை வென்ற இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் 3 ஐ.பி.எல் கோப்பைகள் வென்றது அவரை மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக ஆக்குகிறது.\n15 வருட கிரிக்கெட் வாழ்வில் டோனி அனைத்து வித போட்டிகளிலும் 15,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். 2014-ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், 2017-ஆம் ஆண்டு முதல் 50ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை கடைசி கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/team/rajasthan-royals", "date_download": "2020-04-05T09:31:27Z", "digest": "sha1:MHAYAHSNU5272DY5GHZQMLORUKOLP4MK", "length": 10349, "nlines": 134, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் Score, News, Teams, & Squads", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n இந்த முறையாவது கோப்பையை வெல்வாரா...\n இந்த முறையா���து கோப்பையை வெல்வாரா...\nஉலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்\nசமூக வலைத்தளத்தில் சஸ்செக்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வேடிக்கை விளையாட்டு\nசமூக வலைத்தளத்தில் சஸ்செக்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வேடிக்கை விளையாட்டு\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\n17 வயது ரைன் பராக்-கை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்ட டின் ஜோன்ஸ்\n17 வயது ரைன் பராக்-கை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்ட டின் ஜோன்ஸ்\nஐபிஎல் 2019 : தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு தைரியமான முறையில் பதிலளித்த உனத்கட்\nஐபிஎல் 2019 : தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு தைரியமான முறையில் பதிலளித்த உனத்கட்\nராஜஸ்தான் அணியை வெளியேற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nராஜஸ்தான் அணியை வெளியேற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nஐபிஎல் 2019: இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்\n‌2019 ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஒரு முன்னோட்டம்\n‌2019 ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஒரு முன்னோட்டம்\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகிறார் அஜின்க்யா ரகானே\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகிறார் அஜின்க்யா ரகானே\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றமளித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றமளித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் 2019: இந்த இரண்டு வீரர்களின் இழப்பு மீதமுள்ள போட்டிகளில் அவர்களின் அணிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்\nஐபிஎல் 2019: இந்த இர���்டு வீரர்களின் இழப்பு மீதமுள்ள போட்டிகளில் அவர்களின் அணிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\n‌ஐபிஎல் வரலாறு: தொடரின் பிற்பாதியில் கேப்டன் பொறுப்பு கைமாறிய நான்கு தருணங்கள்\n‌ஐபிஎல் வரலாறு: தொடரின் பிற்பாதியில் கேப்டன் பொறுப்பு கைமாறிய நான்கு தருணங்கள்\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"\nஐபிஎல் 2019: நிகர ரன் ரேட் அடிப்படையின்றி எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்\nஐபிஎல் 2019: நிகர ரன் ரேட் அடிப்படையின்றி எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(III)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-05T11:17:26Z", "digest": "sha1:44AET3VSZIYQK4H4KODNX2GJZUSARSPM", "length": 10704, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளுட்டோனியம் (III) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 350.322 கி/மோல்\nஏனைய எதிர் மின்னயனிகள் PuCl4, PuBr3, SmCl3\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுளுட்டோனியம் (III) குளோைரடு என்பது PuCl3 என்ற மூலக்கூறு வாய்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் புளுட்டோனியம் உலோகத்தை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.\nபடிக வடிக PuCl3 சேர்மத்தில் உள்ள புளுட்டோனியம் அணுக்கள் 9 ஈந்திைணப் பிணைப்பை உடையதாகும். இது மூன்று தொப்பிகளுடைய முக்கோணப் பிரமிடு வடிவத்தைக் கொண்டிருக்கிறது.[2]\nஅனைத்து புளுட்டோனியம் சேர்மங்களும் அணுக்கரு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தின்படி கட்டுப்பாடுகளின் கீழ் வருபவையாகும். புளுட்டோனியத்தின் கதிரியக்கத்தன்மையின் காரணமாக PuCl3 உட்பட அனைத்து புளுட்டோனியம் சேர்மங்களும் தொடுவதற்கு வெவெதுப்பானவை. இருப்பினும் இச்சேர்மங்களைத் தொடுவது உகந்த செயல் அல்ல. ஏனெனில், இத்தகைய தொடுதல் கதிரியக்கத் தன்மையின் காரணமாக மிகவும் தீவிரமான காயங்களை ஏற்படுத்தி விடும்.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/viduthalai-3630326", "date_download": "2020-04-05T10:05:56Z", "digest": "sha1:OKMAOVPBXHKOFH4LE7ZHE7TFALFWSCZ4", "length": 14653, "nlines": 217, "source_domain": "www.panuval.com", "title": "விடுதலை - அசோகமித்திரன் - Viduthalai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவிடுதலை - அசோகமித்திரன் ( குறுநாவல்கள்):\nஇந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனை-வருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள். இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால், இவர்கள் முடங்கிப் போய்விட-வில்லை. இவர்கள் பயணம் நிச்சயம் என்றால், என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்.’\nவாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் ..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இ..\nஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமி..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\nஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\nபிரபஞ்சன் கட்டுரைகள்உலகமயமாக்கல் காலகட்டத்தில், எல்லாம் நுகர்பொருள் பண்பாடாகஉருமாற்றமடையும் சூழலில், அசலான சுய சிந்தனை இல்லாமல் போகிறது. பின் -காலனியச..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக��கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5304-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-sri-lanka-corona-sooriyan-fm.html", "date_download": "2020-04-05T10:44:16Z", "digest": "sha1:BZYYYWGKD3ANN7GWWCJEZDJHDHKZOWQG", "length": 5598, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nதோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு |ஆணைக்குழு அனுமதி தேவை | Sooriyan Fm News\n27 ஆம் திகதி வரை வீட்டில் இருங்கள் | அதிகரிக்கும் தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nகாணாமல் போ���வர்கள் காணாமல் போனவர்களே | Sooriyan Fm News\nஇத்தாலியில் வேகம் எடுக்கும் கொரோனா | இலங்கையர் நிலை | Sooriyan Fm News\nஆர்யா & சாயிஷா வின் நடிப்பில் உருவான திகில் \" Teddy \" திரைப்பட Teaser - Teddy Official Teaser\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nCoronavirus | இலங்கை தயார் நிலையில் \nசித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வேதன அதிகரிப்பு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்\nBreaking News I நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் - Sooriyan Fm News\nகண்ணீரும் வலிகளும் நிறைந்த பெண்களின் மகளிர் தினம் | Women's Day | Sooriyan Fm\nபெண்ணின் வலி சொல்லும் \" மனுதி \" எம்மவரின் குறுந்திரைப்படம் - Manuthi ShortFilm(Tamil)\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-500-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-04-05T10:57:58Z", "digest": "sha1:IAFZWWQULKHK2EI56XRQ7FUY44NPTU5E", "length": 8825, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்! | Tamil Talkies", "raw_content": "\nதமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்\nஅஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் உட்பட பல நட்சத்திரங்களை வைத்து கௌதம் மேனன் இயக்கியிருக்கும் என்னை அறிந்தால் படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. இதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று நம்பலாம். காரணம் உலகம் முழுக்க முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தியேட்டர்களை இறுதி செய்யும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகிறது.\nசென்னை நகரத்தில் மட்டும், 40க்கும்ட மேற்பட்ட தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் ரிலீஸ் ஆகிறது. சென்னை ஏரியாவை எம்.கே.எண்டர்பிரைசஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம் வாங்கி உள்ளது. இதே நிறுவனமே கோயம்புத்தூர் ஏரியாவையும் வாங்கி உள்ளது. கோவையில் 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களி��் வெளியாகிறது.\nஎன்.எஸ்.சி. என்கிற வட மற்றும் தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவை மன்னன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. செங்கல்பட்டு ஏரியாவில் 115க்கும் மேலான தியேட்டர்களிலும் வட ஆற்காடு தென் ஆற்காடு ஏரியாவில் 50க்கும் மேலான தியேட்டர்களிலும் என்னை அறிந்தால் படத்தை வெளியிடுகிறது மன்னன் பிலிம்ஸ்.\nசேலம் ஏரியாவில் (ஜி ஃபிலிம்ஸ்) 55க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவில் (பரதன் ஃபிலிம்ஸ்) – 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், மதுரை ஏரியாவில் (அழகர் ஃபிலிம்ஸ்) 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், திருநெல்வேலி ஏரியாவில் (ரூபன் ஃபிலிம்ஸ்) 15க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியாகிறது என்னை அறிந்தால் படம்.\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\nபக்கா போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவருதான்..\nதன் அடுத்தப்படத்தில் அஜித் கொண்டுவரப்போகும் மாற்றம்- ரசிகர்கள் வரவேற்பு\n«Next Post என்னை அறிந்தால் படத்தின் சாதனை\nவிஜய்யின் நாயகிக்கு மலையாளத்தில் மீண்டும் வாய்ப்பு..\nசிம்பு உடன் நடிக்க மறுக்கும் கதாநாயகிகள்…. – காரணம் என்னவாம்...\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n‘பீப் அரசன்’ சிம்பு நடித்த படம் வருமா – ஏய்… டண்டனக்கா…. ஏய...\nசமந்தாவுக்கு மீண்டும் தோல் நோயா…\nஅடம் பிடிச்சே ஜெயிச்சுருவ… ஐஸ்வர்யா தனுஷை பாராட்டிய பா...\nரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்\nஅரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்\nபாடலின் மூலம் பரிகாரம் தேடுகிறார் சிம்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988764", "date_download": "2020-04-05T11:12:37Z", "digest": "sha1:OQKXNVT7J73AHZ5E6I72UKR6P5CYV7VO", "length": 11031, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்தணி முதல் சப்தகன்னிகள் கோயில் வரை சிதிலமடைந்து கிடக்கும் சாலை | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nதிருத்தணி முதல் சப்தகன்னிகள் கோயில் வரை சிதிலமடைந்து கிடக்கும் சாலை\nதிருத்தணி, பிப். 21: திருத்தணி-கன்னிகாபுரம் சாலையில் கன்னிகோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலையில் கற்கள் பெயர்ந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை உடனே சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான கன்னிகோயில் திருத்தணி-கன்னிகாபுரம் சாலையில் அமைந்துள்ளது. இது சப்த கன்னிகள் கோயில் என்பதால் பலருக்கு குலதெய்வமாக இருந்து வருகின்றது. சப்தகன்னிகளை குலதெய்வமாக வணங்கி வரும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுக்கு முதன் முதலில் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தி, கிடாக்கள் வெட்டி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த சப்த கன்னிகள் கோயிலுக்கு வந்து செல்வது உண்டு. இந்நிலையில் கோயில் அமைந்துள்ள நுழைவு வாயில் பகுதியில் இருந்து கோயில் வரை செல்ல சிமென்ட் சாலை உள்ளது. இந்த சாலையானது தற்போது சிதலமடைந்துள்ளதால் கரடுமுரடாக காட்சி அளிப்பதோடு ஆங்காங்கே கற்களும் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கோயிலுக்கு செல்லும் வழியில் சிதலமடைந்து கிடக்கும் சிமென்ட் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள கன்னிகோயில் பெரும்பாலான பக்தர்களுக்கு குலதெய்வ கோயிலாக உள்ளது. இதனால் இந்த கோயிலுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இன்னமும் பலர் ஆந்திரா, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு அடிக்கடி ��ருகின்றனர். அப்படி இருக்கும்போது இங்குள்ள சாலை சிதிலமடைந்து கிடப்பதால் வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் யாருமே கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் குறையும் அபாயம் உள்ளது. மேலும், வருவாய் இழப்பும் ஏற்படும் நிலை உள்ளதால் இனியாவது இந்த சாலையை சீரமைக்க உடனடியாக அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர்.\nபுழல் சுற்றுவட்டார சாலைகளில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்\nபட்டாபிராம் அருகே ராமாபுரத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு\nசென்னை புறநகர் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது: 6 சவரன் நகை பறிமுதல்\nசுத்தியால் அடித்து நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nபெரம்பூர் கிராம பஸ் நிறுத்தத்தில் கல்வெட்டுகளால் பயணிகளுக்கு இடையூறு: உடனே அகற்ற கோரிக்கை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177973", "date_download": "2020-04-05T08:56:02Z", "digest": "sha1:WUTBXFLGC2BEFGGUEPSSBV6YDSX7FRQ5", "length": 8754, "nlines": 86, "source_domain": "malaysiaindru.my", "title": "மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! – முருங்கைக் கீரையின் சத்துகளும், மருத்துவப் பயன்களும் – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 7, 2019\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம் – முருங்கைக் கீரையின் சத்துகளும், மருத்துவப் பயன்களும்\nநீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்\n1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது.\n2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa பொருளைத் தயாரித்து விநியோகம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் செயல்படுவதை மைஸ்கில்ஸ் அறவாரியம் தனது பொருளாதார ரீதியில் தடையில்லாமல் செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக எடுத்துள்ளது.\n3.மைஸ்கில்ஸ் அறவாரியம் களும்பாங் வளாகத்தில் ஒரு சிறு பகுதியில் 1500 முருங்கை மரங்களை நட்டு, அதன் மூலம் கிடைக்கும் இலைகள் மூலம் MyMoringa (முருங்கை இலைத் தூள்) தயாரிக்கப்படுகின்றது.\n4.ஒருங்கிணைந்த வாழ்க்கையின் புறப்பாட நடவடிக்கையாக இங்கு பயிலும் மாணவர்கள் பயிரிடுவது, தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.\n5.எங்களின் தொலைநோக்குப் பார்வையாக MyMoringa பொருளை இங்கு பயின்ற மாணவர்களால் இணையம் மற்றும் சமூக ஊடக வழியாக நேரடி விற்பனையில் ஈடுபடச் செய்வதாகும்.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.\nதொற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி வளர்க்கக் கூடியது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nஉடல் வீக்கத்தின் தன்மையைக் குறைக்கக் கூடியது.\nநினைவாற்றல் மற்றும் கவனத்தன்மை அதிகரிக்கும்.\nமுருங்கை பூமியில் விளையும் அதிக ஊட்டச்சத்து உள்ள ஓர் அருமையான உணவு\nஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்தில் முருங்கை இலை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.\nதீச்சலன்றிகள் நிறைந்த உணவு. ( Rich in Antioxidants )\nமலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை…\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள்…\nகொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத்…\nஏழைகளுக்கான உணவு விநியோகத்தில் இருக்கும் அரசியல்…\nகோவிட்-19: சுனாமி போன்ற அலையை ஏற்படுத��தும்\nமலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள்…\nஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத்…\nபொது போக்குவரத்து நடவடிக்கைகள் காலை 6…\nதமிழுக்காக ஈகம் செய்தத் தமிழறிஞர்கள் –…\nகோவிட்-19: சுகாதார அமைச்சரின் தவறான ஆலோசனையால்…\nநடமாட்டக் கட்டுப்பாட்டை குடிமக்கள் கடமையாக கருத…\nமலேசிய மண்ணில் தனித்தமிழை உயிர்ப்பித்த அறிஞர்கள்\nகோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது\nஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை…\nஜீவி காத்தையா காலமானார் – நாடு…\nபொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த…\nஇத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம்\nகூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா\nஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து\nகோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை…\n1 எம்.டி.பி நிதியை மலேசியாவுக்கு திருப்பித்…\nஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து\nமுஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது…\nபெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல்…\nMOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-likley-to-target-chennai-or-avadi-mayor-post-367322.html", "date_download": "2020-04-05T10:27:09Z", "digest": "sha1:PQKA6QPSWLAA337LDXS2H67S4WFFOFEN", "length": 17595, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக? | PMK likley to target Chennai or Avadi Mayor post? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்ப��\nSports விளையாடவும் செய்யணும்.. சோசியல் டிஸ்டன்சிங்கும் வேணும்.. அடேங்கப்பா.. இது சூப்பர்\nFinance ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவிக்கு போட்டியிட பாமக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் வெற்றி மூலம் அதிமுக கூட்டணி உற்சாகத்தில் இருக்கிறது. இதையடுத்து இதே ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக கூட்டணி முழு வீச்சில் தயாராகி வருகிறது.\nபெரியாரின் சிந்தனைகள் உள்ளவரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. ஸ்டாலின் அதிரடி\nவிக்கிரவாண்டி தொகுதியில் பாமகவின் கடுமையான உழைப்பு, அதிமுகவின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகித்ததை அந்த கூட்டணி தலைவர்களும் நன்றாகவே அறிவார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் திமுகவின் அதீத தன்னம்பிக்கையை பாமகவின் அதிரடி வியூகங்கள் தகர்த்து அதிமுகவுக்கு வெற்றியை கொடுத்தது.\nஇதனைத் தொடர்ந்து தற்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அதிமுக அணி தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அக்கூட்டணியில் பாமக தாம் போட்டியிட விரும்பும் உள்ளாட்சி பதவிகளை அதிமுகவிடம் கொடுத்திருக்கிறதாம்.\nஅதில் சென்னை அல்லது ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட பாமக விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2 மாநகராட்சிகளிலுமே வன்னியர்கள் வாக்குகள் கணிசமாக இருப்பதை வைத்து பாமக இந்த விருப்பத்தை அதிமுகவிடம் தெரிவித்திருக்கிறதாம்.\nஅதேநேரத்தில் தலைநகர் சென்னையில் ���ோட்டியிட அதிமுக விரும்புகிறதாம். அதனால் ஆவடியை பாமகவுக்கு கொடுக்கலாமா என்பது குறித்தும் அதிமுக ஆலோசிக்கிறதாம்.\nஅதேபோல் கோவை அல்லது திருப்பூர் மேயர் பதவிக்கு போட்டியிட பாஜக விரும்புகிறதாம். இந்த 2-ல் எது கிடைத்தாலும் வெற்றி நிச்சயம்தான் என்கிற நம்பிக்கையோடு பாஜக இருக்கிறதாம்.\nஅப்படியும் 2-ம் கிடைக்காமல் போனால் ஈரோடு மாநகராட்சியை அடுத்த இடத்தில் வைத்திருக்கிறதாம் பாஜக. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இப்படியான மூவ்களை மேற்கொண்டிருப்பதால் தேமுதிகவும் எந்த நகராட்சி, மேயர் பதவியை கூட்டணியில் கேட்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கிறதாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\n#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்\nதெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu pmk aiadmk தமிழகம் உள்ளாட்சித் தேர்தல் பாமக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jk-govt-revokes-psa-detention-of-farooq-abdullah-379596.html", "date_download": "2020-04-05T10:55:32Z", "digest": "sha1:MSNJAQM4UB6AGXGH2ULLRR3DGMSDFGXE", "length": 16800, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக ஏவிய கொடூர சட்டத்தில் இருந்து விடுதலை! நாடாளுமன்றத்துக்கு வருகிறேன்- பரூக் அப்துல்லா | JK Govt revokes PSA detention of Farooq Abdullah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் சார்வரி தமிழ் வருட பலன்கள்\nட்ரம்புக்கு போன் போட்ட மோடி.. கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி விரிவான ஆலோசனை\nநம்புங்க சார்.. சத்தியமா அது நான் தான்\nமனிதர்களே.. இதெல்லாம் கத்துக் கொடுக்காம உங்களை விட்டு போக மாட்டேன்.. உலகை எச்சரிக்கும் கொரோனா\nகடலூரில் கொரோனா எண்ணிக்கை கிடு கிடு உயர்வு.. 8 பேருக்கு பாதிப்பு.. அனைவரும் டெல்லி போனவர்கள்\nகொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ\nநல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்\nFinance இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nMovies பழைய ஃபார்முக்கு மாறும் சன்னி லியோன்.. தினமும் செம ஹாட் போட்டோஸ்.. சூடாகும் குவாரண்டின் வாசிகள்\nAutomobiles பிஎம்டபிள்யூ ஆர் 18 க்ரூஸர் பைக் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...\nLifestyle கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது தெரியுமா விஞ்ஞானி சொன்ன உறுதியான செய்தி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTechnology Airtel ரூ.100க்கு 15ஜிபி டேட்டா; ரூ.200க்கு 35 ஜிபி டேட்டா திட்டம் 40ஜிபி க்கு கூட திட்டம் இருக்கு\nSports இப்படி பண்ணிட்டியேடா கொரோனா.. கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்க முடியாம போச்சே\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக ஏவிய கொடூர சட்டத்தில் இருந்து விடுதலை நாடாளுமன்றத்துக்கு வருகிறேன்- பரூக் அப்துல்லா\nஸ்ரீநகர்: மத்திய பாரதிய ஜனதா அரசு ஏவிய பொது பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலையாகி உள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தாம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இந்த பிரிவை நீக்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் அறிவித்தது. இதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எந்த எதிர்ப்பும் எழுந்து போராட்டங்கள் வெடிக்கக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஏராளமானோர் வீட்டுக் காவல்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்.\nமேலும் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலமே 2 ஆக பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டிருந்தன. ஜம்மு காஷ்மீரில் 7 மாதங்களாக எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் ஜனநாயகம் இழுத்து மூடப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் அரசியல் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டன. ஆனால் வன்மம் கொண்ட மத்திய பாஜக அரசு, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தை ஏவியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் பரூக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 மாதங்களாக வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்படுகிறார்.\nஇதன்பின்னர் தமது ஆதரவாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, இன்று என்னிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்று நான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன். டெல்லிக்கு சென்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலை ஒலிப்பேன் என்றார்\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\nகொரோனா: காஷ்மீர், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தானில் மொத்தம் 5 பேர் பலி- உயிரிழப்பு 18\n8 மாத சிறைவாசம்... விடுதலை செய்யப்பட்டார் ஜம்மு காஷ்மீர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லா\nநம்பவே முடியலையே.. இவர்தானா உமர் அப்துல்லா அடர் தாடியுடன் 2-வது போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்\nபாலகோட் போல பெரும் அதிரடி.. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் சரமாரி தாக்குதல்.. பதற்றம்\nகாஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களையும் விடுவிக்க பிரா��்த்தனை செய்கிறேன்.. ராஜ்நாத் சிங் பேட்டி\nஇந்தியாவுக்குள்ளேயே வராதீங்க.. டெல்லி ஏர்போர்ட்டிலேயே பிரிட்டன் எம்பியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்\nஇனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா கூகுள் மேப் பித்தலாட்டம்.. அம்பலமானது குட்டு\nகாஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி\nஇன்னும் 15 நாள் காத்திருக்கலாமே.. ஒமர் அப்துல்லா கைதுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து\nபுல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன\nகிலானிக்கு உடம்பு சரியில்லை.. பரவும் வதந்திகள்.. காஷ்மீரில் மீண்டும் இன்டர்நெட் கட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-pakistan-vijay-shankar-picks-wicket-in-his-first-wc-ball-n-a-70429", "date_download": "2020-04-05T10:23:47Z", "digest": "sha1:CZRQKBPL3LIBBMAMKWUNLJ4UASHZIIVW", "length": 7537, "nlines": 58, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தனது உலகக்கோப்பை முதல் பந்தில் விக்கெட் எடுத்த பிறகு உயரடுக்கு பட்டியலில் சேரும்- விஜய் சங்கர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணியின் பேட்ஸ்மன் மற்றும் பவுலருமான விஜய் சங்கர் தனது முதல் உலகக் கோப்பை பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். விஜய் சங்கர் உயரடுக்கு பட்டியலில் மூன்றாவது பந்து வீச்சாளர் எனும் இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக சில போட்டிகளுக்கு ஓய்வு பெற்றிருந்தார். இவரின் இடத்தை பூர்த்தி செய்வதற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி விஜய் சங்கரை தேர்ந்தெடுத்தார். விஜய் சங்கர் தனது முதல் உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையிடினார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிடில் அர்டரில் களமிறங்கிய விஜய் சங்கர் 15 பந்துகளுக்கு 15 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 50 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் அடித்தது இந்திய அணி. இதன் பிறகு பவுலிங்கில் களமிறங்கிய விஜய் சங்கர் தனது உலகக் கோப்பை பந்தில் இமாம்-உல்-அக் விக்கெட்டை எடுத்தார். டக்வொர்��் லூயிஸ் முறை மூலம் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.\nஇந்திய அணியின் தொடக்க பந்து வீச்சாளர்களான ஜஸ்ட்ரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஓல்ட் டிராஃபோர்டில் மேகமூட்டமான சூழ்நிலையில் இந்தியாவுக்கான பந்துவீச்சைத் தொடங்கினர். புவனேஷ்வர் குமார் தனது மூன்றாவது ஓவரை வீசும்போது, அவரது காலில் காயம் ஏற்பட்டதை உணர்ந்தார். இதன் பிறகு புவனேஷ்வர் குமார் களத்தை விட்டு வெளியேறினார். அப்போது குமார் தனது மூன்றாவது ஓவரில் நான்கு பந்துகள் மட்டும் வீசியிருந்தார்.\nமீதமுள்ள ஓவரை முடிக்க இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்தை விஜய் சங்கரிடம் வீசினார். அப்போது விஜய் சங்கர் தனது முதல் பந்திலே இமாம்-உல்-அக் விக்கெட்டை எடுத்தார். இதனால், தனது முதல் உலகக் கோப்பை பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் மற்றும் மூன்றாவது ஒட்டுமொத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற இரண்டு வீரர்கள் மலாச்சி ஜோன்ஸ் மற்றும் இயன் ஹார்வி ஆவார்கள்.\nவிஜய் சங்கர் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணி கேப்டனின் சர்பராஸ் அகமது விக்கெட்டையும் பெற்றார். விஜய் சங்கர் தனது முதல் உலகக்கோப்பை தொடரிலே இரண்டு விக்கெட்களை பெற்று சிறப்பாக விளையாடினார். எனவே, அடுத்த போட்டியிலும் விஜய் சங்கர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது இருப்பினும் இந்திய அணி 7 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது. இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தான் அணியிடம் ரோஸ் பவுல் மைதானத்தில் மோதுகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/rasi-palan-today-03-12-2019/", "date_download": "2020-04-05T10:38:27Z", "digest": "sha1:6AARTNFANZRCXMALA5RLQPE5WZMUSVII", "length": 36467, "nlines": 144, "source_domain": "tamilaruvi.news", "title": "Rasi palan today | இன்றைய ராசிபலன் 03.12.2019 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nஅருள் 3rd December 2019 ராசிபலன்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள��� செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nஉங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். சுபமுயற்சிகளில் ந���்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுக்களில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (ந��்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-ந��லை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/woman-in-china-takes-u-turn-and-crashes-into-an-office.html", "date_download": "2020-04-05T11:03:43Z", "digest": "sha1:3V2Z4VB5P3RIZNUMCZKAGK7IZ3PFRRSA", "length": 6446, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Woman in china takes U-turn and crashes into an office. | World News", "raw_content": "\n'ஒரே ஒரு செகண்ட் தான்'...'பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்\n‘நொடியில் நடந்து முடிந்த பயங்கரம்..’ ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் பலியான சோகம்..\n‘விருந்துக்கு போய்விட்டு வந்தபோது நேர்ந்த சோகம்’... 'புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி'\n‘சாலையைக் கடக்கும்போது கார் மோதி தூக்கிவீசப்பட்ட நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..\n'பேருந்தை முந்த முயன்ற பைக்'... 'சென்னை'யில் நடந்த கோர விபத்து'... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘மாநகரப் பேருந்தின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனம் ’... ‘சென்னையில் 2 இளம் பெண்கள் பலி’... வீடியோ\n‘தண்டவாளத்தில் சிக்கிய பைக்..’ மீட்க முயன்ற இளைஞர்களுக்கு ‘நொடியில் நடந்த பயங்கரம்..’\n'நா படிச்சு உன்ன காப்பாத்துறன்ப்பானு சொன்னாளே'.. குடிபோதை ஆசாமியால் 3 வயது சிறுமி பரிதாபம்\n'ஒரு நொடியில் நடந்த விபரீதம்'.. ‘டிராஃபிக் சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த பரிதாப கதி’... வீடியோ\n'திருமண நிகழ்ச்சிக்கு போனபோது நேர்ந்த சோகம்'... 'லாரி மீது கார் மோதி 3 பேர் பலி'\n... 'சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுப்பேன்'... கலங்கி நின்ற மருத்துவர்கள் \n'என்னதான் போதையில் இருந்தாலும்'..'இப்படியா கேக்குறது'.. தலைகீழாகக் கவிழ்ந்த கார்.. டிரைவரின் விநோத பேச்சு\n'ஓடும் ரயிலில் இறங்க முயற்சி'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'\n'தலைகுப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து'... 'மருத்துவ மாணவி உயிரிழந்த சோகம்'\n'காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த சோகம்'... ‘தலைகீழாக கார் கவிழ்ந்து 5 பேர் பலி’\n‘50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோரவிபத்துக்குள்ளான பேருந்து’.. 29 பேர் பலியான சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/20020330/Pilgrims-visiting-Tirupati-free-kaddu-from-today.vpf", "date_download": "2020-04-05T09:48:57Z", "digest": "sha1:NAJE4B7B6PUO3CITXPV3J5SEIC5E7GVS", "length": 12027, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pilgrims visiting Tirupati free kaddu from today || திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு + \"||\" + Pilgrims visiting Tirupati free kaddu from today\nதிருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு\nதிருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வழங்கப்பட உள்ளது.\nஉலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு கட்டணத்தில் தரிசனத்துக்கு செல்பவர்கள், நடை பயணமாக செல்பவர்களுக்கு என குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டி இந்த ஆண்டு (2020) முதல் புத்தாண்டு பரிசாக ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் 175 கிராம் எடையுள்ள லட்டை இலவசமாக வழங்க முடிவு செய்து உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது.\n1. திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடி தரிசனம்: வரிசையில் காத்திருக்க தேவையில்லை\nதிருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2. உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம்\nஉடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n3. கொரோனா வைரஸ் எதிரொலி: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\n4. குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்ததால் பரபரப்பு\nதஞ்சை பெரியகோவில��� குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n5. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்\nரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சூரிய பிரபை சேவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு\n2. மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்\n3. ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள்- போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள்\n4. கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடரின் கணிப்பு\n5. மின்சார பற்றாக்குறையால் :நாளை இரவு 9 மணிக்கு மின்சாரம் தடைபடுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5176-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-antiviral-baby-docs-cute-routine-for-giving-shots-to-6-month-old.html", "date_download": "2020-04-05T09:23:14Z", "digest": "sha1:Z3TNBGGWKAS2HFSVLEESRI6H4TTX73E5", "length": 5776, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படி ஒரு வைத்தியரை பார்த்து இருக்க மாடீர்கள் !!! - (Antiviral Baby) Doc’s cute routine for giving shots to 6 month old baby - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி ஒரு வைத்தியரை பார்த்து இருக்க மாடீர்கள் \nஇப்படி ஒரு வைத்தியரை பார்த்து இருக்க மாடீர்கள் \nகொரோனா பற்றிய போலி செய்திகள் | இலங்கையின் அறிவிப்பு | Rj Chandru | Sooriyan Fm\nகாலத்துக்கு தேவையான பழம் | பழக்கடை சத்திய சோதனை\n27 ஆம் திகதி வரை வீட்டில் இருங்கள் | அதிகரிக்கும் தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm\nசித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வேதன அதிகரிப்பு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்\nகண்ணீரும் வலிகளும் நிறைந்த பெண்களின் மகளிர் தினம் | Women's Day | Sooriyan Fm\nஇத்தாலியில் வேகம் எடுக்கும் கொரோனா | இலங்கையர் நிலை | Sooriyan Fm News\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nBreaking News I நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் - Sooriyan Fm News\nகொரோனா யாரை அதிகம் தாக்கும், அதன் அறிகுறி என்ன\nஆர்யா & சாயிஷா வின் நடிப்பில் உருவான திகில் \" Teddy \" திரைப்பட Teaser - Teddy Official Teaser\nமலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த பாதீட்டில் - பந்துல குணவர்தன கூறுகின்றார்\nமட்டக்களப்பு Campus உள்ளே நடப்பது என்ன\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/09/time-machine-travel-to-ancient.html", "date_download": "2020-04-05T10:58:45Z", "digest": "sha1:WSC4F4JJD6VJQIC4W5UCRBGQQW5VU6EG", "length": 20133, "nlines": 109, "source_domain": "www.malartharu.org", "title": "வில்வன்னி நாகரீகத்திற்கு ஒரு கால யந்திரப்பயணம்", "raw_content": "\nவில்வன்னி நாகரீகத்திற்கு ஒரு கால யந்திரப்பயணம்\nஞாயிற்றுக் கிழமைகள் ஓய்வுக்கும், புத்தாக்கத்திற்கும் அவசியமானவை.\nஇலக்கிய சந்திப்புக்கள், விதைக்கலாம், புதுகை தொல்லியல் ஆய்வுக்களம் என பல்வேறு நிகழ்வுகள் புத்தாக்கத்திற்காக நான் பங்குபெறும் நிகழ்வுகள்.\nசில ஞாயிறுகள் எந்த நிகழ்வும் இருக்காது.\n ஆம், எப்போதும் ஒரே இடத்தில் நிகழும் விதைக்கலாம் இரண்டு இடங்களில், வீதி இலக்கியகள சந்திப்பு, இயற்கை நலவாழ்வுச் சங்கம் நிகழ்த்தும் இரண்டாயிரம் பனைவிதைகளை நடும் நிகழ்வு அதைத் தொடர்ந்த நிலாச்சோறு உணவகச் சந்திப்பு.\nகுறிப்பாக இயற்கை நலவாழ்வுச் சங்கத்தின் நிகழ்வுக்கு பள்ளி மாணவர்கள் ஐம்பது பேரை அழைத்துச்செல்ல வேண்டிய நிலை.\nதிட்டங்கள் இப்படி இருந்தபொழுது தொல்லியல் ஆய்வுக்கள நிறுவனர் இளவல் மணிகண்டன் ஆறுமுகம் அழைத்தார்.\nஅண்ணே ஞாயிற்று கிழமை வில்வன்னி நாகரிகச் சுவடுகள் இருக்கும் அம்பலத்திடல் போகணும் ரெடியாயிரு என்றார்.\nஆகா, வேறு எந்த நிகழ்வும் சாத்தியமாகாதே\nவில்வன்னி நாகரிகச் சுவடுகளை இன்றும் தன்னிடம் வைத்திருக்கும் அம்பலத்திடல் புதுகையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது கி.மி தள்ளி இருக்கிறது.\nஆக ஏற்கனவே திட்டமிட்ட எந்தப் பணியையும் செய்ய முடியாது என்பது புரிந்தது.\nமணிகண்டன் வெகு அவசியமாக இருந்தால் ஒழிய என்னை அழைக்கமாட்டார்.\nஎல்லா திட்டங்களும் பணால். வருகிறேன் மணி என்று சொல்லிவிட்டு மற்றவர்களுக்கு பேசினேன்.\nமணிகண்டன் என்ற பெயர் இருந்தாலே அன்புக்கு கட்டளைகள் பின்இணைப்பாக இருக்கும் போல.\nஇயற்கை நலவாழ்வுச் சங்க நிறுவனர்களில் ஒருவரான இயற்கை வாழ்வியல் மணிகண்டன் (இன்னொரு மணி) நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க மதியம் ஒருமணிக்கு நிலாச்சோறு வந்துடுங்க என்றார்.\nகரண்டுக் கம்பில உட்கார்ந்த காக்காய் கதைமாறி ஆயிப்போச்சு.\nஞாயிறு காலை ஏழு.ஐம்பதுக்கு அலைபேசி அழைப்பு.\n நான் வந்துட்டு இருக்கேன். கல்வெட்டு ராஜேந்திரன் ஐயா பேருந்து நிலையத்தில் இருக்கிறார் என்றார் மணி.\nதொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்களில் ஒருவரான புதுகை செல்வாவிடம் மதிய உணவுப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.\nநீங்க முன்னாலே போங்க நான் பின்னால் வருகிறேன் என்றார்.\nமணி தன்னுடைய ரெனால்ட் லாட்ஜியில் வந்துவிட, பெரியவர் கல்வெட்டு ராஜேந்திரன் அவர்களுடன் பயணம் துவங்கியது.\nமேட்டுப்பட்டி அருகே இந்தியன் எக்ஸ்பிரஸ் மா.மு.கண்ணன் அவர்கள் இணைந்துகொள்ள பயணம் துவங்கியது.\nஅவர் தற்போது தயாரித்து வரும் ஆவணப் படம் குறித்து பேசினார்.\nபயணம் முழுதும் தொல்லியல் தகவல்கள், பத்திரிக்கையாளர் அனுபவங்களாக செய்திகளை பகிர்ந்துகொண்டு சென்றோம்.\nநாங்கள் ராமசாமிபுரம் செல்வதற்கு முன்னரே, புதிய தலைமுறை செய்தியாளர் முத்துப்பழம்பதி, ஒளிப்பதிவாளர் சபாவுடன் இடத்திற்கு சென்றுவிட்டார்\nமிகக் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட வண்டி லாட்ஜி. இருந்தும் மணிகண்டன் மிக லாவகமாக அதை வண்டிப்பாதை மேடுகளில் ஏற்றி, இறக்கி செலுத்த ஒருவழியாக அம்பலத்திடலை அடைந்தோம்.\nஎங்களுக்கு முன்னரே மருத்துவர்.பாலா, நக்கீரன் பகத்சிங், ஆசிரியர்கள் சந்திரசேகரன், இளையராஜா, தி.மு.க கழகத்தில் இருக்கும் திருப்பதி போன்றார் காத்திருந்தார்கள்.\nஓராண்டுக்கு முன்னர் இங்கே வந்திருந்து ஒரு நாள்முழுதும் செலவிட்டிருந்தேன் இதே குழுவுடன்.\nகிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு நான் அதே குழுவை அந்த தொன்மை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சந்தித்தேன்.\nகாமிரா சுறுசுறுப்பாக இயங்க தோழர்கள் ஒவ்வொருவராக அந்த திடலின் வரலாற்றைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.\nநூற்றி எழுபத்தி இரண்டு ஏக்கர்களில் விரிந்து பரந்திருக்கும் திடல். தடுக்கி விழுந்தால் தாழிகளில்தான் விழவேண்டும்.\nவில்வன்னி ஆற்றின் கரையில் இருந்த ஒரு ஆற்றங்கரை நாகரீகம்.\nசங்க காலத்திற்கு முன்னரே செழித்திருந்த நாகரீகம். பானைக்குறியீடுகள், ரௌலட் பானைஓடுகள் என இப்பரப்பெங்கும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் காணக்கிடைக்கின்றன.\nதற்போது அரசியல் அதிகாரமிக்க ஒரு சாரார் இதன் ஒருபகுதியை ஆக்கிரமித்திருந்தாலும் எஞ்சிய பகுதிகளில் வெளிவருகிற விஷயங்கள் இங்கும் ஒரு கீழடி இருக்கும் சாத்தியத்தை சொல்கின்றன.\nபுதியதலைமுறை வெகு அக்கறையாக இந்த விஷயத்தை பதிவு செய்திருக்கிறது நாளை அல்லது புதன் 26/09/2017 அன்று ஒளிபரப்பாகலாம்.\nஒரு வெகு முக்கியமான பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு மணிகண்டனுக்கு நன்றிகள்.\nநிகழ்வுகள் முடிந்து வாகனங்களை நோக்கித் திரும்பிய பொழுது புதுகை செல்வா உணவுப் பொட்டலங்களுடனும், தண்ணீர் புட்டிகளுடனும்வந்தார். ஒரே கரவொலி.\nஅங்கேயே அமர்ந்து உணவுண்டோம். செல்வா முன்னால் புறப்பட மழை பின்னே\nமழை மண்ணைச் சேறாக்குகிற அளவு பொழிந்துவிட்டால் லாட்ஜி ஒரு இரண்டுநாளைக்கு எங்களுக்கு லாட்ஜ் ஆகிவிடும் ஆபத்து இருந்ததால் மணியை அவசரப்படுத்தி வண்டியை எடுக்கச் சொன்னேன்.\nவரும் வழியில் பெரியவர் கல்வெட்டு ராஜேந்திரன் அவர்கள் அவரது நீண்ட நாள் ஆய்வுகளை பகிர்ந்துகொண்டார்.\nகிராமங்களின் பசுமையான தோப்புகளுக்கிடையே குளிரூட்டப்பட்ட ஒரு மகிழ்வுந்தில் இப்படிப்பட்ட அரியதரவுகளை, வாழ்நாள் முழுதும் தேடிச்சேர்த்த தரவுகளை ஒரு பேராளுமை என்னுடன் பகிர்ந்துகொண்டது நிறைவான அனுபவம்.\nஅய்யா, புதுசா சாம்ஸங் வாங்கியிருக்கேன், ட்ரைபாட் போட்டு மைக்க உங்க சட்டைல பொறுத்திவிடுகிறேன், நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் என்றேன் சிரித்தார்.\nஇந்த அனுபவத்திற்காவே மணிக்கு ஒரு பொற்கிழி தரலாம் என்று நினைத்தேன். சரியாக ஒரு நிமிடம் கழித்து அண்ணே உனக்கு இந்த தகவல்கள் கிடைக்காது, பாரு நான் எப்படி ஏற்பாடுபண்ணியிருக்கேன்னு, ஒழுங்கா ஐநூறு ரூபாய் கொடுத்திடு என்றார்.\nஅடப்பாவி, நான் பொற்கிழி ரேஞ்சுக்கு நினைச்சிருக்கேன் நீ பொசுக்குன்னு ஐநூறு ரூபாய் கேட்கிறீயே என்றேன். மகிழ்ச்சி சிரிப்பலை ஒன்று பரவ தொடர்ந்தது பயணம்.\nஆலங்குடியை நெருங்கிய பொழுது தேனீர் அருந்தலாமா என்று தோழர் ஒருவர் கேட்க, சரியான இடம்தான் தமிழகத்தின் ஆகச்சிறந்த தேநீர் கடைகளில் ஒன்று இங்கே இருக்கிறது. நான் அழைத்துச் செல்கிறேன் என்றேன்.\nசந்தேகத்துடன்தான் வந்தார்கள். தேநீர் அருந்தி முடித்ததும் அய்யா சொன்னார், நீங்க சொன்ன பொழுது நான் நம்பலை, ஆனால் உண்மைதான் என்றார்.\nஅங்கிருந்து ஒரு கிளைப்பயணம் துவங்கியது. அது அடுத்த பதிவில்.\nபுதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் வில்வன்னி நாகரீகம்\nமகிழ்ச்சி.. வீதி இல்லை என்றால் நானும் வந்து இருப்பேன்\nபுதியதோர் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய தகவல்கள் அருமை வியப்பும் அடையச் செய்கிறது....அடுத்த பகுதி அறிய ஆவலுடன் அப்பகுதிக்குச் செல்கிறோம்\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\nஏன் அ��ுரன் மிக ஆபத்தான படம் \nமிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்திருக்கும்\nஎன் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் \nமுதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ, ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.\nஇன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.\nபணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.\nவிசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\n1857இல் துவங்கிய இந்திய விடுதலைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.\nஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1079&cat=10&q=Courses", "date_download": "2020-04-05T11:01:04Z", "digest": "sha1:NCB2ZCIXXSMEHKG6ACNLXW7BD3YMHBHD", "length": 9835, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nநிச்சயமாக முடியும். இந்தியாவின் முதன்மையான இக்னோ பல்கலைக்கழகத்தில் இதை நீங்கள் படிக்கலாம். முழு விபரங்களை www.ignou.ac.in தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். பகுதி நேரமாக தமிழ்நாட்டில் ஒரு சில அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் மட்டுமே இதைப் படிக்க முடியும். இதற்கான அறிவிப்பிற்குக் காத்திருக்கவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nநண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்ற��ம் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-05T09:58:21Z", "digest": "sha1:MBQVTLPFHGKTV4U5M345VJY25CYX77L2", "length": 5327, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல் | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்\nடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்\nடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியினர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்த\nPrevious articleபயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது: இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்தனர்\nNext articleவிஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-cwc-match-8-india-vs-south-africa-match-details-probable11", "date_download": "2020-04-05T11:01:12Z", "digest": "sha1:ODTK6RFD6ZQ6KKFCEAISCGPG3POTDJPW", "length": 9193, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பை 2019 : ஆட்டம் 8, இந்தியா vs தென்னாப்பிரிக்கா - போட்டி விவரங்கள், ஆடும் 11", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஆம் ஆண்டு 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு பத்து அணிகள் மோதுகின்றன.\nஇந்த உலகக் கோப்பை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று நடைபெற உள்ள 8வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அணியும் மற்றும் டூபிளஸ்சிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் மோதவுள்ளது. இந்தியா அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்தை இன்று தொடங்குகிறது. தனது முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.\nதென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரண்டு போடீடிகளிலும் தோல்வி அடைந்ததால் தனது மூன்றாவது போட்டியான இன்று வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்துடன் இருக்கிறது. இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதவுள்ளதால் போட்டி விவரங்கள், ஆடும் 11, மற்றும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.\nபோட்டி விவரங்கள் : IND vs SA\nதேதி : 5, ஜுன் 2019, புதன்கிழமை\nநேரம் : இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கும்.\nஎங்கே : சவுத்தாம்டன், ரோஸ் பவுல் மைதானம்\nலைவ் டெலிகாஸ்ட் : ஸ்டார் நெட்வொர்க் ( star sports )\nஆன்லைன் ஸ்ட்ரீமிங் : ஹாட் ஸ்டார் ( hotstar )\nஇந்திய அணிக்கு கே.எல் ராகுல் 4-வது ஆட்டக்காரராக களமிறங்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இளம் வீரரான விஜய் சங்கர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடு ஓவரில் பந்து வீசும் குல்தீப் யாதவ் மற்றும் யூசுவெந்திர சஹால் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசி சிறந்து விழங்குவார்கள்.\nஇந்திய அணி வீரர்கள் :\nவிராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யூசுவெந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா , முகம்மது ஷமி.\nகே.எல். ராகுல், கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யூசுவெந்திர சாஹால், எம்.டி. ஷாமி, பும்ரா, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விராத் கோலி,\nதென்னாப்பிரிக்கா அணி பங்களாதேஷ் அணியுடன் மோதும்போது லுங்கி நெகிடி தசைப்பிடிப்பால் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்த போட்டியில் அவருக்குப் பதிலாக யாரை சேர்க்கலாம் என்ற பெரிய குழப்பத்தில் உள்ளது தென் ஆப்ரிக்கா அணி. மேலும் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயம் காரணமாக உலக கோப்பையிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ஹசிம் அம்லா இன்று அணியில் இடம் பெறுவார். அதனால் மூன்றாம் இடத்தில் எய்டன் மார்கிராம் பேட்டிங் செய்ய தள்ளப்படுவார்.\nதென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :\nஃபாஃப் டூ பிளெசிஸ், ஹாஷிம் அம்லா, குவின்டன் டி காக் , ஐடென் மார்கரம், ரஸ்ஸி வான் டெர் டஸன், ஜே.பி. டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவேவ், ககிஸோ ரபாடா, லுங்கி நேடி, தாபிரைஸ் ஷம்ஸி, ட்வாய்ன் பிரட்டோரியஸ், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர்.\nஃபஃப் டூ பிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹில்குவே, கிறிஸ் மோரிஸ், ககிஸோ ரபாடா, ஹெண்டிரிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹாலிம் அம்லா, குவின்டன் டி காக், ஐடென் மார்கரம் / ரஸ்ஸி வான் டெர் துஸ்ஸன்\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinetimez.com/category/troll/", "date_download": "2020-04-05T09:46:55Z", "digest": "sha1:QM644D3IIOAE6G7SDG3PZCWK32UUGEUK", "length": 5942, "nlines": 46, "source_domain": "cinetimez.com", "title": "TROLL – CINETIMEZ.COM", "raw_content": "\nஎன் கண்முன்னே சுய இன்பத்தில் ஈடுபட்டார்கள் மீ டூ வால் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ\nஎன் கண்முன்னே சுய இன்பத்தில் ஈடுபட்டார்கள் மீ டூ வால் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே\n2 கோடி ரூபாய் கொடுத்தாலும் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன்\n2 கோடி ரூபாய் கொடுத்தாலும் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் பிரபல தொகுப்பாளினி அதிரடி எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் என்று\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க என்னதான் நடிக��களுக்கு 30 வயதில் மார்க்கெட் முடிந்து விட்டாலும், ஹீரோக்களுக்கு அப்படி இல்லை 60\nஅபிராமி பிரியாணி சுந்தரத்துடன் செய்த செயல்\nஅபிராமி பிரியாணி சுந்தரத்துடன் செய்த செயல்.. கொந்தளிக்கும் சமூகவாசிகள் குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை அனைவரும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக\nதனது அந்தரங்க விடியோவை வெளியிட்ட ஆஷ்னா . வைரல் வீடியோ\nதனது அந்தரங்க விடியோவை வெளியிட்ட ஆஷ்னா . வைரல் வீடியோ நடிகை ஆஷ்னா விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் இவனுக்கு எங்கயோ படத்தின் கதாநாயகி ஆவார். தற்போது\nமேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய நடிகை – புகைப்படம் இதோ\nமேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய நடிகை – புகைப்படம் இதோ நடிகைகள் என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு\nநாங்கள் நித்தியை விட்டு வரமாட்டோம்.. வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்.. வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்..\nநகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்…தனியாக போராடி விரட்டிய ஹீரோ… திக் திக் காட்சிகள் \nகயிற்றில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் கரணம் என்ன\n..அதிர்ச்சியில் வாயடைத்துப் போன குடிமகன்கள்\nநிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக விளக்கம் அளித்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/this-is-the-tallest-of-the-statues-of-dinathayayan-prime-minister-launches-new-projects-worth-rs-1000/", "date_download": "2020-04-05T11:21:45Z", "digest": "sha1:QLDP7PGYYLD4VNC3XHZFYJM3Z3LLZEDI", "length": 5091, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "தீன்தயாள் சிலைகளில் இதுதான் உயரமானது.! ரூ.1200 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.!", "raw_content": "\nபணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பிரதமர் மோடி\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nதீன்தயாள் சிலைகளில் இதுதான் உயரமானது. ரூ.1200 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.\nபிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியா�� வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி\nபிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.\nபிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று(sunday) ரூ.1200 கோடி மதிப்புடைய 50 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் வாரணாசியை, மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க புனிதத்தலங்களுடன் இணைக்க உள்ளது. மேலும் 430 படுக்கைகள் கொண்ட உயர்தர வசதிகளுடன் அரசு மருத்துவமனையும், 74 படுக்கைகளைக் கொண்ட இன்னொரு மருத்துவமனையையும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து மகா காளி என்ற எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைப்பார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரான பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நினைவிடத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள நிலையில், அதற்கு 63 அடி உயரம் கொண்ட தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையை மோடி திறந்து வைக்கிறார். இது கடந்து ஓராண்டுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் இந்த சிலையினை வடிவமைத்துள்ளனர். மேலும் நாட்டில் உள்ள தீனதயாளன் சிலைகளில் இது தான் உயரமானது என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/anandiben-patel-she-will-be-gujarat-s-first-woman-chief-minister-114052100032_1.html", "date_download": "2020-04-05T11:01:10Z", "digest": "sha1:5YFFUVQF5DRYSYVNPZ2YVCTPZGFF2PP2", "length": 12444, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "குஜராத்தின் முதல் பெண் முதலமைச்சராகிறார் ஆனந்திபென் பட்டேல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுஜராத்தின் முதல் பெண் முதலமைச்சராகிறார் ஆனந்திபென�� பட்டேல்\nநாட்டின் பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடி அவரது குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.\nஇந்நிலையில், இன்று அவர் அவரது குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nகுஜராத் சட்டசபையில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றப்பிறகு பேசிய மோடி, நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.\n3:30 மணிக்கு நரேந்திர மோடி, ஆளுநர் கமலா பேனிவாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.அதன்பிறகு\nபின்னர் குஜராத்தின் புது முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக கட்சியினர் கலந்தாலோசித்தனர். இக்கூட்டத்தில் நரேந்திர மோடியும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது குஜராத் மாநில வருவாய் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 73 வயதான ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதன்மூலம், குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇவர் நாளை பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பித்தக்கது.\nகுஜராத் சட்டசபையில் மோடி உருக்கமான பேச்சு\nஒடிசா மாநில முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவியேற்பு\nகுஜராத் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் மோடி\nநாட்டிலேயே மிகவும் எளிமையான முதலமைச்சர்களில் ரங்கசாமியும் ஒருவர் - மோடி\nபீகார் புதிய முதலமைச்சராக ஜிதன்ராம் மஞ்சி தேர்வு - நிதிஷ்குமார் தேர்ந்தெடுத்தார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/news-ta/44th-convocation-2018-notice-graduands-fhss/?lang=ta", "date_download": "2020-04-05T10:54:00Z", "digest": "sha1:JQQI5VCQGE44ILRT2L6AFM7765ANBTEY", "length": 6605, "nlines": 105, "source_domain": "www.sjp.ac.lk", "title": "44வது பட்டமளிப்பு 2018 - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nமானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் பட்டம் பெறுபவர்களுக்கான அறிவிப்பு.\nஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டங்களினை வழங்குவதற்கான 44வது பட்டமளிப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் 7ம் திகதிகளில் நடைபெறும்.\nமானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் தகுதியூள்ள முதலாவது பட்டத்தினைப் பெறுபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட பட்டமளிப்புக்கான விண்ணப்பப் படிவத்தினையூம் 2018ம் ஆண்டு யூ+லை மாதம் 24,25,26 ஆம் திகதிகளில் (மு.ப 9.00 – பி.ப 4.00 மணி) ஏதேனும் ஒரு மக்கள் வங்கிக் கிளையில் பட்டமளிப்புக்கான கட்டணமாக ரூபா 4000.00 இனை செலுத்தி வங்கி பற்றுச் சீட்டுடன் பரீட்சைப் பிரிவில் கையளிக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள். ( மேற்குறித்தவற்றுடன் நூல் நிலைய புத்தகங்கள் மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை திரும்பக் கொடுத்தமைக்குரிய சரியாக முத்திரை இடப்பட்ட பதிவூப் புத்தகங்களும் ( சுநஉழசன டிழழமள) ஒப்படைக்கப்படல் வேண்டும்.\nபட்டமளிப்பு விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்யப்பட முடியூம்: Application Form\nமாணவர்களுடைய கொடுப்பனவூ முறைமையை அடைய பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தவூம்.\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\nபொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல்\nமெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’\nஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை\n2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது.\nநுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-05T10:10:18Z", "digest": "sha1:WOB66JMD3HZQKWJ3WW43VJZAW33WJZIL", "length": 3221, "nlines": 75, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:நூலகவியல் - நூலகம்", "raw_content": "\nஉங்கள் பனையோலைகள் மின்வெளிக்கு வந்துவிட்டனவா\nஉலகத்தமிழர் ஆவணக்காப்பகம�� ஓர் அறிமுகம்\nகளிமண் பதிவுகள் முதல் கணினிப் பதிவுகள் வரை\nசிறி லங்கா தேசிய நூலகம் ஞாபகார்த்த மலர்\nதமிழ்ப் புத்தக தகவல் திரட்டு\nநூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை\nநூலகங்களில் தகவல் தொழில் நுட்பம்\nநூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்\nநூல் தேட்டம் தகவல் கையேடு\nநூல்தேட்டம் இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி\nபாடசாலை நூலகம் ஓர் அறிமுகம்\nயாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்\nவட கிழக்கில் பிராந்திய நூலகச் சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%A8-6/", "date_download": "2020-04-05T09:05:26Z", "digest": "sha1:WQD5Q5WKXZTRIC4RN2FU62K2LKTMLZ5T", "length": 13119, "nlines": 75, "source_domain": "thetamiltalkies.net", "title": "சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 24.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை | Tamil Talkies", "raw_content": "\nசென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 24.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 12-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:\nமேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து பாலியல் தொழில் செய்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பெண்கள் பலர், உள்நாட்டு பாலியல் தொழிலாளர்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாவது மட்டுமல்லாமல் சட்டத்தின்பிடியில் சிக்கிவிட்டால் வெறுங்கையுடன் நைஜீரியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். செக்ஸி மனி திரைப்படத்தில் அப்படி ஐரோப்பாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இரண்டு பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி மீட்டெடுக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. இப்படத்திற்கு இசை வலுசேர்த்துள்ளது. பிரபல பாடகர் நேகாவின் பாடல்கள் கவனிக்கத்தக்கவை.\nஇரண்டாம் உலகப் போர் மூண்ட சமயத்தில் நார்வேயைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஜெர்மானிய போர் வீரனுக்கும் பிறந்த போர் குழந்தை கேத்ரீன். கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தாலும் 20 வருடமாக நார்வேயில் தன் தாய், கணவர், பெண், பேத்தி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். உலகப் போரால் நிர்க்கதியான குழந்தைகளின் சார்பாக நார்வே அரசுக்கு எதிராக, கேத்ரீனையும், அவள் அம்மாவையும் சாட்சி சொல்ல அழைக்கிறான் வக்கீல் ஒருவன். அதற்கு கேத்ரீன் மறுக்கிறாள். தொடர்ந்து அவளை��் பற்றிய ரகசியங்கள் சில வெளிவருகின்றன. கேத்ரீன் தன்னைச் சார்ந்த பலவற்றை இழக்கிறாள். அவளது சொந்தங்கள் அவளுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஒரு ஆரம்பப் பள்ளி வகுப்பறையில் ஹீட்டர் தீப்பிடித்துவிட, ஆசிரியர் உயிரைப் பணயம் வைத்து மாணவர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் அவர் உடம்பெல்லாம் தீக்காயம் பரவுகிறது. அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு வேறு ஆசிரியரை நியமிக்கிறார்.\nஆனால் மாணவர்கள் அவரை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. வில்லோ அன்ட் விண்ட் என்ற அப்பாஸ் கியராஸ்தாமியின் கதையை படமாக்க எடுத்த இயக்குநரின் படம் இது. மொஹம்மத் அலி தாலெபி பெரும்பாலும் குழந்தைகளின் உலகத்தை உணர்வுப்பூர்வமாக சிறந்த முறையில் எடுத்துக் காட்ட முயற்சிப்பவர். அப்பாஸ் கிராயரஸ்தாமியின் கலைப் பாரம்பரியம் இவர்வழியாக தொடர்கிறது.\nசிலி நாட்டில் வெகுதொலைவில் ஒரு நகரம், அங்கு வந்து முகாமிடுகிறது ஒரு சர்க்கஸ் குழு. அதில் முக்கியமானவன் தனது திறமைகளால் ரசிகர்களை கவரும் மேஜிசியன். அவன் தனக்கான ரசிகர்களைக் கண்டடையும் அதவேளையில் தனக்கான உண்மையான காதலையும் கண்டடைகிறான். அவனது தேவைகள் அவனை பல வழிகளிலும் இழுத்துச் செல்கிறது.\nஅப்போது சில மோசமான பேர்வழிகள் அவன் வழியில் குறுக்கிடுகிறார்கள். இதனால் அவன் நிறைய இழப்புகளை சந்திக்க நேர்கிறது. அவற்றிலிருந்து மீள்வதற்கு அவன் எந்த மேஜிக்கையும் செய்யவில்லை. ஆனால் அவர்களாக விலகிச் சென்று விடுகிறார்கள்.\nசுதந்திரமாக, தனியாக, பெண்ணியத்துக்கு எடுத்துக்காட்டாக வளர்ந்திருக்கும் லூயி தனது 60வது வயதில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாள். அதே சமயத்தில், 60வது வயதான பிரான்ஸ், தனக்குத் தெரிந்த கலைத்துறையில் அடுத்த சிறந்த படைப்பாளி யார் என்பதை தேடத் தொடங்குகிறான். தங்களது கடந்த கால தவறுகளை சரி செய்ய நினைக்கும், வீணான நேரத்திற்கு பரிகாரம் தேட நினைக்கும் இவ்விருவரது பாதைகளும் ஒரு கட்டத்தில் சந்திக்கின்றன.\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் / உட்லண்ஸ் சிம்பொனி | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்���ை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\n«Next Post இரண்டாம் பாகத்துடன் வருகிறார் பார்த்திபன்\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 24.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை Previous Post»\n‘பீப் அரசன்’ சிம்பு நடித்த படம் வருமா – ஏய்… டண்டனக்கா…. ஏய...\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\nரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்\n‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அனிருத் ...\nவிவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா\n'தெறி' டீசர், காத்திருக்கும் 'மீம்' கிரியேட்...\n ரஜினி கமல் பாராட்டியது சரியா\nஅரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/OMVS_c11.aspx", "date_download": "2020-04-05T10:24:20Z", "digest": "sha1:LRVUZZNXWHO64WNMOWXMD5YKBQAZ4BIE", "length": 6008, "nlines": 28, "source_domain": "elitebytes.com", "title": "ஒரு கேச் சேர்க்க எப்படி", "raw_content": "\nஒரு கேச் சேர்க்க எப்படி\nMaxVeloSSDâ \"¢ மிகவும் நெகிழ்வான மற்றும் எளிதாக கேச் உருவாக்க அனுமதிக்கிறது. இங்கே நாம் துவக்க தொகுதிக்கு ஒரு கேச் சேர்க்க வேண்டும் (சி:). உங்கள் SSD உடன் தொடங்க NTFS மற்றும் வடிவமைக்க வேண்டும். ஒரு இயக்கி கடிதம் அவசியம் இல்லை. இதை எப்படி சாதிக்க வழிமுறைகள் கீழே ஒரு தனி அத்தியாயம் வழங்கப்படும். தொடங்க ஒரு € œAdd MaxVeloSSDâ € பொத்தானை கிளிக் செய்யவும்.\nகிளிக் செய்யவும் ஒரு € žNextâ € œ.\nதற்காலிக சேமிப்பு வேண்டும் புரவலன் தொகுதி தேர்ந்தெடுக்கவும். ஒரு €: இங்கே அது € œC துவக்க தொகுதி ஆகும். தொடர € œNextâ ஒரு € கிளிக் செய்யவும்.\nநீங்கள் கேச் கோப்பு பயன்படுத்த வேண்டும், SSD தொகுதி தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உங்கள், SSD கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதை வடிவமைக்க மற்றும் குறைந்தது 8GB இலவச விண்வெளி உள்ளது உறுதி செய்யவும். பின்னர் கேச் அளவு சரி. இயல்புநிலை மதிப்புகள் மாற்ற â € œRAM Cacheâ € பொத்தானை கிளிக் செய்யவும். கேச் ஆன்லைன் போது நீங்கள் ரேம் கேச் அமைப்புகளை பின்னர் மாற்றலாம்.\nரேம் கேச் பயன்படுத்தப்படும் என்று ரேம் அளவை சரிசெய்வதற்கான ஸ்லைடர் பயன்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.\nஉங்கள் அமைப்புகளை சரிபார்க்கவும். € œNextâ € உருவாக்கம் நடைபெறுகிறது ஒரு நீங்கள் கிளிக் செய்யும் போது.\nஅது பின்னர் கேச் உருவாக்கப்பட்ட உள்ளது ஒரு சில விநாடிகள் எடுக்கும். € œNextâ € தொடர ஒரு கிளிக் செய்யவும்.\nதொடர € žFinishâ € OE ஒரு கிளிக் செய்யவும்.\nபாகம் C: ஒரு மீண்டும் இப்பொழுது தேவைப்படுவது, ஒரு துவக்க தொகுதி ஆகும். donÂ't ஒரு மீண்டும் தேவைப்படும் அல்லாத துவக்க தொகுதிகளை. பற்றுவதற்கு கணினி இடையூறு இல்லாமல், உடனடியாக தொடங்க வேண்டும்.\nமீண்டும் துவக்க பற்றுவதற்கு தொடங்குகிறது தொடங்கி. துவக்க நேரத்தில் முடுக்கம் பின்வரும் தொடக்கத்தில் மூலம் கிடைக்கிறது. இது பயன்பாடுகளுக்கு உண்மை. நீங்கள் அனுபவிக்கும் நீங்கள் சாதாரணமாக தொடங்க 60 விநாடிகள் எடுக்கும் என்று ஒரு பயன்பாட்டைத் துவக்க உதாரணமாக அது MaxVeloSSDâ \"¢ 6 நொடிகளில் தொடங்க.\n © பதிப்புரிமை 2005 - 2020 எலைட் பைட்ஸ் „¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=186&cat=10&q=Courses", "date_download": "2020-04-05T10:46:50Z", "digest": "sha1:NAQT4FCV32A7P3M524COCPHHXSW2S6LX", "length": 10545, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி\nஎன்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி\nஇன்றைய சூழலில் உணவு பதப்படுத்தும் துறை மற்றும் பார்மாசூடிகல் துறை ஆகியவற்றில் இந்த படிப்பு முடிப்பவருக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. மெடிக்கல் லேபரடரி டெக்னாலஜி துறையிலும் இந்த படிப்பு முடிப்பவர் தேவைப்படு கிறார்கள். இது தவிர பயோடெக்னாலஜிஸ்டாகவும், கிளின��கல் மெடிக்கல் ரைட்டராகவும், துறை ஆசிரியராகவும், தர உறுதியாளுனராகவும் இன்று பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. மைக்ரோ கெமிக்கல் அனலிடிகல் லேபரடரியிலும் பணி பெறலாம்.\nபயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், செல்பயாலஜி, மாலிகூலர் பயாலஜி, ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆகிய துறைகளுக்கும் இந்தத் திறனே ஆதாரமாக இருப்பதால் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் இதை சராசரியாக படித்தால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காது. கடின உழைப்பு அவசியம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nபேஷன் டெக்னாலஜி என்பது வேகமாக வளரும் துறை என அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்துறைக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும்.\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nஆக்சுவரியல் சயின்ஸ் படித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Maya-preferred-223-cantai-toppi.html", "date_download": "2020-04-05T10:30:42Z", "digest": "sha1:DLMJNGHDEOTL3GMMGTCAPE6VI45BOFUE", "length": 9712, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Maya Preferred 223 சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMaya Preferred 223 இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Maya Preferred 223 மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMaya Preferred 223 இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nMaya Preferred 223 இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. வழங்கப்பட்ட அனைத்து Maya Preferred 223 கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. Maya Preferred 223 எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். Maya Preferred 223 சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nவணிகத்தின் Maya Preferred 223 அளவு\nஇன்று Maya Preferred 223 வர்த்தகத்தின் அளவு 8 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMaya Preferred 223 வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Maya Preferred 223 வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Maya Preferred 223 உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, Maya Preferred 223 இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். Maya Preferred 223 சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nMaya Preferred 223 சந்தை தொப்பி விளக்கப்படம்\nMaya Preferred 223 பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். மாதத்தில், Maya Preferred 223 மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Maya Preferred 223 ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. Maya Preferred 223, இப்போது மூலதனம் - 0 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMaya Preferred 223 இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Maya Preferred 223 கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nMaya Preferred 223 தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMaya Preferred 223 தொகுதி வரலாறு தரவு\nMaya Preferred 223 வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Maya Preferred 223 க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n05/04/2020 Maya Preferred 223 சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Maya Preferred 223 இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 04/04/2020. Maya Preferred 223 மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 03/04/2020. Maya Preferred 223 சந்தை மூலதனம் is 0 இல் 02/04/2020.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:23:10Z", "digest": "sha1:PTN36N2YI5S7OMBROQG5LAKNMWP2OTHV", "length": 5162, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிடங்கில் குலபதி நக்கண்ணனார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிடங்கில் குலபதி நக்கண்ணனார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிடங்கில் குலபதி நக்கண்ணனார்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிடங்கில் குலபதி நக்கண்ணனார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிடங்கில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலப் புலவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/179958", "date_download": "2020-04-05T10:57:37Z", "digest": "sha1:J62HG65PDYATDDBNGZXESGCVY5SGRJJB", "length": 7631, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகர்களின் ஓரினச்சேர்க்கை படத்திற்கு தடை! சர்ச்சையான காட்சிகள் நீக்கம்? கடும் எதிர்ப்பு - Cineulagam", "raw_content": "\n8 வருடத்திற்கு முன் கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த அனிருத்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க..\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஒரே நபர் வைத்த விருந்து.. 1500 பேருக்கும் கொரோனா தொற்று பரவியதா.. வெளியான அதிரடி அறிவிப்பு\nஇசைக்கலைஞராக வலம் வந்த 28 வயது பெண்... 288 நாளாக உண்ணாவிரதமிருந்து உயிரிழப்பு\nஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த படம் ட்ராப் ஆனது, எந்த படம் தெரியுமா மெகா ஹிட் படம் மிஸ் ஆனது\nதனது காதல் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் பிந்து மாதவி, அவரே வெளியிட்ட பதிவு\nபெப்சி தொழிலாளர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த நயன்தாரா\nதல அஜித் மற்று��் நடிகை ஷாலினியா இது இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்\nஇதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய் புகைப்படம், இதோ..\nகுழந்தை பிறந்த பின்பு ஆல்யா வெளியிட்ட காணொளி... இவரது கொள்ளை அழகிற்கு காரணம் என்ன தெரியுமா\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nபிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nபிரபல நடிகர்களின் ஓரினச்சேர்க்கை படத்திற்கு தடை சர்ச்சையான காட்சிகள் நீக்கம்\nஅந்தாதுன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர் விக்கி டோனர், துமாரி சுலு, பதாய் ஹோ, ஆர்டிகிள் என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.\nஅண்மையில் இவரின் நடிப்பில் சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான் என்ற படம் ஹிந்தியில் வெளியானது.\nஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுஷ்மான், ஜிதேந்திர குமார் என இருவரும் முத்தமிடும் காட்சிகள் ஏற்கனவே டிரைலரால் சர்ச்சையானது.\nஇருந்த போதிலும் படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. வெளிநாடுகளிலும் படம் திரையிடப்பட்டது.\nதற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த படத்திற்கு தடைவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கதை என்பதால் திரையிட அனுமதிக்க முடியாது என அவர்கள் கூறியுள்ளார்களாம்.\nஇதனால் சர்ச்சைகாட்சிகள் நீக்கி விடுகிறோம் என படக்குழு கூறிய பின்பும் தணிக்கை குழு அனுமதி வழங்கவில்லையாம்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06637+de.php", "date_download": "2020-04-05T11:39:41Z", "digest": "sha1:HMD53X42WUIQ2JJ5WWARVGCV2X4Q7NQX", "length": 4504, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06637 / +496637 / 00496637 / 011496637, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடி���றிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06637 (+496637)\nமுன்னொட்டு 06637 என்பது Feldatalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Feldatal என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Feldatal உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6637 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Feldatal உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6637-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6637-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/128458-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-04-05T09:03:56Z", "digest": "sha1:AIO2HOVYB7NDBEBI2VMHQTOR4L6JMOYY", "length": 26820, "nlines": 480, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்.\nநீங்கள், இன்னொரு திரியில் கேட்ட, 'என் தலைவன் வருகிறான்' என்ற பாடலைத் தேடிப்பார்த்தேன்\nஇந்தப்பாடல், அனேகமாக அந்தக்காலத்துத் திருமண வீடியோக்களில் கட்டாயம் இருக்கும்\nமாப்பிள்ளை அழைத்துவரும்போது, இந்தப்பாடலைத் தான் அதிகம் போடுவார்கள்\nஇனித்தான் பங்கு பிரச்சனை வரப்போகிறது ....\nவாருங்கள் உங்களின் வ���வால் சிறப்புறட்டும் களம் \n வாங்கோ, வாங்கோ . உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் தந்தால் நல்லாய் இருக்குமே\n வாங்கோ, வாங்கோ . உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம் தந்தால் நல்லாய் இருக்குமே\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n\"பார்வையாளினியாக\" எண்டு போட்டிருந்தீங்களெண்டால் இன்னும் மகிழ்ந்திருப்போம்..\n\"பார்வையாளினியாக\" எண்டு போட்டிருந்தீங்களெண்டால் இன்னும் மகிழ்ந்திருப்போம்..\nசொல்லு சறுக்கீட்டுது அதையும் விடமாட்டீர்களே.\nசொல்லுச் சறுக்கினால் உண்மை வெளிவரும்\nவரவேற்ப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள்.\nஅவதாரை பாத்து ஏமாந்திடாத தம்பி\nஏனுங்க கே வி அக்கா நீங்கள் காகம் மாதிரி தலையைச் சரிச்சுப் பார்க்கிறீங்கள்\nவணக்கம் கே-வி, உங்களை... அன்புடன் யாழ்களம் வரவேற்கின்றது.\nஉங்களின்... பதிவுகளை, களத்தில் பல இடங்களில் காண்பது, எமக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றது.\nவரவேற்ப்பு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.\nInterests:எழுத்துலகில் இன்றும் மழலையாக தவழ்கிறேன். விரைவிலேயே நடக்கக் கற்றுக்கொள்ள ஆசை.\nவணக்கம் கேவி... வந்தாரை வரவேற்கிறோம்...\nவைரசிற்கு உயிர் இருக்கின்றதா இல்லையா\nநிர்ணய விலையில் வட மாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்.\nஅமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்\nபொருளாதாரத்தில் கரோனாவின் இன்னல்கள் இந்தியாவின் தயாரிப்புத் துறை சென்ற மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் காணப்படாத வகையில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் 54.5 ஆக காணப்பட்ட இந்திய தயாரிப்புத் துறையின் குறியீட்டெண் மாா்ச்சில் 51.8 ஆகியுள்ளது. இதுகுறித்து ஐஎச்எஸ் பொருளாதார நிபுணா் எலியட் கொ் கூறுகையில். ‘ வரும் மாதங்களில் இந்திய தயாரிப்புத் துறை மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்’ என்றாா். வேளாண் துறை கவலை சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அது இந்தியாவின் ரபி பருவ சாகுபடியில் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முழு அடைப்பு காரணமாக வேளாண் பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. பல்வேறு மாநிலங்களின் மொத்தவிலை சந்தைகளுக்கு பொருள���களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் தோட்டக்கலை துறை ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதியம் குறைப்பு இந்தியாவில் செயல்பட்டு வரும் 45 சதவீத பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தோ்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. மேலும், 25 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளா்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாக நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் தெரிவித்துள்ளது. கடன் விகிதம் சரிவு இந்திய நிறுவனங்களின் கடன் விகிதம் 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்தித்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான கடன்தர மதிப்பீட்டை ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு கிரிசில் குறைத்துள்ளது. நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் வருவாய் குறைந்துள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளுக்கு மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் 3 சதவீதத்தை தாண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.dinamani.com/business/2020/apr/05/பொருளாதாரத்தில்-கரோனாவின்-இன்னல்கள்-3394555.html\nவைரசிற்கு உயிர் இருக்கின்றதா இல்லையா\nநிர்ணய விலையில் வட மாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்.\nஅமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்\nவாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது. 30.3K people are talking about this நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது: வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போதே நியூயார்க்கில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிப்பு அதிகரித்தால் நிலைமை மோசமாகிவிடும். இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1,000 வென்டிலேட்டர்களை அனுப்பி உதவியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு முரண்பாடுகள் நிலவும் நி���ையிலும், அமெரிக்காவிற்கு சீனா உதவியுள்ளது. இதற்காக, சீனாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முகக்கவச ஏற்றுமதிக்கு தடை இந்நிலையில், அமெரிக்காவின் '3எம்' நிறுவனம் தயாரிக்கும், 'என்95' ரக முகக் கவசங்களைக் கனடா மற்றும் லத்தீன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். 'இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது. இது அமெரிக்க செய்யும் 'பெரும் தவறு' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 'உலக நாடுகள் அனைத்தும் பகையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை அழித்தொழிக்க முடியும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதற்கு இணங்க, சீனா செயல்படுவது பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://www.dinamalar.com/news_detail.asp\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/sports-news-in-tamil/new-zealand-set-a-strong-total-in-scoreboard-119020600041_1.html", "date_download": "2020-04-05T11:11:38Z", "digest": "sha1:4OIACVUHWFYJP7FOTITVOAIOHFYSD6QQ", "length": 12827, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதல் டி 20 யில் நியுசிலாந்து அபார பேட்டிங் – வாரி வழங்கும் இந்திய பவுலர்கள் ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதல் டி 20 யில் நியுசிலாந்து அபார பேட்டிங் – வாரி வழங்கும் இந்திய பவுலர்கள் \nஇந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் டி 20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது.\nநியுசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து ஆட்டத்தைத் தொடங்கிய நியுசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான செய்ஃபர்ட் மற்றும் காலின் மன்ரோ இருவரும் இந்திய பந்துவீச்சை ஒருக் கைப் பார்த்தனர். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ரன்களை இந்த ஜோடி சேர்க்க ரன் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய மன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து குருனால் பாண்ட்யா பந்தில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து 43 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.\nஇதையடுத்து டேரில் மிட்செல்லை தினேஷ் கார்த்தி பவுண்டரிக்கு அருகில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்தே கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடிவந்த 21 பந்துகளில் 34 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சற்று முன்பு வரை நியுசிலாந்து 15.1 ஓவர்களில் 161 ரன்களை சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது. ராஸ் டெய்லரும் காலின் கிராண்ட்ஹோமும் களத்தில் உள்ளனர்.\nஇந்தியா சார்பில் கலீல் அஹமது, ஹர்திக் பாண்ட்யா, குருனால் பாண்ட்யா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இன்னும் 5 ஓவர்கள் மீதமிருக்கையில் நியுசிலாந்து அணி கண்டிப்பாக 200 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடதுசாரி நக்சல் இயக்கங்களின் அச்சுறுத்தலில் இந்தியாவுக்கு 3 வது இடம் ...\nஇந்தியா - நியூசிலாந்து டி -20 போட்டி இன்று தொடக்கம்....\nஓய்வு பெற்ற ராணுவ நாய்களை கொலை செய்வது ஏன்..\nஃபோர்ப்ஸ் பட்டியலில் விஜய் தேவரகொண்டா\nஇமயமலைக்கு காலகெடு நிர்ணயம்; வெறும் பாறைகளே மிஞ்சும்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5298-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-master-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-raid-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-master-vaathi-raid-lyric-thalapathy-vijay-anirudh-ravichander-lokesh-kanagaraj.html", "date_download": "2020-04-05T10:05:51Z", "digest": "sha1:U7JC4BGRMW2X4QN62HNP3WGO5CGP47EM", "length": 5730, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தளபதி விஜயின் \" Master \"திரைப்பட வாத்தி Raid .... பாடல் - Master - Vaathi Raid Lyric | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nIPL இந்தமுற நெருப்பா இருக்கும்போல. | சலூனில் நம்ம புள்ளிங்கோ படும் பாடு | Rj Rimsan | Rj Senthuran\nஇந்திய அணியோடு கை குலுக்கப்போவது இல்லை \nபெண்ணின் வலி சொல்லும் \" மனுதி \" எம்மவரின் குறுந்திரைப்படம் - Manuthi ShortFilm(Tamil)\nஇத்தாலியில் வேகம் எடுக்கும் கொரோனா | இலங்கையர் நிலை | Sooriyan Fm News\nசித்திரை புத்தாண்டுக்கு முன்னர் வேதன அதிகரிப்பு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்\nகாலத்துக்கு தேவையான பழம் | பழக்கடை சத்திய சோதனை\nBreaking News I நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் - Sooriyan Fm News\nஆர்யா & சாயிஷா வின் நடிப்பில் உருவான திகில் \" Teddy \" திரைப்பட Teaser - Teddy Official Teaser\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு |ஆணைக்குழு அனுமதி தேவை | Sooriyan Fm News\nமலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த பாதீட்டில் - பந்துல குணவர்தன கூறுகின்றார்\nமாகாண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=983763", "date_download": "2020-04-05T11:10:46Z", "digest": "sha1:KDQY66Z5B5RKWXNPD5Z3OHGXLCZBW2LO", "length": 6265, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபாபநாசம், ஜன. 28: அய்யம்பேட்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அண்ணா சிலை அருகில் துவங்கிய பேரணியை அய்யம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் கரிகால் சோழன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் உமாபதி மற்றும் போலீசார், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=318874", "date_download": "2020-04-05T11:12:55Z", "digest": "sha1:ATLNPWM7H5DIGLTOGYBICBQ7OH54AC3N", "length": 8455, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நடிகர் வீரசந்தானம் மாரடைப்பால் மரணம் | Actor Veerananthan dies in heart attack - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநடிகர் வீரசந்தானம் மாரடைப்பால் மரணம்\nசென்னை: பிரபல ஓவியரும் , குணச்சித்திர நடிகருமான வீரசந்தானம் (வயது70), சென்ன���யில் நேற்று இரவு 8.15 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.இவர் பாலுமகேந்திரா இயக்கிய ‘சந்தியா ராகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ‘அவள் பெயர் தமிழரசி’, ‘கத்தி’, ‘பீட்சா’ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஏராளமான குறும்படங்களிலும் நடித்தார். தமிழகத்தில் பிரபல ஓவியராகத் திகழ்ந்த அவருக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது. சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த வீரசந்தானத்துக்கு நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nஇதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நாளை அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.மறைந்த வீரசந்தானத்துக்கு மனைவி சாந்தி, மகள்கள் சங்கீதா, சாலிகா உள்ளனர். வீரசந்தானம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்த அவர், பல தமிழ் உணர்வு கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழர்கள் நலனுக்காகப் பேசியவர்.\nநடிகர் வீரசந்தானம் chennai மாரடைப்பால் சந்தியா ராகம் மரணம்\nசென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு திறக்க முடியாது: மாநகராட்சி எச்சரிக்கை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி; அமித்ஷாவும் நலம் விசாரிப்பு\nநன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை மக்களுக்கு போதித்தவர்: சமண சமய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து\nதற்போதைய சூழலிலும் பணியில் 90% ஊழியர்கள்; இன்றிரவு ஒளியேற்றும் நிகழ்வு குறித்து பயப்பட வேண்டாம்...அமைச்சர் தங்கமணி பேட்டி\nதுரைப்பாக்கம் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் சுகாதாரகேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்\nமின் விளக்கை அணைப்பதால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்: தயாநிதி மாறன் எம்.பி கேள்வி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மி���்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/02/blog-post_13.html", "date_download": "2020-04-05T09:43:18Z", "digest": "sha1:QNWWQ3VUK2IUQRYV455NE7UE35EJ64SG", "length": 33990, "nlines": 300, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இங்கேயும் ஒரு காதல் கதை (சிறுகதை) ❤️❤️❤️", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇங்கேயும் ஒரு காதல் கதை (சிறுகதை) ❤️❤️❤️\n“என்ன சுகந்தி பேசாமல் இருக்கிறீர்\n“இல்லை அத்தான் உங்களைச் சந்திச்சு எவ்வளவு காலம் இருக்கும்... எதையுமே கதைக்கப் பிடிக்கேல்லை உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறதே போதும் எனக்கு அது போதும்”\n“நீர் அத்தான் எண்டு கூப்பிடேக்கை சிரிப்பாக இருக்கும் ஆனால் என்னவள் என்ற உரிமையை எனக்கு இன்னும் அழுத்தமாக உள்ளுக்குள்ள சொல்லிக் கொள்ளும் அது”\n“ஊர் உலகத்துத் தான் நீங்கள் கண்ணன், ஆனால் உங்களை நான் காதலிக்கத் தொடங்கின நாளில் இருந்து அத்தான் தான், வெளியில் உங்களை நான் பேர் சொல்லி அழைக்கும் போது மனசுக்குள்ள அத்தான் என்று சொல்லித் தான் முடிப்பன்”\n“உமக்கு ஞாபகம் இருக்குதா பள்ளிக்கூடம் முடிஞ்ச கையோட அதே யூனிபோர்மோட இப்பிடித் தானே உங்கட வீட்டு நாவல் மரத்தில நான் ஒரு பக்கம் நீர் ஒரு பக்கம் இருந்து கொண்டு நாவல் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு கதை பேசினதை\n“எப்படியத்தான் அதையெல்லாம் மறக்கேலும் அப்பாவின்ர ஷேவிங் ப்ளேட் எடுத்து மரத்தில ‘சுகந்தி’ என்று நீங்கள் எழுத நான் பதிலுக்கு ‘கண்ணன்’ என்று எழுத, யார் வடிவாக எழுதினது என்றெல்லாம் எங்களுக்குள் போட்டி வைத்தோமே ஹாஹா”\n“தேவராசா மாமா, அதான் உங்கட அப்பா வந்து என்ன திருக்கேதீஸ்வரப் பக்கம் இருக்கிற குரங்குகள் மாதிரி மரத்தில குந்திக் கொண்டிருக்கிறியள் இறங்குங்கோ கெதியா எண்டு சொல்லும் வரைக்கும் அதில தானே இருப்பம் என்ன, ஹும் அந்த ந��வல் மரமும் பட்டுப் போயிருக்கும் என்ன...”\n“எனக்கு அதையெல்லாம் நினைச்சால் அழுகை அழுகையா வரும் நான் சாமத்தியப்பட்ட கையோட உங்கட அம்மா தானே தடுத்தவ இனிமேல் இரண்டு பேரும் இப்பிடித் தனியா எல்லாம் மரம் வழிய ஏறக் கூடக் கூடாதெண்டு அப்ப தானே ஒரு நாள் நீங்கள் வந்து என்னைக் காதலிக்கிறதாச் சொன்னீங்கள்\n“ஓம் சுகந்தி பக்கத்துப் பக்கத்து வீடென்றாலும் உம்மோட நான் பழகினதுக்கு வேறை அர்த்தமெல்லாம்\nஎன்னால கற்பிக்க முடியேல்லை ஆனால் நீர் பெரிய பிள்ளை ஆனதோட வீட்டுக்காறர் மறிச்ச பிறகு தான் என் வாழ்நாளில் உம்மை விட்டு வாழேலாது என்று உணர்ந்தது, சொல்லப் போனால் பள்ளிக்கூடக் காதல் படலை வரைக்கும் என்பினம் ஆனால் என்ர மனசுக்கு அப்பவே தெரியும் வாழ்ந்தால் உம்மோட தான் எண்டு, அந்தக் கடிதத்தை என்ன செய்தனீர் பிறகு\nஉமக்கும் என்னிலை விருப்பமிருக்கும் தானே\nஇப்பிடித் தானே ஒற்றை றூல் பேப்பரில் எழுதி மடிச்சுப் போட்டு என்ர சாமத்தியச் சடங்குக் கொண்டாட்ட மேடையில் தந்தனீங்கள் நானும் ஏதோ என்வலப்பில காசு அன்பளிப்புத் தாறார் என்று நினைச்சன் ஹாஹா”\n“இல்லையத்தான் நான் சும்மா சொன்னனான், எனக்கும் உங்களில அப்ப விருப்பமிருந்தது அதனால் தான் அந்த என்வலப்பைக் கையுக்குள்ளையே வச்சிருந்து இரவு வாசிச்சனான் இடம் பெயர்ந்து போகேக்கையும் அது என்னோட தான் இருந்தது இப்பவும் எங்காவது இருக்கும், நான் அதைத் திரும்பத் திரும்ப வாசிச்சுப் பாடமாக்கிப் போட்டன்.\nசொல்லப் போனால் நீங்களோ நானோ எங்களுடைய உடல் இச்சைகளுக்காக விரும்பவில்லை, இல்லாவிட்டால் எத்தனை சந்தர்ப்பமெல்லாம் வாய்த்தது அப்போது,\nநான் ஓ எல் எக்சாம் எடுக்கிற நேரமெல்லாம் உங்களைத் துணையாக விட்டுட்டு எங்கட\nவீட்டுக்காரர் திருவிழா நேரமெல்லாம் கோயில் குளமெண்டு வெளிக்கிட்டுடுவினம் நீங்கள் வெளி விறாந்தையில் குந்தியிருந்து வோக்மனைப் போட்டுட்டு இளையராஜாவோட ஐக்கியமாகி விடுவியள் என்ன”\n“சிரிக்காதையும் சுகந்தி, உமக்கு நான் வோக்மன் கேக்கிறது தான் அப்போது தெரிஞ்சிருக்கும் ஆனால் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்று ஜேசுதாஸ் பாட்டேக்கை உம்மட முகத்தைக் கற்பனை பண்ணிக் கொண்டு தான் இருப்பன். அதுவும் நீர் சுமங்கலி பூசைக்குக் கண்ணுக்கு ஐப்றோ போட்டு, தொங்கட்டாம் தோடு மாத்தி, நீட���டுத் தலைமயிரைப் பின்னிக் கட்டி கனகாம்பரப் பூமாலையைச் செருகிக் கொண்டு, ஹாவ் சாறியோட\nவடிவா வெளிக்கிட்டுக் கொண்டு போகேக்கை எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்னவள் எவ்வளவு இலட்சணமானவள் என்று.\n‘அம்மன் கோயில் தேரழகு ஆயிரத்தில் ஓரழகு நாணமுள்ள பெண்ணழகு நான் விரும்பும் பெண்ணழகு’”\n“அது சரி பாட ஆரம்பிச்சிட்டார் எங்கட பாட்டுக்காரன் போங்கோ எனக்கு வெக்கமா இருக்கு”\n“இல்லை சுகந்தி உண்மையாத் தான் சொல்லுறன் பிள்ளையார் கதை முடிஞ்ச அன்று சூரன் போருக்கு மாவிளக்குப் போட்டுட்டு இரவு வீட்ட வந்து தரேக்கை அப்ப தானே ஐ லவ் யூ சொன்னனீர்”\nமூன்று வருஷமாக நீர் எனக்குப் பதிலொண்டும் சொல்லாமல் இருக்கேக்கை எவ்வளவு தவிப்பா இருந்தது எனக்கு அந்த மாவிளக்கின் வாசம் இன்னும் என் நாசியில் இருக்குது”\n“அத்தான் அப்ப எனக்கு எப்பிடிச் சொல்றதெண்டு தெரியேல்லை.\nஆனால் சண்டை மூண்ட பிறகு எல்லாரும் வெளிநாடு கிளிநாடு என்று ஓடேக்கை உங்கட அப்பா சபாரத்தினம் மாமாவும் ஒருக்கால் சொன்னவர் தானே உவனை எப்பிடியாவது கனடா கினடா எங்காவது அனுப்பிப் போடுவம் எண்டு அதுக்குப் பிறகு தான் எனக்குப் பயம் தொட்டுட்டுது”\n“நீர் ஓம் சொல்லாட்டியும் நான் விட்டிருக்க மாட்டன் நான்”\n“போங்கோ பெரிய பயில்வான் தான் ஹிஹி\nஉங்கட வீட்டு மாமரத்தில எங்கட வீட்டுப் பக்கம் பார்க்கிற மாதிரி ஸ்பீக்கரைப் போட்டு சின்னத்தம்பி படப் பாட்டெல்லாம் போட்ட ஆளெல்லோ நீங்கள் விட்டா ஒரு றெக்கோர்டிங் பார் தொடங்கியிருப்பியள், அதுவும் அந்த ‘உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது’ பாட்டை கசற் தேயத் தேயப் போட்டிருப்பீங்கள் அப்ப”\n“பக்கத்து வீட்டுக்காரரா இருந்தும் காயிதம் கொடுத்துக் காதலிச்சது நாங்களாத் தான் இருப்பம் என்ன சுகந்தி”\n“ஓம் கோயிலடியில் வச்சு என்ர லுமாலாச் சைக்கிள் பின் கரியர்ல நீங்கள் காயிதத்தை வச்சதைக் கண்டி வேலாயுதம் மாமாவின்ர மூத்த பெடியன் சுந்தர் பெரிய பிரச்சனையைக் கிளப்பினவன்,\nஅவன் எத்தனை பொம்பிளைப் பிள்ளையளைக் காதலிச்சு ஏமாத்தினவன், சொந்த மாமா மகன் எண்ட உரிமை மட்டும் இருந்தால் போதுமே அவன் என்னை ஏற இறங்கப் பாக்கும் விதமே அருவெருப்பா இருக்கும்”\n“கோயிலடிப் பெடியளோட நான் இருக்கேக்கை வந்து உம்மோட ஒரு கதை இருக்கு வாரும் எண்டு அவன் கதைச்ச வித��் பெடியளுக்குப் பிடிக்கேல்லை அவனைச் சைக்கிளால தள்ளி விழுத்திப் போட்டுக் கலைச்சுப் போட்டான்கள் நான் பின்னாலை போய் மன்னிப்பெல்லாம் கேட்டுப் பார்த்தன் ‘நீர் எங்கட வீட்டுப் பெண்ணில கண் வச்சிருக்கிறீரோ அதையும் ஒருக்கால் பார்ப்பம்’ எண்டுட்டுப் போய் விட்டான்”\n“தனியா இருக்கேக்கை என்னட்டையும் வந்து சொன்னவன்\n‘கண்ணனை நம்பாதை அவனுக்கு வேம்படிப் பிள்ளையோட தொடர்பிருக்கு’ என்று, எனக்குத் தெரியும் தானே உங்களைப் பற்றிக் கண்ணனத்தான்”\n“அத்தான்...: அந்த நாளை இன்னும் என்னால மறக்கேலாது. உங்களுக்குப் பிடிச்ச பாசிப்பயறு அவிச்சுத் தேங்காய்த் துவையல், சீனி போட்டுச் செய்ததை நான் எடுத்துக் கொண்டு வந்தனானன் உங்கட வீட்டுக்கு”\n“நீர் எங்கட அம்மாட்டைக் குடுக்க, அம்மாவும் அதைப் போட்டுத் தந்தவ. ஒரு விள்ளலை நான் வாயில் போடேக்கை தானே ஆமிக்காறர் வீட்டுக்குள்ளை வந்தவங்கள்...”\n“சாரத்தோட நின்ற உங்களை விசாரிக்க வேணும் எண்டு கொண்டு போனவங்கள் உங்கட அம்மா அவங்கட காலில விழுந்து கொஞ்சிக் கேட்டவ ஒருத்தன் பூட்ஸ் காலால் உதைஞ்சவன் அதைக் கண்ட உடனை நான் பின் கதவால் ஓடி எங்கட அப்பாவைக் கூட்டி வருவம் என்று ஓடினேன் ஆனால் அதுக்குள்ள அவங்கள் உங்களைக் கொண்டு போயிட்டாங்கள்\nஅன்றைக்கு நான் கதவைப் பூட்டீட்டு அழுத அழுகை இருக்கே இன்றைக்கு நான் இப்ப அழுவது போலத்தான் அத்தான்”\n“உங்கட அம்மா இன்னமும் நீங்கள் வருவியள் என்று போகாத கோயில் இல்லை போடாத மனு இல்லை. ஊர்ச் சாத்திரிமாரில் இருந்து ஒருத்தர் விடேல்லை எல்லாரும் நீங்கள் ஏதோ மறைவான இடத்தில இருக்கிறதாச் சொல்லிக் கொண்டிருக்கினம் அந்த நம்பிக்கையில 22 வருஷத்தைக் கடத்தி விட்டுட்டா, தன்ர ஒரே மகனை ஆமி கொண்டு போயிட்டுது என்று ஏங்கி ஏங்கி வருத்தம் வந்தே மாமா செத்துப் போனார்”\n“உங்களை நான் காதலிக்கிற விஷயம் எங்கட அம்மாவுக்குச் சாடை மாடையா முன்னமே தெரிஞ்சிருக்க வேணும் ஆனால் காட்டிக் கொள்ளாமல் இருந்தவ, நீங்கள் மூண்டு வருஷம் கழிச்சும் வராமல் போன பிறகு தான் கல்யாணப் பேச்சைத் தொடங்கினவ\n கண்ணன் இனியும் வருவான் எண்டு நம்புறியோ எனக்கந்த நம்பிக்கை இல்லை பேசமல் வேலாயுதம் மாமன்ர மகன் சுந்தரைக் கல்யாணம் கட்டன் அவனும் இப்ப கனடாவில செற்றில் ஆயிட்டான்’ என்று சொல்லிப் பார்த்தவ”\n“��ீர் அவனைக் கட்டியிருக்கலாம் தானே”\n“அத்தான் இது தானா என்னிலை நீங்கள் வச்ச நம்பிக்கை\nஇயக்கத்தில சேர்ந்து போராளியாகினாப் பிறகும் உங்கட நினைவில தான் இருந்தனான்.\nஎன்ர காதல் கைகூடவில்லை என்று நான் இயக்கத்துக்குப் போகேல்லை அது நான் என்ர நாட்டுக்குச் செய்ய வேண்டியிருந்தது.\nஎன்றைக்காவது உங்களை நான் சந்திப்பன் அப்ப இரண்டு பேரும் கலியாணம் கட்டுவம் என்று....அந்த நம்பிக்கை இரண்டாயிரத்து ஒன்பது இறுதிக் கட்டப் போர் வரை இருந்தது.....\nஏன் நான் சாகும் வரை இருந்தது கண்ணத்தான்”\nஎனக்கும் உமக்கும் கல்யாணம் நடந்திருந்தால் ஒரு சின்னக் கண்ணனும், ஒரு சின்ன சுகந்தியும் எங்கட வாரிசுகளாக நாவல் மரமேறிப் பேசி விளையாடிக் கொண்டிருப்பினம் என்ன....\n“அத்தான் அழாதேங்கோ கண்ணத்தான் அழாதேங்கோ எனக்கும் அழுகை வருகுது”\nஅந்த மயானத்தில் எழுந்த அருவமான ஓலத்தை மீறி யாழ்ப்பாணத்துச் சோளகக் காற்றின் வேகம் எழுந்து மரங்களை அசைத்து அதே போன்றொரு ஓலத்தை இன்னும் வலுவாக மேலெழுப்பியது. காற்றழுத்தத்தால் மரக் கொப்புகள் எழுப்பிய அசைவில் சுடலைக் குருவிகள் எழுந்து பறந்தோடுகின்றன. அந்த மயானத்தில் எழும் அழுகுரல்களை இனங்கண்டு பேச யாருமில்லை.\nஎங்கோ திரிந்து பறந்து வந்த சுடர் ஒளி பத்திரிகையின் கிழிந்த துண்டொன்றில்\n“செம்மணிப் படுகொலைகள் 22 வருட நினைவு கொண்டாடப்பட்டது\nஇலங்கை அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்கவேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்புக் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள், யுவதிகள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.\nசெம்மணியில் 300இலிருந்து 400 வரை இளைஞர்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள்.\n‘என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்டமுடியும்’'' என்று 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருஷாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.”\nஅந்தப் பத்திரிகைத் துண்டு மயான வெளியைக் கடந்து காற்றில் திசை வழியே அலைக்கழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தன் மகன் கண்ணனை தேடிக் கொண்டிருக்கும�� தாயைத் தேடுகிறதோ அது...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் மதிப்புக்குரிய த...\nஇங்கேயும் ஒரு காதல் கதை (சிறுகதை) ❤️❤️❤️\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\nமனசினக்கரே - முதுமையின் பயணம்\nமுதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக &quo...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/8726-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2.html", "date_download": "2020-04-05T09:00:18Z", "digest": "sha1:KZJGWWL5OTTQ6PANGZ4UUAEDHN7AQQZ3", "length": 38801, "nlines": 381, "source_domain": "dhinasari.com", "title": "ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது ! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nஊரடங்கு பணியில் இருந்த பெண் காவலருக்கு காய்ச்சல், இருமல்\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nகரோனாவுக்கு சிகிச்சை அளிக்க… தனியார் மருத்துவமனைகள் பட்டியல்: தமிழக அரசு அனுமதி\nடிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு\nஅமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\n ஒரே நாளில் 302 பேர் பாதிப்பு\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nகொரோனா: காமெடி நடிகர் உயிரிழப்பு\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nபோலீஸாரை தாக்கும் முஸ்லிம்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”\nகாமதா ஏகாதசி 04.04.2020 : மகிமை என்ன தெரியுமா\nவடுவூர் ராமரின் அழகுக் கோலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nசற்றுமுன் ப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது \nப்ளஸ்-2 மாணவியைக் ஏமாற்றி கடத்திய இளைஞர் கைது \nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 1:05 PM 0\nபார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 11:04 AM 0\nஇந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 10:48 AM 0\nகொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...\nஉலகம் தினசரி செய்திகள் - 04/04/2020 5:58 PM 0\nஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.\n ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/04/2020 3:27 PM 0\nமதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 03/04/2020 9:51 PM 0\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.\nஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 02/04/2020 8:15 AM 0\nராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.\nஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 01/04/2020 6:31 PM 0\nஅனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகாலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 05/04/2020 8:42 AM 0\nஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 20வது நாளாக...\nஆஷா ஊ���ியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:52 PM 0\nஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.\nஅன்று காஸியாபாத்… இன்று கான்பூர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:34 PM 0\nஎங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.\nதொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்வீச்சு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:18 PM 0\nமுஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.\nஐயோ பாவம்… மகளின் இறுதிச் சடங்கை வீடியோ அழைப்பில் பார்த்து கதறிய தந்தை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 9:42 PM 0\nதினமும் வீடியோகால் மூலம் தன் மகளுடன் பேசிவரும் அந்த தந்தை அதே வீடியோ கால் மூலம் அவளுடைய இறுதிச் சடங்கையும் பார்த்து அழுது கதறினார்.\n+2 தேர்வில்1066 மார்க் எடுத்ததற்க்காக பொதிகை தொலைக்காட்சி ரூ 25 ஆயிரம் தருவதாக கூறி மாணவியை கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்\nஅருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி சாந்தி. எல்.ஐ.சி.யில் காவலாளியாக வேலைபார்த்து வரும் சண்முகவேலின் மகள் விஜயலட்சுமி(வயது 18). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த இவர் பொதுத் தேர்வில் 1,161 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொழிற் பாடப்பிரிவில் இவருக்கு மாநில அளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.\nகடந்த 18-ந்தேதி ஒரு டிப்டாப் ஆசாமி சண்முகவேலின் அலுவலகத்திற்கு சென்று தான் ஒரு அரசு பொதிகை சேனல் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது மகளுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் மூலமாக ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.\nஇதை நம்பிய சண்முகவேல் தனது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் விருதுநகர் வந்தார். அதே பேருந்தில் விருதுநகர் வந்த அந்த ஆசாமி விருதுநகர் கருமாதி மடத்தில் சண்முகவேல், அவரது மனைவி சாந்தி, மகள் விஜயலட்சுமியுடன் இறங்கினார். சண்முக வேலையும், அவரது மனைவி சாந்தியையும் நூதன முறையில் ஏமாற்றி விட்டு மாணவி விஜயலட்சுமியை அந்த ஆசாமி கடத்திச் சென்றார். இதுபற்றி சண்முகவேல் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nகாவல் நிலையத்திர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவியை கடத்தியவர் ராஜபாளையத்தை சேர்ந்த கண்ணன்(35) என தெரியவந்தது.\nகண்ணன் மீது ஏற்கனவே விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு, ராஜபாளையத்தில் நண்பரின் குடும்பத்தினரை கடத்திய வழக்கு உள்பட 51 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்ற வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை காவல் துறையினர் பாளையங்கோட்டையில் ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து கண்ணன் தப்பியோடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர்.இந்தநிலையில் கண்ணன், விஜயலட்சுமியை கடத்திச் சென்றுள்ளார்.\nமாணவியை கடத்தியது கண்ணன்தான் என உறுதி செய்த காவல் துறையினர், அவரது செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த செல்போனை மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் பழுதுபார்க்க கொடுத்திருப்பது தெரிய வந்தது. மீண்டும் செல்போனை வாங்க வரும்போது கண்ணனை பிடிக்க திட்டமிட்ட காவல் துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது.\nசெல்போனை வாங்க வந்த கண்ணனை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், மாணவி விஜயலட்சுமி அவனுடன் இருப்பது தெரியவந்தது. மாணவி விஜயலட்சுமியை மீட்ட காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர். மாணவி விஜயலட்சுமியிடமும், அவரை கடத்திய கண்ணனிடமும் காவல் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் கண்ணன், பணம் பறிக்கும் நோக்கத்தில் மாணவியை கடத்தி திருச்செந்தூருக்கு சென்றதாகவும், பின்னர் இரவு அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கிவிட்டு காலையில் கார் மூலம் மாணவியுடன் மதுரை வந்த கண்ணன், கார் டிரைவரிடம் செல்போனை தி��ுடியதும், அதனை ரிப்பேர் பார்க்க கொடுத்தபோது தான் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. மாணவியை கடத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதேர்தல் ஆணையத்தின் அங்கீகார ரத்தால் தேமுதிக முரசு சின்னத்தையும் இழக்கிறது \nNext articleசமூக வலைதள வாசிகளே நீங்க சகுனி வாசிகளாமே என்னமா நீங்க இப்படி பன்னறீங்களே மா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 05/04/2020 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை\nகலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.\nஎண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.\n2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகாலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-05-01-20/hot-leaks/532562-hot-leaks.html", "date_download": "2020-04-05T09:51:46Z", "digest": "sha1:YWDDYSEJAT2DHQ3HV2ZLCXLP4D6U5OT3", "length": 10929, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாட் லீக்ஸ்: காங்கிரஸின் சங்கராபுரம் சடுகுடு | hot leaks", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nSELECT MENU தலையங்கம் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் ஒளிர் உணர் தொடர்கள் கவிதைகள் சிறுகதைகள் கலை/கலாச்சாரம் இணைய உலகம் கலகல\nஹாட் லீக்ஸ்: காங்கிரஸின் சங்கராபுரம் சடுகுடு\nகடுப்பு மணியன் காட்டமாய் கடிதம்\nஉள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக மயிலாடுதுறை அருகே நீடூருக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் முற்றுகையிட்டு திரும்பிப்போக வைத்தது கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமையத் தடையாய் இருக்கிறார், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க முட்டுக்கட்டை போடுகிறார் என்று சொல்லியே மக்கள் மணியனை முற்றுகையிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ‘மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு முன்னாள் அமைச்சர் ஜெயபால் தான் எனக்கு எதிராக ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படி யெல்லாம் ரகளை செய்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்’ என்று கட்சித் தலைமைக்கு காட்டமாக கடிதம் எழுதியிருக்கிறாராம் ஓ.எஸ்.மணியன்\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nஹாட் லீக்ஸ்: கெட்ட கடுப்பில் கேப்டன் கட்சி\nஹாட் லீக்ஸ்- ​​​​​​​ராங்க் சைடில் ராஜேந்திரபாலாஜி\nஹாட் லீக்ஸ் : நான் பட்ட அவமானங்கள் - நெகிழ்ந்த நேரு\nஹாட் லீக்ஸ்: ஈபிஎஸ் இல்லாத அதிமுக - பாஜக திட்டம்\nஹாட் லீக்ஸ்- வாங்கண்ணே... வரிச்சியூர் அண்ணே\nஹாட் லீக்ஸ்: கெட்ட கடுப்பில் கேப்டன் கட்சி\nஹாட் லீக்ஸ்- ​​​​​​​ராங்க் சைடில் ராஜேந்திரபாலாஜி\nலோக்கல் பாட்டுக்கு இறங்கி ஆடுவேன்- விஜே ஆண்ட்ரூஸ் விறுவிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/gallery/priya-bhavani-shankar-photos-pictures-stills-71", "date_download": "2020-04-05T09:26:54Z", "digest": "sha1:2RJD5D2AY5CO6EMOVTR5P6NM6G4QGVRT", "length": 3813, "nlines": 60, "source_domain": "muthalvan.com", "title": "Muthalvan", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nஸ்பெயினில் வரும் 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் தகவல்\nமஹாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க ஆலோசனை\nகொரோனாவால் பாதித்து லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்வு\nமலேரியா தடுப்பு மருந்து வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை\nஸ்பெயினில் வரும் 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு;...\nமஹாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க...\nகொரோனாவால் பாதித்து லண்டனில் யாழ்ப்பாணத்தை...\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக...\nமலேரியா தடுப்பு மருந்து வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5202-bangladesh-u19-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-sooriyan-super-sports-arv-loshan.html", "date_download": "2020-04-05T09:53:42Z", "digest": "sha1:BNAPWMCGVD7BHUYPRQAUHQ3PAXSDRLII", "length": 5525, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Bangladesh U19 வெற்றி இலங்கையர் காரணம் | Sooriyan Super Sports - ARV LOSHAN - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்திய அணியோடு கை குலுக்கப்போவது இல்லை \nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு - Sooriyan Fm News\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nCoronavirus | இலங்கை தயார் நிலையில் \nCovid 19 தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம்\nகொரோனா - இலங்கையின் அறிவித்தல் | Sooriyan Fm News\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nIPL இந்தமுற நெருப்பா இருக்கும்போல. | சலூனில் நம்ம புள்ளிங்கோ படும் பாடு | Rj Rimsan | Rj Senthuran\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nமலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த பாதீட்டில் - பந்துல குணவர்தன கூறுகின்றார்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு |ஆணைக்குழு அனுமதி தேவை | Sooriyan Fm News\nபெண்ணின் வலி சொல்லும் \" மனுதி \" எம்மவரின் குறுந்திரைப்படம் - Manuthi ShortFilm(Tamil)\nமாக��ண கல்வித்திணைக்களம் பெற்றோருக்கு விடுக்கும் வேண்டுகோள்.\nஒரே நாளில் ஆயிரம் பேர் பலி 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று செய்வதறியாது இருக்கும் அமெரிக்கா\nஅரசாங்கத்திற்கு பகிரங்க கோரிக்கைவிடுக்கும் சிவசக்தி ஆனந்தன்\nபுகழ்பெற்ற மைதானம் கொரோனா பரிசோதனை மையமாகிறது#Coronavirus\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்#COVIDー19 #COVID19LK #lka #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/10/blog-post_31.html?m=0", "date_download": "2020-04-05T09:50:11Z", "digest": "sha1:NBAIHXALA5FYZF6FWA7CEOPDUV3MPYP4", "length": 28749, "nlines": 465, "source_domain": "www.kalvisolai.com", "title": "குப்பை இல்லா நல்லுலகம்?", "raw_content": "\nஉலகில் சீனாவுக்கு அடுத்ததாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையைப்பெற்ற இந்தியாவில் மக்கள் நெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சுகாதாரக்கேடு, புதுப்புது நோய்கள், குடிநீர்ப் பஞ்சம், உணவுப் பற்றாக்குறை என பல பிரச்னைகள் பெருகி வருகின்றன. இவற்றில் பெரும் ஆபத்தை விளைவிப்பவை பெருகிவரும் மாசுக்கள்தான்.\nவழக்கம்போல மாசுபடுதலுக்கு முக்கிய காரணம் ரசாயனப் பொருள்களின் பயன்பாடு, மரங்களை அழித்தல் போன்றவற்றைக் கூறலாம். இப்படியே நிலைமை பூதாகரமாகிப் போவதால் புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு என பல கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை குப்பைகள் மிகுந்த நாடு என வெளிநாட்டவர்களால் கேலி பேசப்படும் அளவுக்கு மாறிவிட்டது. சரி இவர்கள்தான் நம்மை இளக்காரமாகப் பேசுகிறார்களே என்றால் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசும்போது, குப்பைகள் அதிகமாக இருப்பதற்காக இந்தியாவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாகப் பேசியுள்ளார். கிண்டலோ..சீரியúஸô இன்றைய நிலையில் குப்பைகள் குவிந்த நாடு இந்தியாதான் என்பதை மறுப்பதற்கில்லை.\nஇல்லாவிட்டால் வெளிநாடுகளிலிருந்து இலவசமாகக் கதிரியக்கக் குப்பைகளை இறக்குமதி செய்வோமா ஏதோ இலவசமாகக் கொடுக்கிறார்களே என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீணான கம்ப்யூட்டர்கள், கதிரியக்க உலோகத் துண்டுகள், பழைய இரும்புப் பொருள்கள் என வாங்கிக் குவித்து நாட்டை மேலும் சீரழிக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகள் நல்லது செய்வது போல செய்து அவர்கள் நாட்��ை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇது தேசிய அளவில் செய்யப்படும் காரியம். ஆனால் மாநிலம் வாரியாக சேரும் குப்பைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nநாட்டில் நாளுக்குநாள் குப்பைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nஅண்மையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நாளில் 150 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதேநிலை தினமும் ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும்\nகுப்பைகளைச் சேகரித்து அதை இயற்கை உரமாக மாற்றுதல், மின்சாரம் தயாரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.\nஆனாலும், இதை அனைவரும் பின்பற்றினால்தான் குப்பைகள் இல்லா நல்லுலகம் அமையும்.\nநம்மில் பலர் குப்பைகளை முறையாக அகற்றுவதில் அலட்சியம் காட்டுகிறோம்.\nஇதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தால் மட்டுமே சுகாதாரத்தைப் பேணலாம்.\nமக்காத குப்பைகள் என பார்த்தால் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கூறலாம்.\nமக்காத குப்பையால் மண்ணில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீரை மண் உறிஞ்சாத நிலை ஏற்படுகிறது.\nசிங்கப்பூர், மலேசியா, கொரியா போன்ற பல நாடுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகிறது. குப்பைகளை எங்குமே பார்க்க முடியாது. ஆனால், நம் நாட்டிலோ குளம், குட்டை, ஆறு, நீர்த்தேக்கங்களில் கழிவுகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. நம் ஊரில் அவசரத்துக்கு டிரான்ஸ்பார்மர்களும் கூட ஒதுங்குமிடமாகிவிட்டது வேதனை தரும் விஷயம்.\nஎனவே, இதைத் தவிர்ப்பதில் ஒவ்வொருவருமே அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, வீட்டில் உள்ள குப்பைகளை உரமாக மாற்ற சிறிய கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தலாம். பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. குமரி மாவட்டம் மட்டும் முன்னோடியாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.\nபொதுவாக, சில கடைகளில் மட்டுமே காகிதத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பல கடைகளில் பாலிதீன் கவர்களின் உபயோகம் காணப்படுகிறது. இதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். புகை பிடிப்போருக்கு அபராதம், நடவடிக்கை என சில காலம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்புறம் பழைய மாதிரியாகி விட்டது. அதே நிலைதான் பாலிதீன் தடுப்பு நடவடிக்கையிலும் காணப்படுகிறது. எனவே மாற்றம் என்பது மக்கள் மனதில் தானாக ஏற்பட வேண்டும்.\nகையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதில் மண் பானைகளைப் பயன்படுத்தலாம். வீடுகளில் உள்ள குப்பைகளைத் தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்தலாம்.\nஇதுபோல அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே ஒன்றிணைந்து செயல்பட்டால் குப்பைகளை அறவே இல்லாது அகற்றலாம். சுகாதாரக்கேட்டையும் தவிர்க்கலாம்.\nமேலும், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், சுயஉதவிக் குழுவினர், பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் குப்பைகளை அகற்றுவதைச் சேவையாகச் செய்யலாம்.\nசாலைப் பாதுகாப்பு வாரம், சுகாதார வாரம் என்பதைப் போல குப்பை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கலாம். நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றலாம்.\nஇது தவிர, அரசு மகளிர் குழுக்களைப் பயன்படுத்தி குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செம்மையாகச் செயல்படுத்தலாம்.\nஇந்த விஷயத்தில் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் குப்பை இல்லா நல்லுலகு தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது. மனது வைப்பார்களா\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.இணைய முகவரி : www.tnpcb.gov.inவிரிவான விவரங்கள் | Download கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : கள உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.இணைய முகவரி : www.tangedco.gov.inவிளம்பரம் : CLICK HERE கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020இணைய முகவரி : http://www.cuddrb.in கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nமத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nலேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், ட���க்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.\nஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 13…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://focusedlaw.com/ta/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:25:47Z", "digest": "sha1:EW45ZDPMH4O3WQLM3ZIFGPK3IHZO4SMV", "length": 29051, "nlines": 111, "source_domain": "focusedlaw.com", "title": "அத்தியாயம் 13 திவால்நிலை பற்றிய கேள்விகள் - NJ & NY ரியல் எஸ்டேட், புரோபேட், முன்கூட்டியே பாதுகாப்பு மற்றும் திவால்நிலை வழக்கறிஞர்கள்", "raw_content": "\nஇலவச வியூக அமர்வுக்கு இப்போது அழைக்கவும்(844) 533-3367\nNJ & NY ரியல் எஸ்டேட், புரோபேட், முன்கூட்டியே பாதுகாப்பு மற்றும் திவால்நிலை வழக்கறிஞர்கள்\nஜெர்சி சிட்டி ரியல் எஸ்டேட் வழக்கறிஞர்\nரியல் எஸ்டேட் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nபுரோபேட், வில்ஸ், டிரஸ்ட் மற்றும் எஸ்டேட் வழக்கு\nமுகப்பு / வலைப்பதிவு / நியூ ஜெர்சி முன்கூட்டியே பாதுகாப்பு / அத்தியாயம் 13 திவால்நிலை பற்றிய கேள்விகள்\nஅத்தியாயம் 13 திவால்நிலை பற்றிய கேள்விகள்\nஜனவரி 17, 2020 நியூ ஜெர்சி முன்கூட்டியே பாதுகாப்புகருத்துரைஆண்ட்ரஸ் கார்டனாஸ்\nஅத்தியாயம் 13 திவால்நிலை என்ன செய்ய முடியும்\nஒரு அத்தியாயம் 13 திவால்நிலை என்பது கூலி சம்பாதிப்பவர் திவால்நிலையாகக் கருதப்படுகிறது, இதன்மூலம் ஒரு கடனாளர் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் கடனை நிர்வகிப்பதற்கான மாதாந்திர கட்டணத் திட்டத்தை உருவாக்க முடியும். 7 ஆம் அத்தியாயத்தில் ஒரு கடனாளி சுமார் 3 மாதங்களில் வெளியேற்றத்தைப் பெறுவார், 13 ஆம் அத்தியாயம் கடனளிப்பவர் பணம் செலுத்தும் திட்டம் நிறைவடையும் வரை அல்லது கஷ்டமான வெளியேற்றம் வழங்கப்படும் வரை வெளியேற்றத்தைப் பெறமாட்டார்.\nமக்கள் 13 ஆம் அத்தியாயத்தை திவால்நிலைக்கு பயன்படுத்துகின்றனர்:\nவீட்டுக் கொடுப்பனவுகள் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளுங்கள்.\nபிற வகையான பாதுகாப்பான கடன்களில் சிக்கிக் கொள்ளுங்கள்: கார் கடன்கள், தனிப்பட்ட கடன்கள், பாப்ஸ் தளபாடங்கள், பெஸ்ட் பை, டாக்ஸி மெடாலியன்ஸ்- நீங்கள் கடன் வகைக்கு பெயரிடுகிறீர்கள்.\nஉங்கள் வங்கியின் முன்கூட்டியே முன்கூட்டியே நடவடிக்கையை நிறுத்துங்கள்\nநிறுத்து a NJ வரி லீன் முன்கூட்டியே\n3 முதல் 5 வருட காலத்திற்குள் உங்கள் வீட்டின் வரிகளை திருப்பிச் செலுத்த உங்களை அனுமதிக்கவும்.\nநிறுத்து a நீதிமன்ற வழக்கு தொடரவில்லை.\nமறுவிற்பனை செய்யப்பட்ட வாகனத்தை திரும்பப் பெறுங்கள்.\n2.5 வயதிற்கு மேற்பட்ட பழைய கார் கடனின் மதிப்பைக் குறைக்கவும், இதனால் காரின் மதிப்பு மட்டுமே செலுத்தப்படுகிறது, இப்போது குறைந்த வட்டி விகிதத்தில் சாதாரணமாக செலுத்த வேண்டியது.\nமுதலீட்டுச் சொத்து அல்லது நியூயார்க் நகர டாக்ஸி மெடாலியன் போன்ற பிற பாதுகாக்கப்பட்ட சொத்துக்களைக் குறைக்கவும்.\nஅத்தியாயம் 13 கட்டணத் திட்டத்தின் நீளத்திற்கு மேல் ஜீவனாம்சம் மற்றும் குழந்தை ஆதரவு போன்ற கடந்த கால வருமான வரி மற்றும் / அல்லது உள்நாட்டு ஆதரவு கடமைகளை செலுத்துங்கள்.\n7 ஆம் அத்தியாயத்தில் வெளியேற்றப்படாத வெளியேற்றக் கடன் திவால்நிலை, அல்லது 13 ஆம் அத்தியாயத்திற்கு திவால்நிலைக்கு அவர்கள் தகுதி இல்லாதபோது 7 ஆம் அத்தியாயத்தை தாக்கல் செய்யுங்கள்.\nஇவற்றில் பல விஷயங்கள் 7 ஆம் அத்தியாயத்துடன் நிகழ்கின்றன, ஆனால் 13 ஆம் அத்தியாயம் பாதுகாப்பான சொத்தை சேமிக்க உதவும். மக்கள் இல்லாதபோது அத்தியாயம் 7 திவால்நிலைக்கு தகுதி, அவர்கள் பாதுகாப்பற்ற கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை செலுத்த 13 ஆம் அத்தியாயத்தைப் பயன்படுத்தலாம். எனவே, ஒரு அறங்காவலர் 7 ஆம் அத்தியாயத்தில் உங்கள் சொத்தை விற்பதைப் பார்த்தால், நீங்கள் அதை 13 ஆம் அத்தியாயத்தில் திவால் நிலையில் வைத்திருக்க முடியும்.\nஅத்தியாயம் 13 திவால்நிலையில் கிராம் டவுன் என்றால் என்ன\nஅத்தியாயம் 13 திவால்நிலையில் உள்ள “க்ராம் டவுன்” கடனால் பாதுகாக்கப்பட்ட ஒரு பொருளுக்கு நீங்கள் செலுத்த வேண்டியதைக் குறைக்கிறது. கடனால் பாதுகாக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட குடியிருப்புக்கு வெளியே உள்ள பெரும்பாலான பொருட்கள் கடனுக்கு ஒரு வயதுக்கு மேற்பட்டதாக இருந்தால் அவற்றைக் குறைக்க முடியும். ஒரு நெரிசல் கிடைப்பதற்க��� 910 நாட்களுக்கு முன்னர் ஒரு கார் கடன் எடுக்கப்பட வேண்டும். அத்தியாயம் 13 திவால்நிலைக்குள்ளான ஒரு செயலிழப்பைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் நியூயார்க் டாக்ஸி மெடாலியன், கார், முதலீட்டு ரியல் எஸ்டேட் அல்லது கடனால் பாதுகாக்கப்பட்ட பிற சொத்துக்களை நீங்கள் சேமிக்க முடியும். நீங்கள் கொடுப்பனவுகளை நீட்டலாம், மேலும் வட்டி விகிதத்தை குறைக்கலாம்.\nஒரு கிராம் டவுன் முடியுமா அத்தியாயம் 13 திவால்நிலை நியூயார்க் நகர டாக்ஸி மெடாலியனைக் காப்பாற்றுகிறது\nநியூயார்க் நகர டாக்ஸி மெடாலியன்ஸை க்ராம் டவுன்களுக்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்த விரும்புகிறேன். பலர் தங்கள் NYC டாக்ஸி மெடாலியன்ஸிற்கான கொடுப்பனவுகளை ஆதரிக்க முடியாமல் போயுள்ளனர், இருப்பினும் 13 ஆம் அத்தியாயத்துடன் அவர்கள் பதக்கத்தை வைத்திருக்க முடியாது. பலர் தங்கள் டாக்ஸி பதக்கங்களுக்காக ஒரு மில்லியன் டாலர்களை செலுத்தி சந்தையின் உச்சியில் வாங்கினர். இப்போது பலர் டாக்ஸி மெடாலியன் கடனுக்கு, 800,000 5 + கடன்பட்டிருக்கிறார்கள், அதை திருப்பிச் செலுத்துவதற்கான வழியைக் காணவில்லை, இருப்பினும் டாக்ஸி மெடாலியனின் உண்மையான மதிப்பை செலுத்தும் திட்டத்தை ஒன்றாக இணைப்பது 75,000 ஆண்டுகளில் யாரோ ஒருவர் அதை செலுத்துவது மிகவும் எளிதானது. ஐந்து ஆண்டுகளில் வட்டியுடன், 100,000 800,000 அல்லது, XNUMX XNUMX செலுத்துவது, XNUMX XNUMX செலுத்துவதை விட மிகவும் எளிதானது. டாக்ஸி மெடாலியனின் சரியான மதிப்பைப் பெறுவது கூட கடினம், ஏனெனில் சிலர் மெடாலியன்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு குறைந்த கட்டணத்தில் பணம் செலுத்துகிறார்கள்.\nஅத்தியாயம் 13 கட்டண திட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும்\n13 ஆம் அத்தியாயத்தை மூன்று அல்லது ஐந்து வருட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தலாம். திருப்பிச் செலுத்தும் காலம் கோப்புதாரரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் ஐந்தாண்டு காலத்தைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இதன் பொருள் திவால்நிலை அறங்காவலரின் கொடுப்பனவுகள் காலப்போக்கில் குறைவாக இருக்கும், ஆனால் அதிகமான கொடுப்பனவுகள் உள்ளன. ஏனென்றால், அதே தொகையை நீங்கள் குறுகிய காலத்திற்கு பெரிய கொடுப்பனவுகளுக்குப் பதிலாக குறைந்த தொகையில் அதிக பணம் செலுத்த வேண்டும்.\nமூன்று ஆண்டு அத்தியாயம் 13 திட்டத்தை எப்போது பயன்படுத்துவீர்கள்\nஉங்களிடம் இருந்தால் ஏழு அத்தியாயத்தில் திவாலாகிவிடக் கூடாதுy, நீங்கள் 100% கட்டணத் திட்டத்தை தாக்கல் செய்ய தேவையில்லை. இந்த கடன்களில் சிலவற்றை வெளியேற்றுவதற்கு நீங்கள் பதிமூன்று அத்தியாயத்தைப் பயன்படுத்தலாம். இந்த வீடியோ விளக்குகிறது என்ன கடன்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதற்கு 7 ஆம் அத்தியாயத்திற்கும் 13 ஆம் அத்தியாயத்திற்கும் இடையிலான வேறுபாடு.\nஒரு கடனாளி மூன்று முதல் ஐந்து வருட காலத்திற்கு தங்கள் கொடுப்பனவுகளை முடித்த பின்னர், ஏழு திவால்நிலை அத்தியாயத்தைப் போலவே செலுத்தப்படாத கடன்களும் வெளியேற்றப்படுகின்றன.\nதாக்கல் செய்ய கடன் வரம்புகள் என்ன\nஎனவே கடன் வரம்புகள் 13 ஆம் அத்தியாயத்தை தாக்கல் செய்யும், இவை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் மாறும். ஏப்ரல் 2019 நிலவரப்படி 13 ஆம் அத்தியாயத்திற்கு தகுதி பெறுவதற்கான சரிசெய்யப்பட்ட கடன் வரம்புகள்: பாதுகாப்பற்ற கடன்களுக்கு 419,275 394,725, இது 2018 இல் 1,257,850 1,184,200 ஆகவும், கடனாளியின் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு 2018 2020 ஆகவும் உள்ளது, இது XNUMX முதல் XNUMX XNUMX ஆக உள்ளது. எனவே, ஏப்ரல் XNUMX இல் இந்த வரம்புகள் மீண்டும் அதிகரிப்பதைக் காணலாம்.\n13 ஆம் அத்தியாயத்தை தாக்கல் செய்ய என் கடன்கள் அதிகமாக இருந்தால் என்ன செய்வது\nஒரு நபர் அதிகப்படியான கடனைக் கொண்டு, தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தும் திட்டத்துடன் திருப்பிச் செலுத்த விரும்பினால் அல்லது ஏழாம் அத்தியாயத்தில் தங்கள் சொத்துக்கள் விற்கப்படுவதைத் தவிர்க்க விரும்பினால், அவர்கள் 11 ஆம் அத்தியாயத்தை திவால்நிலைக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.\nஉங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் அலுவலகத்திற்கு அழைப்பு விடுங்கள். நீங்கள் ஒரு பேசலாம் NJ முன்கூட்டியே பாதுகாப்பு வழக்கறிஞர் அல்லது நியூ ஜெர்சி திவால்நிலை வழக்கறிஞர் உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் நாங்கள் செல்வோம். எந்த கடன்களை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் கவலைப்பட்டால், தயவுசெய்து ஒரு வழக்கறிஞருடன் பேசுங்கள். எங்களை அழைக்கவும் 973-200-1111 அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் [Email protected].\nநியூ ஜெர்சியில் ஒரு FHA அடமானத்தை மாற்ற “HAMP” எவ்வாறு செயல்படுகிறது\nஎனது நியூ ஜெர்சி முன்கூட்டியே வழக்கில் தவறிவிட்டேன். இப்பொழுது என்ன\nநியூஜெர்சியில் உள்ள வீடுகள் மீதான முன்கூட்டியே முன்கூட்டியே நடவடிக்கைகள் 2015 இலிருந்து குறைந்துவிட்டன, ஆனால் இன்னும் பல நியூ ஜெர்சி வீட்டு உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கலாகும்\nஹட்சன் கவுண்டி ஷெரிப் ஏலத்தில் உண்மையில் விற்பனைக்கு என்ன இருக்கிறது\nநியூ ஜெர்சியில் ஒரு முன்கூட்டியே நடவடிக்கை என்ன\nநியூ ஜெர்சியில் முன்கூட்டியே முன்கூட்டியே விவகாரங்களுக்கான வரம்புகள் பாதுகாப்புக்கான சட்டம் (இலவச வீடு பாதுகாப்பு என்றும் அழைக்கப்படுகிறது)\nஎனது என்.ஜே. முன்கூட்டியே ஒரு பதிலை தாக்கல் செய்ய வேண்டுமா\nNJ ஷெரிப் விற்பனைக்கு முன்னும் பின்னும் ஒரு NJ முன்கூட்டியே குடியிருப்போரின் உரிமைகள்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று ஒரு வழக்கறிஞருடன் எனது இலவச ஆழமான மூலோபாய அமர்வு\nஇந்த கூட்டத்தில் 3 விஷயங்களை நாங்கள் செய்வோம்:\nநாங்கள் உங்கள் பேச்சைக் கேட்போம்.\nஉங்கள் எல்லா விருப்பங்களையும் நாங்கள் கடந்து செல்வோம்.\nஎங்களுடன் பணியாற்ற வேண்டாம் என்று நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் மற்றொரு வழக்கறிஞரிடம் அழைத்துச் செல்லலாம் என்று உங்கள் வழக்கைப் பற்றி எழுதப்பட்ட அறிக்கையை நாங்கள் தயாரிப்போம்.\nநியூ ஜெர்சி திவால் நீதிமன்றங்கள் இன்னும் இயங்குகின்றன\nநான் நியூ ஜெர்சியில் திவால்நிலைக்குத் தாக்கல் செய்தேன், எனது கடன் வழங்குநர்களின் கூட்டம் (341 கேட்டல்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனது திவால் மனுவுக்கு இது என்ன அர்த்தம்\nஅமெரிக்க குடிவரவு - விவாகரத்து மற்றும் பச்சை அட்டை\nயு.எஸ். குடிவரவு: நிலையை சரிசெய்தல் மற்றும் நிலை மாற்றம்\nபடேல், சொல்டிஸ் மற்றும் கார்டனாஸின் சட்ட அலுவலகங்கள் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் பகுதி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு திவால்நிலை, முன்கூட்டியே மற்றும் கடன் மாற்ற பிரதிநிதித்துவத்தை ஜெர்சி சிட்டி, ஃப்ரீஹோல்ட், ஹேக்கன்சாக், மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் ஆகிய இடங்களில் வழங்குகின்றன. இந்த வலைத்தளம் ஒரு சட்ட விளம்பரம். இந்த வலைத்தளத்தின் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு தனிப்பட்ட வழக்கு அல்லது சூழ்நிலைக்கான சட்ட ஆலோசனையாக இந்த தளத்தில் எதுவும் எடுக்கப்படக்கூடாது. இந்த தகவல் உருவாக்க நோக்கம் கொண்டதல்ல, ரசீது அல்லது பார்ப்பது ஒரு வழக்கறிஞர் கிளையன்ட் உறவைக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் வக்கீல்கள், ஆனால் ஒரு தக்கவைப்பவர் கையெழுத்திடும் வரை நாங்கள் உங்கள் வழக்கறிஞர்கள் அல்ல.\nஅட்டர்னி விளம்பரம். கடந்தகால முடிவுகள் எதிர்கால முடிவுக்கு உத்தரவாதம் அளிக்காது. நாங்கள் கடன் நிவாரண நிறுவனம். திவால்நிலைக் குறியீட்டின் கீழ் நிவாரணத்திற்காக தாக்கல் செய்ய மக்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.\nபதிப்புரிமை © 2020 படேல் & சொல்டிஸ், எல்.எல்.சி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=3691", "date_download": "2020-04-05T10:47:26Z", "digest": "sha1:ROEMQ6LCY2Q2ZLXVPAAMUVBZIE5BUBNB", "length": 9388, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் ஆன்லைன் படிப்பு சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-gdp-grew-at-4-7-in-the-december-ended-quarter-017912.html", "date_download": "2020-04-05T10:01:18Z", "digest": "sha1:RYKX7FZQRKJBUZLYQZGSS7D3J2ZMRFES", "length": 23829, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசம்பர் காலாண்டிலும் ஜிடிபி 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..! | India's GDP grew at 4.7% in the December ended quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசம்பர் காலாண்டிலும் ஜிடிபி 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..\nடிசம்பர் காலாண்டிலும் ஜிடிப��� 4.7% தான்.. கவலையில் மத்திய அரசு..\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n13 min ago ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n2 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nNews கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nSports இது செம கேம்.. இதையும் விடாதீங்க.. வெறும் டாய்லெட் பேப்பர் ரோல் போதும்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியை அளவிடும் சில முக்கிய குறியீடுகளில் ஒன்று தான் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்.\nஇந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.7% ஆக சற்று அதிகரித்துள்ளது.\nஇதற்கு முந்தைய காலாண்டில் ஜிடிபி விகிதம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருந்த நிலையில் 4.5% ஆக வீழ்ச்சி கண்டிருந்தது கவனிக்கதக்கது.\nஆனால் கொரோனாவின் தாக்கத்தால் உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்படும் தீங்கு விளைவிப்பதால் நடப்பு காலாண்டில் வளர்ச்சி முடக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதன் முழு விளைவுகள் இன்னும் நிச்சயமற்றவை. எனினும் கோல்டுமேன் சாச்சஸ் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 4.9% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது முன்பு 5.4% ஆக கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே அரசே நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்றும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.\nஇந்த வளர்ச்சி விகிதமானது 11 ஆண்டுகளில் இல்லாத அளவ��க்கு மிக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2020- 21ம் நிதியாண்டிற்கான வளர்ச்சி 6% ஆக உயர்த்துவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான தரவில் இந்தியாவில் உள்கட்டமைப்பு உற்பத்தி 2.2% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.\nநிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம், சுத்திகரிப்பு போன்ற எட்டுத்துறைகளை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு உற்பத்தி நாட்டின் தொழில் துறை உற்பத்தியில் கிட்டதட்ட 40% ஆகும். இந்த நிலையில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 2.2% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது டிசம்பர் காலாண்டின் வளர்ச்சிக்காக உதவியது என்றே கூறலாம். இதே உள்கட்டமைப்பு துறை 1.5% ஆக ஜனவரியில் விரிவடைந்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் வளர்ச்சிக்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கையின் அறிக்கையின் படி, சீனாவில் இருந்து 19 வகையான பொருட்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீடித்து வரும் இதன் தாக்கத்தினால் அடுத்து வரும் மார்ச் காலாண்டில் முந்தைய விகிதங்களை விட ஜிடிபி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்தியாவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள், மூலதன பொருட்களாக உள்ளன. இதனால் அடுத்து வரும் காலாண்டிலும் வளர்ச்சியை பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n ரிவர்ஸ் கியரில் இந்திய பொருளாதாரம்\nஇந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nஇந்திய ஜிடிபி வளர்ச்சி இவ்வளவு தான்\n2020 - 21-ல் இந்திய பொருளாதாரம் 5.2 % மட்டுமே வளரலாம்\nட்ரம்ப் தேசத்தை இவ்வளவு பாதிக்கிறதா கொரோனா\nகொரோனா வைரஸால் இந்திய ஜிடிபிக்கு பெரிய பாதிப்பு இல்லை\nசீனாவின் ஜிடிபி வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு 3%-க்கு குறையலாம்\nநடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4.9% தான்.. பிட்ச் ரேட்டிங்ஸ் மதிப்பீடு..\nகொரோனா தாக்கம் இன்னும் 2 -3 வாரங்களுக்கு நீடித்தால் பிரச்சனை தான்..மனம் திறந்த நிர்மலா சீதாராமன்..\nகொரோனாவால் பலத்த அடி வாங்க காத்திருக��கும் இந்தியா.. ஒப்புக் கொண்ட அரசு..\nசுமார் 7 வருட சரிவில் இந்திய ஜிடிபி கொரோனா வேறு பாக்கி இருக்காம்\nHorlicks குடும்பத்தை வளைத்த ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\n36,000 பேரை சஸ்பெண்ட் செய்ய இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஏர் கனடா-க்கும் இதே நிலை தான்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-firms-december-quarter-net-sales-fall-to-over-5-year-low-017793.html", "date_download": "2020-04-05T10:06:30Z", "digest": "sha1:BDX4I4XLIZF2FRGPQL57LXTLZCCXKTOP", "length": 26286, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விற்பனை வீழ்ச்சி தான்.. ஆனாலும் லாபம் அதிகரிப்பு.. எப்படி தெரியுமா..! | Indian firms December quarter net sales fall to over 5 year low - Tamil Goodreturns", "raw_content": "\n» விற்பனை வீழ்ச்சி தான்.. ஆனாலும் லாபம் அதிகரிப்பு.. எப்படி தெரியுமா..\nவிற்பனை வீழ்ச்சி தான்.. ஆனாலும் லாபம் அதிகரிப்பு.. எப்படி தெரியுமா..\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n18 min ago ரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n3 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\nNews கொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nSports இது செம கேம்.. இதையும் விடாதீங்க.. வெறும் டாய்லெட் பேப்பர் ரோல் போதும்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் ஆங்காங்கே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த டிசம்பர் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் நிகர விற்பனையானது பெரும் சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனினும் டிசம்பர் காலாண்டில் மலிவான மூலப்பொருட்கள் செலவுகள் நிறுவனங்களுக்கு கைகொடுத்ததாகவும், இதனால் வரிக்கு முந்தைய லாபம் சரியாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து லைவ் மிண்டில் வெளியான செய்தியில், 1,765 நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு அறிக்கையினை பகுப்பாய்வு செய்ததில், விற்பனையானது 21 காலாண்டுகளில் மிகக் குறைவானது என்பதையும் காட்டுகிறது.\nஎச்சரிக்கையா இருங்க.. தவறான விளம்பரம் கொடுத்தா.. 5 வருடம் சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்\nகுறிப்பாக சொல்ல வேண்டுமானால் கடந்த டிசம்பர் 2019ல் விற்பனையானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது (டிசம்பர் 2018) முடிவடைந்த டிசம்பர் காலாண்டில் 1.58% குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 19% வளர்ச்சி கண்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனினும் லாபம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது, செலவினம் வீழ்ச்சி, மூல பொருட்கள் விலை வீழ்ச்சி இதற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.\nஎப்படி எனினும் டிசம்பர் காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 19.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இந்த வளர்ச்சி 13.68% வீழ்ச்சியடைந்திருந்தது. இதுவே டிசம்பர் 2018ல் 20.7% வீழ்ச்சி கண்டிருந்தது. கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்புகள், கடந்த இரண்டு காலாண்டுகளின் வருவாயில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்ததால், இதை மதிப்பிட வரிக்கு முந்தைய லாபத்தினை பயன்படுத்தியது இந்த பகுப்பாய்வு.\nஎனினும் இந்த பகுப்பாய்வு வங்கிகள், நிதி சேவைகள், மற்றும் எரிசக்தி நிறுவனங்களை விலக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஹெச்.டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை ஆராய்ச்சித் தலைவர் தீபக் ஐசானி கூறுகையில், அதிக வருமானம் இயக்க லாபத்தை அதிகரித்தது. அதே நேரம் குறைந்த வரி காரணமாக, வரிக்கு முந்தைய லாபமும் மிக வேகமாக வளர்ந்தது என்றும் கூறியுள்ளார்.\nநாட்டில் சில பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான நிலையினால் இந்தியா இன்கின் வளர்ச்சி கடந்த மூன்றாவது காலாண்டிலும் பாதித்தது. மேலும் இது நான்காவது காலாண்டிலும் கூட தொடரலாம் என்றும் ஐசானி கூறியுள்ளார். கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி குறைப்பால் சில துறைகள் பயனடைந்துள்ளன. ஆனால் இது அனைத்து துறைகளிலும் கைகொடுத்தது என்று கூறிவிட முடியாது.\nமூலதன பொருட்கள் விலை வீழ்ச்சி\nஏனெனில் கடந்த டிசம்பர் காலாண்டில் செலவினம் மற்றும் மூலதன செலவுகள் முறையே, 4.21% மற்றும் 9.62% ஆகவும் குறைந்தது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் முறையே 22.7% மற்றும் 21.5% ஆகவும் இருந்தது. சில மூலதன பொருட்களான கச்சா எண்ணெய், அலுமினியம், காப்பர் மற்றும் இரும்பு விலை 4-15% கடந்த டிசம்பர் காலாண்டில் வீழ்ச்சி கண்டதாகவும் கூறப்படுகிறது.\nஒரு நல்ல ராபி அறுவடையில் பின்னணியில் கிராமப்புற பணப்புழக்கங்களில் முன்னேற்றம், அதிக உணவு விலைகள், மேலும் ஒட்டுமொத்த துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க பணவியல் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வருதல் சிறப்பான வளர்ச்சியை அடுத்து வரும் காலாண்டுகளில் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமே அடுத்து வரும் காலாண்டுகளில் விற்பனையை ஊக்குவிக்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா அமெரிக்காவ அடிச்சா, இந்தியாவுக்கு வலிக்கும் எப்படி\nஅமெரிக்காவுக்கே இந்த அடின்னா இந்தியாவுக்கு USA 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி காணுமாம்\nஇந்தியாவுக்கு கருணை காட்டிய உலக வங்கி.. கொரோனாவுடன் போராட 7,600 கோடி ரூபாய் நிதியுதவி..\n#கொரோனா-வை விரட்ட 100 கோடி ரூபாய் கொடுத்த டிக்டாக்..\nஆபத்தில் 136 மில்லியன் வேலைகள்.. எந்த துறை எப்படி பிரச்சனை சந்திக்க போகிறது..\n18 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..\n20,000 பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றத் திட்டம்: இந்திய ரயில்வே\nகச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\n1 லட்ச பேருக்கு வேலை.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..\nகொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..\nஒத்த வைரஸால்.. இந்த துறையெல்லாம் அடி வாங்கக் கூடும்.. உண்மையை போட்டுடைத்த அறிக்கை\nRead more about: india sales இந்திய நிறுவனங்கள் விற்பனை\nHorlicks குடும்பத்தை வளைத்த ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\n44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை.. 2020ல் மீண்டு வருவது மிக கஷ்��மே.. சீனாவுக்கு செக்...\nலாக்டவுன் நீடித்தால் 50% உணவகங்கள் மூடலாம்.. அப்போ உணவு டெலிவரி.. அதிர்ந்துபோன ஸ்விக்கி, சோமோட்டோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88)", "date_download": "2020-04-05T11:26:52Z", "digest": "sha1:HVYT236WLXWH54KAXWBBCKN4KWFI4Q7V", "length": 6934, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சரணடைதல் (படைத்துறை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரணடைதல் (படைத்துறை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசரணடைதல் (படைத்துறை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈராக் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Surrendered ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்லின் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுற்றுகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோலோ நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் முற்றுகை (1187) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/சமூகமும் சமூக அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தின் மீதான ஒல்லாந்தர் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் கைப்பற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரட்டோகா சண்டைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/floor-and-surface-cleaning/care-for-wallpaper-like-an-expert.html", "date_download": "2020-04-05T10:21:42Z", "digest": "sha1:7XRUSB6MY6WOAQSPQNWQVFCGYXHEYRK5", "length": 10479, "nlines": 52, "source_domain": "www.cleanipedia.com", "title": "ஒரு நிபுணரைப் போல உங்கள் வால்பேப்பரைப் பராமரிக்க அற்புதமான உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஒரு நிபுணரைப் போல உங்கள் வால்பேப்பரைப் பராமரிக்க அற்புதமான உதவிக்குறிப்புகள்\nவால்பேப்பர்கள் வீட்டு அலங்காரத்திற்கான சிறந்த மற்றும் செலவு குறைந்த தீர்வாகும். உங்கள் வால்பேப்பரை நீண்ட காலம் நல்ல நிலையில் வைத்திருக்க இந்த எளிதான பராமரிப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் யோசனைகளை படித்துப் பயன்படுத்தவும்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௨ மார்ச் ௨௦௨௦\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் வீட்டை அலங்கரிக்க எளிதான வழிகளில் வால்பேப்பர்களும் ஒன்றாகும். நிச்சயமாக, காலப்போக்கில் அவை கிழிந்து போக வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் வால்பேப்பர்களை நீங்கள் சரியாக கவனித்தால், அவர்களின் ஆயுட்காலத்தை எளிதாக அதிகரிக்கலாம்.\nஉங்கள் வால்பேப்பரை பராமரிக்க உதவும் சில முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட குறிப்புகள் இங்கே. அவைகளை பிரகாசமாக வைத்திருங்கள், விருந்தினர்களை வரவேற்க நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.\nபடிநிலை 1: வேக்யூம் செய்யவும் அல்லது பெருக்கவும்\nஉங்கள் வால்பேப்பர்களில் இருக்கும் சிலந்தி வலைகளை அகற்றுவதற்கான எளிய வழி வேக்யூம். நீங்கள் அவற்றைத் தேய்க்க முயற்சித்தால், குறிப்பாக இழையமைப்பு வால்பேப்பர்களில், கிழியும் ஆபத்து உள்ளது. இழையமைப்பு அல்லாத வால்பேப்பர்களுக்கு, நீண்ட கைப்பிடி கொண்ட துடைப்பத்தில் மைக்ரோ ஃபைபர் துணியை இணைக்கலாம். இப்போது, ​​இந்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தி வால்பேப்பர்களில் இருந்து தூசியை சுத்தம் செய்யுங்கள்.\nபடிநிலை 2: வால்பேப்பர் மாவைப் பயன்படுத்துங்கள்\nவால்பேப்பர் மாவு, வன்பொருள் கடைகளில் எளிதாகக் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கொள்கலனில் இருந்து சிறிது மாவை எடுத்து ஒரு பந்தாக உருட்டவும். இப்போது, ​​உங்கள் வால்பேப்பரிலிருந்து தளர்வான அழுக்கை நீக்க இந்த பந்தைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு பந்தையும் முழுமையாகப் பயன்படுத்த, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு அழுக்கை மாவில் பிசைந்து, புதிய மேற்பரப்பை வெளிப்படுத்த மீண்டும் உருட்டவும்.\nபடிநிலை 3: நீங்கள் கழுவலாமா என்று சோதிக்க சோதனை\nஎல்லா வால்பேப்பர்களும் கழுவக்கூடியவை அல்ல. உங்கள் வால்பேப்பரைக் கழுவ முடியுமா என்று சோதிக்க, ஒரு மூலையில் ஒரு சிறிய இடத்தை அடையாளம் கண்டு, அதில் பாத்திரங்களைக் கழுவும் ஜெல் கொஞ்சம் மற்றும் தண்ணீரை ஒரு சோதனைக்காக பயன்படுத்துங்கள். 5 நிமிடங்கள் காத்திருங்கள். உங்கள் வால்பேப்பரின் நிறம் அல்லது அமைப்பில் ஏதேனும் மோசமான மாற்றங்களை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் மேலே சென்று நம்பிக்கையுடன் கழுவலாம்.\nபடிநிலை 4: வினைல் வால்பேப்பர்களைப் பராமரித்தல்\nபொதுவாக, சமையலறை பகுதியில் வினைல் வால்பேப்பர் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஈரமான பஞ்சு மூலம் இவற்றை எளிதாக துடைக்கலாம். தேவைப்பட்டால், லேசான சோப்பு பயன்படுத்தவும். இருப்பினும், ஸ்டீல் கம்பளி போன்ற சிராய்ப்பு ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இவை தாள்களை அரித்து விடும்.\nஉங்கள் வால்பேப்பரை புதியதாக வைத்திருக்க எங்கள் எளிதான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௨ மார்ச் ௨௦௨௦\nஉங்கள் குழந்தை சுவற்றில் கிறுக்கியுள்ளதை நீக்குவதற்கான சுலபமான குறிப்பு\nமெஷினில் துவைத்த பின்பு துணிகள் அழுக்காகின்றனவா உங்களுக்கு உதவும் எளிமையான செயல்பாடுகள்.\nஉங்கள் லெஹங்காவில் உணவுக் கறைகளை நீக்கி அதை பாதுகாக்கும் அருமையான குறிப்புகள்\nஉங்கள் வாஷிங் மெஷின் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஉங்கள் குழந்தையின் உடைகளுக்கு மென்மையான டிடெர்ஜென்ட்தேவையா இதை நீங்களே செய்து பாருங்கள்\nவாட்டர் ப்யூரிஃபையர் வாங்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.\nபாத்ரூமில் இருக்கும் அழுக்குப் பிரச்சினைகளுக்கு வீட்டில் கைவசம் இருக்கும் இந்த பொருள் ஒரு தீர்வாகும்\n இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education", "date_download": "2020-04-05T10:50:15Z", "digest": "sha1:DK2UYTXW4JTQTSXS57H7KNJ3SU2STFZG", "length": 12338, "nlines": 182, "source_domain": "www.edudharma.com", "title": "Support Duraiyarasan to become a Doctor", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் துரையரசன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த துரையரசன் கடைசிப்பிள்ளை, இவருக்கு நான்கு அக்காக்கள். மூவருக்குத் திருமணமாகிவிட ஒரு சகோதரி ஜெராக்ஸ் கடையொன்றில் பணிபுரிந்து வருகிறார். துரையின் தந்தை திருமையா விவசாயக் கூலி வேலை செய்துவருகிறார். திருமையா வாங்கும் 300 ரூபாய் தினக்கூலி வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாவிடும். லட்சுமி இல்லாத இடத்தில சரஸ்வதி குடிகொண்டதைப் போல, இந்த ஏழைக்குடும்பத்தின் ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் துரையரசனின் கல்வியார்வம்.\n2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1200க்கு 1151 மதிப்பெண் எடுத்த துரையரசனுக்கோ மருத்துவம் படிக்கவே ஆசை. இருந்தும் சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்டார். 2016ஆம் வருடம் கவுன்சிலிங்கில் இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் அன்னை மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. வருடத்துக்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் என்பது துரையரசனின் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் மூலம் முதல் வருடப் படிப்பை வெற்றிகரமாக முடித்த துரைக்கு காத்திருந்தது ஒரு பேரிடி.\nதுரை படித்துவந்த அன்னை மருத்துவக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனும் காரணத்தால், அக்கல்லூரிக்குத் தடை விதித்துக் கழகம் உத்தரவிட்டது. அந்நேரத்தில் அங்கு படித்துவந்த 144 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதுசம்பந்தமாக, 2017 இல் மாணவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யக்கோரி தீர்ப்பு வழங்கியது. துரையரசன் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார், இருப்பினும் தீர்ப்புப் படி தனியார் கல்லூரிக்குச் செலுத்திய அதே கல்விக் கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை...\nஉடனடியாக தேவைப்படும் ஒரு லட்ச ரூபாய்\nஇரண்டாம் வருடக் கல்வியையும் முடித்துவிட்ட துறையரசனுக்கு ஏற்கனவே கல்விக்கடன் மற்றும் இதரக் கடன்கள் 4.50 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதுதவிர, இன்னும் மூன்று வருடப் படிப்பைத் தொடர கிட்டத்தட்ட 10 லட்ச ருபாய் தேவைப்படுகிறது. இந்த வருடத்துக்கான கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை கிடைத்தாலும், இந்த வருட வகுப்பில் சேர ரூபாய் 1 லட்சம் உடனடியாகத் தேவைப்படுகிறது. கட்டணம் செலுத்த கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவான மார்ச் 15 ஆம் தேதி கடந்துவிட்ட நிலையில், இன்னும் முழுக் கட்டணத்துக்கான பணம் கிடைக்காமல் செய்வதறியாது தவித்துவருகிறார் துரையரசன்.\nபல சிக்கல்களுக்குப் பின்னரும், மருத்துவர் ஆகும் கனவோடு படித்துவரும் ஏழை மாணவரான துரையரசனுக்கு உதவவும், அவரின் மூன்று வருட படிப்புக்கு ஸ்பான்சர் செய்யவும் விருப்பமுள்ளோர், https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education - இந்த லிங்கிற்குச் சென்று தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். இவ்வருட வகுப்புகளில் சேர, உடனடியாக துரையரசனுக்கு லட்ச ரூபாய் தேவைப்படுவதால், இச்செய்தியை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் & சமூக வலைத்தளங்களிலும் பகிருமாறு, துரைக்காக நிதி திரட்டும் Edudharma.com கேட்டுக்கொள்கிறது.\nஉதவி செய்வோம், ஏழை மாணவரின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/ulakil-mikaperiya-selvantharavathu-eppadi.htm", "date_download": "2020-04-05T09:01:25Z", "digest": "sha1:BZE6MWI4GRU7YKSJCJBLDDIOIQSHZVIV", "length": 5305, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "உலகில் மிகப் பெரிய செல்வந்தர் ஆவது எப்படி - மு.சின்னசாமி, Buy tamil book Ulakil Mikaperiya Selvantharavathu Eppadi online, மு.சின்னசாமி Books, வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஉலகில் மிகப் பெரிய செல்வந்தர் ஆவது எப்படி\nஉலகில் மிகப் பெரிய செல்வந்தர் ஆவது எப்படி\nஉலகில் மிகப் பெரிய செல்வந்தர் ஆவது எப்படி\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nஎன் வாழ்க்கை தரிசனம்: இயற்கையை இசைந்த பெருவாழ்வு குறித்து...\nஉருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்\nதமிழ் இலக்கிய வரலாறு மு.அருணாச்சலம் (ராஜா வரதராஜா)\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=566189", "date_download": "2020-04-05T11:11:30Z", "digest": "sha1:JUZDP7DJOK5SGMMOAC25F4DNO76P2R7Z", "length": 18071, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி?... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார் | How did the Handgun Group 4 abuse take place in 2 hours with the driver of the car? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகார் டிரைவரை கையில் போட்டு 2 மணி நேரத்தில் கைவரிசை குரூப் 4 முறைகேடு அரங்கேறியது எப்படி... புட்டுபுட்டு வைத்தார் புரோக்கர் ஜெயகுமார்\n* 300 கேள்வியில் 30க்கு மட்டுமே பதில்\n* 5 நிமிடத்தில் எழுத்து அழியும் மேஜிக் மை\nசென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்த விசாரணையில், கைதான புரோக்கர் ஜெயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கார் டிரைவரை கையில் போட்டுக்கொண்டு 2 மணி நேரத்தில் விடைத்தாள் திருத்தி மோசடி செய்ததாகவும், தேர்வில் 300 கேள்விகளுக்கு 30க்கு மட்டுமே பதில் எழுதியும், 5 நிமிடத்தில் அழியும் மை பேனாவை பயன்டுத்தி முறைகேடு செய்ததாகவும் அவர் புட்டு புட்டு வைத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. குறிப்பாக, ராமேஸ்வரத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 44க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பத்தில் ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் மல்லிகா, விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nதனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முக்கிய குற்றவாளியான புரோக்கர் ஜெயகுமார், எஸ்ஐ சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் குரூப் 4 மட்டுமல்லாது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் புரோக்கர் ஜெயகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியில் ஊழியராக உள்ள ஓம்காந்தனுடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனால் டிஎன்பிஎஸ்சியில் வேலை தொடர்பாகத்தான் அவரிடம் அறிமுகமானேன். ஆனால் அவர், என்னால் தேர்வு தாளில் கைவைக்க முடியாது. அதிக மதிப்பெண் போட முடியாது.\nஇதனால் வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதி சென்னைக்கு விடைத்தாள் வருவதற்கு முன்னர் விடைதாளில் முறைகேடு செய்து மதிப்பெண் கூட்டலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த ஐடியாவின்படி செயல்பட ஆரம்பித்தோம். முதலில் 2016ம் ஆண்டு விஏஓ தேர்வில் முறைகேடு செய்ய ஆரம்பித்தோம். முறைகேட்டை 2 விதமாக செய்ய ஆரம்பித்தோம். அதில் ஒன்று மேஜிக் பேனா மூலம் தேர்வு எழுதுவது என்று முடிவு செய்தோம். இந்த பேனாவில் எழுதினால் 5 நிமிடத்தில் மை அழிந்து விடும். 2வது குறைந்த கேள்விகளுக்கு விடை எழுதுவது, 300 கேள்விகள் கேட்டால், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் விடை எழுதுவது. மீதம் உள்ள கேள்விகளுக்கான விடைகளை நாங்களே எழுதிக்கொள்வது என்று முடிவு செய்தாம். அதன்படி தேர்வு மையத்தில் இருந்து காரில் கேள்வித்தாள்கள் ஏற்றப்படும். ஊரை விட்டு தாண்டியவுடன் காரை நிறுத்துவோம்.\nவழக்கமாக விடைத்தாள்களை துணியால் சுற்றி சீல் வைத்திருப்பார்கள். இதனால் சீலை உடைக்காமல் துணியை வெட்டுவோம். பின்னர் அந்த ஓட்டை வழியாக எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் எழுதிய விடைத்தாள்களை மட்டும் எடுப்போம். பின்னர் நாங்கள் அந்த விடைத்தாள்களுடன் காரில் மேல்மருத்துவத்தூர் வந்து விடுவோம். வரும்போது குறைந்தது 100 முதல் 140 கி.மீ. வேகத்தில் வருவோம். ஆனால் விடைத்தாள்களை ஏற்றி வரும் கார் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்தான் வரும். இதனால் மேல்மருவத்தூருக்கு விடைத்தாள் ஏற்றிய கார் வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக நாங்கள் வந்து விடுவோம். கார் டிரைவர் ஓம் காந்தனுக்கு வேண்டியவர்தான் இருப்பார். அவர் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பார். பின்னர் நாங்கள் மதுராந்தகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து 2 மணி நேரத்தில் விடைகளை எழுதுவோம்.\nஎங்களுக்கு கேள்விக்கான விடைகளை தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில்குமார் எழுதிக் கொடுப்பார். நாங்கள் 4 பேர், 5 பேர் சேர்ந்த�� எங்களால் முடிந்த அளவுக்கு 2 மணி நேரத்துக்குள் விடைகளை நிரப்பிவிடுவோம். விடைத்தாள் கார் பக்கத்தில் வந்தவுடன் விடைத்தாள்களை ஏற்கனவே துணியை கிழித்து எடுத்ததுபோல, அப்படியே வைத்து விடுவோம். பின்னர் கிழிந்த துணியை பேஸ்ட் போட்டு ஒட்டிவிடுவோம். இந்த விடைத்தாள்களை வாங்கி வைக்கும் பணியை செய்வது ஓம்காந்தன்தான். இதனால் அவர் இந்த குறைகளை கவனிக்க மாட்டார். பின்னர் அவர்தான் விடைத்தாள்களை திருத்தும் இடத்துக்கு அனுப்பி வைப்பார். அவர்கள் சீல் சரியாக இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள். மேலும் முன்பு எவ்வளவு கேள்விகளுக்கு விடை எழுதி முடித்தனர் என்ற விவரம், விடைத்தாளில் கேட்கப்படாது.\nஇதனால் இந்த முறை மூலம் மோசடி செய்தோம். சமீப காலமாகத்தான், விடைத்தாள் மீது எத்தனை கேள்விகளுக்கு விடை எழுதினார்கள், எவ்வளவு கேள்விகளுக்கு விடை எழுதவில்லை என்று குறிப்பிட வேண்டிய நிலை உருவானது.\nஇவ்வாறு ஜெயகுமார் வாக்குமூலம் தெரிவித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.\n* முக்கிய குற்றவாளியான புரோக்கர் ஜெயகுமார், எஸ்ஐ சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\n* இவர்களிடம் விசாரணை நடத்தியதில் குரூப் 4 மட்டுமல்லாது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.\nகுரூப் 4 முறைகேடு ஜெயகுமார்\nசென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு திறக்க முடியாது: மாநகராட்சி எச்சரிக்கை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி; அமித்ஷாவும் நலம் விசாரிப்பு\nநன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை மக்களுக்கு போதித்தவர்: சமண சமய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து\nதற்போதைய சூழலிலும் பணியில் 90% ஊழியர்கள்; இன்றிரவு ஒளியேற்றும் நிகழ்வு குறித்து பயப்பட வேண்டாம்...அமைச்சர் தங்கமணி பேட்டி\nதுரைப்பாக்கம் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் சுகாதாரகேடு: தொற்றுநோய் பரவும் அபாயம்\nமின் விளக்கை அணைப்பதால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்: தயாநிதி மாறன் எம்.பி கேள்வி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு ���ோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-4/", "date_download": "2020-04-05T09:34:09Z", "digest": "sha1:CI3M5325KCIDWXVOA47KH2OMCRQK6HGU", "length": 22039, "nlines": 130, "source_domain": "www.ilakku.org", "title": "இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4 | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4\nஇந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4\n4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987\nஅராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது. அக்காலப்பகுதியில் தீவுப்பகுதி மக்கள் அராலித்துறைப் பாதையினூடாகப் போக்குவரத்தில் ஈடுபட்டனர்.\n1987ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்திரண்டாம் நாள் தீவுப் பகுதியிலிருந்து யாழ் நகரம் நோக்கி பதினைந்து வரையான இயந்திரப் படகுகளில் முந்நூறிற்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்தனர். அன்று மதியம் அராலித்துறைக் கரையில் தரையிறங்கிய பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் அச்சமடைந்த மக்கள் அராலித்துறை மடத்தில் தஞ்சம் புகுந்தனர். பாதுகாப்புத்தேடி ஓடிய, தஞ்சமடைந்த மக்களை இலக்கு வைத்து ஏழிற்கும் மேற்படட் றொக்கட் குண்டுகள் வீசப்பட்டது.\nஇதனால் அராலித்துறை மடத்தடியில் தஞ்சம் புகுந்த பயணிகள் முப்பத்தைந்து பேர் உயிரிழந்தனர். முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்தன.\nசில படகுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இறந்தவர்களின் சடலங்கள்,காயப்பட்டவர்கள் மீள மறுகரைக்கு கொண்டு செல்லப்பட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் தீவுப்பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் அடங்குவர்.\n4ஆம் குறுக்குத் தெரு,தண்ணீர்தாங்கியடி, குருநகர் என்னும் முகவரியைச் சேர்ந்த பியஸ் மரியதாஸ் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,\n“நான் ஒரு கடற்றொழிலாளன். ஒக்ரோபர் 10 ஆம் திகதி எறிகணைகள் எமது பிரதேசத்தில் வீழ்ந்து வெடித்தன. இவ்வெறிகணைகள் இந்திய இராணுவம் இருந்த கோட்டையிலிருந்தே ஏவப்பட்டன. இதன் காரணமாக மாலை 4 மணியளவில் குடும்பத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி,புனித பத்திரீசியார் கல்லூரியில் தங்கினோம். அதற்கு அருகிலும் எறிகணைகள் வந்து விழத்தொடங்கியதால் நாம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்குப் போய் அங்கே தங்கினோம்.\nஒக்ரோபர் 20 ஆம் திகதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் அறையொன்றின் மீது எறிகணை ஒன்று வந்து விழுந்து வெடித்தது. இதில் மூவர் கொல்லப்பட மேலும் 15 பேர் காயமடைந்தனர். ஏறத்தாள எம்மில் 70 பேர் சேர்ந்து பேரூந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அராலி இறங்குதுறை ஊடாக காரைநகருக்குப் போக ஆயத்தமானோம். காலை 8 மணியளவில் நாம் இறங்குதுறையை வந்தடைந்தோம். எம்மில் சிலர் நான்கு படகுகளில் ஏறி சரவணை இறங்குதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். அந்நேரத்தில் எமக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்த உலங்குவானூர்திகள் நாமிருந்த படகுகளை நோக்கி சுடத்தொடங்கின. ஒரு மணித்தியாலம் அவர்கள் சுட்டார்கள்.\nஎன்னுடைய மகள் மரியதாஸ் சுலோஜினியும் (வயது 15) மாமியான சலாமிபிள்ளையும் இதில் கொல்லப்பட்டார்கள். எனது மனைவியான மரியதாஸ் இமெல்டா (வயது 36),மாமா செபஸ்ரி சேவியர் ஆகியோர் இதில் படுகாயமடைந்தனர். நாம் கடற்கரைக்கு அருகில் இருந்ததால் நான் என்னுடைய மற்றைய மூன்று பிள்ளைகளையும் தூக���கி,கடலுக்குள் இறக்கிவிட்டேன். எனது மகன்மாரான சுரேந்திரனும் சுதாகரும் கடலில் நின்றுகொண்டிருந்தபோது காமயமடைந்தார்கள். நான் மூன்று பிள்ளைகளையும் கரைக்குக் கொண்டுசென்றேன். பின்னர், குடும்பத்தில் ஏனைய காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் சடலங்களையும் கரைக்குக் கொண்டுசென்றேன்.\nகாயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் சடலங்களையும் காரைநகர் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றார்கள். மனைவி வைத்தியசாலையில் இறந்துபோனார். அவருடைய சடலம் அச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஏனைய 13 பேரின் சடலங்களுடன் ஒன்றாகச் சேர்ந்த்து காரைநகர் சேமக்காலையில் புதைக்கப்பட்டது. மேலும் ஐந்து சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பபட்டன.”\n10, மத்திய மேல்வீதி, குருநகரைச் சேர்ந்த கிறிஸ்துராஜா றீற்றம்மா தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,\n“ஒக்ரோபர் 10 ஆம் திகதி கொழும்புத்துறையிலிருந்த செபமாலை மாதா தேவாலயத்தில் நாம் தஞ்சமடைந்தோம். ஒக்ரோபர் 11 ஆம் திகதி, நாம் கொழும்புத்துறை இந்துக்கல்லூரிக்கு இடம்பெயர்ந்தோம். மீண்டும் ஒக்ரோபர் 14 ஆம் திகதி, எறிகணைகள் நாம் இருந்த இடத்திற்கு அருகாக வந்து விழத்தொடங்கியமையால்,அங்கிருந்து வெளியேறி சென். பத்திரீசியார் தேவாலயத்திற்கு இடம்பெயர்ந்து சென்றோம். மறுபடியும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் தஞ்சமடைந்தோம். ஒக்ரோபர் 20 ஆம் திகதி அக்கல்லூரிமீது நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். இதனால் சரவணைக்குச் செல்லும் நோக்குடன் அராலி இறங்குதுறைக்குச் செல்ல மேலும் 70 பேருடன்சேர்ந்து தீர்மானமெடுத்தொம். நாம் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, உலங்குவானூர்தித் தாக்குதலுக்கு ஆளாகினோம்.\nதாம் பொதுமக்கள் என்பதைக் காட்டுவதற்காகப் பெண்கள் தங்களது குழந்தைகளைத் தூக்கிக் காட்டினார்கள். ஆனால் தாக்குதல் தொடர்ந்தும் நடந்தது. என்னுடைய மகள் கமலநாயகியும் அப்பா முடியப்பு கிளிஸ்ரியனும் கொல்லப்பட்டார்கள். எனக்கு மணிக்கட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. என்னுடைய மற்றைய மகள்களான சகாயநாயகிக்கும் மீராவுக்கும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன.\nஒக்ரோபர் 22ஆம் திகதி, எம்மில் படுகாயமடைந்தோர் மூளாய் வைத்திய���ாலைக்கு மாற்றப்பட்டோம். நவம்பர் முதலாம் திகதி,மூளாய் வைத்தியசாலையும் உலங்குவானூர்தித் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதில் பலர் கொல்லப்பட்டார்கள். நான் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, எனது உறவினர் ஒருவருடன் தங்கினேன்.”\nகொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)\n01 யேசுதாசன் ஜீவகுமார், மாணவன்,06\n02 யேசுதாசன் குமுதினி,மாணவி, 09\n03 முதியப்பு கிறிஸ்தியன், 70\n04 கிறிஸ்ரிராஜா கமலநாயகி, மாணவி, 10\n05 ஆரோக்கியம்ää வீட்டுப்பணி, 40\n06 மரியதாஸ் சுலோஜினி,மாணவி, 15\nPrevious articleதிருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மரணம் – இந்திய அரசின் மீட்புப்பணிகள் தோல்வி\nNext article‘சினம்கொள்’ ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பு\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nகல்முனை விவகாரம் மோசமடைய காரணம் யார்\nஇந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/jaffna", "date_download": "2020-04-05T08:54:58Z", "digest": "sha1:X65A6QQE7ARPNRL7VT553HEVSZFXCMP2", "length": 12619, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணச் செய்தியாளர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... யாழ்ப்பாணச் செய்தியாளர்\nவடக்கில் முண்டியடிக்கும் சுயேட்சைக் குழுக்கள்\nவடக்கு மாகாணத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்கள் பல ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Mar 08, 2020 | 2:28 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமீன் சின்னத்தில் களமிறக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.\nவிரிவு Mar 07, 2020 | 6:38 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர்\nவடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ், நாளை யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.\nவிரிவு Jan 01, 2020 | 1:46 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.\nவிரிவு Dec 28, 2019 | 4:58 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் கூட்டாக தேடுதல்\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இ��ாணுவத்தினர், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nவிரிவு Dec 23, 2019 | 3:29 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறீகாந்தா தலைமையில் உருவானது தமிழ்த் தேசியக் கட்சி\nரெலோவில் .இருந்து நீக்கப்பட்ட, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 16, 2019 | 5:35 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்\nஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார்.\nவிரிவு Nov 06, 2019 | 6:51 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n- தமிழ் மக்களையே முடிவெடுக்கக் கோருகிறார் விக்னேஸ்வரன்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் மக்கள் கடந்த கால வரலாறு மற்றும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 06, 2019 | 1:12 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரெலோவில் இருந்து வெளியேறினார் சிவாஜிலிங்கம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து விலகிக் கொள்வதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறீகாந்தாவுக்கு அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 04, 2019 | 1:13 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை\nசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.\nவிரிவு Oct 31, 2019 | 1:57 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-05T09:46:06Z", "digest": "sha1:M2XYDUUSAH6YDEX3ZOBGHXN7F6TDF6NQ", "length": 8307, "nlines": 126, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை இல்லையா? எச்சரிக்கும் வ.கெளதமன்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரதான செய்திகள்– பிரதான செய்திகள் –\nதமிழ்நாட்டுச் செய்திகள்– தமிழ்நாட்டுச் செய்திகள் –\nPost Category:இந்தியா / முக்கிய செய்திகள்\n அத்துமீறல் தொடர்ந்தால் இன்னொரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கும் வ.கெளதமன்\nPrevious Postஇந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பு���ிய உத்தேச குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்\nNext Postவன்முறை இல்லாமல் படம் எடுங்கள் – இயக்குனர்களுக்கு பாரதிராஜா அறிவுரை\nBÆRUM : இரு புதிய கொரோனா இறப்புகள், நோர்வேயில் மொத்தம் 43 இறப்புகள்.\nகொரோனா கொடூரம்: பெர்கனில் புதிய கொரோனா மரணம்\nவிஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் “மாஸ்டர்”\nபுதிய பின்தொடர் கருத்துகள் new replies to my comments\nகொரோனா தவறுகள் ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி\nஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி\nபிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி\nபிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nபிரான்சில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொரோனாவிற்கு பலி, கருணை உள்ளம் காணொளி இணைப்பு\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் பலி,அவரது மனைவிக்கும் தொற்று கொரோனா கொடூரம் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/06/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-04-05T09:11:45Z", "digest": "sha1:KNRMOXT7EQPPQXJSQD55KQ5YRAXFAQEK", "length": 50497, "nlines": 180, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தமிழருக்காக குரல் கொடுத்தால் என்னை இனவாதி என்பதா? | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதமிழருக்காக குரல் கொடுத்தால் என்னை இனவாதி என்பதா\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வாரமஞ்சரிக்கு மனம் திறந்து வழங்கிய பேட்டி\nகிழக்கில் இனமாற்றங்களும் காணி அபகரிப்புக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன\n‘ஒட்டுமொத்த பதவிதுறப்பு அவர்களின் ஒற்றுமையைக் காட்டி நின்றாலும் பள்ளிவாசல்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தபோது இதே அமைச்சர்கள் பதவிகளை ஏன் துறக்க முன்வரவில்லை\n''நான் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவனல்ல; முஸ்லிம் தலைவர்களையே விம���்சிக்கின்றேன்''\nகேள்வி: கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட மூன்று பேரின் ராஜிநாமாவைக் கோரி நீங்கள் மட்டு.காந்தி பூங்காவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தீர்கள், இதனை தாமாகவே முன்வந்து செய்தீர்களா அல்லது யாருடைய அழுத்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதா\nபதில் : 2015ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் மட்டக்களப்பில் அதிகளவு மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது நான்தான். அதே ஆளுனரின் செயற்பாட்டை புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக நான் எதிர்த்தேன், அந்த கிழக்கு மாகாண ஆளுனரின் இனவாதச் செயற்பாடு வெட்ட வெளிச்சமானது என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவரை பதவி நீக்க யாரும் என்னிடம் சொல்லி நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை. தாமாகவே உணர்ந்துதான் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டேன்.\nகடந்த காலத்தில் சில கட்டுப்பாடுகள் எமக்கிருந்தன. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. குறிப்பாக மகிந்த ராஜபக்ச சொல்லி உண்ணாவிரதம் இருந்தீர்களா என்றும் என்னிடம் சிலர் கேட்கின்றனர். அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச கையொப்பம் இடவில்லை, நான் அதில் 12ஆவது நபராக கையொப்பம் இட்டேன்.\nஎன்னைத் தெரிவு செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக செயற்படுகின்றேன். அதனால் நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லி வருகின்றேன். முஸ்லிம் மக்களின் நலன் பற்றி முஸ்லிம் அரசியல் வாதிகளும், தமிழ் அரசியல் வாதிகளும் பேசினால் அவர்கள் நல்லவர்களாகவும், தமிழ் மக்களின் நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளாகிய நாங்கள் பேசினால் எம்மை இனவாதியாகவும் பார்க்கின்றார்கள். இதில் என்ன நியாயம் இருக்கின்றது\n“எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழருடைய காளிகோயிலை தகர்த்து அங்கே மீன் சந்தை கட்டினேன், நீதிபதியை மாற்றினேன்,” என தெரிவித்துள்ளார். இதனை எந்த அரசியல்வாதியும் எதிர்த்துப் பேசவில்லை,\nதற்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பது ஒரு அமைச்சர் மீதும், இரண்டு ஆளுனர்கள் மீதும்தான். ஆனால் தற்போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்திருக்கின்றார்கள். இதனை தமது சமூகத்திற்காகச் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு சமூகத்திற்காக செய்வதாயின் ஏப்ரல் 22ஆம் திகதி செய்திருக்க வேண்டும். ஏப்ரல் 21நடந்த சம்பவத்தால், தமிழ்ச் சமூகத்திற்கே பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது, நேர்மையானவர்களாக இருந்தால் எமக்கு இந்த அமைச்சு வேண்டாம் என அன்றே அவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும்.\nகேள்வி : முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள்\nபதில் : முள்ளிவாய்க்காலில் எமது தமிழினம் கொன்று குவிக்கப்பட்டபோது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் கொடிகள் பறக்கவிடப்பட்டு சந்தோசத்தை அனுபவித்தார்கள் ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்கள், ஆனால் இதுபோன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று ஏன் அவர்கள் சொல்ல வில்லை.\nதற்போதுகூட றிசாட் பதியுதீன் போன்றோர் அவர்களது வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை பற்றித்தான் கதைக்கின்றார்களே தவிர, இறந்த எமது மக்களைப் பற்றி பேசவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் இன்றுவரை தமிழ் மக்களைப் பற்றிப் பேசவில்லையே\nகல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தச் சொல்லி காலகாலமாக அந்தப் பகுதி மக்கள் போராடுகின்றார்கள் இதற்கு, எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் பேசவேயில்லை. இதுவரையில் ஒத்துழைப்பும் இல்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளை தமிழ் அரசியல்வாதிகள் செல்லப் பிள்ளைகளாக பார்க்கவேண்டும், ஆனால் தமிழினம் அழிந்து போவது பற்றிக் கவலைப்படக்கூடாது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது\nஎதிர்காலத்தில் வைத்தியராக வரவிருந்த தமிழ்ப் பிள்ளையை மூளைச் சலவை செய்து, தீவிரவாதியாக மாற்றி, தற்கொலைக் குண்டுதாரியாக்கியது யார் இதனைத் தட்டிக் கேட்டால் நாங்கள் இனவாதியா இதனைத் தட்டிக் கேட்டால் நாங்கள் இனவாதியா இதனைக் கேட்காமலிருந்தால் நல்லிணக்கம் என்கின்றார்கள். நல்லிணக்கம் என்றால் நியாயமாக நடைபெறவேண்டும், ��தற்காக எமது சமூகம் தலைகுனிந்திருக்க முடியாது.\nகேள்வி: கட்சி பேதமற்ற முறையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு அவர்களது அமைச்சுப் பதவியை துறந்துள்ளார்கள் இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில் : ஒரு அமைச்சருக்காக அனைத்து கட்சி முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் ஒற்றுமையை அது காட்டிநிற்கின்றது. அவர்களது சமூகத்தின் அழுத்தங்களை அவர்கள் மதிக்கின்றார்கள். ஆனால், கடந்த காலங்களில் பள்ளி வாசல்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றபோது இதே அமைச்சர்கள் அப்போதைய நிலையிலும் அமைச்சர்களாகத்தான் இருந்தார்கள். ஏன் இவர்கள் அப்போது அமைச்சுப் பதவிகளைத் துறக்கவில்லை தற்போது குறிப்பிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்படும்போது அனைவரும் பதவி துறக்கின்றார்கள்.\nமாறாக முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாதிக்கப்படும்போது பல மக்கள் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் இருந்தார்கள். ஏன் அப்போதிருந்த எமது தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றிற்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடியாமல் போனது ஏன் அவர்களால் பதவி துறக்க முடியாமல் போனது ஏன் அவர்களால் பதவி துறக்க முடியாமல் போனது நான் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற 16நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிணைந்து எமது “அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், இல்லையேல் நாங்கள் 16பேரும் எமது எம்.பி பதவியிலிருந்து இராஜனாமா செய்வோம் என சொல்லியிருக்கலாம் அல்லவா நான் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற 16நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிணைந்து எமது “அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், இல்லையேல் நாங்கள் 16பேரும் எமது எம்.பி பதவியிலிருந்து இராஜனாமா செய்வோம் என சொல்லியிருக்கலாம் அல்லவா இதற்கு நான் தயார்\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி துறந்ததை வாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் இதனை தமிழ் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும். தமிழ் சமூகத்திற்காகச் செய்து காட்டுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகளே முன்வாருங்கள்\nஅத்துரலிய ரத்தன தேரர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இந்நிலையில், கிழக்கில்தான் இனமாற்றங்களும் காணி அபகரிப்புக்களும், இடம்பெறுகின்றன. அ��்துரலிய ரத்தன தேரர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல, எமக்காக அவர் உண்ணாவிரதம் இருந்து போராடும் போது ஏன் அவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது எமது சமூகம் சார்ந்து ஒருவர் குரல் கொடுக்கும் போது ஏன் நாம் அதனை வலுப்படுத்த முடியாது.\nகேள்வி : அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்களின் பேரில் நீங்கள் உண்ணா நோன்பிருந்து போராட்டம் நடத்தாமல் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாகத்தானே நீங்கள் செயற்பட்டீர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றதே\nபதில் : அரசியல் கைதிகளுக்காக நான் எத்தனையோ ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்துள்ளேன். காணிவிடுவிப்பை சில இடங்களில் வெற்றிகரமாக செய்தோம், இவ்வாறு, கூறுகின்றவர்கள் கடந்த காலத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்தார்களோ தெரியாது. எங்கள் போராட்டத்தில் மைலம்பாவெளி காணி விடுவிப்பு, படாலைக் காணிவிடுவிப்பு, தளவாய் காணி விடுவிப்பு, தொடர்பில் ஒரு காணி ஆணையாளர் சுடப்பட்டார், அதற்கு எதிராக ஆர்பாட்டங்களைச் செய்தோம், எனவே அரசியல் கைதிகள் விடயம், மற்றும் காணி விடுவிப்பு போன்ற பல விடயங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம்.\nசுமார் 32இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்திருக்கின்றோம். தமிழ் மக்களின் இருப்பை அபகரிக்கின்றவர்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகவர்களான தமிழ் பகுதிகளில் செயற்பட்டு, தையல் மெசின் போன்ற பொருட்களைப் பெற்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பவர்களுந்தான் இவ்வாறான கட்டுக் கதைகளைச் சொல்லி வருகின்றார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலுள்ள 16கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. மாறாக தமிழ் மக்கள் வாழும் பகுதியில் 44தொடக்கம் 45கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகளுக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற ரீதியாகவே இதுவரையிலும் காணப்படுகின்றது.\nஇலங்கையில் முதலாவது நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் மட்டக்களப்பில்தான் உள்ளது. எனவே அபிவிருத்திகள் செய்யும்போது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் மாத்திரம் அமைச்சர்கள் மேற்கொள்ளாது அனைத்து பகுதிகளையும், உள்ளட��்கியதாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் துறைசார்ந்த அமைச்சர்களின் செயற்பாடுகள் சிறந்ததாக அமையும். இனிவரும் காலங்களில் முகவர்களின் செயற்பாடுளை எமது மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்மைப்பின் கொள்கை கோட்பாடுகள் எமது மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, இன்னுமொரு தமிழ் கட்சிக்குத்தான் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nமுன்பெல்லாம் எம்மால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. எமது மாகாணம் சார்ந்த முடிவுகளை எம்மால் தன்னிச்சையாக எடுக்க முடியாது, நாங்கள் வடக்கில் இருப்பவர்களிடமும், கொழும்பிலுள்ளவர்களிடமும் தான் முடிவுகளைப் பெற்று செயற்பட வேண்டியிருந்தது.\n“கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஓர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் போன்றுதான் காணப்படுகின்றார்கள். அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ளவர்களுக்கு சிகிச்சைகளை மெது மெதுவாகச் செய்ய முடியாது. மிக துரித வேகத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிக வேகமாக சில அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் நாங்கள் தமிழ் மக்களை ஏறி மிதிப்போம். ஆனால், தமிழர்கள் பேசாமல் இருக்கத்தான் வேணும், ஆனால் அப்போதும் நாங்கள் நல்லிணக்கம்தான் கதைப்போம் என்கின்ற நிலைமைதான் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.\nகேள்வி : முஸ்லிம் அமைச்சர்களின் ஒட்டுமொத்த பதவி துறப்பு இலங்கையில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்களா\nபதில் : எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.\nகேள்வி : இதனால் தமிழ் மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா\nபதில் : எந்தவொரு பாதிப்பும் இவர்கள் பதவி துறந்ததனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை, நன்மைகள்தான் ஏற்படும். ஏனெனில், பதவி துறந்த இந்த முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட ‘அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கிய விடயங்களிலும், பாரபட்சம் காட்டினார்கள். எமது கிழக்கிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும், இதனைத் துணிச்சலுடன் கூறுமுடியுமா அவ்வாறு பாரபட்சம் இல்லை என எந்த தமிழ் அரசியல்வாதிகளும் சொல்வார்களேயானால் நான் 24மணித்தியாலத்தில் எனது பதவியைத் துறப்பேன்.\nமாவட்ட அபிவிருத்திக் குழுப் பதவியை வைத்துத்தான் நீதிபதியை மாற்றினேன் என ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். தென்னிலங்கையிலுள்ள தமிழ் தலைமைத்துவங்கள் கிழக்கில் வந்து ஒரு மாதம் வாழ்ந்து பார்க்க வேண்டும். அதன்பின்னர்தான் கிழக்கு மாகாணத்தைப் பற்றிக் கதைக்க வேண்டும்.\nஇதுவரைக்கும் 28இந்துக் கோயில்கள் அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் போயிருக்கின்றன. 8தமிழ் கிராமங்கள் வெளிப் பிரதேசங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களிடத்தில் சுமார் 10இலட்சத்திற்கு போகக்கூடிய காணிகளை 50இலட்சம் கொடுத்து வாங்குகின்றார்கள், ஹிஸ்புல்லாவிள் ஹிரா பௌண்டேசனுக்கு இவ்வாறு பல ஏக்கர் காணிகள் உள்ளன. சாதாரண முஸ்லிம் மக்களிடத்தில் இவ்வாறு காசு இல்லை. இதனை அப்பாவி முஸ்லிம் மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். மேலும் சிங்களவர்களோடு நின்றுதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றார்கள்.\nகேள்வி : இனங்களுக்கிடையில் அரசியல் தலைமைகள் முட்டிக்கொள்ளும் போது அப்பாவி பொதுமக்களின் இன நல்லுறவு பாதிக்கப்படுகின்றதே\nபதில் : ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே காணப்பட்ட இன நல்லுறவைக் குலைத்தது யார் ஏப்ரல் 21இற்கு முன்பும்தான், அதற்குப் பின்னருந்தான், அரசியல் ரீதியாகவும்தான்.. இன நல்லுறவைச் சீர்குலைத்தது யார் ஏப்ரல் 21இற்கு முன்பும்தான், அதற்குப் பின்னருந்தான், அரசியல் ரீதியாகவும்தான்.. இன நல்லுறவைச் சீர்குலைத்தது யார் முஸ்லிம் தீவிரவாதி சஹரான் தலைமையிலான குழு ஏன் தமிழ் பக்தர்கள் செல்லக் கூடிய தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள் முஸ்லிம் தீவிரவாதி சஹரான் தலைமையிலான குழு ஏன் தமிழ் பக்தர்கள் செல்லக் கூடிய தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களை எதிர்த்தால், அவர்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களை எதிர்த்தால், அவர்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா 30வருட கால யுத்தத்தில் நொந்துபோய் இருக்கும் தமிழ் சமூகத்தில் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதனால்தான் தமிழ் மக்களைக் குறி வைத்து தாக்கினார்கள்.\nகேள்வி : இன நல்லிணக்கம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்\nபதில் : நான் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராவனன் கிடையாது. அப்பாவி முஸ்லிம் மக்களை நான் ஒருபோதும் குறைகூற மாட்டேன். ஆனால், அவ்வாறான முஸ்லிம் மக்களை வைத்து அவர்களின் தலைவர்கள் அரசியல் செய்கின்றார்கள். யாராவது சொல்லட்டும், நான் எங்கேயாவது முஸ்லிம்களுக்கு எதிராக கதைத்திருக்கின்றேன் என்று ஒருபோதும் கிடையாது. முஸ்லிம் அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டுகின்ற போது அதனை ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக கருத்தாக கொண்டு செல்கிறார்கள் இதனை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் ஆபத்தாக வந்துமுடியும்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் வாகனேரி தொடக்கம் 11இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டன. மாடுகளை வெட்டி ஆலயத்தின் மூலஸ்த்தானத்தில் போடப்பட்டிருந்தன. இதனை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று சொல்லா விட்டாலும், தமிழர்களின் புனித ஸ்தலத்தினுள் மாடுகளை வெட்டி போட்டது பிழை என எந்த முஸ்லிம் அமைப்புக்களோ, அரசியல்வாதிகளோ கருத்துத் தெரிவிக்கவில்லை.\nஎனவே முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து பேசி தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், அதுபோல் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், அதுபோலத்தான் சிங்கள மக்கள் மத்தியிலும் செயற்பட வேண்டும், அப்போதுதான், இலங்கையில் முறையான நிலையான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட முடியும். எப்போது ஒருவர் தான் சார்ந்த மதத்தைப்போல் பிற மதங்களையும் நேசிக்கின்றாரோ அங்குதான் நல்லிணக்கம் உதயமாகின்றது’ நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் நான் இந்துக் கோயிலுக்குச் செல்கின்றேன், அங்கு அடிக்கல் நட்டு வைக்கின்றேன்.\nகேள்வி : பல கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் பதவி துறந்தார்கள். அதுபோலவே தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் பல விடயங்களைச் சாதித்திருக்கலாம் என தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்களே இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nபதில் : அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமில்லாத நிலையிலும் யுத்த காலத்தில் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னரும், அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தோம், ஆனால், அப்போது அரசாங்கத்திடம் எதுவும் பேரம் பேசவில்லை, 2015ஆம் ஆண்டிலிருந்தாவது நல்லாட்சி அரசாங்கத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்திருக்கலாம், அரசியல் தீர்வு பெற்றிருக்கலாம். இது பற்றி பலமுறை சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தபோது “சின்னச் சின்ன விடயங்களைக் கேட்டு பெரிய விடயங்களை நாங்கள் இழக்க முடியாது. நாங்கள் அரசியல் தீர்வை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்தார். இறுதியில் சிறிய விடயமும், இல்லை பெரிய விடயமும் இல்லை என்றாகி விட்டது.\nபேரம்பேசக்கூடிய அரசியல் சாணக்கியம், எமது மக்களுக்காக களத்தில் இறங்கக் கூடிய தன்மை, தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் இல்லை, வெறும் கதையாடுவதே எம்மவர்களிடத்தில் காணப்படுகின்றது. அதுதான் அவர்களுக்கும் இலகுவான அரசியலாக காணப்படுகின்றது.\nகுறிப்பாக, முன்னாள் ஆளுனர் இராஜினாமா செய்தது தமக்கு கவலை அளிப்பதாக கிழக்கிலுள்ள எந்த தமிழனும் அறிக்கை விடட்டுமே யாரும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் எமது மக்களின் உள்ளங்களை தொடும் அளவிற்கு யாரும் பணி செய்யவில்லை.\nஎனவே எமது தமிழ் மக்களைப் திருப்திப்படுத்தக் கூடிய வேலைகளைத்தான் எமது தமிழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும். இனவாதம் நமக்கு வேண்டாம், இனவாதம் இல்லாமல் நாங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும்.\nஇனவாதமே எங்களது பொது எதிரி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே...\nகூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா\nஒருபக்கம் கொரோனா வைரஸ் பற்றிய பரபரப்பான செய்திகள். மறுபக்கத்தில் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய புதினங்கள். இரண்டுக்கும் நடுவே...\nதனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம்\nபாராளுமன்றத் தேர்தல் களம் நாளாந்தம் சுறுசுறுப்படைந்து வருகையில் கிழக்கில் இடம்பெறும் கட்சித் தாவல்கள் விறுவிறுப்பையும்...\nரு.50 அதிகரிப்புக்கு நவீன் திசாநாயக்கவே முட்டுக்கட்டையாக இருந்தார்\nமலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ....\nநுவரெலியாவை இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி கொள்வது உறுதியாகும். இங்குள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும்...\nஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை\nமுஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகப்பட்டுள்ள நிலையில் கட்சி அரசியல் ரீதியில் பிளவுபட்டால் சமூகம் பாரதூரமான...\nஜெனிவாவால் எந்த நன்மையும் இல்லையென உணராதவரை தமிழருக்கு விமோசனமில்லை\nஒருகாலத்தில் தனிநாடு என்ற கோசத்தோடு சண்டைபோட்ட பொழுது இருந்த நிலைமைவேறு. இன்றைய நிலைமை வேறு. இன்று ஒரு நாட்டுக்குள்...\nபுதிய இராஜதந்திர வழிமுறைகளை அரசு கையாள வேண்டும்\nஅரசு என்பது ஒரு நாட்டில் அதியுயர் பொறுப்புக்களை வழியுரிமை அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றாகும். ஆட்கள் மாறினார்கள்,...\nதோட்ட மருத்துவத்துறையை அரசு கையேற்பதில் நான் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும்\n(கடந்த வாரத் தொடர்) ‘சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்ட நகர ஆஸ்பத்திரி பிரிவுக்கு 300 மில்லியன் நிதி...\nசிறுபான்மைக் கட்சிகள் எதிரெதிர் அணிகளில் இருப்பது நம் சமூகத்துக்கு வாய்ப்பானது\nஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தான்தோன்றித்தனமாக நான்தான் பெரியவர் என்ற எண்ணமில்லாமல் சமூகம் என்ற ரீதியில்...\n\"கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்\"\nதமிழ் மக்களை மையப்படுத்தி எவ்வாறு பல தமிழ் அரசியில் கட்சிகள் செயற்படுகின்றனவோ அதுபோல் முஸ்லிம் மக்களையும் மையப்படுத்தி...\nஅரசாங்கப் பாடசாலைகளை தோட்டப் பாடசாலைகள் என முத்திரை குத்துவது என் \n(கடந்த வாரத் தொடர்)மயில்வாகனம் திலகராஜ் என்ற புதிய மலையகத்துக்கான மற்றும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஏன்...\nஇந்தியில் தீபிகா படு கோனே தயாரித்து வரும் ‘83’யில்...\nகொரோனா வைரஸ் தொற்றும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசமும்\nமலையகப் பெருந்தோட்ட மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலேரினால்...\nஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை\nமுஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகப்பட்டுள்ள...\nஇவர்கள் ஏழை என்பதாலும் வறுமை என்பதாலும்...\n“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” சுபஹூத் தொழுகைக்கான (அதான்)...\nகொரோனாவை கட்டுப்படுத்த உச்சபட்ச நடவடிக்கைகள்\nஇந்து சமுத்திரத்தின் முத்து என்றழைக்கப்படும் இலங்கையானது...\nதனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம்\nகூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா\nஇனவாதமே எங்களது பொது எதிரி\nஆட்கொல்லி கொரோனா வூகானிலிருந்து உலகுக்கு தாவியது எப்படி\nகொரோனா மாற்றத்திற்கான மற்றுமொரு ஆரம்பம்\nஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது யார்\nகொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை\nஇலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள்\n‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020\nகாபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைக்கும் Capitol TwinPeaks\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/4-batsmens-scored-centuries-in-same-innings-in-odi", "date_download": "2020-04-05T11:26:00Z", "digest": "sha1:B6AZTSB3CA46YZEC3YFMNGTIW5K62ZK2", "length": 10025, "nlines": 94, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரே போட்டியில் 4 சதங்கள் விளாசப்பட்ட ஒருநாள் போட்டி எது தெரியுமா ??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது என்பது சற்று கடினமான ஒன்றாகும். அதுவும் குறிப்பாக ஒரு அணியின் வீரர் சிறப்பாக விளையாடி சதம் விளாசினால், அந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேன் சதம் விளாசுவது என்பது அந்த அணிக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பது புரிகிறது. இவ்வாறு ஒரே போட்டியில் சிறப்பாக விளையாடி 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசி உள்ளனர். அந்த போட்டியை பற்றி இங்கு காண்போம்.\n#1) இந்தியா Vs ஆஸ்திரேலியா ( 2013 ஆம் ஆண்டு )\n2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் ஆறாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்க��ரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன் பின்பு ஷேன் வாட்சன் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 93 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து வெளுத்து வாங்கிய ஜார்ஜ் பெய்லி, 114 பந்துகளில் 156 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். வாட்சன் மற்றும் பெய்லி இவர்கள் இருவரின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 350 ரன்கள் குவித்தது.\n351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 79 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு தவான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதிவரை சிறப்பாக விளையாடிய விராட் கோலி 115 ரன்களும், தவான் 100 ரன்களும் விளாசினார். இவர்கள் இருவரின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n#2) பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா ( 1998 ஆம் ஆண்டு )\n1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய பிறகு மூன்றாவது வீரராக களம் இறங்கிய இசாஸ் அகமது, அதிரடியாக விளையாடி 109 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அதன் பின்பு மிடில் ஆர்டரில் வந்து சிறப்பாக விளையாடிய முகமது யூசுப், 100 ரன்கள் விளாசினார். இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 315 ரன்கள் குவித்தது.\n316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடிய ஆடம் கில்கிறிஸ்ட், 103 ரன்கள் விளாசினா���். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ரிக்கி பாண்டிங், 124 ரன்கள் விளாசினார். ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் இவர்கள் இருவரது சிறப்பான சதத்தால் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் 2 சதமும், ஆஸ்திரேலிய அணி சார்பில் 2 சதமும் விளாசபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/vellore-vote-counting-starts-admk-leads-ahead-dmk.html", "date_download": "2020-04-05T10:10:37Z", "digest": "sha1:C6FD5UGWZIMHMWS5SHMBUFYSOGN5LKKF", "length": 5559, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Vellore vote counting starts. DMK leads ahead ADMK | Tamil Nadu News", "raw_content": "\n'இத செஞ்சு முடிக்காம கண்ண மூடமாட்டேன்'.. கடைசி உரை.. கலைஞர் நினைவலைகள்\n'உட்காருங்க முதல்ல'... 'உங்களுக்கு முதுகெலும்பு இல்ல'...அதிர வைத்த 'டி.ஆர்.பாலு'... வைரலாகும் வீடியோ\n'நான் பேச மாட்டேன்'... 'இந்த துப்பாக்கி தான் பேசும்'.... 'வாட்ஸ்அப்'பில் மிரட்டல்'... வைரலாகும் வீடியோ\n'அவிழும் முடிச்சுகள்'...'முக்கிய புள்ளியின் மகனிற்கு தொடர்பு'... 'முன்னாள் மேயர்' வழக்கில் அதிரடி திருப்பம்'\n'10 கோடி நஷ்ட ஈடு.. மன்னிப்பு கேட்கணும்'.. விகடன் மீது துர்கா ஸ்டாலின் அதிரடி வழக்கு\n'சொத்தை எழுதி கொடு'...'அப்போதான் எல்லாம் நடக்கும்'... 'மிரட்டிய ரகசிய காதலி'... அரங்கேறிய கொடூரம்\nஉலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'\n'38 வருஷம் பின்னாடியே நடக்குறேன்'..வயசு 2 லட்சம்'.. இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ\n'ப்ளீஸ் உடனே இத பண்ணுங்க'.. காங்கிரஸ் 'தலைவர்' பொறுப்பை ராஜினாமா செய்த ராகுல் ட்விட்டரில் செய்த காரியம்\n'ஒற்றைத் தலைமை வேணும்' .. 'பதவிங்குறது கேட்டு வர்றது இல்ல'... திமுகவில் இணைந்த 'தங்கத்தமிழ்ச் செல்வன் அதிரடி'\n'கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறை'... சாதித்த 'சென்னை திருநங்கை'... வாழ்த்திய பிரபலம்\n'தமிழ்நாட்டில் இப்படி ஒரு மகனா'.. நெகிழ வைக்கும் செயலால் பெற்றோரின் இதயத்தை வென்ற நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/02/05134925/UP-govt-allots-five-acres-of-land-to-Sunni-Waqf-Board.vpf", "date_download": "2020-04-05T09:58:02Z", "digest": "sha1:UKCU76SXUX5GFBHVCXOE5GM764FIEQ7U", "length": 15752, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "UP govt allots five acres of land to Sunni Waqf Board near Ayodhya || அயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம���: உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்: உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு\nசன்னி வக்பு வாரியம் மசூதி கட்ட அயோத்தி அருகே 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு செய்தது.\nபதிவு: பிப்ரவரி 05, 2020 13:49 PM மாற்றம்: பிப்ரவரி 06, 2020 03:39 AM\nஅயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், கடந்த நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.\nமேலும், மசூதி கட்டுவதற்கு மற்றொரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த 3 மாத ‘கெடு’, வருகிற 9-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.\nஇந்நிலையில், மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு நேற்று 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. அயோத்தி மாவட்டத்தில் சோஹாவால் தாலுகா தான்னிபூர் கிராமத்தில் லக்னோ நெடுஞ்சாலையில் இந்த நிலம் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.\nநிலம் குறித்து மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:-\nஇந்த நிலம், போக்குவரத்து வசதி நிலவும் இடத்தில் இருக்கிறது. அங்கு மத நல்லிணக்கமும், சட்டம்-ஒழுங்கும் நன்றாக உள்ளது. 3 வெவ்வேறு இடங்களில் உள்ள 5 ஏக்கர் நிலங்களை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தோம்.\nஅவற்றில் இந்த நிலத்தைத்தான் மத்திய அரசு தேர்வு செய்தது. எனவே, அதையே ஒதுக்கீடு செய்து விட்டோம் என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையே, இந்த நிலத்தை பெறுவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மூத்த செயற்குழு உறுப்பினர் மவுலானா யாசின் உஸ்மானி கூறியதாவது:-\nஅயோத்தியில் எந்த நிலத்தையும் பெறுவதில்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், அதன் துணை அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. சன்னி வக்பு வாரியம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல. ஒருவேளை, அந்த 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் பெற்றுக்கொண���டால், அதை அனைத்து முஸ்லிம்களின் முடிவாக கருதக்கூடாது. என்று அவர் கூறினார்.\nஅதே சமயத்தில், ஷியா வக்பு வாரியம் என்ற மற்றொரு அமைப்பின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியதாவது:-\nபாபரின் தளபதியான, ஷியா பிரிவைச் சேர்ந்த மீர்பாகிதான், பாபர் மசூதியை கட்டினார். எனவே, ஷியா வக்பு வாரியத்துக்குத்தான் 5 ஏக்கர் நிலத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் குரல் எழுப்ப தவறியதால், சன்னி பிரிவுக்கு சென்று விட்டது.\nஅந்த நிலத்தை எங்களுக்கு தந்திருந்தால், இன்னொரு ராமர் கோவிலை கட்டி இருப்போம் என்று அவர் கூறினார்.\n1. நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி\nநிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\n2. ம.பியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு; சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை\nமத்தியபிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.\n3. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் 6 அமர்வுகளில் மட்டும் விசாரணை\nகொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் 6 அமர்வுகளில் மட்டும் விசாரணை நடைபெற உள்ளது.\n4. சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு - 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை\nசர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை வரும் 4 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.\n5. ஷாகீன் பாக் போராட்டம் ; உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழு அறிக்கை தாக்கல்\nஷாகீன் பாக் போராட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட சமரசக்குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது ��ொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு\n2. மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்\n3. கொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் ஒரு குட்டி ஜோதிடரின் கணிப்பு\n4. மின்சார பற்றாக்குறையால் :நாளை இரவு 9 மணிக்கு மின்சாரம் தடைபடுமா\n5. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 537 ஆக உயர்வு; தாராவியில் பரவினால் கட்டுபடுத்த முடியாது எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/28164540/How-to-face-temptation.vpf", "date_download": "2020-04-05T10:19:54Z", "digest": "sha1:2PX44T6WHBI5R6UEYJJRCC4ANB5KQL3Z", "length": 19477, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "How to face temptation? || சோதனைகளை எதிர்கொள்வது எப்படி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒவ்வொரு மனிதனுக்கும் எப்பொழுதுமே தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. மனிதன் தன் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கித்தான் தன்இலக்கை அடைய முடியும்.\nஇஸ்லாமிய தத்துவம், ‘மனிதர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறும் போது, “மனிதர்கள் தம்வாழ்வில் ஏற்ற-இறக்கங்களை, மேடு-பள்ளங்களை, வறுமை-செழுமை இப்படி எல்லா நிலைகளையும் ஒருசேர கருதவேண்டும்” என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல இந்தநிலைகளில் எல்லாம் இறையச்சம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றும் போதிக்கிறது.\n“ஈமான் கொண்டோம், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்பது இஸ்லாமிய இல்லத்தின் நுழைவு வாசல்மட்டுமே. அதற்குள் இருப்பதுதான் வாழ்வு நெறி தத்துவங்கள். காலை புலர்ந்ததில்இருந்து, அந்தி சாயும் வரை மனிதன் எப்படிவாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிலைப்பாட்டையும் செவ்வனே செய்யச் சொல்வது இஸ்லாம்.\nவியாபார தர்மங்கள், அளவு நிறுவைகளில் நியாயங்கள், வட்டியில்லா வாழ்வியல், உறவுகளில் அரவணைப்பு, பக்கத்து வீட்டாரோடு பங்களிப்பு, மாற்றுமத சகோதரர்களோடு இணக்கங்கள், கற்புநெறி காத்தல், பாவங்களை தவிர்த்தல், பார்வைக்கும், கேள்விகளுக்கும், கரங்களுக்கும், எண்ணங்களுக்கும் கற்பு நெறியை நிர்ணயம் செய்தல்... இப்படிஒவ்வொரு நிலைகளிலும் தவறுகளைத் தவிர்த்து, குற்றங்கள் நிகழாது காத்துக் கொள்ளும் போது, சோதனைகள் நம்வீட்டு வாசல் கதவுகளைத் தட்டு வதற்கு சிறிது யோசனைசெய்யும். இந்த நிலைகள் மாறும் போது சோதனைகள் நம்மை சூழ்வதை தவிர்க்க முடியாது.\nஅருள்மறை குர்ஆன் (29:2) இதைப்பற்றி பேசும்போது, “மனிதர்கள் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினால் மட்டும் போதுமானது. அதனைப் பற்றி அவர்கள்சோதிக்காமல் விட்டு விடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா\nஇறைவனை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலைமை மாற வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நன்னெறிகளைச் சொல்லித் தந்தது மட்டுமல்ல. அவற்றை மக்களுக்கு போதிக்க தன் தூதர்களை அனுப்பினான். அந்த தூதர்களும் இறைவனின் சோதனைகளுக்கு தப்பவில்லை.\n“யாரும் என்னைப்போல் சோதிக்கப்படவில்லை என்று சொல்லாத அளவிற்கு அத்தனை சோதனைகளையும் அனுபவித்தவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.\nபாவங்கள் அற்ற சமூகத்தை நாம் ஒருபோதும் அழிப்பதில்லை என்றும்அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் செய்யும் பாவங்களால் மட்டுமே அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்கிறது திருக்குர்ஆன் (29:40).\n“அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் செய்து கொண்ட பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம்”\nஎனவே நாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டால், உடனே நம்மை சுய பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்மிடம் உள்ள பாவங்கள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனை அறிந்து தவிர்க்கும் போது சோதனைகள் விலகி விடும்.\nசோதனைகள் இருவகைப்படும். தனிப்பட்ட சோதனைகள், ஒட்டுமொத்த சோதனைகள். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் சோதனைகள் ஒரு வகை. ஒரு இனத்திற்கு, ஒரு நாட்டிற்கு ஏற்படுவது ஒட்டு மொத்த சோதனை ஆகும்.\nஇந்த சோதனைகளில் இருந்து விடுபட ஒரே வழி, இறைவனிடம் கை ஏந்துவது தான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“உண்மை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பி இருப்பார்கள்”. (29:59)\n (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்”. (2:153)\n“பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் பரவலாக சொல்லப்பட்டுள்ளது. பொறுமை என்ற உன்னத நிலையை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. அதற்கு அபரிமிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் எனும் போது, வேறு யாரால் நமக்கு கெடுதியை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் பொறுமையை எளிதாக கையாளலாம்.\n“லவ்ஹுல் மஹ்ஃபூல்” என்ற ஏட்டில் எழுதப்பட்ட விதியையே மாற்றி விடும் சக்தி பிரார்த்தனைகளுக்கு இருக்கிறது என்ற அண்ணலாரின் பொன்மொழி ஒன்றிருக்கும்போது அதில் நம்பிக்கை கொள்ளாமல் நம் மனங்கள் மற்ற விஷயங்களில் அலை பாய்வதேன் நம் சோதனைகள் நீக்கப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்விடம் நாம் சரண் அடைவது ஒன்றே வழி.\n“பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை” (திருக்குர்ஆன் 29:22).\nஎனவே, நம் பிரார்த்தனைகளைஅல்லாஹ் ஒருவனிடமே சமர்ப்பிப்போம். சோதனைகள் நீங்கப்பெற்று வெற்றி அடைவோம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக, ஆமின்.\n1. இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; பொதுமக்களுக்கு தொல்லை தராதே\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த நம்பிக்கைகளில் ஒன்றான பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது குறித்த தகவல்களை காண்போம்.\n2. இஸ்லாம்: இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; ‘புனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்’\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான ‘புனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.\n3. வீண் விரயம் வேண்டாம்\nஏக இறைவன் நம்மை படைத்ததோடு மட்டும் விட்டுவிடவில்லை. மாறாக எண்ணற்ற அருட்கொடைகளையும் வழங்கியுள்ளான்.\n4. இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை : குடும்பத்தாரின் கடமைகளையும் உரிமைகளையும் மதிப்போம்\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான ‘குடும்பத்தாரின் கடமைகளையும் உரிமைகளையும் மதிப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.\n5. இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: திருமணம் முடிப்பது நபிமார்களின் வழிமுறை\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘திருமணம் முடிப்பது நபிமார்களின் வழிமுறை’ குறித்த தகவல்களை காண்போம்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/541494-pakistan-s-government-declares-nawaz-sharif-absconder.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-04-05T10:49:49Z", "digest": "sha1:MICVJIOYJU6FGER4BOWDKZTX75QRKORU", "length": 18264, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு | Pakistan's Government Declares Nawaz Sharif Absconder - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் முடிவடைந்து ஆஜராகவில்லை. இதனால் அவரைத் தலைமறைவு குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தானின் டான் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஜாமீன் விதிமுறைகளை மீறியதன் காரணமாக நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் அரசுத் தரப்பில், “நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார் என்ற\nஅறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதை அடுத்து, அவர் அனுப்பிய மரு���்துவச் சான்றிதழை பாகிஸ்தான் மருத்துவ வாரியம் நிராகரித்தது. மேலும் அரசு அவரைத் தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.\nஇதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரீப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பிய பின், லண்டன் புறப்பட்டுச் சென்றார்.\nலண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாயின.\nஉடல்நலக் குறைவு காரணமாக சுமார் 8 வாரங்களுக்கு நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி உயர் நீதிமன்றம்\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின் கைகளில் சீக்கிய ரத்தக் கறை: சோனியாவுக்கு பாஜக பதிலடி\nடெல்லி கலவரம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்; சோனியா காந்தி வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 21 பேர் பலி; அமைதியையும் சகோதரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபாகிஸ்தான்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப்தலைமறைவு குற்றவாளிபாகிஸ்தா��் அரசு\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி உயர் நீதிமன்றம்\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின் கைகளில் சீக்கிய ரத்தக் கறை:...\nடெல்லி கலவரம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்; சோனியா காந்தி வலியுறுத்தல்\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nபிரதமரின் வேண்டுகோளை நிராகரிக்கிறேன்: கரு.பழனியப்பன்\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nகரோனா வைரஸ் தடுப்புப் பணியில் களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவம் - தகவல்களை வெளியிட...\nகரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்: வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால் பாகிஸ்தானில் மக்கள்-போலீஸ் மோதல்- இமாம்...\nபாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 2,700 பேர் பாதிப்பு\nஊரடங்கைக் கடைப்பிடிக்க ஜஸ்பிரித் பும்ராவின் நோ-பால் படத்தை உதாரணம் காட்டிய பாக். லீக்...\nஜெர்மனியில் கரோனா தொற்று 90,000 - ஐ கடந்தது\nபிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 441 பேர் உயிரிழப்பு:...\nதுருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,013 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு;...\nஏராளமான உயிரிழப்பு இருக்கும்; அடுத்த இருவாரம் மோசமாக இருக்கும்: அதிபர் ட்ரம்ப் மக்களுக்கு...\nமகம், பூரம், உத்திரம் ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 10 பேர் :...\nஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: கலெக்டர் கதிரவன் பேட்டி\nகரோனா வைரஸ் மதச்சார்பற்றது; சமத்துவத்தை நம்புகிறது: ராஷி கண்ணா காட்டம்\n''கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்'' - இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர்\nமதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு 5 ஆண்டுளாக ஆலோசனை நடத்தப்படவில்லை: எம்.பி சு.வெங்கடேசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026985.html", "date_download": "2020-04-05T09:59:25Z", "digest": "sha1:LABLJJXMIRADFQH5NMRTRLCFT57GBH36", "length": 5813, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "Home :: அறிவியல் :: 100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும்\n100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n100 விஞ்ஞான உண்மைகளும் எளிய பரிசோதனைகளும், அநுஸ்ரீ, கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅறியவேண்டிய அபூர்வ ஆலயங்கள் சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் மருதாணிக் குறும்புகள்\nQuintessential Gandhi முள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள் வர்ணங்கள் கரைந்த வெளி\nநீதி போதிக்கும் விநாயகர் கதைகள் A Treasure of Knowledge For Children Book-4 சென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்...\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/17008.html", "date_download": "2020-04-05T09:57:03Z", "digest": "sha1:ASCPH5Y464D33KIYY6XONFGN7JV7K7EH", "length": 11863, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (17.02.2020) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய ரகசியங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சாலை பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியா பாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை உருவாகும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்: கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவும் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். மகிழ்ச்சி யான நாள்.\nமிதுனம்: உடல் ஆரோக்கியம் மேம் படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். அரசால்\nஅனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி மெச்சும்படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.\nகடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். ��ீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எதிர்பார்ப்பு\nசிம்மம்: உங்களின் துணிச்சலான செயல்பாடுகள் மற்றவர்களால் பாராட்டப்படும். உடன்பிறந்தவர் கள் உறுதுணையாக இருப் பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். முயற்சி யால் முன்னேறும் நாள்.\nகன்னி: கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் மகிழ்ச்சி பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப் பார். உற்சாகமான நாள்.\nதுலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது. மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nதனுசு: உங்கள் செயல்பாடுகளில் தடைகளும் பிரச்சினைகளும் வந்து நீங்கும். வீண் அலைச்சல் உண்டாகும். அனாவசியமான செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: வாழ்வில் வெற்றி பெறுவதற்கான புதிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் உண்டாகும். பழைய கடன் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புகழ் கூடும் நாள்.\nகும்பம்: உங்கள் செயல்களில் கண்ணு��் கருத்துமாக செயல் பட்டு முன்னேறுவீர்கள். உறவினர் கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியா பாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். உத்தி யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமீனம்: இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி மாற்றங்கள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி உருவாகும். எதிலும் துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/wrecked-cardboard-business-stranded-workers/c77058-w2931-cid302770-su6272.htm", "date_download": "2020-04-05T11:00:42Z", "digest": "sha1:NJITQORRGUNO2ESJ4GCVJAJBFD3I5563", "length": 7309, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!", "raw_content": "\nநலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...\nகரூர் மாவட்டத்தில் மட்டும் 20லிருந்து 25 அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் நேரிடையாக சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, மறைமுகமாக சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்\nவணிகத்தில் குறிப்பாக, ஜவுளி தொழில், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பெரும்பாலான தொழில்கள் உலக அளவில் திரும்பி பார்க்க வைப்பது பெரும்பாலும் கரூர் மாட்டத்தை சொல்லலாம். ஏனெனில் ஜவுளி பொருட்கள் மட்டுமில்லாமல் வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்களான, முகப்பு திரைச்சீலை, சன்னல் திரைச்சீலை, தலையணை உறை, தலையணை, படுக்கை விரிப்பு, சொகுசு நாற்காலி மெத்தைகள் என்று பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து அதை ஏற்றுமதி செய்வதற்கோ, அல்லது விற்பதற்கோ, அட்டைப்பெட்டிகள் தான் அவசியமாக உள்ளது.\nஅதனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் 20லிருந்து 25 அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் நேரிடையாக சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, மறைமுகமாக சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இது குறித்து நாம் ஒரு அடைப் பெட்டி தொழிலாளரிடம் கெட்டோம், அப்���ோது அவர் நம்மிடம் பல குறைகளை முன்வைத்தார்.\nஒரு டன் அட்டைப் பெட்டிகளுக்கு முன்பு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது 500 ரூபாய்தான் கிடைக்கின்றது . இதை வைத்து நாங்கள் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதா, லாபம் பாப்பதா என்று அட்டைபெட்டி தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிகின்றனர். இதனால் அட்டைப்பெட்டி தயாரிப்பு நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே 3 அட்டைப்பெட்டி நிறுவனங்கள் மூடுவிழா கண்ட நிலையில், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றார்கள்.\nஎங்களுக்கு வேறு வேலை அந்த அளவிற்கு தெரியாது என்றும் கூறுகின்றனர். இதனால் அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு தொழில் முழுமையாக அழியும் முன், அதனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் அதனை பாதுகாக்க மின்வர வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லை என்றால் அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் தன் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவேண்டி இருக்கும் என்கின்றனர்.\nதயாரித்த அட்டைப் பெட்டிகளை மிக குறைந்த விலைக்கு அதாவது அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றார்கள் என அட்டைபெட்டி தொழிலாளர்கள் வருத்ததத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையிலும் அட்டைப்பெட்டிகளின் விலை மட்டும் உயர்ந்தபாடில்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள அட்டைபெட்டி தயாரிக்கும் தொழிச்சாலையும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/censor/", "date_download": "2020-04-05T09:49:50Z", "digest": "sha1:YU6P6DDYWLKARX5KOLQOQDDJXYBTXT3P", "length": 10530, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Censor | Tamil Talkies", "raw_content": "\n‘யு/ஏ’ வேண்டாம்… அஜித் அறிவுறுத்தல்… – ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லும் விவேகம்…\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடியைக் கொட்டி தயாரித்து வரும் ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று வெளியாகும் என சொல்லப்பட்டது....\n‘தரமணி’ தணிக்கையில் நடந்தது என்ன – இயக்கு���ர் ராம் விளக்கம்\n‘தரமணி’ தணிக்கையில் நடந்தது என்ன என்று இயக்குநர் ராம் விளக்கமளித்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி ‘தரமணி’ வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்கு தணிக்கை...\nதணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ்: மறுதணிக்கைக்கு செல்லும் ‘விக்ரம் வேதா’\n‘விக்ரம் வேதா’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது படக்குழு மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விக்ரம்...\nதணிக்கை சான்று பெறுவதை எளிமையாக்குங்க : விஷால் கோரிக்கை\nசென்னை சாஸ்திரி பவனில் தணிக்கை குழு தலைவர் மதியழகனை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை...\n‘யு\\ஏ’ வேண்டாம். ‘ஏ’ கொடுங்க…\nஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...\nஜெயம் ரவிக்கு யு, சிம்புவுக்கு யு/ஏ\nசிம்பு நடிக்கும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியானால் சந்தேகமில்லாமல் அது சாதனை தான். அப்படியொரு சாதனையை ஏஏஏ படம் படைக்குமா என்பது தான் தற்போதைய கேள்வி....\nதணிக்கை குழு ஆளும் கட்சிக்கு கட்டுப்படுகிறது: மணிரத்னம் குற்றச்சாட்டு\nபெங்களூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டார். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் அவர் பேசும்போது கூறியதாவது: தணிக்கை குழு சுயசார்புடன்...\nதாரை தப்பட்டை படத்துக்கு தடை விதிக்க எண்ணிய தணிக்கைக்குழு… – வெளியே வராத வில்லங்க தகவல்கள்…\nபாலாவின் இயக்கத்தில், சசிகுமார் – வரலட்சுமி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக்கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு...\nபாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ்\nசசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் நாயகனான சசிகுமாரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட்ட...\nஎன்னை அறிந்தால் படத்திற்கு யு/ஏ சான்று – ரிவைசிங் கமிட்டிக��கு செல்ல முடிவு\nஅஜீத் நடித்துள்ள, ”என்னை அறிந்தால்” படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ”என்னை அறிந்தால்”. அஜீத்...\nதம்மில் ஆரம்பித்து தம்மில் முடிந்த நட்பு : மாதவன்\n‘பீப் அரசன்’ சிம்பு நடித்த படம் வருமா – ஏய்… டண்டனக்கா…. ஏய...\nரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்\n‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அனிருத் ...\nவிவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா\n'தெறி' டீசர், காத்திருக்கும் 'மீம்' கிரியேட்...\n ரஜினி கமல் பாராட்டியது சரியா\nஅரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-05T09:46:15Z", "digest": "sha1:BQCQ2QLLNCW4GKBNO47QCBZGSQYGFJ3W", "length": 9068, "nlines": 109, "source_domain": "www.ilakku.org", "title": "பிரித்தானியாவில் பொய்யாவிளக்கு படம் – ஆதரவு தருமாறு கோரிக்கை | இலக்கு இணையம்", "raw_content": "\nHome நிகழ்வுகள் பிரித்தானியாவில் பொய்யாவிளக்கு படம் – ஆதரவு தருமாறு கோரிக்கை\nபிரித்தானியாவில் பொய்யாவிளக்கு படம் – ஆதரவு தருமாறு கோரிக்கை\nதாய்தின்றமண் முள்ளிவாய்கால் இன அழிப்பை கூறும்”பொய்யாவிளக்கு“ திரைப்படம் லண்டனில் எதிர்வரும் 22 ஆம் நாள் Boleyn ( E6 1PW) திரையரங்கில், இரவு 7:00 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது.\nஇந்த படத்திற்கான ஆதரவை தமிழ் மக்கள் அனைவரும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious articleஅரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன்\nNext articleதமிழில் தேசியகீதம் பாட சிறீலங்கா மறுப்பு – அசோசியட் பிரஸ்\nமன்னார��� சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு சிரேஸ்ட சட்டத்திரணி கே. எஸ். இரட்னவேல் தெரிவிப்பு\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/72893-dmk-man-told-about-modi.html?shared=email&msg=fail", "date_download": "2020-04-05T11:04:08Z", "digest": "sha1:BBB5DVGFPX5LPTENJUTOIG5Q7SC6CBL6", "length": 32303, "nlines": 377, "source_domain": "dhinasari.com", "title": "அப்துல் கலாம், வாஜ்பாய் வரிசைய���ல... இவருதான்..! திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nதப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’…\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nதில்லி மாநாடு: 10 பேர் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சி\nதப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’…\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nஊரடங்கு பணியில் இருந்த பெண் காவலருக்கு காய்ச்சல், இருமல்\nடிரோன் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு\nஅமித் ஷா வின் பாதுகாப்பு ஆலோசகர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\n ஒரே நாளில் 302 பேர் பாதிப்பு\nஇதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nகொரோனா: காமெடி நடிகர் உயிரிழப்பு\nதில்லி மாநாடு: 10 பேர் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சி\nதப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’…\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”\nகாமதா ஏகாதசி 04.04.2020 : மகிமை என்ன தெரியுமா\nவடுவூர் ராமரின் அழகுக் கோலம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெ��ர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப்.03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஏப். 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஹாட் ஃபோட்டோ போட்டு காலை வணக்கம் சொன்ன சாக்‌ஷி\nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nஅரசியல் அப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில... இவருதான்.. திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க...\nஅப்துல் கலாம், வாஜ்பாய் வரிசையில… இவருதான்.. திமுக., தொண்டர் சொல்லுறத கேளுங்க…\nஹாட் ஃபோட்டோ போட்டு காலை வணக்கம் சொன்ன சாக்‌ஷி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 3:01 PM 0\nசீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன. சென்னை: பிக்பாஸ் நடிகை...\nகொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 1:05 PM 0\nபார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம்...\nபட்டையை கிளப்பும் புட்ட பொம்மா பாடல் 101 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 11:04 AM 0\nஇந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 101 மில்லியனைத்...\nஅடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/04/2020 10:48 AM 0\nகொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். ...\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\n ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/04/2020 3:27 PM 0\nமதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா\nஉரத்த சிந்தனை ரம்யா ஸ்ரீ - 03/04/2020 9:51 PM 0\nடார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.\nஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்\nஆன்மிகக் கட்டுரைகள் தினசரி செய்திகள் - 02/04/2020 8:15 AM 0\nராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.\nதப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’ மனிதர்கள்\nஇந்த மர்மமான தாக்குதலில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக் கொண்டு அவரது பைக்கையும் கண்மூடித்தனமாக அடித்து, மர்ம கும்பல் சேதப்படுத்தியது.\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nகாலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇன்று இரவு 9 மணிக்கு… நாடு முழுதும் விளக்கு ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு, டார்ச் லைட், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி , மொபைல் டார்ச் உள்ளிட்டவற்றை ஒளிரவிட்டு\nஉலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழப்பு 64,691: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,048 பேர் மரணம்\nஏப்.3ஆம் தேதி, 1480 பேர் 'கொரோனா' பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஏப்.4 ஆம் தேதி நேற்றும் 1,048 பேர் உயிரிழந்தது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nகொரோனாவால் துபையில் இருந்து திரும்பிய கீழக்கரை நபர் உயிரிழப்பு; உடல் ‘அடக்கம்’\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 05/04/2020 8:42 AM 0\nஏப்.3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்ட 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனோவுக்கு தமிழகத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 20வது நாளாக...\nஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:52 PM 0\nஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.\nஅன்று காஸியாபாத்… இன்று கான்பூர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 04/04/2020 11:34 PM 0\nஎங்கு பார்த்தாலும் அங்கு துப்பி மருத்துவ நிபந்தனைகளை மீறி கொச்சை வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர், டீன் டாக்டர் ஆரதிதேவி லால் சந்தானி குற்றம் சாட்டியுள்ளார்.\nஅப்துல் கலாம், வாஜ்பாயி வரிசையில், இவர்தான் அடுத்தது என்று கூறுகிறார் இந்த திமுக., தொண்டர்.\nஇவர் என்ன சொல்கிறார் .. இவரு எதுக்கு நாடு நாடா சுத்தினாரு இவரு எதுக்கு நாடு நாடா சுத்தினாரு சும்ம சுத்தி பார்க்கவா போனாரு சும்ம சுத்தி பார்க்கவா போனாரு ராமசாமி குப்புசாமிக்கு மட்டுமில்லே.. அவன் மகனுக்கும் பேரனுக்கும் என்ன செய்யணும்னு திட்டம் போட்டு செஞ்சிட்டிருக்காரு\nசாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான திமுக தொண்டன்… பேச்சு இப்போ வைரலாகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதேர்தல் நெருங்குகிறது; காவல் உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை\nNext articleநெல்லை ஆட்சியரகத்தில் பரபரப்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு… மூதாட்டி…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: Cancel reply\nபஞ்சாங்கம் ஏப்.05- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 05/04/2020 12:05 AM 1\nஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை\nகலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.\nஎண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.\n2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’ மனிதர்கள்\nஇந்த மர்மமான தாக்குதலில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக் கொண்டு அவரது பைக்கையும் கண்மூடித்தனமாக அடித்து, மர்ம கும்பல் சேதப்படுத்தியது.\nஇன்று இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம்: நடிகர் ஜீவா டிவீட்\nஇதற்கு நடிகர் ஜீவாவும் வரவேற்பு தெரிவித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அவரது டிவிட்டர் பதிவு...\nகொரோனா… முரண்டு பிடிப்பவர்களை மாநில அரசுடன் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்: திமுக.,வுக்கு வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் விவகாரத்தில், பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் பலர் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றனர்.\nஎம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள்\nஎம்ஜிஆர்., பல்கலை சார்பில், டிஜிலேர்ன் ஆப் அறிமுகம்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nதில்லி மாநாடு: 10 பேர் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/535919-rajini-s-statement-about-periyar-is-reprehensible-minister-jayakumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-04-05T09:12:28Z", "digest": "sha1:JA3JQKSRQRD2H6N6DPTGKZZN7O7TKJK6", "length": 16340, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "பெரியார் பற்றி ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது: அமைச்சர் ஜெயக்குமார் | Rajini's statement about Periyar is reprehensible: Minister Jayakumar - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\nபெரியார் பற்றி ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது: அமைச்சர் ஜெயக்குமார்\nபழைய நிகழ்வுகளைப் பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்துக்கு என்ன பிஹெச்.டி பட்டமா கொடுக்கப்போகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.\nரஜினிகாந்த் கடந்த 15-ம் தேதி துக்ளக் விழாவில் பங்கேற்றபோது 1971-ல் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்��ும், முரசொலி - துக்ளக் குறித்தும் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. இதில் பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக திராவிடர் கழகம் மூலம், ரஜினி மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ''1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்'' என்று தெரிவித்தார்.\nஇதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. 2017-ல் வெளியான அவுட்லுக் பத்திரிகையை ரஜினி ஆதாரமாகக் காட்டி பேட்டி அளித்ததைப் பலரும் விமர்சித்தனர்.\nஇதுகுறித்து நேற்றே அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளிக்கும்போது ''பரட்டை பத்த வச்சது இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் பழைய கருத்துகளைப் பேசி இருக்கக்கூடாது. பெரியார் குறித்த பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “பழைய நிகழ்வுகளைப் பேசி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்துக்கு என்ன பிஹெச்.டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள்\nஇது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரண்பாடாக உள்ளார். அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்தார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில்...\nகரோனா வைரஸ்: எங்களுக்கு உதவுங்கள்: பிரதமர் மோடியிடம் ட்ரம்ப் வேண்டுகோள்\nஅமைச்சர் வருகைக்கு முன்னதாக தனிமை வார்டில் இருந்தவர்கள் எச்சில் துப்பியதால் பரபரப்பு\nவரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகரோனா; அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி 8-ம் தேதி...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nதென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் நின்றதால் காய்ந்து கருகும் நெற்பயிர்கள், காய்கறிகள்...\nஏப்ரல் 5-ம் தேதி ஏன் ஒளியேற்ற வேண்டும் - ஆளுநர் தமிழிசை விளக்கம்\nகதியற்றவருக்கு தன் உணவை பகிர்ந்த போலீஸ் : வைரல் வீடியோவில் யுவராஜ் சிங்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nதமிழிலும் வெளியாகும் '96' தெலுங்கு ரீமேக் பாடல்\n'அரண்மனை 3' அப்டேட்: மீண்டும் இணையும் ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_148.html", "date_download": "2020-04-05T10:35:41Z", "digest": "sha1:FHRBVKCMCS7VKDOYFDOKTHZTMBNVVB2I", "length": 7821, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, வைக்கும், வரிசை, வினை, brandy, series, முக்காலி, உணவு, சூட்டுக்கோல், பிராந்தி, word, tamil, english, dictionary, வார்த்தை, அற்ற, பிரிவுப்ள், brand", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ��ோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.\na. கிளைகள் அற்ற,பிரிவுப்ள் அற்ற.\na. பல கிளைகளுள்ள, பல பிரிவுகளைக்கொண்ட.\nn. கொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஔதமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு.\na. சூடிட்ட, தொழிற்குறி உடைய, பழிசுமத்தப்பட்ட, குறிக்கப்பட்ட.\nn. கம்பி அடுப்பு, உணவு சமைக்கும் இருப்புக்கலம், (வினை) கம்பியடுப்பில் உணவு சமை.\na. பிராந்தியினால் ஊக்க வலிவு பெற்ற.\nn. கம்பியரப்பு, சூட்டுக்கோல், பானை வைக்கும் முக்காலி.\nn. சமையல் கலங்கள் வைக்கும் முக்காலி.\nn. சுழற்றல், வீசுதல், ஆட்டுதல், (வினை) சுழற்று, ஆட்டு, ஓச்சு.\nn. மீன்வகையின் குஞ்சு, தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.\na. புத்தம் புதிய, அறப்புதிதான, புதுப்பளப்பளப்புடன் கூடிய.\nn. மிடா வைக்கும் மரத்தாங்கி, வைக்கோற் போர்ச்சட்டம், கிணற்றின் தோவள அழி.\nn. திராட்சைச் சாற்றினின்றும் வடித்தெடுக்கப்பட்ட இன்தேறல் வகை, பிராந்தி.\nn. பிராந்தி தண்ணீர்க் கலவை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, வைக்கும், வரிசை, வினை, brandy, series, முக்காலி, உணவு, சூட்டுக்கோல், பிராந்தி, word, tamil, english, dictionary, வார்த்தை, அற்ற, பிரிவுப்ள், brand\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ishalife.sg/products/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-zennal", "date_download": "2020-04-05T09:51:39Z", "digest": "sha1:AWNAHW3AIS2DYMVI2VEWMBDW4YHLAXHZ", "length": 6317, "nlines": 123, "source_domain": "ishalife.sg", "title": "ஜென்னல் (JENNAL) — Isha Life SG", "raw_content": "\nசத்குருவின் பார்வையில் ஜென் கதைகள்\n‘த்யான்’ என்னும் வார்த்தை சீனாவில் ‘ச்சான்’ என்று ஆகி பிறகு அது ஜப்பானுக்கு சென்றபோது, ‘ஜென்’ என்று ஆகிவிட்டது. எனவே ஜென் என்பது அடிப்படையில் தியானம் என்ற சொல்லையே குறிக்கிறது. ஜென் பாதை என்பது தியானப் பாதைதான். நமது கலாச்சாரத்தில், தியானத்தில் ஈடுபடுவதற்கு நாம் எவ்வாறு பலவிதமான பயிற்சி முறைகளை உருவாக்கி வைத்திருக்கிறோமோ, அதே போல் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அங்குள்ள மக்கள் பல பயிற்சி முறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஜென் கதைகள் மூலம் அந்த பயிற்சி முறைகளை நாம் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். ஜென் கதைகள் மிகவும் நுட்பமான அர்த்தங்களை உள்ளடக்கியவை. ஆனால் அந்த கதைகள் எப்போதும் மிகவும் சுருக்கமாகவே சொல்லப்படுகின்றன. எனவே தியானப்பாதையில் முழுமையாக இல்லாதோர் அந்த கதைகளை படிக்கும்போது, பல நேரங்களில், தவறாகப் புரிந்து கொள்வதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஎனவே நுட்பமான அர்த்தங்கள் பொதிந்திருக்கக்கூடிய இந்த ஜென் கதைகள் சரியான விளக்கங்களுடன் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் சுபா அவர்கள் சத்குரு அவர்களுடன் நேரில் உட்கார்ந்து விளக்கங்கள் கேட்டு அதை எழுத்தாக்கம் ஆக்கி ஆனந்தவிகடன் வார இதழில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அனைவரின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற அந்த ஜென் விளக்கங்கள் இப்போது புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு கதையும், ஜென்னுக்கே உரிய படங்களுடன் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன. எப்போதும் ஜென் ஓவியங்கள் கதைகளை விடவும் சுவையாக இருக்கும், நுட்பமாக இருக்கும். இந்த நூலிலும் அப்படித்தான், ஓவியங்கள் மிகவும் அழகாக கையாளப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதைக்குமே சத்குருவின் தெளிவான விளக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஜென் பற்றிய குழப்பங்கள் உங்களுக்கு இதுவரை ஏதும் இருக்குமானால், அந்தக் குழப்பங்கள் தீர்வதற்கு, இந்த நூலை நீங்கள் நம்பிக்கையுடன் படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-05T10:30:18Z", "digest": "sha1:M5CDZNB4AGKN6OSRXQBOD7BEGUVVHSW2", "length": 20405, "nlines": 156, "source_domain": "orupaper.com", "title": "எல்லாரும் கொண்டாடுவோம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome ஊரின் வாசம் எல்லாரும் கொண்டாடுவோம்\nதீபாவளி வருகின்றது எல்லோரும் கொண்டாடுவோம் என்று தான் சொல்கிறேன். அதனை செத்தவீடாகவோ, அல்லது திருநாள் விழாவாகவோ கொண்டாடுவோம். செத்தவீட்டையும் விழா நாளாக கொண்டாடும் மரபு நமக்குண்டல்லவா\nஅப்போது அகால மரணங்கள் அதிகம் நிகழவில்லை. தற்கொலையோ, விபத்துக்களால் நிகழ்ந்த மரணங்களோ மிகமிகக்குறைவு. இளைய வயதில் சிறகுகளை உதிர்த்து மண்ணில் வீழ்ந்தவர்கள் எவருமில்லை. சாவுகாலம் ஆகித் தான் அநேகமாக நேர்ந்தது. இந்த உடலைவைத்து, உலகிற்கு பாரமாக இருக்கக்கூடாது என்று “ஆண்டவனே என்னை அழைக்க மாட்டாயா ” என்று கெஞ்சியும், நேர்ந்தும் போனவர்களே அதிகம்.\nஅதனால் அந்த இழவு வீடு கொண்டாட்டத்திற்கு உரியதாயிற்று. ஒருசிலர் தம் அன்புக்குரியவர்களின் சாவு குறித்து துக்கம் காட்டினார்கள். ஒரு நாள், இருநாள் துக்கம் கொண்டாடப்பட்டது. பிறகு அந்தியேட்டி நாள் வரைக்கும், அந்தியேட்டி முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்கும் கூட நெருங்கிய உறவினர் இழவு வீட்டிலிருந்து துக்கத்தையும் கொண்டாட்டம் ஆக்கினார்கள்.\nசேர்ந்து சமைப்பது, சேர்ந்து உண்பது, சாமம் சாமமாகஇருந்து கதை பறைவது, காட்ஸ் அடிப்பது, அத்துக்கவீட்டில் இல்லாத உறவினர்கள் `பட்டினிப் பண்டம்’ என்று காலைக்கும், மதியத்திற்கும், இரவுக்கும் என்று சொல்லி தாம் சமைத்த உணவை அனுப்புவது, எட்டுச் செலவு, துடக்குக் கழிவு என்று சிறு சமையலும், அந்தியேட்டி என்று பெரும் சமையலும் செய்து பந்தி விரித்து வாழை இலை வைத்து… என்று கொண்டாட்டம் நிகழும். இடையிடை ஒருமுதிர் பெண் அல்லது முதியவர் சொல்வார் “அடேய் பெடியள், இது செத்த வீடு நடந்த வீடடா, ஆட்டம் பாட்டத்ததை குறையுங்கோடா, அயலட்டைச் சனங்கள் என்னநினைக்கப் போகுதுகள்.” அவர் சொல்லி ஐந்து நிமிடத்துக்கு ‘ஆட்டம் பாட்டம்’ நின்றாலே அது ஆச்சரியம்.\nசமீபத்தில் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது, “தீபாவளி வரப்போகுது, என்ன செய்யப் போகிறாய்” என்றேன். “இது நரகாசுரன் எனும் திராவிடன் அழிந்த நாள், இதை திராவிடராகிய நாங்கள் எவ்வாறு கொண்டாட முடியும்” என்றேன். “இது நரகாசுரன் எனும் திராவிடன் அழிந்த நாள், இதை திராவிடராகிய நாங்கள் எவ்வாறு கொண்டாட முடியும்” என்று கேட்டான். நான் ஒன்றுமே பறையவில்லை. இப்போது விவாதிப்பதற்கான வலு என்னிடமில்லை. என்னிடம் மாற்றம் ஒன்று நிகழ்கிறது. முதிர்கின்றேனோ அல்லது பக்குவப்படுகின்றேனோ அல்லது பரதேசியாகப் போகும் எண்ணம் உண்டோ எதுவும் எனக்குத் தெரியாது.\nஇப்பத்தி எழுதுகிற ஓருபேப்பர் இன் முகப்பில் கூட ‘நரகாசுரனுக்கு எம் வீர வணக்கம்’ என்று வழமையாக தீபாவளி இதழுக்கு வருவது போல இம்முறையும் வரலாம். இவையெல்லாம் ‘தமிழர்களாகிய நாம் தீபாவளி கொண்டாடல் தகாது’ எனும் கருத்து நிலையில் எழுந்தவையே. அதனால் தான் முதல் பந்திகளில்’செத்த வீடு கொண்டாடுவது’ பற்றிக் குறிப்பிட்டேன். என்ன செய்தாவது கொண்டாடுவோம்.\nமீண்டும் சொல்கின்றேன் கொண்டாடுவோம். அது மிக முக்கியமானது. எல்லோரும் கொண்டாடுவோம். எல்லாவற்றையும் கொண்டாடுவோம். புலம்பெயர் தேசங்களில் நத்தார் தினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றோம் அல்லவா அதற்குள் இருக்கக்கூடிய `அரசியல்’ பற்றி எங்களுக்கு ஏதும் கேள்வி உண்டா அதற்குள் இருக்கக்கூடிய `அரசியல்’ பற்றி எங்களுக்கு ஏதும் கேள்வி உண்டா நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அதற்குள் உள்ள `அரசியலை’ புரிவோம். ஆனால் எதன் பெயரிலாவது அதனைக் கொண்டாடுவோம்.\nஎதனையும் கொண்டாடிப் பாருங்கள். எமது இரு விலா எலும்புகளிடையேயும், இரு சிறகுகள் முளைத்ததைஉணர்வோம். சிறகு அடித்து வானத்தில் நீந்தும் சுகத்தை உணராதார் மனிதரல்லர்.\nஎனது அப்பா `அரசியல்’ பார்த்து தீபாவளியைக் கொண்டாடாமல் விட்டிருப்பாரானால், சித்திரை வருடப் பிறப்பைக்கொண்டாடமல் விட்டிருப்பாரானால், இப்படிப் பலவற்றைகொண்டாடாமல் விட்டிருப்பாரானால் எனது பாதி நினைவுகள், பாதி அனுபவங்கள், பாதி உணர்வுகள் அவை தரும் சுகங்கள் யாவும் என்னை விட்டு பறந்து போயிருக்கும். நல்ல காலம் அப்பாவுக்கு அந்த `அரசியல்’ இல்லாமலே போயிற்று. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிள்ளைகளின் கொண்டாட்டம் ஒன்றே குறியாக இருந்தது.\nஎன் மைந்தர்களையிட்டு அந்தவாறு வேதனையடைகிறேன் நான். பிற்காலங்களில் பிறந்தநாளுக்கு `கேக்’ துண்டு வெட���டவும் மறித்துவிட்டேன் அவர்களை. வரட்டுத்தனமான `அரசியல்’ ஒன்று அதில் எஞ்சியிருந்தது. இப்பொழுது என் மைந்தர்களுடன் `பழங்கதைகள்’ பேசுகின்றேன். அப்போது அவை தந்த இன்பங்களைச் சொல்லி மகிழ்கின்றேன். அந்த இன்ப ஊற்றுக்களை அடையாது விட்ட அப்பா, அம்மாவிற்கு என் மேலான நன்றி.\nமாரி பொழிந்து, மனம் குளிர்ந்து, ஈரம் நிலத்தில் சுவறி, ஊர் பச்சையாகி, இருந்த பொழுதொன்றில் தீபாவளி வருகின்றது. தீபாவளிக்கு முன்னர் ஆசிரியர் பணி புரிகின்ற அப்பாவுக்கு எப்பொழுது சம்பளம் வருகின்றதோ அதற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணத்துப் பட்டினம் செல்ல பஸ் ஏறுவோம். அந்த வருடத்திற்கான அதி சிறந்த உடுப்பை எடுப்பார் அம்மா. அந்த நாளில் சிவாஜிகணேசன் ஏதோ ஒரு திரையில் தோன்றாமல் இருந்ததில்லை. அத்திரையரங்கில் நான்கு நுழைவுச் சீட்டுகளுக்கு காசு கொடுப்பார் அப்பா. அந்த மழைக் குளிருக்குள்ளும் தீபாவளிக்கான காலை எப்படியோ வேளைக்கு விடிந்து விடுகிறது. குளிர் என்றால் குளிக்க முடியுமா ஆனால் புது உடுப்புப் போட வேண்டுமல்லவா ஆனால் புது உடுப்புப் போட வேண்டுமல்லவா போட்ட புது சேட்டில் கொஞ்சம் மஞ்சள் கீறி, குசினிக்குள் போனால்,நல்லெண்ணையில் பொங்கிய குண்டுத் தோசை இருக்கின்றது, தாளித்த சம்பலுடன்.\nபுது உடுப்பை ஊருக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் காட்ட,ஒழுங்கையால், வீதியால் ஒரு நடை. ஐப்பசிக்கான அடைமழை அப்பொழுது பொழிந்ததாக ஞாபகம் இல்லை. ஆனால், இடையிடையே சிணுங்கிப் பார்க்கும் வானம். மழையின் ஒரு துளி புது சேட்டில் பட்டாலும், ‘கரம்பன்’ பிடித்துவிடும் என்று அஞ்சி நாங்கள் படும் பாடு இருக்கிறதே மரத்தின் கீழும் ஒதுங்க முடியாது. அது ‘இரண்டு’ மழையல்லவா தரும். மதியம் வீடு வந்தால் கிடாய் இறைச்சிக் கறியுடன் சாப்பாடு, முடிந்தபின் கையை ஊன்றிக் கழுவவும் மனம் வராது. இறைச்சி வாசம் போய்விடுமல்லவா மரத்தின் கீழும் ஒதுங்க முடியாது. அது ‘இரண்டு’ மழையல்லவா தரும். மதியம் வீடு வந்தால் கிடாய் இறைச்சிக் கறியுடன் சாப்பாடு, முடிந்தபின் கையை ஊன்றிக் கழுவவும் மனம் வராது. இறைச்சி வாசம் போய்விடுமல்லவா பிறகு அடுத்த புது உடுப்பைப் போட்டு அடுத்த ஊர் உலாத்து. இரவு வரும் வரைக்கும் தீபாவளி இனித்தபடி இருக்கும். வராமலே போய் இருக்கலாமோ அந்த வசந்தம் பிறகு அடுத்த புது உடுப்பைப் போட��டு அடுத்த ஊர் உலாத்து. இரவு வரும் வரைக்கும் தீபாவளி இனித்தபடி இருக்கும். வராமலே போய் இருக்கலாமோ அந்த வசந்தம் என்ற ஏக்கம் தலை தட்டுகிறது. நண்பர்களே, நமக்குள் `அரசியல்` அரசியலாகவே இருக்கட்டும்.அதனை நம் பிள்ளைகளுக்கு ஓத வேண்டிய தேவையும்நேரமும் வரும் போது ஓதுவோம். அதுவரை எல்லோரும்எல்லாவற்றையும் கொண்டாடுவோம்.\nPrevious articleசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\nNext articleநிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறையும், தமிழர்களின் அரசியல் உரிமைகளும்\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்\nசின்னச்சின்ன ஞாபகங்களின் கதை 01\nமாயை உலகம் – ஷாருதி ரமேஷ்\n“கொரோனா” பரிசோதனை யாழ் மருத்துவ பீடத்தில்\n“கொரோனா” கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு\nகனடாவில் COVID 19 தாக்கத்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் மரணம்\nபிரித்தானியாவில் கொரோனாவல் மேலுமொரு தமிழர் பலி\nபொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-கோடா, கசிப்பு, உபகரணங்கள் மீட்பு-\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wc-2019-india-vs-afghanistan-5-moments-that-decided-the-fate-of-the-thriller", "date_download": "2020-04-05T10:18:30Z", "digest": "sha1:P6GBXCSCEYMEFLVZVFZ3KNP3OTNOVX2W", "length": 8242, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nசனிக்கிழமையன்று சவுத்தாம்டனில் நடந்து உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானின் சவாலை சமாளித்து இந்திய அணி உலகக்கோப்பையில் ஒரு தோல்வியை கூட தழ���வாத அணியாக வலம் வருகிறது. இரு அணிகளின் சிறந்த ஆட்டத்திறனை இப்போட்டியில் வெளிபடுத்தியுள்ளன. பெரும்பாலானோர் இப்போட்டியில் இந்திய அணியின் ஆட்டத்திறனை நகைப்பிற்கு உள்ளாக்கினர். இந்திய அணி குறைந்த இலக்கை அடித்திருந்தாலும் ஆப்கானிஸ்தானை சமாளித்து அணியின் கூட்டு முயற்சியால் வென்றுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு பெரும் சவாலை அளித்து 50 ஓவர்களில் 224 ரன்களுக்குள்ளாகவே சுருட்டியது. பின்னர் இறுதி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் அனல்வேக பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தானை சமாளித்து இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n8 மணி நேரம் நடந்த இந்த ஒருநாள் போட்டியில், சில முண்ணனி தருணங்கள் இடம்பெற்றன. இந்த தருணங்களில் சில இழப்பிடாகவும் அல்லது மகிழ்ச்சி தரும் விதமாகவும் அதன் மாற்று விகிதத்தை பொறுத்து அமைந்தது. இந்த விகித மாற்றங்கள் இரு அணிகளில் ஒரு அணிகளுக்கு சாதகமாக திரும்பி அமைந்துள்ளது.\nஇரு ஆசிய அணிகளும் சவுத்தாம்டனில் பல நம்பமுடியாத தருணங்கள் மற்றும் மாயவித்தை செயல்கள் போன்றவற்றை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொண்டு வெற்றியை தன்வசம் மாற்றிக் கொண்டது. நாம் இங்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணி மோதிய போட்டியில் நிகழ்ந்த வெற்றி மற்றும் தோல்விக்கான தருணங்களை பற்றி காண்போம்.\n#1 46வது ஓவரில் இந்திய அணியின் பாரத்தை குறைத்த கேதார் ஜாதவ்\nதென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் அனுபவமில்லா ஆப்கானிஸ்தான் பௌலர்களுக்கு எதிராகவும் சிறப்பான பங்களிப்பை இந்திய பேட்ஸ்மேன்கள் அளிப்பார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது முழுவதும் வேறாக இருந்தது. 44 ஓவர்களுக்கு இந்திய அணி 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. 45வது ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணியின் ஃபினிஷர் எம்.எஸ்.தோனி தன் விக்கெட்டை இழந்தார்.\nமிடில் ஓவரில் தோனியுடன் நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ரன்களை தன்னால் முடிந்த அளவிற்கு உயர்த்தினார். 34 வயதான கேதார் ஜாதவ் ஆட்டத்தின் தன்மைக்கேற்றவாறு நிலைத்து விளையாடி வேகப்பந்து வீச்சாளர் ஆஃப்தப் ஆலம் ஓவரை பயன்படுத்தி கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.\nஇவர் வீசிய ஆட்டத்தின் 46வது ஓவரில் தனி ஒருவராக சிக்ஸர் மற்றும் பவுண்டரியை லெக் திசையில் விளாசி 11 ரன்களை குவித்தார். இந்த சமயத்தில் ரன் வருவது கடும் சிரமமாக இருந்தது. இந்த ஓவர் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. டெத் ஓவரில் இந்த ஓவர் ஒரு திருப்புமுனையாக இருந்தார்.\nஆச்சரியமளிக்கும் விதத்தில் இந்திய அணி கடைசி ஓவர் வரை சென்று வென்றது. இவர் அடித்த அந்த 11 ரன்கள் ஆப்கானிஸ்தானிற்கு இழப்பிடாக இருந்தது. கேதார் ஜாதவ் வெளிபடுத்திய இந்த ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் டெத் ஓவரில் வெளிபடுத்த தவறியது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-04-05T10:24:16Z", "digest": "sha1:M4WJQHWEP5XLWVMF4NXXMUXYLK6GZHFH", "length": 6942, "nlines": 102, "source_domain": "www.mullainews.com", "title": "சினிமா | Mullai News", "raw_content": "\nபிறந்த மகளுடன் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்… யப்பா என்ன ஒரு அழகுனு பாருங்க\n இரண்டாம் திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகர்\nகாதல் படத்தில் வரும் இந்த சிறுவனின் தற்போதைய நிலை\nமெழுகு சிலையாய் நிற்கும், லாஸ்லியா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்.. உறைந்து போன ரசிகர்கள். லேட்டஸ்ட் போட்டோஷூட்.. உறைந்து போன ரசிகர்கள்.\nநூலிழையில் நான் உயிர் தப்பினேன் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 1 கோடி தருகிறேன்… கமல்ஹாசன் பேட்டி\nபால்கோவா மாதிரி இருக்கீங்க.. நெருக்கி செய்வோம்..\nஈழத்து பெண்ணுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் ஆக்ஷன் கிங் படத்தில் லாஸ்லியா ஆக்ஷன் கிங் படத்தில் லாஸ்லியா\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nநடிகர் விஜய் இன்றே நேரில் ஆஜராக வேண்டும் வருமானவரித்துறை அதிரடி உத்தரவு… புதிய திருப்பம்\n1200 கோடி சொத்து எப்படி வந்தது காருக்குள் அதிகாரிகளிடம் கெஞ்சிய நடிகர் விஜய்: அம்பலமான...\n3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவா இது…\n12 ஆண்டுகளுக்குப் பின் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு – ஹீரோயினாகும் லாஸ்லியா\nபிரபல நடிகர் 50 வயதில் 2வது திருமணம்… காரணம் என்ன தெரியுமா\nஅடேய்… அட்லி , என்னா பேச்சு, என்னா ஸ்டைலு.. தலைவன சாச்சிபுட்டிய���…\nதன்னை சீர ழித்த நடிகரை அம்பலப்படுத்திய பிரபல நடிகை… தமிழ் சினிமாவில் காத்திருக்கும் மிகப்...\nகொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா நெகிழ்ச்சியான சம்பவம்\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள் அற்புதமாக செயல்படுவதாக அறிவித்த விஞ்ஞானிகள்\nஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகிய 45 பேர் தனிமைப்படுத்தல்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு April 5, 2020\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – அமெரிக்க பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3961-arumuganavalar/content/", "date_download": "2020-04-05T10:27:36Z", "digest": "sha1:I3BAAQJ3RSO7FL7DV267OC7PNC4UOIEB", "length": 107449, "nlines": 260, "source_domain": "yarl.com", "title": "ArumugaNavalar's Content - கருத்துக்களம்", "raw_content": "\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\nமேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். ஹர ஹர நம: பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா\nஇன்று 18.3.2015 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று வழிபட்டு இறைவனருளைப் பெறலாம்\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\nஇன்று 28-3-2014 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்\nஇன்று 4-8-2013 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n416. இல்வாழ்க்கை முதலியவைகளிற் புகுந்து அவ்வவைகளுக்கு வேண்டுந் தொழில்கள் செய்வோருக்கு இடையறாத வழிபாடு எப்படிக் கூடும் அவர் யாது செய்வார் கழைக்கூத்தன் கூத்தாடும் பொழுதும் அவன் கருத்து உடற்காப்பிலே வைக்கப்பட்டிருத்தல் போல, நாம் லெளகிக கருமஞ் செய்யும் பொழுது நமது கருத்துச் சிவபெருமானிடத்தே வைக்கப் பட்டிருத்தல் வேண்டும்; இப்படிச் செய்யாதொழியின், மரண காலத்திலே சிவத்தியானஞ் சிந்திப்பது அரிதரிது. 417. சிவபெருமானை வழிபடுவோர் மரிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும் சுற்றத்தாரிடத்தும், பொருளினிடத்துங் சற்றாயினும் பற்று வையாது, சுற்றத்தாரைத் தூரத்தே இருத்தி விட்டுத், தாம் விபூதி தரித்து, மனங் கசிந்துருகக், கண்ணீர் பொழிய, உரோ���ஞ் சிலிர்ப்பச் சிவபெருமானைத் தியானித்து, வேத சிவாகமங்களையேனுந் தேவார திருவாசகங்களையேனுஞ் சிவ பக்தர்கள் ஓதக் கேட்டல் வேண்டும். தேவாரம் உற்றா ராருளரோ உயிர்கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தனல் லால்மைக் குற்றார் ஆருளரோ. -திருநாவுக்கரசர்-திருமுறை-4 -திருஅங்கமாலை. திருச்சிற்றம்பலம். சைவவினாவிடை இரண்டாம் புத்தகம் முற்றுப்பெற்றது. மெய்கண்ட தேவன் திருவடி வாழ்க\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n414. சிவபெருமானிடத்து அன்பு எப்படி விளையும் பசுக்களாகிய நம்முடைய இலக்கணங்களையும், நம்மைப் பந்தித்த பாசங்களின் இலக்கணங்களையும், பசுபதியாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும், எத்துணையும் பெரிய சிவபெருமான் எத்துணையுஞ் சிறிய நமக்கெல்லாம் இரங்கி, எளிவந்து, ஓயாது என்றும் உபகரிக்கும் பெருங்கருணையையும், இவ்வியல்பின் அநந்தகோடியில் ஒரு கூறாயினும் உடையவர் பிறரொருவரும் நமக்கில்லாமையையும் இடையறாது சிந்திக்கச் சிந்திக்க, நமக்கு அச்சிவபெருமானிடத்து அன்பு விளையும். 415. சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள் யாவை பசுக்களாகிய நம்முடைய இலக்கணங்களையும், நம்மைப் பந்தித்த பாசங்களின் இலக்கணங்களையும், பசுபதியாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும், எத்துணையும் பெரிய சிவபெருமான் எத்துணையுஞ் சிறிய நமக்கெல்லாம் இரங்கி, எளிவந்து, ஓயாது என்றும் உபகரிக்கும் பெருங்கருணையையும், இவ்வியல்பின் அநந்தகோடியில் ஒரு கூறாயினும் உடையவர் பிறரொருவரும் நமக்கில்லாமையையும் இடையறாது சிந்திக்கச் சிந்திக்க, நமக்கு அச்சிவபெருமானிடத்து அன்பு விளையும். 415. சிவபெருமானிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்கள் யாவை அவருடைய உண்மையை நினைக்குந்தோறும், கேட்குந்தோறுங்ம் காணுந்தோறுந் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும் பிறவுமாம்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n412. நாம் சிவபெருமானிடத்து எப்பொழுது அன்பு செய்தல் வேண்டும் இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும் இது இக்கணம் இருக்கும், இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமையுடையதாதலாலும் நாம் இடையறாது எக்காலமும் அன்பு செய்தல் வேண்டும். 413. சிவபெருமான் இம்மனித சரீ��த்தை எதன் பொருட்டுத் தந்தருளினார் இம்மனித சரீரம் பெறுதற்கு அரியதாதலாலும் இது இக்கணம் இருக்கும், இக்கணம் நீங்கும் என்று அறிதற்கு அரிதாகிய நிலையாமையுடையதாதலாலும் நாம் இடையறாது எக்காலமும் அன்பு செய்தல் வேண்டும். 413. சிவபெருமான் இம்மனித சரீரத்தை எதன் பொருட்டுத் தந்தருளினார் தம்மை மனசினாலே சிந்திக்கவும், நாவினாலே துதிக்கவும், தம்மால் அதிட்டிக்கப்படுங் குருலிங்கசங்கமம் என்னும் மூவகைத் திருமேனியையுங் கண்களினாலே தரிசிக்கவும், கைகளினாலே பூசிக்கவுங் கும்பிடவும், தலையினாலே வணங்கவும், கால்களினாலே வலஞ்செய்யவும், தமது பெருமையையுஙந் தமது திருவடியார் பெருமையையுங் காதுகளினாலே கேட்கவுமே இம்மனித சரீரத்தைத் தந்தருளினார்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n16. அன்பியல் 410. அன்பாவது யாது ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம். 411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர் ஒருவருக்குத் தம்மொடு தொடர்புடையவராய்த் தமக்கு இனியவராய் உள்ளவரிடத்தே நிகழும் உள்ள நெகிழ்ச்சியாம். 411. உள்ளபடி ஆராயுமிடத்து நம்மோடு தொடர்புடையவராய் நமக்கு இனியவராய் உள்ளவர் யாவர் அநாதியே மலத்தினாலே மறைக்கப்பட்டுள்ள அறிவுந் தொழிலும் உடையவர்களாய்த் தம்வயத்தரல்லாதவர்களாய் உள்ள பசுக்களாகிய நம்மோடு அநாதியே இரண்டறக் கலந்து நின்று, நமக்கெல்லாம் நித்தியானந்தப் பெருஞ் செல்வத்தைத் தந்தருள விரும்பி, தந்தொழில்களெல்லாந் தம் பயன் சிறிதுங் குறியாது, நம் பயன் குறித்த தொழில்களாகவே கொண்டு, பெத்தநிலையிலே தாம் நம்முள்ளே அடக்கித் தாம் நமக்கு முன்னாகியும், இப்படியே என்றும் உபகரிக்கும் இயல்புடைய பெருங்கருணைக் கடலாகிய பசுபதி, சிவபெருமான் ஒருவரே. ஆதலினால் அவரொருவரே நம்மோடு என்றுந் தொடர்புடையவராய், நமக்கு நம்மினும் இனியவராய் உள்ளவர்; அவருக்கே நாமெல்லாம் உடைமைப் பொருள்; அவருக்கே நாமெல்லாம் மீளா அடிமை. ஆதலினால் அவரிடத்திற்றானே நாமெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\nவீரபத்திர விரதம் 406. வீரபத்திர விரதம் எத்தனை மங்கலவார விரதம் என ஒன்றேயாம். 407. மங்கலவார விரதமாவது யாது மங்கலவார விரதம் என ஒன்றேயாம். 407. மங��கலவார விரதமாவது யாது செவ்வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும். 408. விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத தினத்தில் எவ்வெவைகளை நீக்கி எவ்வெவைகளைச் செய்தல் வேண்டும் செவ்வாய்க்கிழமைதோறும் வீரபத்திரக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும். 408. விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத தினத்தில் எவ்வெவைகளை நீக்கி எவ்வெவைகளைச் செய்தல் வேண்டும் காமங் கோபம் முதலிய குற்றங்களெல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும்; தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும்; புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, விபூதி, வில்வத்தடி மண், தருப்பை, கோமயம், திலம் என்பவைகளைச் சிரசிலே வைத்துக் கையிலே பவித்திரஞ் சேர்த்துச், சங்கற்பஞ் சொல்லி, ஸ்தானஞ் செய்தல் வேண்டும். தியானம், செபம், பூசை, ஆலய தரிசனம், பிரதக்ஷிணம், புராண சிரவணம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும்; திருகோயிலிலே இயன்றமட்டும் நெய் விளக்கேற்றல் வேண்டும்; அபிஷேகத் திரவிய நைவேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும்; போசனம் பண்ணுமிடத்துச் சிவனடியர் ஒருவரோடாயினும் போசனம் பண்ணல் வேண்டும்; நித்திரை செய்யுமிடத்து, இரவிலே, கோமயத்தினாலே மெழுகப்பட்ட தரையிலே, தருப்பையின் மேலே, கடவுளைச் சிந்தித்துக் கொண்டு, அதிசுத்தராய் நித்திரை செய்து, வைகறையில் எழுந்துவிடல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு முதற்றினத்திலே ஒரு பொழுது அபாரணத்திலே போசனஞ் செய்தல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு மற்றை நாட் காலையிலே நித்திய கருமம் இரண்டும் முடித்துக் கொண்டு, மாகேசுர பூசை செய்து, ஆறு நாழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும். பாரணம் பண்ணியபின் பகலிலே நித்திரை செய்யாது, சிவபுராணங்களைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்; நித்திரை செய்தவர், சற்பிராமணர் நூற்றுவரைக் காரணமின்றிக் கொன்ற மகா பாதகத்தை அடைவர். (அபாரணம் - பிற்பகல்) 409. எவ்விதமாயினுஞ் சங்கற்பித்த காலவெல்லை வரையும் அநுட்டித்து முடித்த பின் யாது செய்தல் வேண்டும் காமங் கோபம் முதலிய குற்றங்களெல்லாவற்றையும் பற்றறக் களைதல் வேண்டும்; தவறாது வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்ட���ம்; புண்ணிய தீர்த்தத்தை அடைந்து, விபூதி, வில்வத்தடி மண், தருப்பை, கோமயம், திலம் என்பவைகளைச் சிரசிலே வைத்துக் கையிலே பவித்திரஞ் சேர்த்துச், சங்கற்பஞ் சொல்லி, ஸ்தானஞ் செய்தல் வேண்டும். தியானம், செபம், பூசை, ஆலய தரிசனம், பிரதக்ஷிணம், புராண சிரவணம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும்; திருகோயிலிலே இயன்றமட்டும் நெய் விளக்கேற்றல் வேண்டும்; அபிஷேகத் திரவிய நைவேத்தியத் திரவியங்கள் கொடுத்தல் வேண்டும்; போசனம் பண்ணுமிடத்துச் சிவனடியர் ஒருவரோடாயினும் போசனம் பண்ணல் வேண்டும்; நித்திரை செய்யுமிடத்து, இரவிலே, கோமயத்தினாலே மெழுகப்பட்ட தரையிலே, தருப்பையின் மேலே, கடவுளைச் சிந்தித்துக் கொண்டு, அதிசுத்தராய் நித்திரை செய்து, வைகறையில் எழுந்துவிடல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு முதற்றினத்திலே ஒரு பொழுது அபாரணத்திலே போசனஞ் செய்தல் வேண்டும்; உபவாச விரத தினத்துக்கு மற்றை நாட் காலையிலே நித்திய கருமம் இரண்டும் முடித்துக் கொண்டு, மாகேசுர பூசை செய்து, ஆறு நாழிகையுள்ளே சுற்றத்தாரோடு பாரணம் பண்ணல் வேண்டும். பாரணம் பண்ணியபின் பகலிலே நித்திரை செய்யாது, சிவபுராணங்களைக் கேட்டுக் கொண்டிருத்தல் வேண்டும்; நித்திரை செய்தவர், சற்பிராமணர் நூற்றுவரைக் காரணமின்றிக் கொன்ற மகா பாதகத்தை அடைவர். (அபாரணம் - பிற்பகல்) 409. எவ்விதமாயினுஞ் சங்கற்பித்த காலவெல்லை வரையும் அநுட்டித்து முடித்த பின் யாது செய்தல் வேண்டும் விதிப்படி உத்தியாபனஞ் செய்தல் வேண்டும்; தொடங்கிய விரதத்தை இடையே விடுவோரும், உத்தியாபனஞ் செய்யாதோறும் விரத பலத்தை அடையார். (உத்தியாபனம் = நிறைவு செய்தல்.) திருச்சிற்றம்பலம்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\nவைரவ விரதம் 402. வைரவ விரதம் எத்தனை மங்கலவார விரதம், சித்திரைப் பரணி விரதம், ஐப்பசிப் பரணி விரதம் என மூன்றாம். 403. மங்கல வார விரதமாவது யாது மங்கலவார விரதம், சித்திரைப் பரணி விரதம், ஐப்பசிப் பரணி விரதம் என மூன்றாம். 403. மங்கல வார விரதமாவது யாது தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமைதோறும் வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும். 404. சித்திரை பரணி விரதமாவது யாது தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமைதோறும் வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பலகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும். 404. சித்திரை பரணி விரதமாவது யாது சித்திரை மாசத்துப் பரணி நஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும். 405. ஐப்பசிப் பரணி விரதமாவது யாது சித்திரை மாசத்துப் பரணி நஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும். 405. ஐப்பசிப் பரணி விரதமாவது யாது ஐப்பசி மாசத்துப் பரணி நக்ஷத்திரத்திலே வைரவக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலும் ஒரு பொழுது பகலிலே பழமேனும் பணிகாரமேனும் அன்னமேனும் உட்கொள்ளல் வேண்டும்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\nசுப்பிரமணிய விரதம் 398. சுப்பிரமணிய விரதம் எத்தனை சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 399. சுக்கிரவார விரதமாவது யாது சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 399. சுக்கிரவார விரதமாவது யாது ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 400. கார்த்திகை விரதமாவது யாது ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 400. கார்த்திகை விரதமாவது யாது கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக் கடவர். இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 401. கந்த சட்டி விரதமாவது யாது கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக் கடவர். இவ்விரதம் பன்னிரண்டு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 401. கந்த சட்டி விரதமாவது யாது ஐப்பசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதற் சட்டியீறாகிய ஆறு நாளுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஆறு நாளும் உபவாசஞ் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாளும் ஒவ்வொரு பொழுது உண்டு, சட்டியில் உபவாசஞ் செய்யக் கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். மாசந்தோறுஞ் சுக்கிலபக்ஷ சட்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\nதேவி விரதம் 390. தேவி விரதம் எத்தனை சுக்கிரவார விரதம், ஐப்பசி உத்திர விரதம், நவராத்திரி விரதம் என மூன்றாம். 391. சுக்கிரவார விரதமாவது யாது சுக்கிரவார விரதம், ஐப்பசி உத்திர விரதம், நவராத்திரி விரதம் என மூன்றாம். 391. சுக்கிரவார விரதமாவது யாது சித்திரை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும். 392. ஐப்பசி உத்திர விரதமாவது யாது சித்திரை மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும். 392. ஐப்பசி உத்திர விரதமாவது யாது ஐப்பசி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும். 393. நவராத்திரி விரதமாவது யாது ஐப்பசி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே பார்வதி தேவியாரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும். 393. நவர���த்திரி விரதமாவது யாது புரட்டாசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதல் நவமி யீறாகிய ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம், பழம் முதலியவை உட்கொண்டு, மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும். விநாயக விரதம் 394. விநாயக விரதம் எத்தனை புரட்டாசி மாசத்துச் சுக்கிலபக்ஷப் பிரதமை முதல் நவமி யீறாகிய ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம், பழம் முதலியவை உட்கொண்டு, மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும். விநாயக விரதம் 394. விநாயக விரதம் எத்தனை சுக்கிரவார விரதம், விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சட்டி விரதம் என மூன்றாம். 395. சுக்கிரவார விரதமாவது யாது சுக்கிரவார விரதம், விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சட்டி விரதம் என மூன்றாம். 395. சுக்கிரவார விரதமாவது யாது வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே பழம் முதலியன இரவில் உட்கொள்ளல் வேண்டும். 396. விநாயக சதுர்த்தி விரதமாவது யாது வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிரவாரந்தோறும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதிலே பழம் முதலியன இரவில் உட்கொள்ளல் வேண்டும். 396. விநாயக சதுர்த்தி விரதமாவது யாது ஆவணி மாசத்துச் சுக்கிலபக்ஷ சதுர்த்தியிலே விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்து, இரவிலே பழமேனும் பணிகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது. 397. விநாயக சட்டி விரதமாவது யாது ஆவணி மாசத்துச் சுக்கிலபக்ஷ சதுர்த்தியிலே விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்து, இரவிலே பழமேனும் பணிகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது. 397. விநாயக சட்டி விரதமாவது யாது கார்த்திகை மாசத்துக் கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதல் மார்கழி மாசத்துச் சுக்கிலபக்ஷ சட்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோ ரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சட்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n389. பிரதோஷ விரதமாவது யாது சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n15.விரதவியல் 379. விரதமாவது யாது மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல். சிவ விரதம் 380. சிவ விரதம் எத்தனை மனம் பொறி வழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல். சிவ விரதம் 380. சிவ விரதம் எத்தனை சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசர விரதம், சிவராத்திரி விரதம், கேதார விரதம், கலியாணசுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம் என எட்டாம். பிரதோஷ விரதமுஞ் சிவ விரதம். 381. சோமவார விரதமாவது யாது சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசர விரதம், சிவராத்திரி விரதம், கேதார விரதம், கலியாணசுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம் என எட்டாம். பிரதோஷ விரதமுஞ் சிவ விரதம். 381. சோமவார விரதமாவது யாது கார்த்திகை மாச முதற் சோமவாரத் தொடங்கிச் சோமவாரந்தோறுஞ் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் ஒரு பொழுது இரவிலே போசனஞ் செய்யக்கடவர்; அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர். இவ்விரதம் வாழ்நாளளவாயினும், பன்னிரண்டு வருஷ காலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும், அநுட்டித்தல் வேண்டும். பன்னிரண்டு மாசத்திலும் அநுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாசத்தின் மாத்திரமேனும் அநுட்டிக்கக் கடவர். (உபவாசம் - உணவின்றியிருத்தல்). 382. திருவாதிரை விரதமாவது யாது கார்த்திகை மாச முதற் சோமவாரத் தொடங்கிச் சோமவாரந்தோறுஞ் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் ஒரு பொழுது இரவிலே போசனஞ் செய்யக்கடவர்; அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர். இவ்விரதம் வாழ்நாளளவாயினும், பன்னிரண்டு வருஷ காலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும், அநுட்டித்தல் வேண்டும். பன்னிரண்டு மாசத்திலும் அநுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாசத்தின் மாத்திரமேனும் அநுட்டிக்கக் கடவர். (உபவாசம் - உணவின்றியிருத்தல்). 382. திருவாதிரை விரதமாவது யாது மார்கழி மாசத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசஞ் செய்தல் வேண்டும். இவ்விரதஞ் சிதம்பரத்தில் இருந்து அநுட்டிப்பது உத்தமோத்தமம். 383. உமாமகேசுர விரதமாவது யாது மார்கழி மாசத்துத் திருவாதிரை நக்ஷத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசஞ் செய்தல் வேண்டும். இவ்விரதஞ் சிதம்பரத்தில் இருந்து அநுட்டிப்பது உத்தமோத்தமம். 383. உமாமகேசுர விரதமாவது யாது கார்த்திகை மாசத்துப் பெளர்ணிமியிலே உமாமகேசுர மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர்; இரவிலே பணிகாரம், பழம் உட்கொள��ளலாம். 384. சிவராத்திரி விரதமாவது யாது கார்த்திகை மாசத்துப் பெளர்ணிமியிலே உமாமகேசுர மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர்; இரவிலே பணிகாரம், பழம் உட்கொள்ளலாம். 384. சிவராத்திரி விரதமாவது யாது மாசிமாசத்துக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியிலே சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில், உபவாசஞ் செய்து, நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும். நன்கு யாம பூசையும் அவ்வக் காலத்திற் செய்வது உத்தமம். ஒரு காலத்திற் சேர்த்துச் செய்வது மத்திமம். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி, நான்கு யாம பூசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமாஸ் கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்கம் முதலிய மூலமூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்துக்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம். சண்டேசுர பூசை நான்கு யாமமுஞ் செய்தல் வேண்டும். சிவ பூசையில்லாதவர், நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாக்ஷர செபமுஞ் சிவபுராண சிரவணமுஞ் செய்து, நான்கு யாமமுஞ் சிவாலய தரிசனம் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் உண்பது மத்திமம்; பழம் உண்பது அதமம்; தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம். சிவராத்திரி தினத்திலே இராத்திரியிற் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலம். நான்கு யாமமும் நித்திரை யொழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரை யொழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவ தரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் ஆவசியகம் அநுட்டிக்கத் தக்கது. 385. கேதார விரதமாவது யாது மாசிமாசத்துக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியிலே சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில், உபவாசஞ் செய்து, நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும். நன்கு யாம பூசையும் அவ்வக் காலத்திற் செய்வது உத்தமம். ஒரு காலத்திற் சேர்த்துச் செய்வது மத்திமம். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி, நான்கு யாம பூசையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமாஸ் கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்கம் முதலிய மூலமூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்துக்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம். சண்டேசுர பூசை நான்கு யாமமுஞ் செய்தல் வேண்டும். சிவ பூசையில்லாதவர், நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாக்ஷர செபமுஞ் சிவபுராண சிரவணமுஞ் செய்து, நான்கு யாமமுஞ் சிவாலய தரிசனம் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் உண்பது மத்திமம்; பழம் உண்பது அதமம்; தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம். சிவராத்திரி தினத்திலே இராத்திரியிற் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலம். நான்கு யாமமும் நித்திரை யொழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரை யொழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவ தரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் ஆவசியகம் அநுட்டிக்கத் தக்கது. 385. கேதார விரதமாவது யாது புரட்டாதி மாசத்திலே சுக்கிலபக்ஷ அட்டமி முதற் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யீறாகிய இருபத்தொரு நாளாயினும், கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதற் சதுர்த்தசி யீறாகிய பதினான்கு நாளாயினும், கிருஷ்ண்பக்ஷ அட்டமி முதற் சதுர்த்தசி யீறாகிய ஏழு நாளாயினும், கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்ப ஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர் கேதார நாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர். 386. கலியாணசுந்தர விரதமாவது யாது புரட்டாதி மாசத்திலே சுக்கிலபக்ஷ அட்டமி முதற் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யீறாகிய இருபத்தொரு நாளாயினும், கிருஷ்ணபக்ஷப் பிரதமை முதற் சதுர்த்தசி யீறாகிய பதினான்கு நாளாயினும், கிருஷ்ண்பக்ஷ அட்டமி முதற் சதுர்த்தசி யீறாகிய ஏழு நாளாயினும், கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலுங் கட்டிக் கொண்டு, முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து, இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்ப ஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர் கேதார நாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர். 386. கலியாணசுந்தர விரதமாவது யாது பங்குனி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது இரவிலே பரமான்னமும் பழமும் உட்கொள்ளல் வேண்டும். 387. சூல விரதமாவது யாது பங்குனி மாசத்து உத்தர நக்ஷத்திரத்திலே கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது இரவிலே பரமான்னமும் பழமும் உட்கொள்ளல் வேண்டும். 387. சூல விரதமாவது யாது தை யமாவாசையிலே இச்சா ஞானக் கிரியா சத்தி வடிவாகிய சூலாயுதத்தைத் தரித்த சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்; இராத்திரியில் ஒன்றும் உட்கொள்ளலாகாது. 388. இடப விரதமாவது யாது தை யமாவாசையிலே இச்சா ஞானக் கிரியா சத்தி வடிவாகிய சூலாயுதத்தைத் தரித்த சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒருபொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்; இராத்திரியில் ஒன்றும் உட்கொள்ளலாகாது. 388. இடப விரதமாவது யாது வைகாசி மாசத்துச் சுக்கிலபக்ஷ அட்டமியிலே இடப வாகனாரூடராகிய சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n14. மாகேசுர பூசையியல் 366. மாகேசுர பூசையாவது யாது ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் நால்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத் திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்) 367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் ந��ல்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத் திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்) 367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். 368. மாகேசுர பூசைக்குப் பாகஞ் செய்பவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும் ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். 368. மாகேசுர பூசைக்குப் பாகஞ் செய்பவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும் சம சாதியார்களாய்ச், சிவதீக்ஷை பெற்றவர்களாய், நித்தியகருமந் தவறாது முடிப்பவர்களாய், சுசியுடையர்களாய், மாகேசுர பூசைக்கு உபயோகப்படுமவைகளை மாகேசுர பூசை நிறைவேறுமுன் புசிக்க நினைத்தலுஞ் செய்யாதவர்களாய் இருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதவர்களாலே சமைக்கப்பட்டவை தேவப்பிரீதியாகா, இராக்ஷதப் பிரீதியாகும். 369. மாகேசுர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை சம சாதியார்களாய்ச், சிவதீக்ஷை பெற்றவர்களாய், நித்தியகருமந் தவறாது முடிப்பவர்களாய், சுசியுடையர்களாய், மாகேசுர பூசைக்கு உபயோகப்படுமவைகளை மாகேசுர பூசை நிறைவேறுமுன் புசிக்க நினைத்தலுஞ் செய்யாதவர்களாய் இருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதவர்களாலே சமைக்கப்பட்டவை தேவப்பிரீதியாகா, இராக்ஷதப் பிரீதியாகும். 369. மாகேசுர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றாங்காய், அத்திக்காய், வெண்கத்தரிக்காய், பசளை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம். 370. மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும் உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றாங்காய், அத்திக்காய், வெண்கத்தரிக்காய், பசளை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம். 370. மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும் மாகேசுரர்களைத் தூரத்தே கண்டவுடனே, சிரசின் மீது அஞ்சலி செய்து, விரைந்தெதிர் கொண்டு அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளைத் தீர்த்தத்தினால் விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, அவர்களைப் பந்தியாக இருத்தி, ஓதுவார்கள் தேவாரம் பண்ணுடன் ஓத, அன்னங்கறி முதலியவற்றைப் படைத்து, பத்திரபுஷ்பங்களால் அருச்சனை செய்து, தூப தீபங் கொடுத்து, அவர்களெதிரே பூக்களைத் தூவி, நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, ஆசிர்வாதம் முற்றிய பின் திருவமுது செய்வித்தல் வேண்டும். அவர்கள் திருவமுது செய்து கரசுத்தி செய்து கொண்டபின், அவர்களெதிரே இயன்ற தக்ஷிணை வைத்து நமஸ்காரஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, மீட்டும் நமஸ்காரஞ் செய்து, சேஷம் புசித்தல் வேண்டும். 371. மாகேசுர பூசைப் பந்திக்கு யோக்கியரல்லாதவர் யாவர் மாகேசுரர்களைத் தூரத்தே கண்டவுடனே, சிரசின் மீது அஞ்சலி செய்து, விரைந்தெதிர் கொண்டு அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளைத் தீர்த்தத்தினால் விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, அவர்களைப் பந்தியாக இருத்தி, ஓதுவார்கள் தேவாரம் பண்ணுடன் ஓத, அன்னங்கறி முதலியவற்றைப் படைத்து, பத்திரபுஷ்பங்களால் அருச்சனை செய்து, தூப தீபங் கொடுத்து, அவர்களெதிரே பூக்களைத் தூவி, நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, ஆசிர்வாதம் முற்றிய பின் திருவமுது செய்வித்தல் வேண்டும். அவர்கள் திருவமுது செய்து கரசுத்தி செய்து கொண்டபின், அவர்களெதிரே இயன்ற தக்ஷிணை வைத்து நமஸ்காரஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, மீட்டும் நமஸ்காரஞ் செய்து, சேஷம் புசித்தல் வேண்டும். 371. மாகேசுர பூசைப் பந்திக்கு யோக்கியரல்லாதவர் யாவர் சிவநிந்தகர், க���ருநித்தகர், சங்கமநிந்தகர், சிவசாத்திரநிந்தகர், சிவத்திரவியாபகாரிகள், அதீக்ஷிதர், நித்தியகருமம் விடுத்தவர் முதலாயினர். 372. மாகேசுர பூசையிலே மாகேசுரரை யாராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும் சிவநிந்தகர், குருநித்தகர், சங்கமநிந்தகர், சிவசாத்திரநிந்தகர், சிவத்திரவியாபகாரிகள், அதீக்ஷிதர், நித்தியகருமம் விடுத்தவர் முதலாயினர். 372. மாகேசுர பூசையிலே மாகேசுரரை யாராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும் மாகேசுர பூசை எந்தத் தேவரைக் குறித்துச் செய்யப் படுகின்றதோ, அந்தத் தேவராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும். 373. பூசை செய்யப்படும்போது மாகேசுரர்கள் யாது செய்தல் வேண்டும் மாகேசுர பூசை எந்தத் தேவரைக் குறித்துச் செய்யப் படுகின்றதோ, அந்தத் தேவராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும். 373. பூசை செய்யப்படும்போது மாகேசுரர்கள் யாது செய்தல் வேண்டும் பூசிப்பவன் எத்தேவரைக் குறித்துப் பூசிக்கின்றானோ அத்தேவரைத் தாம் இடையறாது மெய்யன்போடு தியானித்துக் கொண்டிருந்து அப்பூசையை அவருக்கு ஒப்பித்தல் வேண்டும். 374. பந்தி வஞ்சனை செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர் பூசிப்பவன் எத்தேவரைக் குறித்துப் பூசிக்கின்றானோ அத்தேவரைத் தாம் இடையறாது மெய்யன்போடு தியானித்துக் கொண்டிருந்து அப்பூசையை அவருக்கு ஒப்பித்தல் வேண்டும். 374. பந்தி வஞ்சனை செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர் கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்; நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு சிறிதும் இன்றி எல்லாருக்குஞ் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும். பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும் இராக்ஷதர்களுக்கும் அசுரர்களுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா. 375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும் கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்; நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு சிறிதும் இன்றி எல்லாருக்குஞ் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும். பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும் இராக்ஷதர்களுக்கும் அசுரர்க���ுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா. 375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும் குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும். 376. மாகேசுர பூசை ஆவசியமாக எவ்வெக் காலங்களிலே செய்தல் வேண்டும் குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும். 376. மாகேசுர பூசை ஆவசியமாக எவ்வெக் காலங்களிலே செய்தல் வேண்டும் தீக்ஷை பெற்றுக்கொண்ட பொழுதும், சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்ட பொழுதும், விரதம் அநுட்டிக்கும் பொழுதும், உபவாசஞ் செய்து பாரணம் பண்ணும் பொழுதும், சிவசாத்திர சிவபுராணங்கள் படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும், புண்ணிய ஸ்தல யாத்திரைக்குப் புறப்படும் பொழுதும் புண்ணியஸ்தலத்தை அடைந்த பொழுதும், யாத்திரை செய்து திரும்பி வீடு சேர்ந்த பொழுதும், திருக்கோயிலிலே பிரதிட்டை, சம்புரோக்ஷணம், மகோற்சவம் முதலியவை நடக்கும் பொழுதும், வியாதியினாலே பீடிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளத் தொடங்கும் பொழுதும், வியாதி நீங்கிய பொழுதும், மாகேசுர பூசை ஆவசியமாகச் செய்தல் வேண்டும். (பாரணம் - உபவாசத்துக்குப்பின் செய்யும் போசனம்) 377. அவ்விசேஷ தினங்களின் மாகேசுர பூசை செய்பவர்களும், மாகேசுர பூசையிலே அருச்சனையேற்று அமுது செய்யப்புகும் மாகேசுரர்களும் அத்தினத்திலே எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும் தீக்ஷை பெற்றுக்கொண்ட பொழுதும், சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்ட பொழுதும், விரதம் அநுட்டிக்கும் பொழுதும், உபவாசஞ் செய்து பாரணம் பண்ணும் பொழுதும், சிவசாத்திர சிவபுராணங்கள் படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும், புண்ணிய ஸ்தல யாத்திரைக்குப் புறப்படும் பொழுதும் புண்ணியஸ்தலத்தை அடைந்த பொழுதும், யாத்திரை செய்து திரும்பி வீடு சேர்ந்த பொழுதும், திருக்கோயிலிலே பிரதிட்டை, சம்புரோக்ஷணம், மகோற்சவம் முதலியவை நடக்கும் பொழுதும், வியாதியினாலே பீடிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளத் தொடங்கும் பொழுதும், வியாதி நீங்கிய பொழுதும், மாகேசுர பூசை ஆவசியமாகச் செய்தல் வேண்டும். (பாரணம் - உபவாசத்துக்குப்பின் செய்யும் போசனம்) 377. அவ்விசேஷ தினங்களின் மாகேசுர பூசை செய்பவர்களும், மாகேசுர பூசையிலே அருச்சனையேற்று அமுது செய்யப்புகும் மாகேசுரர்களும் அத்தினத்திலே எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும் மாகேசுர பூசைக்கு முன்னே யாதொன்றும் புசிக்கலாகாது. அன்றிரவிலே பசித்ததாயின், அன்னம் புசியாது பால், பழம் முதலியவற்றுள் இயன்றது உட்கொண்டு சுத்தர்களாகிச் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நித்திரை செய்தல் வேண்டும். முதனாளி ராத்திரியும் அப்படியே செய்தல் வேண்டும். 378. முன் செய்த பாவங்களினால் வந்த மகாரோகங்களினாலே பீடிக்கப்படுவோர் மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும் மாகேசுர பூசைக்கு முன்னே யாதொன்றும் புசிக்கலாகாது. அன்றிரவிலே பசித்ததாயின், அன்னம் புசியாது பால், பழம் முதலியவற்றுள் இயன்றது உட்கொண்டு சுத்தர்களாகிச் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நித்திரை செய்தல் வேண்டும். முதனாளி ராத்திரியும் அப்படியே செய்தல் வேண்டும். 378. முன் செய்த பாவங்களினால் வந்த மகாரோகங்களினாலே பீடிக்கப்படுவோர் மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும் ஒரு மண்டலமாயினும், பாதி மண்டலமாயினும், விதிப்படி சிரத்தையோடு புண்ணிய ஸ்தலத்திலே புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து, சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷ பூசை செய்வித்து, மாகேசுர பூசை பண்ணிச் சேஷம் புசித்துக் கொண்டு வரல் வேண்டும். அதன் பின்னரே மருந்து உட்கொள்ளல் வேண்டும். திருச்சிற்றம்பலம்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n13. குருசங்கம சேவையியல் 334. குரு என்றது யாரை தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு. ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள். 335. சங்கமம் என்றது என்னை தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு. ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள். 335. சங்கமம் என்றது என்னை நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சம��� தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை. 336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும் நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை. 336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும் மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர். 337. சிவபத்தர்கள் சிவபெருமான் எனக் கருதப்படுதற்குக் காரணம் என்ன மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர். 337. சிவபத்தர்கள் சிவபெருமான் எனக் கருதப்படுதற்குக் காரணம் என்ன சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறுவன வாய்க் கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையும், நாடோறும் ஸ்ரீகண்டநியாசம், பிஞ்சப்பிரம ஷடங்கநியாசம், அஷ்டத்திரிம்சத்கலாநியாசங்கள் வாயிலாகச் செய்யுஞ் சிவோகம்பாவனையும், பிராசாதயோகஞ் செய்தலும், தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கலந்து நிற்குந் தன்மையுமாம். சிவபத்தரைச் சிவமெனக் கண்டு வழிபடுதற்கு வேடம், பாவனை, செயல், தன்மை என்னும் இந்நான்கனுள் ஒன்றே யமையும். 338. சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபட லாகாதா சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறுவன வாய்க் கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையும், நாடோறும் ஸ்ரீகண்டநியாசம், பிஞ்சப்பிரம ஷடங்கநியாசம், அஷ்டத்திரிம்சத்கலாநியாசங்கள் வாயிலாகச் செய்யுஞ் சிவோகம்பாவனையும், பிராசாதயோகஞ் செய்தலும், தம்மின் இரண்டற இயைந்த சிவத்தோடு கலந்து நிற்குந் தன்மையுமாம். சிவபத்தரைச் சிவமெனக் கண்டு வழிபடுதற்கு வேடம், பாவனை, செயல், தன்மை என்னும் இந்நான்கனுள் ஒன்றே யமையும். 338. சிவனடியாரை வழிபடாது சிவலிங்கத்தை மாத்திரம் வழிபட லாகாதா ஒருவன் ஒரு பெண்ணினிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். அது போல, ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவருடைய அடியாரைக் கண்ட பொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். ஆதலினாலே, சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானஞ் செய்துவிட்டுச் சிவலிங்கப் பெருமானிடத்தே அன்புடையவர் போல் ஒழுகுதல், வயிறு வளர்ப்பின் பொருட்டும், இடம்பத்தின் பொருட்டும் நடித்துக் காட்டும் நாடகமாத்திரையேயன்றி வேறில்லை. 339. சிவபத்தர்களோடு இணங்குதலாற் பயன் என்னை ஒருவன் ஒரு பெண்ணினிடத்து அன்புடைமை அவளுடைய சுற்றத்தாரைக் கண்டபொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். அது போல, ஒருவன் சிவபெருமானிடத்து அன்புடைமை அவருடைய அடியாரைக் கண்ட பொழுது அவனுக்கு உண்டாகும் அன்பினளவு பற்றியே தெளியப்படும். ஆதலினாலே, சிவனடியாரிடத்து அன்பு செய்யாது அவமானஞ் செய்துவிட்டுச் சிவலிங்கப் பெருமானிடத்தே அன்புடையவர் போல் ஒழுகுதல், வயிறு வளர்ப்பின் பொருட்டும், இடம்பத்தின் பொருட்டும் நடித்துக் காட்டும் நாடகமாத்திரையேயன்றி வேறில்லை. 339. சிவபத்தர்களோடு இணங்குதலாற் பயன் என்னை காமப்பற்றுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அக்காமத்தை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அக்காமத்தைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில் வெறுப்பு மிகுதியும் உண்டாகும். அது போலச் சிவபத்தி யுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அச்சிவபத்தியை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அச்சிவபத்தியைக் கெடுத்தலால் அவ்விணக்கத்த்ல் வெறுப்பு மிகுதியும் உண்டாகும். 340. சமய தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர் காமப்பற்றுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அக்காமத்தை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அக்காமத்தைக் கெடுத்தலால் அவ்விணக்கத்தில் வெறுப்பு மிகுதியும் உண்டாகும். அது போலச் சிவபத்தி யுடையவருக்கு, அச்சம்பந்த முடையவருடைய இணக்கம் அச்சிவபத்தியை வளர்த்தலால் அவ்விணக்கத்தில் விருப்பு மிகுதியும், அவரல்லாத பிறருடைய இணக்கம் அச்சிவபத்தியைக் கெடுத்தலால் அவ்விணக்கத்த்ல் வெறுப்பு மிகுதியும் உண்டாகும். 340. சமய தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதரையும், சமய தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர். 341. விசேஷ தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதரையும், சமய தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர். 341. விசேஷ தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியரையுந், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர். 342. நிருவாண தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியரையுந், நிருவாண தீக்ஷிதரையும், விசேஷ தீக்ஷிதர்களுள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர். 342. நிருவாண தீக்ஷிதர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதருள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர். 343. ஆசாரியர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியரையும், நிருவாண தீக்ஷிதருள்ளே தம்மின் மூத்தோரையும் வணங்குதற்கு உரியர். 343. ஆசாரியர் யாரை வணங்குதற்கு உரியர் ஆசாரியர்களுள்ளே தம்மின் மூத்தோரை வணங்குதற்கு உரியர். 344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும் ஆசாரியர்களுள்ளே தம்மின் மூத்தோரை வணங்குதற்கு உரியர். 344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும் அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும். 345. குருவையும் சிவனடியாரையும் எப்படிப் போய்த் தரிசித்தல் வேண்டும் அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும். 345. குருவையும் சிவனடியாரையும் எப்படிப் போய்த் தரிசித்தல் வேண்டும் வெறுங்கையுடனே போகாது, தம்மால் இயன்ற பதார்த்தத்தைக் கொண்டுபோய், அவர் சந்நிதியில் வைத்து, அவரை நமஸ்கரித்து, எழுந்து, கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் \"இரு\" என்றபின் இருத்தல் வேண்டும். 346. குருவாயினுஞ் சிவனடியாராயினுந் தம் வீட்டுக்கு வரின், யாது செய்தல் வேண்டும் வெறுங்கையுடனே போகாது, தம்மால் இயன்ற பதார்த்தத்தைக் கொண்டுபோய், அவர் சந்நிதியில் வைத்து, அவரை நமஸ்கரித்து, எழுந்து, கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் \"இரு\" என்றபின் இருத்தல் வேண்டும். 346. குருவாயினுஞ் சிவனடியாராயினுந் தம் வீட்டுக்கு வரின், யாது செய்தல் வேண்டும் விரைந்து எழுந்து, குவித்த கையோடு எதிர்கொண்டு, இன்சொற்களைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து ஆசனத்திருத்தி, அவர் திருமுன்னே இயன்றது யாதாயினும் வைத்து, அவர் திருவடிகளைப் பத்திர புஷபங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் \"இரு\" என��றபின் இருத்தல் வேண்டும். அவர் போம்பொழுது அவருக்குப்பின் பதினான்கடி போய் வழிவிடல் வேண்டும். இராக் காலத்திலும், பயமுள்ள இடத்திலும், அவருக்கு முன் போதல் வேண்டும். 347. ஒருவர் தாம் பிறரை வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும் விரைந்து எழுந்து, குவித்த கையோடு எதிர்கொண்டு, இன்சொற்களைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து ஆசனத்திருத்தி, அவர் திருமுன்னே இயன்றது யாதாயினும் வைத்து, அவர் திருவடிகளைப் பத்திர புஷபங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, மீட்டும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, அவர் \"இரு\" என்றபின் இருத்தல் வேண்டும். அவர் போம்பொழுது அவருக்குப்பின் பதினான்கடி போய் வழிவிடல் வேண்டும். இராக் காலத்திலும், பயமுள்ள இடத்திலும், அவருக்கு முன் போதல் வேண்டும். 347. ஒருவர் தாம் பிறரை வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும் \"இவ்வணக்கம்; இவருக்கன்று; இவரிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்\" என்று புத்தி பண்ணல் வேண்டும். அப்படிச் செய்யாதவர் அவ்வணக்கத்தாலாகிய பயனை இழப்பர். 348. ஒருவர் தம்மைப் பிறர் வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும் \"இவ்வணக்கம்; இவருக்கன்று; இவரிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்\" என்று புத்தி பண்ணல் வேண்டும். அப்படிச் செய்யாதவர் அவ்வணக்கத்தாலாகிய பயனை இழப்பர். 348. ஒருவர் தம்மைப் பிறர் வணங்கும் வணக்கத்தை எப்படிப் புத்தி பண்ணல் வேண்டும் \"இவ்வணக்கம் நமக்கன்று, நம்மிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்\" என்று புத்தி பண்ணல் வேண்டும்; அப்படிச் செய்யாதவர் சிவத் திரவியத்தைக் கவர்ந்தவராவர். 349. குருவுக்குஞ் சிவனடியாருக்குஞ் செய்யத் தகாத குற்றங்கள் யாவை \"இவ்வணக்கம் நமக்கன்று, நம்மிடத்து வேறற நிற்குஞ் சிவபெருமானுக்கேயாம்\" என்று புத்தி பண்ணல் வேண்டும்; அப்படிச் செய்யாதவர் சிவத் திரவியத்தைக் கவர்ந்தவராவர். 349. குருவுக்குஞ் சிவனடியாருக்குஞ் செய்யத் தகாத குற்றங்கள் யாவை கண்டவுடன் இருக்கைவிட்டெழாமை, அவர் எழும்பொழுது உடனெழாமை, அவர் திருமுன்னே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், சயனித்துக் கொள்ளுதல், வெற்றிலை பாக்குப் புசித்தல், போர்த்துக் கொள்ளுதல், பாதுகையோ��ு செல்லல், சிரித்தல், வாகனமேறிச் செல்லல், அவராலே தரப்படுவதை ஒரு கையால் வாங்குதல், அவருக்குக் கொடுக்கப்படுவதை ஒரு கையாற் கொடுத்தல், அவருக்குப் புறங்காட்டல், அவர் பேசும்போது பராமுகஞ் செய்தல், அவர் கோபிக்கும்போது தாமுங் கோபித்தல், அவருடைய ஆசனம், சயனம், வஸ்திரம், குடை, பாதுகை முதலியவைகளைத் தாம் உபயோகித்தல், அவைகளைத் தங்காலினாலே தீண்டுதல், அவர் திருநாமத்தை மகிமைப் பொருள்படும் அடைமொழியின்றி வாளா சொல்லல், அவரை யாராயினும் நிந்திக்கும் பொழுது காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்று நீங்கிவிடாது கேட்டுக் கொண்டிருத்தல் முதலியவைகளாம் 350. குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும் கண்டவுடன் இருக்கைவிட்டெழாமை, அவர் எழும்பொழுது உடனெழாமை, அவர் திருமுன்னே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், சயனித்துக் கொள்ளுதல், வெற்றிலை பாக்குப் புசித்தல், போர்த்துக் கொள்ளுதல், பாதுகையோடு செல்லல், சிரித்தல், வாகனமேறிச் செல்லல், அவராலே தரப்படுவதை ஒரு கையால் வாங்குதல், அவருக்குக் கொடுக்கப்படுவதை ஒரு கையாற் கொடுத்தல், அவருக்குப் புறங்காட்டல், அவர் பேசும்போது பராமுகஞ் செய்தல், அவர் கோபிக்கும்போது தாமுங் கோபித்தல், அவருடைய ஆசனம், சயனம், வஸ்திரம், குடை, பாதுகை முதலியவைகளைத் தாம் உபயோகித்தல், அவைகளைத் தங்காலினாலே தீண்டுதல், அவர் திருநாமத்தை மகிமைப் பொருள்படும் அடைமொழியின்றி வாளா சொல்லல், அவரை யாராயினும் நிந்திக்கும் பொழுது காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்று நீங்கிவிடாது கேட்டுக் கொண்டிருத்தல் முதலியவைகளாம் 350. குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும் வஸ்திரத்தை ஒதுக்கிச், சரீரத்தைச் சற்றே வளைத்து, வாய் புதைத்து நின்று, அவரை \"சுவாமீ\" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை \"அடியேன்\" என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும். 351. கடவுளையும் குருவையுஞ் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலாயினரையும் நமஸ்கரிக்கும்போது கால் நீட்டத் தக்க திக்குகள் யாவை வஸ்திரத்தை ஒதுக்கிச், சரீரத்தைச் சற்றே வளைத்து, வாய் புதைத்து நின்று, அவரை \"சுவாமீ\" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை \"அடியேன்\" என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும். 351. கடவுளையும் குருவையுஞ் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலாயினரையும் நமஸ்கரிக்கும்போது கால் நீட்டத் தக்க திக்குகள் யாவை மேற்குந் தெற்குமாம். கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரிக்க லாகாது. 352. குருவையுஞ் சிவனடியார் முதலாயினாரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா மேற்குந் தெற்குமாம். கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரிக்க லாகாது. 352. குருவையுஞ் சிவனடியார் முதலாயினாரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா உண்டு, அவர் கிடக்கும் போதும், வழி நடக்கும் போதும், பத்திர புஷ்பம் எடுக்கும்போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும், ஸ்நானம், சந்தியாவந்தனம், பூசை, ஓமம், சிரார்த்தம், போசனம் முதலியன பண்ணும் போதும், இராச சபையிலே போய் இருக்கும்போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது. 353. தீக்ஷாகுரு, வித்யாகுரு முதலாயினார் திருமுகம் விடுத்தருளின், அதை யாது செய்தல் வேண்டும் உண்டு, அவர் கிடக்கும் போதும், வழி நடக்கும் போதும், பத்திர புஷ்பம் எடுக்கும்போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும், ஸ்நானம், சந்தியாவந்தனம், பூசை, ஓமம், சிரார்த்தம், போசனம் முதலியன பண்ணும் போதும், இராச சபையிலே போய் இருக்கும்போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது. 353. தீக்ஷாகுரு, வித்யாகுரு முதலாயினார் திருமுகம் விடுத்தருளின், அதை யாது செய்தல் வேண்டும் பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண்களிலும் ஒற்றிச், சிரசின்மேல் வைத்துப், பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும். 354. தான் வழிபட்டு வந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும் பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண்களிலும் ஒற்றிச், சிரசின்மேல் வைத்துப், பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும். 354. தான் வழிபட்டு வந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும் தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியினாலே பழுதுபடின், அதனை இகழாது மனம்நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொ���்வது போலத், தான் வழிபட்டு வந்த் ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவியாபகாரம் முதலிய பெருங் கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும். 355. குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும் தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியினாலே பழுதுபடின், அதனை இகழாது மனம்நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள்வது போலத், தான் வழிபட்டு வந்த் ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவியாபகாரம் முதலிய பெருங் கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும். 355. குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும் நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக் கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்துப் பின்பு ஆசாரியருடைய திருவடிகளையும் அருச்சித்து, நமஸ்கரித்து, அவர் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முகமாக இருந்து படித்தல் வேண்டும். படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும். இப்படிச் செய்யாது படித்தவர், படித்ததனால் ஆகிய பயனை இழப்பர்; அம்மட்டோ நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக் கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்துப் பின்பு ஆசாரியருடைய திருவடிகளையும் அருச்சித்து, நமஸ்கரித்து, அவர் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முகமாக இருந்து படித்தல் வேண்டும். படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும். இப்படிச் செய்யாது படித்தவர், படித்ததனால் ஆகிய பயனை இழப்பர்; அம்மட்டோ நரகத்திலும் விழுந்து வருந்துவர். 356. சிவசாத்திரம் படிக்கலாகாத காலங்கள் எவை நரகத்திலும் விழுந்து வருந்துவர். 356. சிவசாத்திரம் படிக்கலாகாத காலங்கள் எவை பிரதமை, அட���டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, சந்தியா காலம், ஆசெளச காலம், மகோற்சவ காலம் என்பவைகளாம். 357. எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின் யாது செய்தல் வேண்டும் பிரதமை, அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, சந்தியா காலம், ஆசெளச காலம், மகோற்சவ காலம் என்பவைகளாம். 357. எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின் யாது செய்தல் வேண்டும் சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தக்ஷிணை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷா குருவையும் மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும். 358. சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்பிக்கலாமா சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தக்ஷிணை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷா குருவையும் மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும். 358. சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்பிக்கலாமா அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும் படிப்பிக்கலாகாது. நல்லொழுக்கமுங் குருலிங்கசங்கம பத்தியும் உடைய நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல் வேண்டும். அவர்கள் விரும்பித் தருந் தக்ஷிணையைத் தாஞ் செய்த உதவிக்கு கைம்மானெறக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யுந் திறங் கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். 359. மாணாக்கர்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக்குந் தக்ஷிணையை அவர் செய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதலாமா அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும் படிப்பிக்கலாகாது. நல்லொழுக்கமுங் குருலிங்கசங்கம பத்தியும் உடைய நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல் வேண்டும். அவர்கள் விரும்பித் தருந் தக்ஷிணையைத் தாஞ் செய்த உதவிக்கு கைம்மானெறக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யுந�� திறங் கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். 359. மாணாக்கர்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக்குந் தக்ஷிணையை அவர் செய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதலாமா தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமையாக ஒப்பித்து விடுதல் ஒன்றையே யன்றி, அப்பொருளை கைம்மாறெனக் கருதிவிட லாகாது. 360. தீக்ஷா குரு, வித்தியா குரு முதலாயினார் சிவபதமடைந்து விடின், யாது செய்தல் வேண்டும் தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமையாக ஒப்பித்து விடுதல் ஒன்றையே யன்றி, அப்பொருளை கைம்மாறெனக் கருதிவிட லாகாது. 360. தீக்ஷா குரு, வித்தியா குரு முதலாயினார் சிவபதமடைந்து விடின், யாது செய்தல் வேண்டும் வருஷந்தோறுந் அவர் சிவபதமடைந்த மாச நக்ஷத்திரத்திலாயினும் திதியிலாயினும் அவரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும். 361. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது ஆவசியகம் வருஷந்தோறுந் அவர் சிவபதமடைந்த மாச நக்ஷத்திரத்திலாயினும் திதியிலாயினும் அவரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும். 361. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது ஆவசியகம் பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவ சமயத்தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயக்குரவர் நால்வருக்கும்; அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய்யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரியபுராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும்; பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங்களை அறிவிக்குஞ் சைவ சித்தாந்த நூலுணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்டதேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும்; தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச்சுடர் கொளுத்தியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்றமட்டுங் குருபூசை செய்து கொண்டே வருவது ஆவசியகம். 362. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்கள் எவை பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவ சமயத்தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயக்குரவர் நால்வருக்கும்; அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய்யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரியபுராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும்; பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங்களை அறிவிக்குஞ் சைவ சித்தாந்த நூலுணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்டதேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும்; தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச்சுடர் கொளுத்தியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்றமட்டுங் குருபூசை செய்து கொண்டே வருவது ஆவசியகம். 362. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்கள் எவை 1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்...............வைகாசி - மூலம் 2. திருநாவுக்கரசு நாயனார்.......................................சித்திரை - சதயம் 3. சுந்தரமூர்த்தி நாயனார்..........................................ஆடி - சுவாதி 4. மாணிக்கவாசகர் சுவாமிகள்..............................ஆனி - மகம் 5. சேக்கிழார் நாயனார்.................................................வைகாசி - பூசம் 6. மெய்கண்டதேவர்.....................................................ஐப்பசி - சுவாதி 7. அருணந்தி சிவாசாரியர்..................................... புரட்டாசி - பூரம் 8. மறைஞானசம்பந்த சிவாசாரியர்.................ஆவணி - உத்தரம் 9. உமாபதி சிவாசாரியர்..........................................சித்திரை - அத்தம். 10. திருவள்ளுவ நாயனார்......................................மாசி - உத்திரம். 363. குருபூசைக்குத் தக்க பொருளில்லாதவர்கள் யாது செய்தல் வேண்டும் 1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்...............வைகாசி - மூலம் 2. திருநாவுக்கரசு நாயனார்.......................................சித்திரை - சதயம் 3. சுந்தரமூர்த்தி நாயனார்..........................................ஆடி - சுவாதி 4. மாணிக்கவாசகர் சுவாமிகள்..............................ஆனி - மகம் 5. சேக்கிழார் நாயனார்.................................................வைகாசி - பூசம் 6. மெய்கண்டதேவர்.....................................................ஐப்பசி - சுவாதி 7. அருணந்தி சிவாசாரியர்..................................... புரட்டாசி - பூரம் 8. மறைஞானசம்பந்த சிவாசாரியர்.................ஆவணி - உத்தரம் 9. உமாபதி சிவாசாரியர்..........................................சித்திரை - அத்தம். 10. திருவள்ளுவ நாயனார்......................................மாசி - உத்திரம். 363. குருபூசைக்குத் தக்க பொருளில்லாதவர்கள் யாது செய்தல் வேண்டும் குருபூசை செய்யப்படுந் தானத்திலே தங்கள் தங்களால் இயன்ற பதார்த்தங்கள் கொண்டுபோய்க் கொடுத்துத் தரிசனஞ் செய்தல் வேண்டும். அதுவும் இயலாதவர்கள் கறி திருத்துதல் முதலிய திருத்தொண்டுகளேனுஞ் செய்தல் வேண்டும். 364. குருபூஜை எப்படிச் செய்தல் வேண்டும் குருபூசை செய்யப்படுந் தானத்திலே தங்கள் தங்களால் இயன்ற பதார்த்தங்கள் கொண்டுபோய்க் கொடுத்துத் தரிசனஞ் செய்தல் வேண்டும். அதுவும் இயலாதவர்கள் கறி திருத்துதல் முதலிய திருத்தொண்டுகளேனுஞ் செய்தல் வேண்டும். 364. குருபூஜை எப்படிச் செய்தல் வேண்டும் திருக்கோயிலிலே சிவலிங்கப் பெருமானுக்கும், அந்நக்ஷத்திரத்திலே சிவபதம் அடைந்த நாயனார் திருவுருவம் உள்ளதாயின் அதற்கும் விசேஷ பூசை செய்வித்துத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்மிடத்துக்கு அழைக்கப்பட்டும், அழைக்கப்படாதும் எழுந்தருளி வந்த சிவபத்தர்களை அந்நாயனராகப் பாவித்துப் பூசித்துத் திருவமுது செய்வித்துச் சேஷம் புசித்தல் வேண்டும். (சேஷம் - எஞ்சியது) 365. சேஷம் எத்தனை வகைப்படும் திருக்கோயிலிலே சிவலிங்கப் பெருமானுக்கும், அந்நக்ஷத்திரத்திலே சிவபதம் அடைந்த நாயனார் திருவுருவம் உள்ளதாயின் அதற்கும் விசேஷ பூசை செய்வித்துத் தரிசனஞ் செய்துகொண்டு, தம்மிடத்துக்கு அழைக்கப்பட்டும், அழைக்கப்படாதும் எழுந்தருளி வந்த சிவபத்தர்களை அந்நாயனராகப் பாவித்துப் பூசித்துத் திருவமுது செய்வித்துச் சேஷம் புசித்தல் வேண்டும். (சேஷம் - எஞ்சியது) 365. சேஷம் எத்தனை வகைப்படும் பாத்திரசேஷம், பரிகலசேஷம் என இரண்டு வகைப்படும். (பரிகலம் - குருமார் உண்கலம்)\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n332. பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும். 333. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்கும். 333. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், பாக்கு வெற்றிலையுண்டல், போசன பானம் பண்ணுதல், ஆசனந் திருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டிருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வஸ்திரந் தரித்துக் கொள்ளுதல், தோளிலே உத்தரீயம் இட்டுக் கொள்ளுதல், போர்த்துக் கொள்ளுதல் சட்டையிட்டுக் கொள்ளுதல், பாதரக்ஷையிட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம், பலிபீடம், இடபம், விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், சண்டையிடுதல், விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல், ஒரு தரம் இரு தரம் வலம் வருதல், ஓடி வலம் வருதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையே நமஸ்கரித்தல், அகாலத்திலே தரிசிக்கப் போதல், திரை விட்ட பின் வணங்குதல், அபிஷேக காலத்திலும் நிவேதன காலத்திலும் வணங்குதல், முற்பக்கத்தும் பிற்பக்கத்தும் வணங்குதல், திருவிளக் கவியக் கண்டுந்தூண்டாதொழிதல், திருவிளக்கில்லாத பொழுது வணங்குதல், உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கேயின்றி உள்ளே போய் வணங்குதல் முதலியவைகளாம். இக்குற்றங்களுள் ஒன்றை யறியாது செய்தவர் அகோரமந்திரத்தில் ஆயிரம் உருச் செபிக்கின் அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர். திருச்சிற்றம்பலம்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n330. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும் சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, கந்தசட்டி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும். 331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும் சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, கந்தசட்டி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும். 331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்ப�� வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n328. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும் பிரதக்ஷிணஞ் செய்து, சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டுத், தோத்திரஞ் செய்து, மூன்று முறை கைகொட்டிச், சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து, இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப், பலி பீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து, எழுந்து, இருந்து, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமுஞ் செபித்துக் கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும். 329. அம்மையார் திருக்கோயில் வேறாயிருக்கின் யாது செய்தல் வேண்டும் பிரதக்ஷிணஞ் செய்து, சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டுத், தோத்திரஞ் செய்து, மூன்று முறை கைகொட்டிச், சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து, இடபதேவருடைய இரண்டு கொம்பினடுவே சிவலிங்கப் பெருமானைத் தரிசித்துப், பலி பீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து, எழுந்து, இருந்து, ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூறு தரமும் அகோர மந்திரத்தை நூறு தரமுஞ் செபித்துக் கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும். 329. அம்மையார் திருக்கோயில் வேறாயிருக்கின் யாது செய்தல் வேண்டும் அம்மையார் திருக்கோயிலினுள்ளே போய், முன் சொல்லிய முறை பிறழாழற் பலிபீடத்துக்கு இப்பாலே நான்கு தரம் நமஸ்காரம் பண்ணி, எழுந்து, இரண்டு கைகளையுங் குவித்துக்கொண்டு, நான்கு தரம் முதலாக இரட்டுறு முறையிற் பிரதக்ஷிணஞ் செய்து, மீண்டுஞ் சந்நிதியை யடைந்து, நமஸ்காரம் பண்ணி, எழுந்து, துவாரபாலகிகளைக் கும்பிட்டு, அனுமதி பெற்று, உள்ளே புகுந்து, விக்கினேசுரரைத் தரிசித்துத், தேவியார் சந்நிதியை அடைந்து, அருச்சனை முதலியன செய்வித்துத், தரிசனஞ் செய்து, வ��பூதி முதலியன வாங்கித் தரித்துக்கொண்டு, மகேசுவரியையும் வாமை முதலிய சக்திகளையும், விக்கினேசுரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுந் தரிசித்துச் சண்டேசுவரி சந்நிதியை அடைந்து, கும்பிட்டு, மூன்று முறை கைகொட்டித், தேவி தரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்து, வலமாக வந்து சந்நிதியை அடைந்து, நான்கு தரம் நமஸ்கரித்து, எழுந்து இருந்து, தேவியாருடைய மூலமந்திரத்தை இயன்ற மட்டுஞ் செபித்துக்கொண்டு எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n325. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும் எழுந்து, இரண்டு கைகளையும் குவித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும் ஒன்பது தரமாயினும் பதினைந்து தரமாயினும் இருபத்தொரு தரமாயினும் பிரதக்ஷிணம் பண்ணி, மீட்டுஞ் சந்நிதானத்திலே நமஸ்காரம் பண்ணல் வேண்டும். 326. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும் எழுந்து, இரண்டு கைகளையும் குவித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும் ஒன்பது தரமாயினும் பதினைந்து தரமாயினும் இருபத்தொரு தரமாயினும் பிரதக்ஷிணம் பண்ணி, மீட்டுஞ் சந்நிதானத்திலே நமஸ்காரம் பண்ணல் வேண்டும். 326. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும் முன்பு துவாரபாலகரை வணங்கிப், பின்பு கணநாயகராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்துப், \"பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்து, அடியேன் உள்ளே புகுந்து, சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அநுமதி செய்தருளும்\" என்று பிரார்த்தித்துக் கொண்டு, உள்ளே போய், முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப்பெருமான் சந்நிதியையும் உமாதேவியார் சந்நிதியையும் அடைந்து, ஆதிசைவரைக் கொண்டு அருச்சனை செய்வித்துப் பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவற்றை நிவேதிப்பித்துக் கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணித், தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி தக்ஷிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுஞ் சமய குரவர் நால்வரையுந் தரி��னஞ் செய்தல் வேண்டும். 327. விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும் முன்பு துவாரபாலகரை வணங்கிப், பின்பு கணநாயகராகிய திருநந்திதேவரை வணங்கித் துதித்துப், \"பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்து, அடியேன் உள்ளே புகுந்து, சிவபெருமானைத் தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அநுமதி செய்தருளும்\" என்று பிரார்த்தித்துக் கொண்டு, உள்ளே போய், முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப்பெருமான் சந்நிதியையும் உமாதேவியார் சந்நிதியையும் அடைந்து, ஆதிசைவரைக் கொண்டு அருச்சனை செய்வித்துப் பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவற்றை நிவேதிப்பித்துக் கர்ப்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணித், தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி தக்ஷிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளையுஞ் சமய குரவர் நால்வரையுந் தரிசனஞ் செய்தல் வேண்டும். 327. விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும் முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.\nசைவ வினா விடை - இரண்டாம் புத்தகம்\n[sIZE=\"4\"]12. சிவாலய தரிசனவியல்[/sIZE] 319. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும் ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியாவந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம் பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம் முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும், பிறரால் எடுப்பித்துக் கொண்டேனும், வாகனாதிகளின்றி நடந்துபோதல் வேண்டும். 320. திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே யாது செய்தல் வேண்டும் ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியாவந்தனம் முதலியன முடித்துக் கொண்டு, தேங்காய், பழம் பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம் முதலியன வைக்கப்பட்ட பாத்திரத்தைத் தாமே எடுத்துக் கொண்டேனும், பிறரால் எடுப்பித்துக் கொண்டேனும், வாகனாதிகளின்றி நடந்துபோதல் வேண்டும். 320. திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே யாது செய்தல் வேண்டும் கால்களைக் கழுவி, ஆசமனஞ் செய்து, தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச், சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே போதல் வேண்டும். 321. திருக்கோயிலுள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும் கால்களைக் கழுவி, ஆசமனஞ் செய்து, தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துச், சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே போதல் வேண்டும். 321. திருக்கோயிலுள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும் பலிபீடத்தையுந் துசத்தம்பத்தையும் இடப தேவரையுங் கும்பிட்டுப், பலிபீடத்துக்கு இப்பால், வடக்கு நோக்கிய சந்நிதியாயினும் மேற்கு நோக்கிய சந்நிதியாயினும் இடப்பக்கத்திலும், கிழக்கு நோக்கிய சந்நிதியாயினும் தெற்கு நோக்கிய சந்நிதியாயினும் வலப்பக்கத்திலும் நின்று, அபிஷேக சமயம் நிவேதன சமயமல்லாத சமயத்திலே, ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும். நமஸ்காரம் ஒரு தரம், இரு தரம் பண்ணல் குற்றம். 322. அட்டாங்க நமஸ்காரமாவது யாது பலிபீடத்தையுந் துசத்தம்பத்தையும் இடப தேவரையுங் கும்பிட்டுப், பலிபீடத்துக்கு இப்பால், வடக்கு நோக்கிய சந்நிதியாயினும் மேற்கு நோக்கிய சந்நிதியாயினும் இடப்பக்கத்திலும், கிழக்கு நோக்கிய சந்நிதியாயினும் தெற்கு நோக்கிய சந்நிதியாயினும் வலப்பக்கத்திலும் நின்று, அபிஷேக சமயம் நிவேதன சமயமல்லாத சமயத்திலே, ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும். நமஸ்காரம் ஒரு தரம், இரு தரம் பண்ணல் குற்றம். 322. அட்டாங்க நமஸ்காரமாவது யாது தலை, கை யிரண்டு, செவி யிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல். 323. இந்த நமஸ்காரம் எப்படிப் பண்ணல் வேண்டும் தலை, கை யிரண்டு, செவி யிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல். 323. இந்த நமஸ்காரம் எப்படிப் பண்ணல் வேண்டும் பூமியிலே சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப், பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும், இடப்புயமும் மண்ணில�� பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்தல் வேண்டும். 324. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது பூமியிலே சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப், பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும், இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்தல் வேண்டும். 324. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது தலை, கை யிரண்டு, முழந்தா ளிரண்டு என்னும் ஐந்தவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-04-05T10:03:03Z", "digest": "sha1:ZWDNUWAVK6HAJQO5XTMN2FHDO5DP6JJU", "length": 13310, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும்- யோகேஷ்வரன் | Athavan News", "raw_content": "\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\nபயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும்- யோகேஷ்வரன்\nபயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும்- யோகேஷ்வரன்\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஅத்தோடு குறித்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைத்தன்மை வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் இந்தியாவிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “மட்டக்களப்���ு மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் மாநகரசபையின் அனுமதியில்லாமல் புதைக்கப்பட்டுள்ளது. அவ்வாறானால் அதனை புதைப்பதற்கு நடவடிக்கையெடுத்தவர்கள் யார் என்பது வெளிப்படுத்தப்படவேண்டும்.\nமட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட ஒரு இடத்தில் அவர்களின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளது.\nஅந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டபோது கிராம சேவையாளரும் அங்கு பிரசன்னமாகியிருக்கின்றார். அவ்வாறானால் அந்த கிராம சேவையாளருக்கு அந்த கட்டளையினை பிறப்பித்தவர் யார் என்ற விசாரணைகள் முன்னெடுக்கவேண்டும்.\nகுறித்த தற்கொலைதாரியின் உடற்பாகத்தினை அங்கிருந்து அகற்றவேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் எடுத்துவருகின்றார்.\nஅவருக்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம். எக்காரணம்கொண்டும் அந்த உடல் எச்சங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் இருக்ககூடாது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களையும் இந்துக்களையும் புண்படுத்தும் செயற்பாடாகும்.\nஇந்த உடற்பாகங்களை புதைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் எந்தவித சட்ட நடைமுறையினையும் பின்பற்றாது இவ்வாறான செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வது கவலைக்குரியதாகும்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, 110 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், விதிமுறைகளை பின்பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறு\nடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகடந்த மாதம் 24ஆம் தி��தி டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணித்தவ\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\n7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்கு\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ந\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nபோர்க்கால நிதி ஒதுக்கீட்டினை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்த பிரேசில் நாட்டின் கீழ்சபை அனும\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தி\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2012/06/13.html?m=0", "date_download": "2020-04-05T09:33:24Z", "digest": "sha1:LEXE33EGAW4PV7QG2KZY5WJL6WKNYDIE", "length": 25607, "nlines": 552, "source_domain": "www.kalvisolai.com", "title": "பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.\n1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)\n2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்\n3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)\n4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)\n5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்\n6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்\nகடலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் நடந்த ஒரு ‘கோல்மால்’ கலந்தாய்வின் நோக்கத்தையே சிதறடித்து விட்டது. மாத்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் கணிதம் பாட பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த திருமதி.பத்மா என்பவர் உபரி ஆசிரியராக கண்டறியப்பட்டு அவரும் 13.07.2012 கலந்தாய்வில் கலந்து கோண்டு எடச்சித்தூர் என்னும் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியினை தேர்வு செய்தார். அனைவருக்கும் பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டபோது அவரை மட்டும் அலுவலகத்தின் மாடிக்கு அழைத்து சென்று ரகசியமாக பேசி தனியே ஆணை வழங்கினர். ஆசிரியர்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னரே அந்த ஆசிரியை அலுவலகத்தை விட்டு வெளியேறினார். ஒரு சில ஆசிரியர்கள் அவரின் ஆணையை வாங்கி பார்த்து அதிர்ந்து போயினர். ஏனெனில், அவர் தேர்வு செய்தது எடச்சித்தூர். ஆனால், அவர் பெற்றது மங்கலம்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற ஆணை. இப் பணியிடம் காலியென அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. ஆனால், பின் வாசல் வழியாக சில புல்லுருவிகளின் துணையுடன் கையூட்டு கொடுத்து முறைகேடாக அப் பணியிடத்தினை பெற்றுள்ளார். மிகவும் நேர்மையாக கலந்தாய்வு நடத்தியதாக கூறும் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு இது தெரியுமா, தெரியாதா என்பதனை அவர்தான் விளக்க வேண்டும். வேறு ஒரு ஆசிரியருக்கு எடச்சித்தூர் ஆணை வழங்கப்பட்டு விட்டது. மணிக்கணக்கில் நின்று ஆணை பெற்று வந்துள்ள பலருக்கு இச் செய்தி கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி அ��்வாணையை ரத்து செய்ய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட ஆசிரியரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கல்வித்துறை செய்யுமா\nபட்டதாரி ஆசிரியர்களின் பணி நிரவல் எப்படி செய்யப்படுகிறது என்பதை சொல்ல முடயுமா\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.இணைய முகவரி : www.tnpcb.gov.inவிரிவான விவரங்கள் | Download கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : கள உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.இணைய முகவரி : www.tangedco.gov.inவிளம்பரம் : CLICK HERE கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020இணைய முகவரி : http://www.cuddrb.in கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூல���் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nமத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nலேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.\nஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 13…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96052/news/96052.html", "date_download": "2020-04-05T10:11:41Z", "digest": "sha1:6K5INQDL6OTVGWBDVSBR5HXGQPRDF6EB", "length": 5837, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "(PHOTOS, VIDEO) யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!! : நிதர்சனம்", "raw_content": "\n(PHOTOS, VIDEO) யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் மீட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி, அரசடி அம்மன் வீதியைச் சேர்ந்த யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தரான அருளானந்தம் கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.\nகுறித்த நபர், அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில், சில தினங்களாக அவருடைய நடமாட்டத்தை அயலவர்கள் காணாத நிலையில், அவரது வீட���டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார், வீட்டுக்குள் பார்த்த போது குறித்த நபர் சடலமாக கிடந்துள்ளார்.\nஅவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பாகவே உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் தற்போது, யாழ். போதனா வைத்தியசாலையில் பிரத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம், வீடியோ\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178242", "date_download": "2020-04-05T10:36:37Z", "digest": "sha1:RWCHF4A54ZMXXTCUCZQ7DMWYIJHTIDDZ", "length": 8813, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்! – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 18, 2019\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார்.\nதனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள் தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று டிசம்பர் 5 ஆம் தேதியை அனைத்துலக தன்னார்வலர்கள் தினமாக பிரகடணம் செய்துள்ளது.\nஇருப்பினும் நாம் நமது சூழலுக்கு ஏற்ற வகையில் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னார்வ வகையில் தொண்டாற்றுபவர்களை பராட்ட வேண்டும், நினைவுகூற வேண்டும். பிறர் செய்த நன்மையை மறவாது உணர்ந்திருப்பது செய்ந்நன்றியறிதல்ஆகும் என்கிறார் வள்ளுவர்.\n‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரித��’ என்பது குறலாகும்.\nஅவ்வகையில்தான், 2017ஆம் வருடத்திலிருந்து 3M மலேசியா நிறுவனம் மைஸ்கில்ஸ்சுடன் இணைந்து சமூக முன்னேற்ற முயற்சிகளுக்கு கைகொடுத்து வருகிறது.\nகடந்த 14/08/19 அன்று 3M மலேசியா நிறுவனத்தினர், கலும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் வளாகத்தில் தன்னார்வலர் தினத்தை மைஸ்கில்ஸ் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.\n3M மலேசியா நிறுவனத்தின் இயக்குநர் திரு. பரமேஸ்வரன் நாயர் மற்றும் 56 தன்னார்வலர்கள் மாணவர்களுடன் ஒன்று சேர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nமருத்துவர். சண்முகசிவா அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய பரமேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கு எழுச்சியூட்டும் விதமாகத் தனது உரையை வழங்கினார்.\nவேடிக்கையான அறிவியற் சோதனைகள், சுவரோவியம் தீட்டுதல் மற்றும் மரம் நடுதல் ஆகிய நிகழ்வுகளில் 3M மலேசியா நிறுவனத்தின் தன்னார்வலர்கள் மற்றும் மைஸ்கில்ஸ் மாணவர்கள் மகிழ்வோடு பங்களித்தனர். சுவையான மதிய உணவுக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், மாணவர்கள் மற்றும் 3M மலேசியா நிறுவனத் தன்னார்வலர்கள் இணைந்து உருவான 15 குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nநீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்\nமலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள்…\nகொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத்…\nRM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nமலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள்…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத்…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதமிழுக்காக ஈகம் செய்தத் தமிழறிஞர்கள் –…\nமலேசிய மண்ணில் தனித்தமிழை உயிர்ப்பித்த அறிஞர்கள்\nகோவிட்-19: மருத்துவர்களின் சேவை அளப்பரியது\nஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை…\nஜீவி காத்தையா காலமானார் – நாடு…\nஇத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம்\nகூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா\nஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து\nகோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nமுஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது…\nபெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல்…\nபுதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன\nபுருனோ மன்சர் : காட்டில் கரைந்த…\nகடவுளைக் காண சத்ய��ோகம் சென்ற பயண…\nஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்\nவிருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edappadi.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-05T10:01:00Z", "digest": "sha1:CMIZYUQS6FLRMLBF7SO7UBARBUXICWLS", "length": 63089, "nlines": 282, "source_domain": "edappadi.net", "title": "செய்திகள் | Edappadi ( எடப்பாடி )", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில் குவியும் பாராட்டு\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ட்விட்டர் வேண்டுகோளுக்கு தமிழக முதல்வர் அளித்துள்ள பதிலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் டெலிபோனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் உடல் நலம், தயாளு அம்மாளின் உடல் நலன் குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.\nதென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் நின்றதால் காய்ந்து கருகும் நெற்பயிர்கள், காய்கறிகள் தோட்டம் : 50 கிராம மக்கள் சோகம்\nதென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் நின்றதால், நெற்பயிர்கள், காய்கறித் தோட்டங்கள் காய்ந்து வருவதாக 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஏப்ரல் 5-ம் தேதி ஏன் ஒளியேற்ற வேண்டும் - ஆளுநர் தமிழிசை விளக்கம்\nஏப்ரல் 5-ம் தேதி ஏன் ஒளியேற்ற வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆளுநர் தமிழிசை விளக்கமளித்துள்ளார்\nகரோனா: தமிழகத்தில் அதிவேக ரத்த மாதிரி ஆய்வு தொடங்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகரோனா தொற்று அடையாளம் காண்பதற்கான தொண்டைச் சளி சோதனையைவிட பதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அப்பகுதியில் வசிப்போருக்கு ஆய்வு நடத்தப்படாமல் உள்ளது. உடனடியாக எளிய வகையிலான அதிவேக ரத்த மாதிரி ஆய்வு தொடங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகரோனா தொற்று இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது; இளைஞர்களே எச்சரிக்கை தேவை; ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்: அன்புமணி எச்சரிக்கை\nஇந்தியாவில் கரோனா தொற்று இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமான தகவலை உணர்ந்து இளைஞர்கள் இனியாவது அரசு உத்தரவை மதித்து வீடடங்குகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கரோனா தொற்றால் 2 முதியவர்கள் உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆனது\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 2 முதியவர்கள் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.\nஊரடங்கால் வாசமிழந்த தோவாளை மலர் சந்தை; வெறிச்சோடிய நிலையில் மலர் வியாபாரி, விவசாயிகள் பாதிப்பு\nஊரடங்கால் தோவாளை மலர் சந்தை வாசமிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மலர் வியாபாரிகளும், விவசாயிகளும் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.\nஊரடங்கால் மது இல்லாமல் அவதி: மீண்டுவர செல்போனில் இலவச உதவி\nஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டிருப்பதால், மது கிடைக்காமல், சிலர் உடலளவிலும், மனதளவிலும் தவித்துக்கொண்டிருப்தையும், தற்கொலை முடிவுவரை சென்றிருப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரிப்பு-சாதாரணமாக திரியும் சிறு வனவிலங்குகள்\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டால் ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.\nவெளியில் நடமாடாதீர்- புதுச்சேரி -கடலூர் சாலையில் கரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வு ஓவியம் தீட்டும் ஓவியர்கள்\nவீட்டில் இருங்கள்- சாலையில் நடமாட வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு ஓவியர்கள் கரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வு ஓவியத்தை பிரம்மாண்டமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் விழிப்புணர்வுக்காக வரைந்துள்ளனர்.\nஊரடங்கின்போதும் செயல்படும் அஞ்சல் அலுவலகங்கள்\nஇந்தியாவில் 1.52 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இந்திய அஞ்சல் துறை ஊடரங்கு நேரத் திலும் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.\nகுடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய்- தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேர் பயன் பெறுவர்\nகுடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர்சமையல் எண்ணெய் கொண்ட தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்\nவணிகர்களுக்கு ��ட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்- பிரதமருக்கு விக்கிரமராஜா கோரிக்கை\nகரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால் வணிகர்களுக்கு வட்டி யில்லா கடனுதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது\nஅனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும்: கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி\nதமிழகத்துடனான கேரள எல்லைகள் மூடப்படவில்லை என கேரள முதல்வர் தெரிவித்த நிலையில், அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர, சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்\nதருமபுரி மாவட்ட மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மீது சென்ற ரேஷன் பொருட்கள்\nதருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கழுதைகள் மீது ஏற்றிச் செல்லப்பட்டது.\nசேலத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் மக்கள்\nசேலத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக் காமல், காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையுள்ளது.\nபோதைக்காக குளிர்பானத்தில் லோஷனை கலந்து குடித்த 2 மீனவர்கள் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் எம்.அசன் மைதீன்(35), பி.அன்வர் ராஜா(33), எம்.அருண்பாண்டி(29).\nசிதம்பரத்தில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழப்பு\nகரோனா முன் தடுப்பு நடவடிக்கையாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள், வெளிநாடு சென்றவர்கள், சென்னை வணிக அங்காடியில் வேலை பார்த்தவர்கள், ஈரோடு மற்றும் திருப்பூரில் வேலை செய்தவர்கள் என 45 பேர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கடலூர் மாவட்டத்துக்கான கரோனா சிறப்பு வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்\nதொலைபேசி, வாட்ஸ்அப்-ல் தெரிவித்தால் வீடு தேடி வரும் மருந்து, மாத்திரை- முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் காவல் துறை\nதஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அழைத்து தெரிவித்தால் மருந்து, மாத்திரைகளை வாங்கி வீடுகளுக்கே கொண்டு ச���ன்று போலீஸார் வழங்கி வருகின்றனர்\nஅமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்\nஹனோய்: கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மிக குட்டி நாடான வியட்நாம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. உலகிற்கே எடுத்துக்காட்டாக வியட்நாம் மாறியுள்ளது. 1 நவம்பர் 1955 - 30 ஏப்ரல் 1975 வரை தெற்கு வியாட்நாமிற்கும், வடக்கு வியாட்நாமிற்கும் இடையில் நடந்த போரை குறித்து ஒரு சின்ன ரீ கேப்பை இங்கே பார்க்கலாம்... 20 வருடங்கள் நடந்த இந்த\nஅமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்\nஹனோய்: கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மிக குட்டி நாடான வியட்நாம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. உலகிற்கே எடுத்துக்காட்டாக வியட்நாம் மாறியுள்ளது. 1 நவம்பர் 1955 - 30 ஏப்ரல் 1975 வரை தெற்கு வியாட்நாமிற்கும், வடக்கு வியாட்நாமிற்கும் இடையில் நடந்த போரை குறித்து ஒரு சின்ன ரீ கேப்பை இங்கே பார்க்கலாம்... 20 வருடங்கள் நடந்த இந்த\nஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் அதிரடியாக சுட்டுக் கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்\nஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் அதிரடியாக சுட்டுக் கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்\nமுஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி\nஜெய்ப்பூர்: கர்ப்பிணி முஸ்லீம் பெண் என்பதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, டாக்டர்கள் கூறியதாகவும், இந்த நிலையில், அந்த பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாகவும், ராஜஸ்தானில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. கர்ப்பிணிப் பெண், மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டதும், ஆம்புலன்சிற்குள் வைத்தே பிரசவிக்கும் நிலை ஏற்பட்டது.\nமுஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி\nஜெய்ப்பூர்: கர்ப்பிணி முஸ்லீம் பெண் என்பதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, டாக்டர்கள் கூறியதாகவும், இந்த நிலையில், அந்த பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாகவும், ராஜஸ்தானில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. கர்ப்பிணிப் பெண், மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டதும், ஆம்புலன்சிற்குள் வைத்தே பிரசவிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇப்படி மட்டும் இருந்தா போதும்.. எந்த ஊர்லயும் கொரோனா எட்டிப் பார்க்காது.. மலைக்க வைத்த மலை நகரம்\nமாட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தாலியை விட அதிக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அங்கே இருக்கும் ஒரு சிறிய மலை நகரம், கொரோனா வைரஸ் தங்களை அண்டாத வகையில் மிக சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும், சிறிய ஊரும், நகரமும் இருந்து விட்டால் கொரோனா வைரஸ் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஇப்படி மட்டும் இருந்தா போதும்.. எந்த ஊர்லயும் கொரோனா எட்டிப் பார்க்காது.. மலைக்க வைத்த மலை நகரம்\nமாட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தாலியை விட அதிக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அங்கே இருக்கும் ஒரு சிறிய மலை நகரம், கொரோனா வைரஸ் தங்களை அண்டாத வகையில் மிக சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும், சிறிய ஊரும், நகரமும் இருந்து விட்டால் கொரோனா வைரஸ் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.\n14 நாட்களில் உருவான.. உலகின் 2வது பிரமாண்ட கொரோனோ ப��ிசோதனை லேப்.. அபுதாபியில் திறப்பு\nரியாத்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும். கொரோனா வைரஸால் ஐக்கிய அரபு நாடுகளில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபுதாபியில் மிகப் பெரிய கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கு 600 பேருக்கு\n14 நாட்களில் உருவான.. உலகின் 2வது பிரமாண்ட கொரோனோ பரிசோதனை லேப்.. அபுதாபியில் திறப்பு\nரியாத்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும். கொரோனா வைரஸால் ஐக்கிய அரபு நாடுகளில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபுதாபியில் மிகப் பெரிய கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கு 600 பேருக்கு\n14 நாட்களில் உருவான.. உலகின் 2வது பிரமாண்ட கொரோனோ பரிசோதனை லேப்.. அபுதாபியில் திறப்பு\nரியாத்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும். கொரோனா வைரஸால் ஐக்கிய அரபு நாடுகளில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபுதாபியில் மிகப் பெரிய கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கு 600 பேருக்கு\nசெய்றதையும் செய்துவிட்டு.. சீனாவில் இன்று தேசிய துக்கம்.. மரணித்த மக்களுக்கு அஞ்சலி.. தேசமே நிசப்தம்\nபீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் கிடுகிடு வேகமெடுத்து வருகிறது. இந்த அசுரனால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தையும் தாண்டி செல்கிறது.. பலி எண்ணிக்கையோ 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதை பார்த்து உலக மக்களே பீதியிலும் நடுக்கத்திலும் உள்ளனர். முதன் முதலில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது சீனாவில்தான்.\nசெய்றதையும் செய்துவிட்டு.. சீனாவில் இன்று தேசிய துக்கம்.. மரணித்த மக்களுக்கு அஞ்சலி.. தேசமே நிசப்தம்\nபீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் கிடுகிடு வேகமெடுத்து வருகிறது. இந்த அசுரனால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தையும் தாண்டி செல்கிறது.. பலி எண்ணிக்கையோ 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதை பார்த்து உலக மக்களே பீதியிலும் நடுக்கத்திலும் உள்ளனர். முதன் முதலில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது சீனாவில்தான்.\nசெய்றதையும் செய்துவிட்டு.. சீனாவில் இன்று தேசிய துக்கம்.. மரணித்த மக்களுக்கு அஞ்சலி.. தேசமே நிசப்தம்\nபீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் கிடுகிடு வேகமெடுத்து வருகிறது. இந்த அசுரனால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தையும் தாண்டி செல்கிறது.. பலி எண்ணிக்கையோ 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதை பார்த்து உலக மக்களே பீதியிலும் நடுக்கத்திலும் உள்ளனர். முதன் முதலில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது சீனாவில்தான்.\nஅடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932 பேர் மரணம்\nமாட்ரிட்: கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக பாதிப்பை சந்தித்தது இத்தாலிதான்.. ஆனால் இன்று இத்தாலியை மிஞ்சும் அளவுக்கு ஸ்பெயினில் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது கொரோனாவைரஸ். நேற்று\nஅடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932 பேர் மரணம்\nமாட்ரிட்: கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக பாதிப்பை சந்தித்தது இத்தாலிதான்.. ஆனால் இன்று இத்தாலியை மிஞ்சும் அளவுக்கு ஸ்பெயினில் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிற��ு கொரோனாவைரஸ். நேற்று\nஅடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932 பேர் மரணம்\nமாட்ரிட்: கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக பாதிப்பை சந்தித்தது இத்தாலிதான்.. ஆனால் இன்று இத்தாலியை மிஞ்சும் அளவுக்கு ஸ்பெயினில் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது கொரோனாவைரஸ். நேற்று\nராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பலியாகிவிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர்\nராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பலியாகிவிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர்\nராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பலியாகிவிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர்\nஇன்றைய பஞ்சாங்கம் 1 ஏப்ரல் 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இரு��்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nDaily Horoscope, April 1: இன்றைய ராசி பலன்கள் (1 ஏப்ரல் 2020) - தனுசு ராசிக்கு சிறப்பான நாள்\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...\nசிவனின் மூன்று பிள்ளைகளின் அறியாத அற்புத கதைகள்\nமும்மூர்த்திகளில் ஒருவரான சிவ பெருமான்‌ இந்து சமயத்தில் மிகவும் முக்கியமான தெய்வங்களுள் ஒருவர்‌. சைவ சித்தாந்தத்தின் கூற்றுப்படி சிவபெருமான் முதன்மையான கடவுளாக அறியப்படுகிறார். ஸ்மார்த்த பிரிவின் வழக்கப்படி ஐந்து முதன்மையான வடிவங்களில் சிவன் முக்கியமானவராக வணங்கப்படுகிறார். நடனமாடும் நடராஜராக இருக்கும் கோயில்களில் சிதம்பரம் போன்ற கோயில்களைத் தவிர மற்ற இடங்களில் அபாஸ்மாரா என்ற அரக்கனை அடக்கும் நடனமாக முன்னெடுத்து இருக்கிறார். பொதுவாக சிவ பெருமான் சிவலிங்கத்தின் வடிவத்தில் வணங்கப்படுகிறார்.\nகாதலில் எந்த ராசிக்கு வெற்றி கிடைக்கும் தெரியுமா\nகாதல் திடீரென பூக்கும் பூவாக ஒவ்வொருவரின் வாழ்வில் இருக்கும். சிலரின் காதல் வெற்றியையும், சிலருக்கு தோல்வி அடைவது வழக்கம். எந்தெந்த ரசியினர் காதலித்தால் காதல் வெற்றி பெற அதிக வாய்ப்புண்டு என்பதைப் பார்ப்போம்.2\nDaily Horoscope, March 31: இன்றைய ராசி பலன்கள் (31 மார்ச் 2020) - விருச்சிக ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள்\nஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பா��்ப்போம்...\nஅதிசார குரு பெயர்ச்சி 2020 : ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள்\nகுரு பகவான் தன் அதிசார பெயர்ச்சியின் காரணமாக தற்போதுள்ள தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்கிறார். இந்த நிகழ்வு மார்ச் 30 முதல் மே 14 வரை நடக்கிறது. அதன் பின் தன் வக்கிர நிலையால் மீண்டும் தன் பழைய நிலையான தனுசு ராசிக்கு மே 15 முதல் ஜூன் 29 வரை செல்வார்.கிட்டத்தட்ட 92 நாட்கள் அதிசார பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் மகர ராசியில் இருந்து அனைத்து ராசிகளுக்கும் பலன்களை தருவார். அதுமட்டுமல்லாமல் சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். மகரத்திலிருந்து எல்லா ராசிகளுக்கும் குருவின் பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்...\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.\nஇன்றைய பஞ்சாங்கம் 29 மார்ச் 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.\nDaily Horoscope, March 29: இன்றைய ராசி பலன்கள் (29 மார்ச் 2020): சிம்ம ராசிக்கு பொருளாதாரம் மேம்படும்\nஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.\nஉங்கள் ராசியின் அடிப்படையில் நீங்கள் போலியானவரா அல்லது உண்மையானவரா\nஉலகம் ஒரு பெரிய இடம் மற்றும் இங்கு அனைத்து வகையான மக்களும் வாழ்கின்றனர். சிலர் உண்மையான மற்றும் நல்ல உள்ளம் கொண்டவர்கள், சிலர் அவ்வளவு உண்மையானவர்கள் அல்ல. இருப்பினும், நீங்கள் தனிப்பட்ட முறையில் எந்த வகையான நபராக இருந்தாலும் சரி, உங்கள் சொந்த ஆளுமை வகையைச் சுற்றி உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது முக்கியமானது. எனவே நீங்கள் போலி அல்லது உண்மையானவரா இந்த கேள்விக்கு நீங்கள் மட்டுமே சிறந்த முறையில் பதிலளிக்க முடியும் என்றாலும், உங்கள் ராசியின் அடையாளமும் கொஞ்சம் வெளிப்படுத்த முடியும் ...முதலில் இராசிகள் (Zodiac signs) என்றால் என்ன இந்த கேள்விக்கு நீங்கள் மட்டுமே சிறந்த முறையில் பதிலளிக்க முடியும் என்றாலும், உங்கள் ராசியின் அடையாளமும் கொஞ்சம் வெளிப்படுத்த முடியும் ...முதலில் இராசிகள் (Zodiac signs) என்றால் என்னஇது ஒரு வானத்தின் கற்பனை பெல்ட் ஆகும். கிரகணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சுமார் 8 ° வரை இவை நீண்டுள்ளது, அவற்றில் சூரியன், சந்திரன் மற்றும் பிரதான கிரகங்களின் வெளிப்படையான பாதைகள் உள்ளன. இது பன்னிரண்டு கிரகங்களை கொண்டுள்ளது, எனவே இந்த பன்னிரண்டு பிரிவுகள் ராசியின் அறிகுறிகள் என்று அழைக்கப்படுகின்றன.\nகடகம் அதிசார குரு பெயர்ச்சி 2020 : கண்ட சனியில் ஆறுதல் தரும் குருவின் சிறப்பான பலன்கள்\nகடக ராசிக்கு குரு 6ல் இருந்து பலனை தந்ததை விட 7ம் இடம் சென்று அதிக பலன்களை தர உள்ளார். அதோடு கண்ட சனி நடக்கும் சமயத்தில் பல நல்ல பலன்களை குரு பகவான் வாரி வழங்க உள்ளார். குருவின் அதிசார பெயர்ச்சி பலன் கடக ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்...\n ராட்சஸ கணத்தில் பிறந்த பெண்ணுக்கு பொருத்தமானவர் யார்\nதிருமண பொருத்தத்தில் பல பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. முக்கியமாக ரஜ்ஜு பொருத்தம் இருந்தாலும், கணப் பொருத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nDaily Horoscope, March 28: இன்றைய ராசி பலன்கள் (28 மார்ச் 2020): கடகம் உடல் நலனில் கவனம்\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.\nநவகிரகங்களின் பார்வை எந்த இடத்தில் பார்க்கும் அதற்கான பலன்கள்\nஜோதிட பலன் கூறுதலின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது கிரங்களின் பார்வை பலன்கள். இங்கு ஒவ்வொரு கிரகங்களின் பார்வை எந்த வீட்டில் விழுந்து அதற்கான நற்பலன்கள் அல்லது கெடு பலன்கள் தரும் என்பதை பார்ப்போம்.\nகும்ப ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020 - இருந்த நிலை விட மோசம் தான்\nகும்ப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்களை பார்த்திருப்போம். ஆனால் இது என்ன அதிசார குரு பெயர்ச்சி 2020 பலன் என கேள்வி எழலாம். தற்போது குரு அதிசாரம் அடைந்து, மகர ராசிக்கு மார்ச் 30ம் தேதி செல்கிறார். ஏற்கனவே கும்ப ராசிக்கு ஏழரை சனி தொடங்கியுள்ள நிலையில், அவருடன் குரு இணைகிறார். இதனால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்,இங்கு அதிச்சாரம் என்றால் என்ன, அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன அதனால் கும்ப ராசிக்கு எப்பேற்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nமிதுன ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2020: அஷ்டமத்தில் குருவும், சனியும் நன்மை ஏற்படுமா\nமிதுன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்களை பார்த்திருப்போம். ஆனால் இது என்ன அதிசார குரு பெயர்ச்சி 2020 பலன் என கேள்வி எழலாம். தற்போது குரு அதிசாரம் அடைந்து ஏற்கனவே அஷ்டமத்தில் இருக்கும் சனியுடன் இணைகிறார். இதனால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்,இங்கு அதிச்சாரம் என்றால் என்ன, அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன அதனால் மிதுன ராசிக்கு எப்பேற்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nகொரோனா குறித்து ஜோதிடர்களின் கணிப்பு\nகொரோனா மட்டுமில்லை மேலும் பல நோய்கள், பிரச்னைகள் அடுத்தடுத்து வரக் கூடும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987928", "date_download": "2020-04-05T11:18:25Z", "digest": "sha1:DWNA5UWGJWLNUYS26PEGGY5DTZY7UGU7", "length": 7605, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குளத்தூர் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சி | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வ���ளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nகுளத்தூர் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சி\nகுளத்தூர், பிப். 19: குளத்தூர் கல்லூரியில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. குளத்தூர் மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து கால பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் கோபால் முன்னிலை வகித்தார். கணினிப் பேராசிரியர் அரவிந்த் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். இதையடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் கருப்பசாமி, ராஜசேகர், வெங்கடசாமி, முருகன், சிலம்பரசன் உள்ளிட்டோர் தீயை தடுக்கும் முறை, நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு தீயை கட்டுப்படுத்தும் விதம், தீயணைப்பு கருவிகளை முறையாக பயன்படுத்தும் விதம், விபத்தில் காயமுற்றவர்களை எளிதில் தூக்கி சென்று காப்பாற்றும் முறைகளையும் செயல் முறை விளக்கம் அளித்தனர். கல்லூரி அலுவலகப் பணியாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப��பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11409-Thala-Ajith-s-56th-Film-Vedhalam-Veeram-Siva-AMRathnam-Anirudh-Winning-combo&s=25ca95f0600ede3c05ee44287845ef2a&p=1267841", "date_download": "2020-04-05T11:03:22Z", "digest": "sha1:EG5AUKXR4JOUDR357UBDOFM7RQQHJ7QW", "length": 10570, "nlines": 326, "source_domain": "www.mayyam.com", "title": "Thala Ajith's 56th Film-Vedhalam-Veeram Siva-AMRathnam - Anirudh - Winning combo - Page 70", "raw_content": "\nமுதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி\nமுதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி\n\"அஜித் எப்போதுமே கெத்துதான்\" - வேதாளம் படம் சொல்லும் 6 உண்மைகள்..\nவேதாளம் படம் வெளியாகி ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் அஜித் ஏன் கெத்து என்பதற்கு இதோ 6 காரணங்கள்\n1) மழை, வெயில், புயல் என எதுவாக இருந்தாலும் அஜித் மாதிரியான ஒரு சூப்பர் ஹீரோவின் படத்தை பாதிப்பதில்லை இதுதான் 'வேதாளம்' இந்த புயலிலும் வெற்றி பெற்று, சொல்லியுள்ள பாடம்\n2) அஜித் படத்துக்கு ஹீரோயின் தேவையில்லை. ‘வேதாளம்’ படத்தில் கதாநாயகி ஸ்ருதி இருப்பதும் ஒன்றுதான்... இல்லாததும் ஒன்றுதான் என்கிற அளவிற்கு அவர் குறித்து எந்த பேச்சுமே எழவில்லை.\n3) எதிர்பார்த்தபடி ஆக்*ஷன் படம் இல்லை, எப்போதும் பார்த்த அதே தங்கச்சி செண்டிமெண்ட் தான் என்றாலும் படம் அஜித் என்ற ஒரு மனிதனுக்காக ஓப்பன் பாக்ஸ் ஆபிஸில் கமல் படத்தையே முந்தி வசூலில் கம்பீரமாக நிற்கிறது.\n4) எவ்வளவு தான் நடிப்பைக் கொட்டி நடித்தாலும் சம்மந்தப்பட்ட கேரக்டர் அஜித்தை சுற்றி இருந்தால் மட்டுமே படத்தில் எடுபடும் என்பதற்கு லட்சுமி மேனன்,தம்பி ராமைய்யா, ரத்னா எடுத்துக்காட்டு.. எடுபடாததற்கு எ.கா: ஸ்ருதி ஹாசன், அஸ்வின், ஸ்ருதியின் அப்பா அம்மா.\n5) படத்திற்கு புரமோஷன் ஆடியோ லான்ச், முக்கியமாக டிரெய்லர் கூட வெளியாகாமல் ரிலீஸ் செய்யும் தைரியம் கண்டிப்பாக அஜித் படங்களுக்கு மட்டுமே உண்டு என நிரூபித்துள்ளது வேதாளம்.\n6) வந்தப் படம், வரப்போற படம் என எல்லா டிவிக்களிலும் தீபாவளி சிறப்பாக அவரவர் படத்தை பற்றிப் பேசிவந்த நிலையில் வேதாளம் குறித்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது திரைக் கண்ணோட்டமோ கூட நடத்தவில்லை.எனினும் அது அஜித் படத்துக்குத் தேவையில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது வேதாளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://astroulagam.com.my/kollywood/article/51504/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-05T09:25:07Z", "digest": "sha1:WJ3YVYSBG5NEBI75EEJUNGM3W7JK5FR7", "length": 2929, "nlines": 68, "source_domain": "astroulagam.com.my", "title": "ஒரே மாதிரி தோற்றமளிக்கும் நடிகைகள் | Astro Ulagam", "raw_content": "\nஒரே மாதிரி தோற்றமளிக்கும் நடிகைகள்\nசில சமயங்களில் ஒரு சிலரைப் பார்த்தால் இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கே என்று தோன்றும்.\nநீங்கள் இவருடைய மகளா, இவருடைய தங்கையா என்று கேட்பதும் உண்டு. ஒரே மாதிரி 7 பேர் உள்ளனர் என்ற கதை உண்டு. ஆனால் இதில் ஒரே துறையில் 2 பேர் இருப்பார்களோ\nசில ஹாலிவூட் படங்களைப் பார்க்கும் போது அடடடே இவர் கோலிவூட் நடிகை மாதிரி இருக்கிறாரே என்று நம் யோசிப்பதுண்டு.\nஅவ்வகையில் இவர்களைப் பார்த்து நீங்கள் யோசித்துண்டா\nரேவதி & ஸ்கார்லட் ஜோன்சன்\nஅமலா பால் & ஐரினா சேக்\nபிரியங்கா சோப்ரா & ஏவா மென்டேஸ்\nஐஸ்வர்யா ராய் & சினேஹா உல்லால்\nஅன்னா ஹேத்வே & காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/06/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-04-05T10:39:43Z", "digest": "sha1:UHOOCHZRE5XCKO4AUMPFV5OAXO3TD3FZ", "length": 10352, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "அவர்தான் எங்கள் வெற்றியை பறித்து சென்று விட்டார்! | LankaSee", "raw_content": "\nசுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n தெருக்களில் குவிந்து கிடக்கும் சடலங்கள்…. எந்த நாடு தெரியுமா\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸை தொடர்���்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nஅவர்தான் எங்கள் வெற்றியை பறித்து சென்று விட்டார்\nஇந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயாக முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது.\nஇந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்திய அணி.\nபின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6விக்கெட் இழப்பிற்கு 348 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nமூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில், இது குறித்து பேசிய இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, “நியூசிலாந்து அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களை கட்டுப்படுத்த 348 ஓட்டங்கள் இலக்கு போதுமானது என்று நினைத்தோம்.\nநாங்கள் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்து வீசினோம். டாம் தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்துச் சென்றுவிட்டார். மிடில் ஓவர்களில் எங்களால் ராஸ்டெய்லர் மற்றும் டாம் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஎங்கள் பீல்டிங் சிறப்பாகத்தான் இருந்தது. ஒருவாய்ப்பை தவறவிட்டு விட்டோம். இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். அந்த வாய்ப்பை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.\nஎங்களைவிட எதிரணியினர் சிறப்பாக துடுப்பாட்டம் செய்தனர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள்தான்.\nஎங்கள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இனிவரும் போட்டிகளிலும் அது தொடரும் என நம்புகிறேன்.\nஸ்ரேயாஸ் சதம் அற்புதம். கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.\nகுனிந்து கொண்டு முகத்தை மறைத்து கொண்ட நடிகர் விஜய் பண்ணை வீட்டில் பல மணி நேர விசாரணை..\nகொரோனா வைரஸ் காரணமாக 24,589 பேர் பலி\nஉலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று\nT20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தகுதி சுற்று தள்ளிவைப்பு : ஐ.சி.சி.\nகைகள் கழுவுவதன் முக்கியத்துவத்தை பரப்ப வீடியோ வெளியிட்ட இலங்கை வீரர்\nசுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://publicnewstv.com/s-40/", "date_download": "2020-04-05T10:24:04Z", "digest": "sha1:4O5PK4YY7KZF33YNUWM4GER5QXSRFNIK", "length": 9680, "nlines": 152, "source_domain": "publicnewstv.com", "title": "", "raw_content": "\nPUBLIC NEWS TV - பிஜேபி தலைவர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதலமைச்சர் சந்திப்பு…\nபுதுடெல்லி:- தேதி-22-07-2019 துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...\nPUBLIC NEWS TV- மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்...\nபுதுடெல்லி:- தேதி - 17-7-2019 பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில்...\nPublic News Tv - ஓபிஎஸ் , ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு எதிரான வழக்கு - நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை..\nசட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்...\nPUBLIC NEWS TV - 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு..\nபுதுடெல்லி:- 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் காணாமல்...\nPUBLIC NEWS TV- பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முதல் மத்திய அமைச்சரவை கூட்டம்...\nபுதுடெல்லி:- மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய் .6 ஆயிரம் உதவித்தொகை இந்த...\nPUBLIC NEWS TV- அதிமுக வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ் - இபிஎஸ்,க்கு தடை .....\nடெல்லி:- வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை ஓ.பி.எஸ் -இ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு 25-ந்தேதி...\nPUBLICNEWSTV- இந்த ஆப் டவுன்லோட் செய்தால், உங்கள் அக்கவுன்ட்டில் பணம் இருக்காது..\nஉங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த பணமும் சில மணி நிமிடங்களில் காலியாகிவிடும் ரிசர்வ் வங்கி உங்களை...\nPUBLICNEWSTV-தாஜ்மகாலின் முக்கிய கட்டிடத்தின் உள்ளே சென்று காண ரூ.200 கூடுதல் நுழைவுக்கட்டணம், இன்று மு�\nபுதுடெல்லி:- தாஜ்மகாலின் மார்பிள் கட்டிடம் காண கூடுதலாக ரூ.200 நுழைவுக்கட்டணம் இன்று முதல் அமல் மும்தாஜ்-...\nPUBLICNEWSTV-மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை\" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nசென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக...\nPUBLICNEWSTV- நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி உச்ச நீதிமன்றம்..\nநாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி...\nPublic News Tv - கொடுங்கையூர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு\n வண்ணாரப்பேட்டை பகுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு..\nPUBLIC NEWS TV - மீட்பு பணிகளுக்கு 6 கோடி ரூபாய் வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nPublic News Tv - மேன் வெர்சஸ் வைல்டு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது - நடிகர் ரஜினிகாந்த்\nதிமுக வட்டச்செயலாளர் பிறந்தநாள் விழா மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த�\nPublic News Tv - பிறந்த குழந்தைக்கு தனது கட்சி பெயரை வைத்த அரசு ஊழியர்..\nPublic News Tv - பள்ளியில் பொங்கல் விழா \" மாணவர்களுக்கு பொங்கல் , கரும்பு ஆகியவற்றை பி.ரவி வழங்கினார்..\nPUBLIC NEWS TV - பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/02/06045027/Powerful-earthquake-in-Puerto-Rico-United-States-Record.vpf", "date_download": "2020-04-05T10:14:50Z", "digest": "sha1:EMIRSQX4QRXXBIADKSJJ4IJZCCEVU6VD", "length": 13460, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Powerful earthquake in Puerto Rico, United States: Record as 5.0 points on the Richter Scale. || அமெரிக்காவில் பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவு .", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவில் பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவு . + \"||\" + Powerful earthquake in Puerto Rico, United States: Record as 5.0 points on the Richter Scale.\nஅமெரிக்காவில் பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவு .\nஅமெரிக்காவில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது.\n* சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து சிரிய படைகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் வலியுறுத்தி உள்ளார். ஒருவேளை சிரிய படைகள் பின்வாங்கவில்லை என்றால், இந்த விவகாரத்தை துருக்கி தனது கையில் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\n* அமெரிக்காவில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான பியூர்டோ ரிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.\n* சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பிறநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் மலேசியா மற்றும் பெல்ஜியத்தில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும் படி வலியுறுத்தி உள்ளன.\n* சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து தீர்வுகான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.\n1. அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு: ‘2 லட்சம் முக கவசங்களை திருடிவிட்டது’\n2 லட்சம் முக கவசங் களை திருடிவிட்டதாக அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.\n2. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 1,480 பேர் பலி\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர்.\n3. உலகம் முழுவதும் கொரோனா பலி 59 ஆயிரத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n4. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது: ஜனாதிபதி டிரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nஅமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் ஜனாதிபதி டிரம்புக்கு 2-வது முறையாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n5. கொரோனா பாதிப்பு; இந்தியாவிற்கு உலக வங்கி அவசரகால நிதி ஒதுக்கியது\nகொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி அவசரகால நிதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. கொரோனா வைரஸை அழிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டு பிடிப்பு\n2. கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\n3. கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை சீன விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர்\n4. இந்த நெருக்கடியிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள்\n5. கொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்; 2 பலனளிக்கும் - பில்கேட்ஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/theni/81057-199.html", "date_download": "2020-04-05T09:05:55Z", "digest": "sha1:PVZDMF3MG37MDIPZY54TIEN3L4IRABHF", "length": 21785, "nlines": 484, "source_domain": "www.hindutamil.in", "title": "199 - பெரியகுளம் (தனி) | 199 - பெரியகுளம் (தனி) - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 05 2020\n199 - பெரியகுளம் (தனி)\nமேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 282மீட்டர் உயரத்தில் பெரியகுளம் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் தேனி அல்லிநகரம் நகராட்சி பெரியகுளம் தொகுதியில் வருகிறது-. இந்த தொகுதியில் தேனி அல்லிநரகம், பெரியகுளம் என இரு நகராட்சிகள் உள்ளது. தேனி அல்லிநகரம், பெரியகுளம் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தென்கரை, வடுகபட்டி, தாமரைக்குளம் என பேரூராட்சிகளும் உள்ளன-. பெரியகுளம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் இதனை மாம்பழம் நகரம் என்றும் கூறுவர். தேவதானப்பட்டி, லெட்சுமிபுரம், ஜெயமங்கலம் பகுதிகளில் செங்கரும்பு மற்றும் ஆலைக்கரும்புகள் சாகுபடி செய்யப்படுகிறது. வடுகப்பட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் வெல்லம் மார்க்கெட்டும் உள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சனையை இத்தொகுதியில் அமைந்துள்ள வைகை அணை தீர்த்து வைக்கிறது. மேலும் பொழுது போக்கு அம்சங்கள் வைகை அணையில் நிறைந்துள்ளதோடு, மஞ்சளாறு, சோத்துப்பாறை என இரண்டு அணைகள் உள்ளது. இந்த இரண்டு அணைகள் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், பெரியகுளம் நகராட்சி, தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியும் இந்த தொகுதியில் தான் உள்ளது. பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா மகாராணி என்ற அரசு பள்ளி 100ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது.\nஇந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டோர்,, முக்குலோத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் என பல்வேறு சமூகத்தினர் பரவலாக உள்ளனர். வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளை து£ர் வாருதல், பெரியகுளத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கும்பக்கரையில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையை அகலப்படுத்துதல், வவ்வால் அணைக்கட்டு திட்டம், மீறுசமுத்திரக்கண்மாயில் படகுசவாரி என நீண்ட கால கோரிக்கைகள் உள்ளது. பெரியகுளம் சட்டப்பேரவைத்தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில் திமுக 4, அதிமுக 6, மார்க்சிஸ்ட் கட்சி ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். 2011&ல் லாசர்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வெற்றி பெற்றார்.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nதேனி தாலுகா-(பகுதி) ஊஞ்சம்பட்டி வருவாய்க் கிராமம் மட்டும்\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )\n2006 தேர்தல் ஒரு பார்வை\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nதமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுகளில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 2563551 வாக்காளர்கள் உள்ளனர்.\nஅவர்களுள் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,27,757\nபெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,31,409\nதிருநங்கைகள் 31 பேர் உள்ளன\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்பெரியகுளம் தனி தொகுதி\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம்...\nகரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல்; வெறுப்புப்...\nகான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம் தப்லீக் ஜமாத்...\nஅமெரிக்க அரசியல்வாதிகள் இயல்பாகவே பொய்யர்கள்.. தகவலை மறைத்தோம்...\nஏழை மக்களுக்கு 1000 ரூபாய் போதுமா\nசமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்\nமலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில்...\nகதியற்றவருக்கு தன் உணவை பகிர்ந்த போலீஸ் : வைரல் வீடியோவில் யுவராஜ் சிங்...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று: காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேலும்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nகதியற்றவருக்கு தன் உணவை பகிர்ந்த போலீஸ் : வைரல் வீடியோவில் யுவராஜ் சிங்...\nநாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில்...\nதப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்ட 8 மலேசியர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர்\nஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்\nஅமைச்சரவை பதவியேற்பு கோலாகல விழா துளிகள்\nசினிமா ரசனை 45: நீங்கள் எப்படிப்பட்ட ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/129.html", "date_download": "2020-04-05T09:50:11Z", "digest": "sha1:ESLD6AYRB74T5QZ3MWC4L2C6GSIS45H5", "length": 6882, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 129 பேர் பலி - News View", "raw_content": "\nHome வெளிநாடு ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 129 பேர் பலி\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 129 பேர் பலி\nஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 130-க்கும் நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கிடையில், மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 724 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்நிலையில், ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 129 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 14 ஆயிரத்து 991 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஏப்ரல் 20 இல் பாடசாலைகளை ஆரம்பிக்க வாய்ப்பில்லை : பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலும் அரசாங்கம் அறிவிப்பு\n(ஆர்.யசி) இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது - ��ோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்துள்...\nகொவிட்-19 ஜனாஸா விவகாரம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nகொவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-/", "date_download": "2020-04-05T10:23:59Z", "digest": "sha1:SORQHSGZ7LN6U4QL2FI5ZL3Y4YVYGDKG", "length": 5165, "nlines": 41, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை\nஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை\nஐஸ்கீறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஐஸகிறீம் கேட்டு அழுது அடம்பிடித்த மகனை களுகங்கையில் வீசி கொலை செய்ய குறித்த பெண் முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு களுத்துறை நீதவான் பத்மன் சூரசேன இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.\nஇந்த தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 2500 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.\nசாமிகா திலானிபொன்சேகா என்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். இவர் களுத்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2008ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் திகதி ஐஸ் கிறீம் கேட்டு அழுத தனது ஆறு வயது மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளார். சட்ட மா அதிபரினால் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nநோய் வாய்ப்பட்டிருந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பிய போது களுத்துறை போதிக்கு அருகாமையில் வைத்து ஐஸ்கிறீம் கேட்டு அழுததாகவும், தமது கைகளை கடித்து விட்டதாக���ும் தாய் தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த தாம் மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்ததாகவும், பொலிஸார் மகனைக் காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட சிறுவன், தற்போது சிறுவர் இல்லமொன்றில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/teachers-strike-jayakumar-request/", "date_download": "2020-04-05T09:38:56Z", "digest": "sha1:P37W7E3I6NTRG4YLK4Z2RN525PL5PBJZ", "length": 5383, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..!அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை..!!", "raw_content": "\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nபிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.8 கோடி நிதியுதவி அளித்த இந்தியன் வங்கி\n1 கிலோ ஆட்டுக்கறி ரூ.1000..உச்சத்தில் இறைச்சி விலை\nஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்று மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எந்த வடிவில் வந்தாலும், இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 16 ஆசிரியர்கள் மயக்க மடைந்து விட்ட நிலையில் அவர்களை ராஜரத்தினம் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.இதை மறுத்த ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிக்கல்வித்துறை தீவிர அலோசனை...\nஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..\nராஜரத்தினம் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்..\nமுதல்வரை சந்திக்க செங்கோட்டையன் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-100/", "date_download": "2020-04-05T10:10:49Z", "digest": "sha1:HOXRQJZUWTKLGCVF5H6NNXBEWDZTQAHH", "length": 9776, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nடெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\nஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் ஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇறப்பு எண்ணிக்கை 475 லிருந்து 578 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇதுவரையில் 11,568 பேர் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.\nலண்டன் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் தீவிரத்தினால் “சுனாமியை” எதிர்கொண்டு வருவதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அப்பாலும் இதன் தாக்கம் ஆரம்பித்துள்ளது என்று லண்டன் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, 110 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டு\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், விதிமுறைகளை பின்பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறு\nடெல்லியில் இருந்து சென���னைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்\nகடந்த மாதம் 24ஆம் திகதி டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணித்தவ\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\n7,000 முதல் 20,000 பிரிட்டிஸ் மக்கள் வரை இறப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பேராசிரியர் நீல் பெர்கு\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ந\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nபோர்க்கால நிதி ஒதுக்கீட்டினை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்த பிரேசில் நாட்டின் கீழ்சபை அனும\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தி\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்\n110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை\n11 தனியார் மூலக்கூறு ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி\nகொரோனா – 7,000 முதல் 20,000 வரையிலான பிரிட்டிஸ் மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:15:15Z", "digest": "sha1:3VK3PLPFMBWY2KMWGOFMKRQFKYXB35PK", "length": 13049, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 159 பக்கங்களில் பின்வரும் 159 பக்கங்களும் உள்ளன.\nஅபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)\nஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)\nஉத்தம வில்லன் (2015 திரைப்படம்)\nஉன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)\nஎல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்)\nஏ தோ கமால் ஹோகயா\nஏக் தூஜே கே லியே\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது\nசதி லீலாவதி (1995 திரைப்படம்)\nநள தமயந்தி (2003 திரைப்படம்)\nநான் அவனில்லை (1974 திரைப்படம்)\nபம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்)\nமங்கம்மா சபதம் (1985 திரைப்படம்)\nமீன் குழம்பும் மண் பானையும்\nவிக்ரம் (1986 தமிழ் திரைப்படம்)\nஹரே ராதா ஹரே கிருஷ்ணா\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2016, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-benefits-of-eating-lychee-fruit-119080900047_1.html", "date_download": "2020-04-05T10:57:20Z", "digest": "sha1:WTE5D2ZA2HI4LYOKEEK2DNWTSOUIUMFN", "length": 12431, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "லிச்சி பழத்தை சாப்பிடுவதால் என்னெவெல்லாம் பயன்கள் உண்டு தெரியுமா!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலிச்சி பழத்தை சாப்பிடுவதால் என்னெவெல்லாம் பயன்கள் உண்டு தெரியுமா\nலிச்சி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும். இந்த லிச்சி பழம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையுடன் இருக்கும்.\nலிச்சி பழத்���ில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் இந்த லிச்சிப் பழம் அதிகளவு உட்கொள்ளவது மிகவும் நல்லது.\nஇதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.\nலிச்சி பழத்தை அதிகளவு உட்கொள்ளவதினால் உடல் எடையை வேகமாக குறைத்து விட முடியும். ஏனெனில் இந்த லிச்சி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள இந்த லிச்சி பழம் பெரிதும் உதவுகிறது.\nலிச்சி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இந்த லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.\nலிச்சி பழத்தில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் பயன்படுகிறது. எனவே லிச்சி பழத்தை அதிகளவு உட்கொண்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.\nசெரிமானப் பிரச்சனை வராமல் தடுக்குமா நல்லெண்ணெய்...\nஎளிதாக கிடைக்கும் முடக்கத்தான் கீரையில் இத்தனை பயன்கள் உள்ளதா...\nபெண்கள் முகத்தை பராமரிக்க வீட்டில் இதை செய்தாலே போதும்...\nசிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் காரணிகள் என்ன...\nதினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/naam-tamilar-katchi-0", "date_download": "2020-04-05T09:47:18Z", "digest": "sha1:4VMCX2RCGM6FYU5WEO2A7T6XI6ZHR35E", "length": 10357, "nlines": 144, "source_domain": "www.toptamilnews.com", "title": "naam tamilar katchi | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nடாஸ்மாக் கடை திறக்காததால் வந்த விபரீதம் போதைக்காக வார்னிஷ் குடித்த நபர் பலி\nநாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் வீடியோ மூலம் ஆலோசனை\nமக்கள் நடந்துகிறதை பொறுத்துதான் ஊரடங்கு வாபஸ்.... செக் வைச்ச உத்தவ் தாக்கரே.....\nஊரடங்கு நீடித்தாலும் 90 நாட்களுக்கு பணியாளர்களை வேலை விட்டு நீக்கமாட்டோம்..... சர்வதேச நிறுவனங்கள் உறுதி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது..... பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு....\nஇளவட்டமாக இருந்தா கொரோனா வராதா\nமக்கள் மனஅழுத்தத்தில் இருக்காங்க.... ஒயின் ஷாப் மட்டும் திறக்க அனுமதியுங்க.... மேகலாயா பா.ஜ.க. கோரிக்கை..\nகொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் எரித்து விடுங்கள்.... பம்பாய் பேராயர் வலியுறுத்தல்..\nஉத்தர பிரதேசத்திலும் பிரபலமாகும் தமிழக போலீசின் கொரேனா வைரஸ் ஹெல்மெட்.... விழிப்புணர்வு ஏற்படுத்தும் உ.பி. சமூக சேவகர்\n 200 பணியாளர்களின் ஒப்பந்தம் ரத்து... 30ம் தேதி வரை முன்பதிவு இல்லை.. ஏா் இந்தியா தகவல்...\nசிவனும் முருகனும் அப்பா மகன் இல்லை - அடித்துச் சொல்லும் சீமான்\nநாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் முப்பாட்டன் முருகன் என்று பேசி வருவதை இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சுகி சிவம் முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறு எ...\nடிரைவருக்காக கதறி அழுது கண்ணிர்விட்ட சீமான்\nஅன்புசெழியன் வீட்டுக்குள் நுழைந்த சீமான், அன்புசெழியன் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு குமுறிக் குமுறி அழுவதைப் பார்த்த அவரது தொ...\nதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த நாம் தமிழர் கட்சி... சீமானுக்கு எத்தனை வாக்குகள் தெரியுமா\nதமிழகத்தில் வேலூர் தேர்தலில், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.\nவேலூரில் நாங்கள் செலவு செய்த தொகையை திருப்பி தருவார்களா\nமோடி ராகுல் இருவரில் யார் வந்தாலும் எந்த மாற்றமும் நடைபெறாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஷு பாலிஷ், இளநீர் விற்பனை: மன்சூர் அலிகானின் நூதன பிரசாரம்\nநாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நூதன முறையில் வாக்கு சேகரித்து வியப்பில் ஆழ்த்தினார்.\n 200 பணியாளர்களின் ஒப்பந்தம் ரத்து... 30ம் தேதி வரை முன்பதிவு இல்லை.. ஏா் இந்தியா தகவல்...\nஊரடங்கு நீடித்தாலும் 90 நாட்களுக்கு பணியாளர்களை வேலை விட்டு நீக்கமாட்டோம்..... சர்வதேச நிறுவனங்கள் உறுதி\nஉத்தர பிரதேசத்திலும் பிரபலமாகும் தமிழக போலீசின் கொரேனா வைரஸ் ஹெல்மெட்.... விழிப்புணர்வு ஏற்படுத்தும் உ.பி. சமூக சேவகர்\nஅதிவேகமாக பரவும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது\nஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nவாக்கிங்... ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும்\n'மார்பகம் வளர்ந்தால் தன்னம்பிக்கையும் வளரும் '-அதை பெரிதாக்க சில ஆயில் வைத்தியம் ..\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n' ஊரே சோத்துக்கு செத்திட்டிருக்கும்போது குக் பண்ணி கூத்தடிக்காதிங்க ' நெட்டிசன்களை திட்டிய சானியா மிர்சா\n2020 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிப்பு\nஇரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன்முறை - 2020 விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/part-1-paranjothi-yathirai-raja-hamsam_1210.html", "date_download": "2020-04-05T10:19:58Z", "digest": "sha1:4FSHSZOKFZ373XMWHAGYIUWQV3WQY7GP", "length": 40413, "nlines": 268, "source_domain": "www.valaitamil.com", "title": "Part 1 paranjothi yathirai raja hamsam Kalki sivagamiyin sabatham | முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - இராஜ ஹம்சம் கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம் | முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - இராஜ ஹம்சம்-சங்க இலக்கியம்-நூல்கள் | Kalki sivagamiyin sabatham-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - இராஜ ஹம்சம்\nநரசிம்மர் வெட்கமுற்றதைக் கண்டு அவருக்குத் தைரியம் சொல்பவர்போல் மகேந்திரர் கூறினார்: \"நரசிம்மா ஆயனர் வீட்டுக்குள் போனால் அங்குள்ள சிற்பச் சித்திர அதிசயங்களில் எவருமே கண்ணையும் கருத்தையும் பறிகொடுப்பது இயற்கைதான். நானே அப்படித்தான் மெய்ம்மறந்து விடுவது வழக்கம��. இன்றைக்கு ஆயனர் வீட்டுக்குச் செல்லும்போதே சிறிது சந்தேகத்துடன் நான் சென்றபடியால் கூர்மையாகக் கவனித்தேன்...\"\nநரசிம்மர் தம் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டு \"கவனித்ததில் என்ன கண்டீர்கள், அப்பா சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே\n\"ஆயனரின் நடவடிக்கையில் உனக்கு எவ்விதமான சந்தேகமும் உண்டாகவில்லையா, நரசிம்மா\n\"அடிக்கடி அவர் கவலையுடன் புத்தர் சிலையின் பக்கம் திரும்பினாரே, அதைக் கவனிக்கவில்லையா\nமாமல்லரின் கண்கள் அகன்று விரிந்தன. \"புத்தர் சிலைக்கு அருகில் நாம் சென்றதும், ஆயனர் தயங்கித் தடுமாறியதையும் நீ கவனிக்கவில்லையா\n அந்தப் பெரிய புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் ஒருவேளை யாராவது மறைந்திருந்தார்களா, என்ன\n அன்றிரவு இராஜ விஹாரத்துக்கு அருகில் ஒரு புத்த பிக்ஷுவையும் ஒரு வாலிபனையும் நாம் பார்க்கவில்லையா, அந்த இருவரும் தான்\n அவர்களா ஆயனச் சிற்பியார் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்கள்\n\"ஆம்; ஆனால், ஒளிந்துகொள்ளும் கலையை அவர்கள் அவ்வளவு நன்றாகக் கற்கவில்லை...\"\n\"தங்களுக்கு மூன்றாவது கண் உண்டு என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் அப்பா ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது\" என்று நரசிம்மர் பெருமிதத்துடன் கூறினார்.\nமகேந்திரர் இதற்கு விடையொன்றும் கூறாமல் கால்வாயின் மேற்குத் திசையை நோக்கினார்.\n ஆயனர் வீட்டுக்கு நான் மறுபடியும் போய்வர விரும்புகிறேன்\" என்றார் மாமல்லர்.\n\"அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்கள் அல்லவா\n\"அன்று ஊகித்துச் சொன்னேன். இன்றைக்கு நிச்சயமாயிற்று. ஆனால், அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை, நரசிம்மா அதோ போகிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம் அதோ ப��கிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம்\n\"பரஞ்சோதி ஆயனரிடம் சிற்பக் கலை கற்கப் போகிறான். அவனுக்கு வேல் வேண்டியதில்லை.\"\n அந்த வீர வாலிபனைப்பற்றி என்னவெல்லாமோ ஆசை கொண்டிருந்தேன் அவனை என் ஆருயிர்த் தோழனாகக் கொள்ள விரும்பினேன்\n\"அது நிறைவேறாதென்று நான் சொல்லவில்லையே\n நம் பகைவர்களின் ஒற்றர்களுடன் நாம் தோழமை கொள்வது சாத்தியமா\n\"அந்த வாலிபனை ஒற்றன் என்று நான் சொல்லவில்லையே\n\"பின் எதற்காக அவன் ஒளிந்துகொண்டான்\n\"அந்த வாலிபன் குற்றமற்றவன் அவனைக்கொண்டு அந்தக் கள்ள பிக்ஷு ஏதோ சூழ்வினை செய்யப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. வாதாபி சாம்ராஜ்யத்தின் மகா சதுரனான ஒற்றன் அந்தப் பிக்ஷு என்று நான் ஊகிக்கிறேன்\n சில சமயம் தங்களுடைய நிதானப் போக்கு எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது.\"\n\"அன்றிரவே அந்தப் புத்த பிக்ஷுவைப்பற்றித் தாங்கள் சந்தேகம் கொண்டீர்கள். உடனே அவனை ஏன் சிறைப்படுத்தவில்லை வெளியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் வெளியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்\n\"அன்றிரவு சிறைப்படுத்தியிருந்தால், பல்லவ ராஜ்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய அபாயம் எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.\"\n\" என்று கூறி நரசிம்மர் ஆவலுடனும் பரபரப்புடனும் மகேந்திரரை நோக்கினார்.\n\"ஆம்; அன்றிரவு நாம் புத்த பிக்ஷுவையும் வாலிபனையும் பார்த்தோம். மறுநாள் காலையில் அவர்களை இராஜ விஹாரத்தில் காணவில்லை. ஆனால், அவர்கள் எந்தக் கோட்டை வாசலின் வழியாகவும் வெளியே போனதாகத் தெரியவில்லையல்லவா\n\"அவர்கள் எப்படி மாயமாய் மறைந்திருக்கக் கூடுமென்று வியப்பாயிருந்ததல்லவா\n\"கோட்டைக்கு வெளியே போக ஏதோ கள்ள வழி இருக்க வேண்டும் என்று சந்தேகித்தேன். அந்தக் கள்ள வழி எங்கே இருக்கிறதென்று சற்று முன்னால்தான் தெரிந்தது.\"\n\"அதைப்பற்றி யோசித்ததனால்தான் குதிரையை அவ்வளவு வேகமாய் விட்டுக்கொண்டு வந்தீர்களா\n\"கள்ள வழி எங்கே இருக்கிறது, அப்பா\n\"இராஜ விஹாரத்தில் புத்த பகவானுடைய விக்கிரஹத்துக்குப் பின்னால் பார்க்கவேண்டும், நரசிம்மா\nசக்கரவர்த்தியின் அறிவுக் கூர்மையைப்பற்றி நரசிம்மர் அளவற்ற வியப்புக் கொண்டவராய்த் திகைத்து நிற்கையில், \"அதோ இராஜஹம்சம்\" என்று மகேந்திரர் கூறியதைக் கேட்டு மேற்கே நோக���கினார்.\nகாஞ்சி நகர்ப் பக்கத்திலிருந்து மூன்று படகுகள் கால்வாயில் வந்துகொண்டிருந்தன. அவற்றில் நடுவில் வந்த படகு சங்கையொத்த வெண்ணிறமுடைய 'இராஜ ஹம்ச'த்தின் உருவமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த தங்கச் சிங்காதனம் 'பளபள'வென்று மின்னிற்று. அதன் மேல் விசாலமான வெண்கொற்றக்குடை விரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலே பல்லவ சாம்ராஜ்யத்தின் ரிஷபக்கொடி கம்பீரமாய்ப் பறந்து கொண்டிருந்தது.\nமுதலில் வந்த படகும், 'இராஜ ஹம்ச'மும் படகோட்டிகளைத் தவிர மற்றப்படி வெறுமையாயிருந்தன. கடைசியாக வந்த படகில் பலர் அமர்ந்திருந்தார்கள்.\n\"ஆம்; இன்றைக்குத் துறைமுகத்தில் மந்திரி மண்டலம் கூடப் போகிறது. அதற்கு முன்னால் உன்னிடம் நான் சில விஷயங்கள் சொல்லவேண்டும். அதோடு, உன்னிடம் ஒரு வாக்குறுதி கோரப்போகிறேன்\" என்றார் மகேந்திரர்.\nநரசிம்மருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளான சிவகாமி தாமரைக் குளக்கரையில் அவரிடம் வாக்குறுதி கேட்டு வாங்கிக்கொண்டு ஒரு முகூர்த்த நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருடைய அன்புக்கும் பக்திக்கும் உரியவரான தந்தை வேறு வாக்குறுதி கேட்கிறார்.\nஇவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட���,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/news/3663/fruit-is-a-fiber-rich-dates-eat-four-daily", "date_download": "2020-04-05T10:03:00Z", "digest": "sha1:KZOV3BS3GTZIJDCU4ILQMQLQJCHJGX36", "length": 8755, "nlines": 64, "source_domain": "muthalvan.com", "title": "நார்ச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம்... தினமும் நான்கு சாப்பிங்கள்!!!", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nஸ்பெயினில் வரும் 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் தகவல்\nமஹாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க ஆலோசனை\nகொரோனாவால் பாதித்து லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி\nஉலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்வு\nமலேரியா தடுப்பு மருந்து வழங்க இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை\nநார்ச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம்... தினமும் நான்கு சாப்பிங்கள்\nபேரீச்சம்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதுதான். ஆனால் அதிகமாக சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தினமும் 4 பேரீச்சம் பழம் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றாகும்.\nபேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதற்கேற்ப கலோரி அளவும் அதிகம் இருக்கிறது. ஒரு கிராம் பேரீச்சம் பழத்தில் 2.8 கலோரி இருக்கிறது. அதனால் அதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் கூடும். பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அதுவும் உடலுக்கு ஏற்றதல்ல.\nஅதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பேரீச்சம் பழத்தில் சல்பைடும் மிகுதியாக இருக்கிறது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஉலர்ந்த பேரீச்சம் பழங்களை அதிகமாக சாப்பிடும்போது சரும எரிச்சல் ஏற்படும். அதுபோல் ஆஸ்துமாவுக்கு காரணமான அலர்ஜியையு���் ஏற்படுத்தக்கூடும். அதனால் ஆஸ்துமா நோயாளிகள் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. திறந்தவெளியில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம் பழங்களை சாப்பிடக்கூடாது.\nஅவை ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். பேரீச்சம் பழத்தில் பிரக்டோஸ் இருப்பதால் இயற்கையாகவே இனிப்பு தன்மை கொண்டது. அது எளிதில் ஜீரணமாகாது. சாப்பிடும்போது பிரக்டோஸ் உறிஞ்சப் படாமல் நேரடியாக குடலுக்கு சென்றுவிடும். அது அங்குள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து வயிற்று வலி, வாயு தொந்தரவு, வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.\nஉலர்ந்த பேரீச்சம் பழங்களின் மேல்பகுதி தடினமாக இருக்கும். அதனால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஜீரணம் தாமதமாகும். குறிப்பாக பேரீச்சம் பழம் குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதில் சிக்கலை ஏற்படுத்தும்.\nஎனவே குழந்தைகளுக்கு பேரீச்சம் பழங்களை அப்படியே சாப்பிட கொடுக்கக்கூடாது. ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கு தினமும் 4 பேரீச்சம் பழங்கள் போதுமானது.\nமல்லி விதையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்;...\nமாம்பூக்களில் அடங்கியுள்ள அற்புதமான மருத்துவக்...\nவாய் துர்நாற்றத்தை போக்குவது குறித்து தெரிந்து...\nநீண்டகால பராமரிப்பு இல்லத்தில் கொரோனா பாதித்து 4 பேர்...\nகொரோனா வைரஸ் குறித்து ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள்...\nதவறான கெரோனா சோதனை முடிவுகளை அனுப்பியதற்காக மருத்துவ...\nகொரோனா வைரஸ் பரவலால் வீட்டு விற்பனையில் மந்த நிலை...\nகொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் குறித்த தரவு இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.org/category/news/", "date_download": "2020-04-05T09:49:02Z", "digest": "sha1:WP5OEJW5VN4XEHHACWNERX5KTE5Q5I6P", "length": 6474, "nlines": 163, "source_domain": "padasalai.org", "title": "NEWS Archives | Padasalai", "raw_content": "\nஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க கல்வித்தகுதியை வலியுறுத்தக்கூடாது போக்குவரத்து ஆணையர் உத்தரவு\nஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் பாரதிதாசன் பல்கலை மீது புகார்\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாளில் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட...\nஅபாய அளவைத் தாண்டியது காற்று மாசு டெல்லியில் ‘அவசர நிலை’ அறிவிப்பு வரும் 5-ம்...\nஅடுத்தகட்ட இணையதளப் புரட்சி சீனா���ில் இன்று 5ஜி சேவை ஆரம்பம்\nபதுக்கல் தங்கத்தை கணக்கு காட்டி வெளியே வர பொது மன்னிப்பு திட்டம், பரிசீலனையில் இல்லை...\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி காமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள்...\nதினமும் காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… அலர்ட்\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயவு செய்து எங்களை கூப்பிடாதீங்க..\nஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு சார்ஜ் செய்யலாம்.. வயர், சார்ஜர் எதுவும் தேவையில்லை\nஇனி தூங்கும்போது ஸ்மார்ட்போன பக்கத்துல வைக்காதிங்க..\nபள்ளி விடுமுறை தாமதமாக அறிவிப்பு: தவிக்கும் மாணவர்கள்\nஅரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் திரிபுரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/u/english_tamil_dictionary_u_1.html", "date_download": "2020-04-05T10:12:16Z", "digest": "sha1:YL4OYX7UWKLNCD5E7YKNI2YTOZJYEWUX", "length": 6728, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "U வரிசை (U Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், அகராதி, எங்கும், ஆங்கில, வரிசை, series, யாண்டும், திருவுடலம், இயேசுநாதரின், உளதென்னுங், கோட்பாடு, மழைமானி, word, tamil, english, dictionary, வார்த்தை, நிறை, பால், திருமேனிக்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 05, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nU வரிசை (U Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. நிறையப் பால் தருகிற, செழிப்புடைய.\nn. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.\nn. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.\na. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள.\na. எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற.\nn. எங்கும் நிறைந்திருத்தல், ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல்.\nadv. ஏடு வகையில் முற்குறித்த இடத்தில்.\nv. தடைநீக்கு, தடங்கலினின்றும் விடுவி.\nn. செர்மன் நீர்முழ்கிக் கப்பல்.\nn. கொண்டி, வளைபகர வடிவான தாழ்ப்பூட்டு.\nv. முறுக்குத் தளர்த்து,சுருளினைச் சுற்றவிழ், மடிப்பு நிமிர்த்து, விரித்துத்திற.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nU வரிசை (U Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், அகராதி, எங்கும், ஆங்கில, வரிசை, series, யாண்டும், திருவுடலம், இயேசுநாதரின், உளதென்னுங், கோட்பாடு, மழைமானி, word, tamil, english, dictionary, வார்த்தை, நிறை, பால், திருமேனிக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/", "date_download": "2020-04-05T09:58:53Z", "digest": "sha1:6FYP4SLN3554XJ2ISASR45UYMC52QB72", "length": 12775, "nlines": 120, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅபாயகர வலயம்: ஒரு சிலரை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை\nபுத்தளம், அட்டுலுகம உட்பட கொரோனா வைரஸ் பரவும் அபாயரகமான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் தொடர்ந்து தெரிவு செய்யப்படும் சிலர் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.கொரோனா ஒழிப்பு தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் நேற்று கொழும்பில்...\nசுதந்திர வர்த்தக வலயங்களில் 1,25,000 ஊழியர்களுக்கும் சம்பளம்\nநாட்டிலு உள்ள 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் புரியும் 1,25,000 ஊழியர்களுக்கும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அவர்களது மார்ச் மாத சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிவில் விமான சேவைகள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.அமைச்சரின் மினுவாங்கொடை உடுகம்போல இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர...\nமக்களின் மனக் கவலையைப் போக்க தமிழில் பாடல் இசைக்கும் படை��ினர்\nகொரோனா அச்சத்தினாலும், ஊரடங்கு உத்தரவினாலும் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதை உணர்ந்த படையினர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய முயற்சியொன்றை கொழும்பு பகுதியொன்றில் மேற்கொண்டனர்.மருதானை தொடர்மாடி குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக பாதுகாப்புப் பிரிவின் வாகனத்தை நிறுத்தி வைத்த படையினர், அதன் மீது நின்றவாறு இசை நிகழ்ச்சியை நடத்தியமை...\nநாட்டை முழுமையாக முடக்கப்போவதாக பொய்ப் பிரசாரம்\nகொரோனா வைரஸ் காரணமாக முழு நாட்டையும் மூடி விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவ்வாறு வதந்திகளை பரப்பும் இணையதளம் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.ஏப்ரல் 10ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை இலங்கையை முற்றாக முடக்க...\nசொந்த ஊர் திரும்ப முடியாது சிக்கியுள்ளோர் விபரம் தெரிவியுங்கள்\nவடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்...\nஉங்கள் பாதுகாப்பை நானே ஏற்றுள்ளேன்\nவீட்டில் இருப்பதே உங்கள் பொறுப்பு\nஎனது பெயரில் வரும் போலியான செய்திகள் தொடர்பில் கவனம் தேவை\"முழு உலகத்தையும் ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் என்ற பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது - முடிந்தவரை நீங்கள் வீட்டில் இருப்பதுதான் அது.\"\"உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்\" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தனது டுவிட்டர்...\nஇன்றிரவு ஒன்பது மணிக்கு இந்தியா எங்கும் மின்விளக்குகள் அணைப்பு\nகொரோனா சீனாவில் கட்டுக்குள் வந்தது எப்படி\nஇந்தியில் தீபிகா படு கோனே தயாரித்து வரும் ‘83’யில்...\nகொரோனா வைரஸ் தொற்றும் மலையகப் பெருந்தோட்டப் பிரதேசமும்\nமலையகப் பெருந்தோட்ட மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆங்கிலேரினா��்...\nஐக்கியத்துக்குப் பேர்போனதாகச் சொல்லப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் இன்றில்லை\nமுஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகப்பட்டுள்ள...\nஇவர்கள் ஏழை என்பதாலும் வறுமை என்பதாலும்...\n“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” சுபஹூத் தொழுகைக்கான (அதான்)...\nகொரோனாவை கட்டுப்படுத்த உச்சபட்ச நடவடிக்கைகள்\nஇந்து சமுத்திரத்தின் முத்து என்றழைக்கப்படும் இலங்கையானது...\nதனித்துப் போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தென்னிலங்கை வியூகம்\nகூட்டமைப்பின் தாரக மந்திரம் இம்முறையும் வெற்றியைத் தருமா\nஇனவாதமே எங்களது பொது எதிரி\nஆட்கொல்லி கொரோனா வூகானிலிருந்து உலகுக்கு தாவியது எப்படி\nகொரோனா மாற்றத்திற்கான மற்றுமொரு ஆரம்பம்\nஆக்கிரமிப்பாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது யார்\nகொரோனாவை பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை\nஇலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகள்\n‘நீடித்து உழைக்கும் வர்த்தக நாமம்’ விருதினை தனதாக்கிய சிங்கர்\nACCA ஸ்ரீலங்கா நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2020\nகாபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைக்கும் Capitol TwinPeaks\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/12/06/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-04-05T10:03:28Z", "digest": "sha1:ICM6FFOMPNDWKDM7WUQYFQ5U2Q2EGUH4", "length": 12046, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "கனடாவில் இலங்கைத் தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பு..!! | LankaSee", "raw_content": "\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n தெருக்களில் குவிந்து கிடக்கும் சடலங்கள்…. எந்த நாடு தெரியுமா\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nமலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்\nகனடாவில் இலங்கைத் தமிழனுக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nகனடாவில் மக்களை அவதூறாகவும் கீழ்த்தரமாகவும் படங்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த மனநோயாளி தமிழனுக்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று அனைவராலும் ஊடகங்கள் இணையத்தளங்கள் நடத்த முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அனைவரும் இணைய ஊடகங்களை ஆரம்பித்து தாங்களும் ஊடகவியலாளர்கள் என்று தம்பட்டம் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஊடக தர்மமோ அல்லது சமூக அக்கறையோ இல்லாமல் செயல்படும் சில ஆசாமிகளில் கனடாவில் இருக்கும் ஒரு தமிழரும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.\nகுறிப்பாக, பொது மக்களை தவறான வழியில் படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்பில் முகம் சுழிக்கும் விதமாக புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.\nஉண்மையில் இதுவொரு மனநோய் என்று பொது மக்கள் கடும் விசனம் வெளியிட்டு இருக்கிறார்கள். கனடாவில் ஒரு சிலரை தவறாக வழி நடத்தும் விதத்தில் அவரின் இந்தச் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் கனடா ரொரன்டோவை தளமாகக் கொண்டு இணையத்தளம் ஊடாக அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்த ஒருவருக்கு எதிராக மானநஷ்ட வழக்கின் ஆரம்பமாக வழக்கறிஞர் ஊடாக முதலாவது கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.\nதகுந்த ஆதாரங்கள் அற்ற செய்திகளையும், முக்கிய நபர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பண்பாடற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் இணைய, சமூக வலைத்தளங்களூடாகவும் செய்திகளைப் பகிர்ந்து வந்த தமிழ் ஊடக இயக்குனருக்கு அவரது இல்லத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஒருவர் பற்றியோ அல்லது ஏதேனும் அமைப்பைப் பற்றியோ தவறான, அவர்களது பெயருக்கும் மானத்துக்கும் களங்கம் ஏற்படும் வகையில் பண்பாடற்ற முறையில் இணையத் தளங்களூடாகவோ, எழுத்து ஊடகங்களூடாகவோ செய்திகளைப் பகிர்தல் கனடாவில் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇந்த நிலையில் குறித்த நபர் தன்னுடைய சுயநலத்திற்காகச் செயல்பட்ட விதம் பெரும் மற்ற��ம் மற்றவர்களை இழிவுபடுத்திய விதம் என்பன பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதன் மூலம் அவரின் செயல்பாடுகளுக்கு ஆப்படிக்கப்பட்டிருக்கிறது.\nஇதுபோன்று இழிவான செயல்பாடுகளை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கும் இதுவொரு தக்கபாடமாக அமையும் என்று பொது மக்கள் கருத்துக் கூறிவருகிறார்கள்.\nகனடா பிரதமரை பார்த்து அப்படியே செய்த இலங்கை அமைச்சர்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n தெருக்களில் குவிந்து கிடக்கும் சடலங்கள்…. எந்த நாடு தெரியுமா\nபுத்தளம் மக்களின் முன்மாதிரியான செயல்பாடு……\nஅம்மாவின் நினைவு நாளுக்கு 1500 பேருக்கு விருந்து வைத்த இளைஞர் கொரோனா வைரஸ் கொடுத்த பாரிய ஷாக்\nசீனா கொரோனாவை விரட்டியது எப்படி இதோ வெளியானது மருத்துவ ரகசியம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்… அட்டை மனிதர்கள் நடுவில் திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\n தெருக்களில் குவிந்து கிடக்கும் சடலங்கள்…. எந்த நாடு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/07/", "date_download": "2020-04-05T08:46:54Z", "digest": "sha1:5BDMKTTX677LDMCVAEFY2RFWQFIMAXJI", "length": 3210, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | ஓகஸ்ட் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\n​என் நண்பர்கள் போல யாரு மச்சான் \nநட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம். நட்பு, தோழமை, சினேகம் என்பது வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டது.\nநண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/the-reason-why-scg-test-is-called-pink-test", "date_download": "2020-04-05T10:28:59Z", "digest": "sha1:THMCEIXUTOKGGQXBRCTEXEBB4SRHWAOA", "length": 10639, "nlines": 98, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சிட்னி டெஸ்ட் \"பின்க் டெஸ்ட்\" என அழைக்கப்பட காரணம் என்ன ?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெ��்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருப்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் சரி அல்லது டிரா ஆனாலும் சரி இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று உலகச்சாதனையை படைக்கும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.\nஇரு அணிகளுக்குமே சிட்னி டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக வருட தொடக்கத்தின் முதல் டெஸ்ட் தொடர் சிட்னி மைதானத்தில் நடத்துவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் \"பின்க் டெஸ்ட்\" எனவும் அழைக்கப்படுகிறது.\n2009ல் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்கா அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதிய டெஸ்ட போட்டியே முதல் பின்க் டெஸ்ட் ஆகும். அப்பொழுது முதல் தற்போது வரை பாரம்பரியமாக பின்க் டெஸ்ட் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறும் 11வது பின்க் டெஸ்ட் ஆகும்.\nபின்க் டெஸ்ட் என அழைக்கப்பட காரணம் \nஅனைத்து வருட ஜனவரி மாதமும் புதுவருட டெஸ்டாக சிட்னி மைதானம் ஒரு பினக் கடல்போல் காட்சியளிக்கும். இந்த டெஸ்ட் போட்டி முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் நியூ சவுத் வேல்ஸ்-ஐ சேர்ந்த \"க்ளன் மெக்ராத்\"-இன் மனைவி \"ஜானி மெக்ராத்\"-இன் நினைவாக நடத்தப்படுகிறது. அத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் வசூலாகும் மொத்த தொகையும் மெக்ராத் அறக்கட்டளைக்கு சென்றடையும்.\nமெக்ராத் அறக்கட்டளையானது மார்பக புற்றுநோய் மறுவாழ்வு மையமாகவும் , கல்வி அறக்கட்டளை-யாகவும் ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வருகிறது. சிட்னியில் நடைபெறும் வருடத்தின் முதல் டெஸ்ட போட்டியில் கிடைக்கும் தொகை மெக்ராத் மார்பக நல மையத்தை நாடு முழுவதும் மேம்படுத்தவும் , இந்த நோயினை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும் உதவுகிறது. தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் 120 இடங்களில் மார்பக புற்றுநோய் நல மையம் நிறுவி 67000 குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறத மெக்ராத் அறக்கட்டளை.\nமெக்ராத் அறக்கட்டளையானது 2005ல் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் மற்றும் ஜானி மெக்ராத் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜானி மெக்ராத் 2005ல் தான் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார். பின்னர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஜானி மெக்ராத் இறந்துவிட்டார். அவரது நினைவாக இறந்த அடுத்த வருடத்திலிருந்து தொடர்ச்சியாக பின்க் டெஸ்ட் நடத்தப்பட்டு வருகிறது.\nசிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் \"ஜானி மெக்ராத் நாளாக\" கடைபிடிக்கபடுகிறது. அந்த நாளில் கிரிக்கெட்டில் கிடைக்கும் முழு தொகையும் \"மெக்ராத் அறக்கட்டளைக்கு\" அனுப்பி வைக்கப்படும். அத்துடன் அன்றைய நாளில் ரசிகர்களும் பின்க் ஆடை அணிந்து வந்து தங்களது ஆதரவை தெரிவிப்பர். விளையாட்டு வீரர்களும் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் வீரர்கள் பேட்டின் கைப்பிடி பின்க் கலராகவும் , பின்க் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் காணப்படும்.\nகிரிக்கெட்டிற்கு பயன்படுத்தப்படும் ஸ்டம்புகளும் பின்க் கலராகவே காட்சியளிக்கும்.அத்துடன் அந்நாளில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் அமரும் இருக்கை கொண்ட இடத்தை \"ஜானி மெக்ராத்\" ஸ்டான்ட் என தற்காலிகமாக பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும் அந்நாளில் விளையாடும் இரு அணிகளுக்கும் பின்க் தொப்பியை மெக்ராத் தனது கரங்களால் அளிப்பார்.\nஇது ஒரு நல்ல முயற்சியாக மெக்ராத் அறக்கட்டளைக்கு உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழு ஒத்துழைப்பை இந்த முயற்சிக்கு அளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-18-03-2020/", "date_download": "2020-04-05T08:51:33Z", "digest": "sha1:ID3TZTB22NVQHIWUU7GF4LG4RND5H3LE", "length": 2640, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம்- 18 -03 -2020 | Athavan News", "raw_content": "\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nவீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா\nநாட்டில் பருப்பு, வெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு\nபத்திரிகை கண்ணோட்டம்- 18 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் -20- 03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 17 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 15- 03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் 14- 03- 2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 13 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 10 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 09 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 08 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 07 -03 -2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 06- 03- 2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 03- 03- 2020\nபத்திரிகை கண்ணோட்டம்- 02- 03- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-05T10:11:12Z", "digest": "sha1:AEZDVN6FWC7C3MAQOIYGKIJJ43XUV4AG", "length": 14447, "nlines": 115, "source_domain": "moonramkonam.com", "title": "தனுஷ் ரஜினி சொல்படி நடக்கிறாரா ? சினி நொறுக்குத் தீனி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ஜோக்ஸ் – மனசு விட்டு சிரிங்க பாஸ் மாற்றுத் திறனாளிகளுக்கான TNPSC குரூப்-4 தேர்வு – வேலை வாய்ப்பு\nதனுஷ் ரஜினி சொல்படி நடக்கிறாரா \n1.”ரஜினிகாந்த் மாமனாராக இருந்தபோதும், தனக்கு எந்த அறிவுரையும் சொல்வதில்லை.எந்த டிப்ஸும் கொடுப்பதில்லை. என் போக்கில் நான் போவதே அவருக்குப் பிடிக்கும்.” என்கிறார் தனுஷ்.\n2. தமிழருக்கு விரோதியான ராஜபக்ஷேவுடன் கை குலுக்கிவிட்டு வந்த நடிகை அசின் தன்செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவில்லையாம். எனவே இந்து மக்கள் கட்சிக்காரர்கள் அசினை விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ‘ராணா’ என்ற படத்தில் நடிக்க வைப்பதாக இருந்த அசினை படத்திலிருந்து நீக்கிவிடும்படி, உச்ச நடிகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்களாம். மீறி அவரை நடிக்க வைப்பதாக இருந்தால், ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து ஆர்ப்பாட்டம் , மறியல் நடத்துவதாக திட்டமாம்.\n3.இப்போதுதான் லேகா வாஷிங்டன் பக்கம் காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. பணம் பெரிய விஷயமில்லை. கேரக்டர் மட்டும்தான் கனமாக இருக்கவேண்டும் என்கிறாராம்.’கிளாமர்’ என்றால் ஏனிப்படி கூக்குரல் எழுப்புகிறார்கள் தமிழ்ப் படத்தில் மட்டும்தான் இப்படி. கேரக்டருக்குப் பொருத்தம் என்றால் கிளாமர் அவசியம்தானே தமிழ்ப் படத்தில் மட்டும்தான் இப்படி. கேரக்டருக்குப் பொருத்தம் என்றால் கிளாமர் அவசியம்தானே ஒரு வில்லி கேரக்டருக்கு இழுத்திப் போர்த்திகிட்டு நடிக்க முடியுமா ஒரு வில்லி கேரக்டருக்கு இழுத்திப் போர்த்திகிட்டு நடிக்க முடியுமா எப்படி நட���த்தால் நல்லாயிருக்குமோ அப்படி நடிப்பேன். பக்கத்து வீட்டுப் பெண்ணாகவும் நடிப்பேன்;அப்பாவிப் பெண்ணாகவும் நடிப்பேன். அடிப்பாவி என்று சொல்லக்கூடிய கால்கேர்ல் பெண்ணாகவும் நடிப்பேன், என்கிறாராம்.\n4. சோனியா அகர்வால் விடை பெற்றுச் சென்றதும், அந்த இடம் நமக்குத்தான் என்ற நம்பிக்கையில் , தனுஷுடன் நடிக்கவேண்டிய காட்சிகளில் ரொம்பவும் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்தாராம்,அந்த நடிகை.செல்வராகவனும் படு குஷியில் இருந்தாராம். ஆனால், கடைசியில் செல்வராகவன் தன் உதவியாளரைக் கல்யாணம் செய்துகொண்டதும் ‘இலவு காத்த ‘ கதையாகிப் போச்சு,காத்திருந்த நடிகைக்கு. ‘பாவம் ஆன்ட்ரியா’ என்கிறார்கள், யூனிட் ஆட்கள்.\n5.’ எந்திரன் ‘ படத்தின் கேமரா மேன் ரத்னவேலுவின் உழைப்பு ரஜனியை பிரமிக்கவைத்துவிட்டதாம். அதனால், அவரது நிக்னேம் ‘ராணா’ வை தனது அடுத்த படத்தின் டைட்டிலாக வைத்து விட்டாராம்.\n6. வீடியோ பற்றிக் கடுகளவும் கவலை இல்லையாம், காவியின் நாயகிக்கு. பழைய சினிமா நண்பர்களுக்க்கு உரிமையுடன் போன் போட்டுப் பேசுகிறாராம். ‘இனிமே போன் பண்ணாதே. காக்கி வட்டாரம் என்னையு ம் தூக்கிடும்’ என்று எதிர்முனையில் நடுங்கிப் போகிறார்களாம்.\n7. மாமணி விழாவுக்கு ,உச்சத்துக்கும், உலகத்துக்கும் அழைப்பு விடுத்ததாம் பெரிய்ய இடம். பாராட்டு மழை பொழியும் காட்சிகளை தேர்தல் வீடியோவில் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற சங்கதி காதுகளுக்கு வந்ததால், ‘ நோ’ சொல்லிவிட்டார்களாம், இருவரும்.\n8. விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நடித்துவரும் படத்துக்கு ‘தெய்வ மகன்’ என்று பெயர் சூட்டினார்களாம். இநதப் பெயரை சிவாஜி பில்ம்ஸ் பதிவு செய்திருப்பதால், ‘பிதா’ என்று மாற்றியிருக்கிறார்களாம்.\n9.’ஸ்ரே’ நடிகைககு புதுப்பட வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறதாம்.ஒரேயடியாக வீட்டில் சும்மா உட்கார்ந்து விடக்கூடாது என்று தனது சம்பளத்தைக் குறைப்பதுடன் இதுவரை காட்டி வந்த மற்ற கெடுபிடிகளையும் குறைத்துக்கொள்வாராம்.\n10. ‘தவமாக’ படத்தில் அறிமுகமான பிரிய நடிகை மலையாளப் பட உலகில் ‘பிஸி’யாக இருக்கிறார். அங்கே அவர் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறாராம்.ஆனால், தமிழில் ஒருபடம் கூட கைவசம் இல்லையாம். தமிழில் அதிக சம்பளம் கேட்பதால்தான் படவாய்ப்பே இல்லை என்கிறாராம், ஒரு தமிழ்ப் பட அதிபர்.\nTagged with: அனுஷ்கா, அமலா, எந்திரன், கட்சி, கை, சங்கதி, சினிமா, சோனியா, தனுஷ், நடிகை, பால், பெண், விக்ரம், விழா, வீடியோ\nகம்பு தயிர் சாதம்- செய்வது எப்படி\nசில வகை ஜெல்லி மீன்கள் இறவாத நிலையில் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-04-05T10:51:53Z", "digest": "sha1:L6SQG2YUMDSRJGS34NEOB2KUROQPTBRI", "length": 12321, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகா |", "raw_content": "\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழிப்போம்\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி\nயோகாசனத்துக்கு சர்வதேசளவில் புகழைப்பெற்றுத் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வெள்ளிக்கிழமை அந்த மாநில அரசு சார்பில் ......[Read More…]\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது\nமிகவும் பழமையான இந்த யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம், என அனைத்தையும் கடந்து அனைவருக்குமான ஒரு கலை. யோகா என்பது ஒழுக்கம். உங்களின் வாழ் நாள் முழுவதும் அதை நீங்கள் பின்பற்ற வேண்டும். ......[Read More…]\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nஅர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ்க்கு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், சவுதிபட்டத்து இளவரசர் முகம்மதுபின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப்பேசிய ......[Read More…]\nஉண்மையில் இன்றுள்ள வாழ்க்கை சூழலுக்கு யோகாவைபோன்ற சரியான பன்முனை நிவாரணியைச் சொல்லமுடியவில்லை. பல இடங்களுக்கு சென்று பல விதமான உடல்-மனபயிற்சிகளைச் செய்தவர்கள் யோகாவை அனுபவித்த பிறகு சொன்னது அது. உடல், மூச்சு, உள்ளம், ஆளுமை, மனம் என்று ......[Read More…]\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nநல்ல ஆரோக்கி யத்தையும், நல்வாழ்வையும் யோகாபயிற்சி மூலம் பெறமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்வதேச யோகாதினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, யோகா ......[Read More…]\nJune,21,18, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்\nசர்வதேச யோகா தினம் இன்று( ஜூன் 21) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில், 55 ......[Read More…]\nJune,21,18, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு\nசர்வதேச யோகாதினத்தை யொட்டி கோவை ஈஷாயோகா மையம் சார்பில் ஆதியோகி சிலைமுன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலாதுறை மந்திரி மகேஷ் சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ......[Read More…]\nJune,21,17, —\t—\tயோகா, வித்யாசாகர் ராவ்\nசாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத் தான் வாழ்க்கையில் யோகாவும்\nலக்னோவில் இன்று நடைபெற்ற 3வது சர்வதேச யோகாசன தினத்தை யொட்டி பிரதமர் நரேந்திரமோடி, 55,000க்கும் மேற்பட்டோருடன் யோகாசெய்தார். மழைபெய்து கொண்டிருந்த நிலையிலும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்தனர். பிரதமருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய ......[Read More…]\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nயோகா என்றால் ஒன்றோடு ஒன்றாக இணைவது என்று பொருள். அது மனதோடு உடல் இணைவது, இறைவனோடு நாம் இணைவது அல்லது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கின்ற ஆண் மற்றும் பெண் சக்திகள் இணைவது என்று பல ......[Read More…]\nJune,20,17, —\t—\tஆதிக்கு சமமான நிலை, யோகா\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உடல் ......[Read More…]\nJune,20,17, —\t—\tசர்வதேச யோகா தினம், யோகா, யோகாசனம், வாயு முத்திரை\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கி� ...\nசாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அது� ...\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=557727", "date_download": "2020-04-05T09:58:21Z", "digest": "sha1:5K4ULJ5GQRDABZUN3OGLLUHTKR3JE4W2", "length": 9498, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்..! | ISRO's Next Plans ..! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nநன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி\nசமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, திட்டக்குழு உருவாக்கப்பட்டு, பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரும், நிலவின் தரையில் ஆய்வு செய்வதற்கான ரோவரும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.\nலேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்கு 250 கோடி ரூபாயும், திட்டத்தை ஏவுவதற்கு 365 கோடி ரூபாயும் என மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக சிவன் கூறியுள்ளார். சந்திராயன்-3 திட்டத்தை இந்த ஆண்டே ஏவுவதற்கு திட்டமிடுவதாகவும், இதற்காக 2020ஆம் ஆண்டு நவம்பரை இலக்காக நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு வரை செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சிவன் கூறியிருக்கிறார்.\nசந்திராயன்-2 திட்டத்தின் லேண்டர் தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்கும் எனவும் அவர் விளக்கம் அளித்தார். விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வடிவமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும், இந்தத் திட்டம் தொடர்பாக இந்த ஆண்டில் பல சோத��ைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் திட்டத்திற்கான 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஜனவரி 3வது வாரத்தில் மாஸ்கோவில் பயிற்சியளிக்கப்பட உள்ளதாகவும், ஆளில்லாமல் ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சந்திராயன்-3, ககன்யான் போன்றவற்றால் பிற திட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், நடப்பு ஆண்டில் 25 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருப்பதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் ஹீலியம்\n: வியப்பூட்டும் புதிய உயிரினம்...\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1016&cat=10&q=Courses", "date_download": "2020-04-05T09:38:07Z", "digest": "sha1:QOR7MMLXUKDE4T7VQDQPOQZREHYA6RBP", "length": 9956, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nபார்மசிஸ்ட், டிரக் தெரபிஸ்ட், ஹாஸ்பிடல் ட���ரக் கோ ஆர்டினேட்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரிஸ்கிரிப்சன் பிரிபரேட்டர், டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் டெக்னீசியன், ரிசர்ச் ஆபிசர், பாதாலஜிக்கல் லேப் அசிஸ்டண்ட் ஆகிய பணிகளுக்கு இப்படிப்பை முடிப்பவர்கள் செல்கின்றனர்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nநிதிச் செய்திப் பிரிவில் சிறப்புப் பயிற்சி எங்கு பெறலாம்\nஆங்கில இலக்கியம் படித்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்ன\nஎன் பெயர் ஞானசவுந்தரி. நான் அடுத்தாண்டு எனது பொறியியல் படிப்பை முடிக்கவுள்ளேன். இதையடுத்து, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். தற்போது எனக்கு சில அரியர்கள் உள்ளன. எனவே, நான் எம்.பி.ஏ., முடிக்கும் வரை, இந்த அரியர்களால் எனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=400&cat=10&q=Courses", "date_download": "2020-04-05T09:33:48Z", "digest": "sha1:ER4KLYRF4L6ZVB3VWD5KLFMOBUCLGEZO", "length": 12781, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபிளஸ் 2 படிக்கும் நான் தற்போது படிக்கும் முதல் குரூப் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை நன்றாகப் படிக்க முடியவில்லை. பிளஸ் 2வுக்குப் பின் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2 படிக்கும் நான் தற்போது படிக்கும் முதல் குரூப் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை நன்றாகப் படிக்க முடியவில்லை. பிளஸ் 2வுக்குப் பின் என்ன படிக்கலாம்\nநன்றாகப் படிக்காததற்கு என்ன காரணம் என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா அடிப்படையில் கடின உழைப்பை மேற்கொள்ளாத சில மாணவர்கள், கடுமையாக உழைக்க வேண்டிய அறிவியல் பாடங்களில் சேர்ந்து விட்டு, அந்த படிப்பை குறை கூறுவதை நாம் பொதுவாகப் பார்க்கலாம்.\nஇப்படி அறிவியல் பாடங்க���் கடினமாக இருப்பதாகக் கூறும் பலரும் அடிப்படையில் சோம்பேறிகளாக இருப்பது தான் உண்மை. எனவே உங்களது பிரச்னை சோம்பேறித்தனம் தான் என்றால் உங்களால் வகுப்புகளில் கவனிக்க முடியாமல் போகலாம்.\nபின்னால் பார்த்துக் கொள்ளலாம் என நீங்கள் எதையும் தள்ளி வைக்கும் பழக்கமுடையவராக இருக்கலாம். அப்படியென்றால் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் பிளஸ் 2வுக்குப் பின் எந்த படிப்பில் நீங்கள் சேர்ந்தாலும் அதையும் இப்படித்தான் ஒப்பேற்றுவீர்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த காரணமில்லாமல் வேறு பாடத்தில் நீங்கள் ஆர்வமுடையவராக இருந்தால் கட்டாயம் அதை நீங்கள் பிளஸ் 2வுக்குப் பின் படிக்கலாம். பி.பி.ஏ., பி.காம்., பி.சி.ஏ., பி.ஏவில் வரலாறு, பொருளாதாரம், ஓட்டல் மேனேஜ்மென்ட், மீடியா, அனிமேஷன், டிசைனிங் என இன்று எத்தனையோ படிப்புகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. ஆர்வத்தின் அடிப்படையில் உங்களது படிப்பை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nநண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nசி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/27/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-04-05T08:58:54Z", "digest": "sha1:S67RO2JYB2FOQQOHEULRATFOM6NGUB2H", "length": 8596, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "இறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…! ரஞ்சன் ராமநாயக்க….. | LankaSee", "raw_content": "\nநடிகை நய��்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nமலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்\nகனடாவில் திடீரென உயிரிழந்த பிரபல இளம்நடிகர்\nசுகாதார பரிசோதகர் ஒருவர் மீது கத்திக் குத்து\nசுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 76 பேர் பலி\nகுழந்தை பிறந்த சில மணிநேரங்களில்… கொரோனாவால் உயிரிழந்த பெண்\nஉடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்\nஇறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…\nவிளக்கமறியலில் வைக்கபட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க நேற்றையதினம் பிணையில் விடுவிக்கபட்டிருந்தார்.\nஇந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இறுதியில் தன்னை காப்பாற்றியது பாராளுமன்றத்தில் உள்ள தமிழர் ஒருவரே என குறிப்பிட்டார்.\nஅத்துடன் , தான் தொடர்ந்தும் திருடர்களை பிடிக்கும் வேலையை செய்யபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனக்கு மோசடி , கொள்ளை ,ஊழல் தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் தனக்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தான் சுயாதீனமாக போட்டியிட இருந்தாலும் சஜித் பிரேமதாசவின் கூட்டணி தனக்கு வேட்புமனு வழங்குவதாக தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு நடைபெறாவிட்டால் சுமந்திரன் தனக்கு வேட்புமனு வழங்குவதாக தெரிவித்துள்ளதாகவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஈஸ்டர் திருடர்களை பிடிப்பதற்கு, பிணைமுறை கொள்ளையர்களை பிடிப்பதற்கு வந்த அரசாங்கம் இறுதியில் ரஞ்சனை பிடித்ததாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nரணில் ஏன் தேசிய பட்டியலில் வருகிறார் என்பது கடவுளுக்கு தான் தெரியும்\nதமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…\nசுகாதார பரிசோதகர் ஒருவர் மீது கத்திக் குத்து\nதற்போது பாராளுமன்றம் கூட்ட தேவையில்லை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nநடிகை நயன்தாரா அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸை தொடர்ந்து புரட்டி எடுக்கப்போகும் இரண்டு புயல்கள்.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி\nபிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்..\nமலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு தருமாறு இந்தியாவிடம் கோரிய அதிபர் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:21:56Z", "digest": "sha1:E66QOS57N4VU3NBRQ36T2MIJZ7V7VTKC", "length": 10925, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருங்களத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் A. ஜான் லூயிஸ், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 7.354 சதுர கிலோமீட்டர்கள் (2.839 sq mi)\nபெருங்களத்தூர் (ஆங்கிலம்:Perungalathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nகாஞ்சிபுரம் - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ; பல்லாவரத்திலிருந்து 12 கிமீ; செங்கல்பட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் தொடருந்து நிலையம் உள்ளது.\n7.354 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 461 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,584 வீடுகளும், 37,342 மக்கள்தொகையும், கொண்டது.\nமேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.36 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். [4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பெருங்களத்தூர் பேரூராட்சியின் இணையதளம்\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · திருப்போரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · தாம்பரம் வட்டம் · வண்டலூர் வட்டம் (புதியது) ·\n. செங்கல்பட்டு . மறைமலைநகர் . பல்லாவரம் . அனகாபுத்தூர் . தாம்பரம் . செம்பாக்கம் . மதுராந��தகம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . சித்தாமூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . திருப்போரூர் . லத்தூர்\n.திருக்கழுகுன்றம் .அச்சரப்பாக்கம் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . திருப்போரூர் . இடக்கழிநாடு . மாதம்பாக்கம் . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nபல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-05T11:08:07Z", "digest": "sha1:SXRQ5CVLKTXP2K4SDHBRXTUVFHWDOOTW", "length": 4936, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome world ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வாஷிங்டன், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன.\nPrevious articleகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஜப்பானில் மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து\nNext articleகொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/06/assheikh-muhammad-abu-khalidh.html", "date_download": "2020-04-05T09:31:54Z", "digest": "sha1:SOHX5DJTVP7CF5X67VNNJKSYTERSZKKL", "length": 15816, "nlines": 80, "source_domain": "www.alimamslsf.com", "title": "பத்ர் போர் || Assheikh Muhammad Abu Khalidh (Noori,Riyadhi) B.Com Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் பகைவர்களை எதிர்த்துப் போராடிய முதலாவது போர் இதுவாகும். இந்தப் போர் மக்காவிலிருந்து 343 கி.மீ. தொலைவிலும், மதீனாவிலிருந்து 153 கி.மீ. தொலைவிலும் அமையப்பெற்றுள்ள பத்ர் என்ற இடத்தில் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் மாதம் பிறை 17-ல் நடைபெற்றது. மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்த குறைஷியர்களுடன் இடம்பெற்ற இப்போர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாத்துக்கும் பெறும் திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் சார்பில் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே கலந்துக்கொண்டனர்; ஆனாலும் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும், இறைவனின் உதவியுமே அவர்களின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.\nபோர் நடைபெறுவதற்குப் பல காரணங்களை வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இஸ்லாம் தனிப்பெரும் அரசாக வளர்ந்து வந்தமை எதிரிகளால் விரும்பப்படவில்லை. மேலும் நாளுக்கு நாள் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்து வந்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதியதோடு, தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமற் சென்றுவிடுமோ என்றும் அஞ்சினர்.\nமக்கா குறைஷியர்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடனும், முஸ்லிம்களுடனும் போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நபியவர்கள் மதீனாவில் தம்மைத் திடப்படுத்திக்கொண்டு, மக்காவில் இருந்து சிரியாவை நோக்கிச் செல்லும் குறைஷி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்காவாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார்களோ என்ற அச்சமாகும்.\nஅத்தோடு நபியவர்களது அழைப்புப் பணி மக்காவையும் புனித கஃபாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானிக்க தவறவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் எண்ணினர்.\nமேற் கூறப்பட்ட கார���ிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூஸுபியான் பெறுமதி மிக்க வர்த்தகப் பொருட்களுடன் சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முஸ்லிம்கள் தன்னையும் தாக்கி வர்த்தகப் பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூஸுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூஸுபியானிடம் இருந்ததனால் இது ஒரு பெரும் சிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து முஸ்லிம்கள் மீது போர் செய்ய ஆயத்தமாகினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். முக்கியமான தலைவர்களும் அவர்களில் காணப்பட்டனர்.\nஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 153 கி.மீ. தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.\nமறு நாள் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு போர் தொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மிகவும் உறுக்கமான முறையிள் “இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும், ஆயுத வலிமையோடும் இக்குறைஷியர்கள் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்” என்று இறைவனிடம் துஆ கேட்க ஆரம்பித்தார்கள்.\nஇவ்வாறு நபியவர்களின் தோளில் இருந்த போர்வை விழும் வரை இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான் என்று கூறி ஆறுதல் படுத்தினார்.\nஇப்போராட்டத்தில் முஹாஜிரீன்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முஸ்லிம்கள்) தமது பெற்றோர்களையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக குடல்வாய் உறவுகளைப் போர்க் களத்தில் சந்தித்தனர். குடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இஸ்லாமிய கொள்கை வலிமை மிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவிக் காட்டினர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்லது ரமலான் வினா விடை போட்டி - 2017 வினாக்கள்\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nதுன்பங்களின் போது அல்லாஹ்விடம் மீள்வதற்கான ஆறு அடிப்படைகள் கொரோனா தொற்றுக்கான பதிவு || MJM. Hizbullah Anvari, B.com Rd\nஇமாம் சுதைஸ் - சுருக்கப் பார்வை - || அபூ ஸாஹி\nகக்கப்பட்ட இனவாதமும் கரைத்த இயற்கையழிவும்...\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\n“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16918.html", "date_download": "2020-04-05T08:53:07Z", "digest": "sha1:SURHSQ34SCACKK4LMS2JHKIRLLLWEHRU", "length": 11894, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (22.01.2020) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nமிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத வேலை ஒன்று முடியும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். நீண்ட நாளாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பும் அறிமுகமும் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிய���ம். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சித் தங்கும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத கவலையும் பயமும் வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் உண்டாகும். உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமகரம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகும்பம்: உங்கள் திறமையாலும் சாதுரியத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் பெறும் நாள்.\nமீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளை களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-17504.html?s=9b77591d293e828afc16087645c85041", "date_download": "2020-04-05T10:20:13Z", "digest": "sha1:ZWBDG5OILERURPEYZNJ2GKQ4IQX4OP3R", "length": 18308, "nlines": 80, "source_domain": "www.brahminsnet.com", "title": "shannavathy tharpana sankalpam.2018-19.e [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,\nவ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளய�� ஸப்தம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர,\nவ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர,\nவரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர,\nபரிகம் நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே நவம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர,\nசித்த நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ���்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர,\nசாத்ய நாம யோக கெளலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர,\nசுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,\nசுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர,\nசுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம்\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,\nப்ராம்ய நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின தில தர்பணம் கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர,\nப்ராம்ய நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய\nத்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர,\nமாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள\n(ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச தின தில தர்பணம் கரிஷ்யே.\n17-10-2018 புதன்-ஐப்பசி மாத பிறப்பு.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர உத்ராஷாட நக்ஷத்ர\nத்ருதி நாம யோகே பாலவ கர்ண ஏவங்குண ஸகல\nவிஸேஷன விஷிஸ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி)-----------------\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் துலா விஷு ஸம்ஞக துலா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n18-10-2018. வியாழன் -ஸ்வாயம்புவ மன்வாதி\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள\nதுலா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் ஶ்ரவண நக்ஷத்ர சூல நாம யோக\nதைதுள நாம கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள\n(ப்ராசீனாவீதி)-----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வா யம்புவ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே\nஸ்ரீ விளம���பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயா ம்புண்ய திதெள ப்ருகு வார க்ருத்திகா நக்ஷத்ர, வ்யதீபாத நாம யோக கரஜ\nகரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள( ப்ராசீனாவிதி)\n------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/05/25/news/38140", "date_download": "2020-04-05T09:22:27Z", "digest": "sha1:YH5LGQ6INK3EAXDVMTYOYMRJ3I4XIYSM", "length": 36401, "nlines": 144, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமதம் பிடித்த பிராந்தியங்கள் – 2\nMay 25, 2019 by புதினப்பணிமனை in ஆய்வு கட்டுரைகள்\nமத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும் மதம், அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையை பெற்று கொண்டுள்ளது. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.\nஇந்த நாடுகள் மத்தியிலே இருக்கக்கூடிய பொதுவான பண்புகளை முதலில் கருத்தில் கொள்வது நல்லது.\nமுதலாவதாக, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தை தம்மகத்தே கொண்டனவாக காண்பித்து கொண்டுள்ளன. பெரும்பான்மை ஜனநாயகம் என்றதன் பெயரில், அந்நாடுகளில் சனத்தொகையில் அதிகம் கொண்ட மதம் அல்லது மொழி ஆட்சியில் அதிகாரம் செலுத்துகின்றது. மேலும் தேசியவாதம் என்பது அதிகாரம் செலுத்தும் மதமும் அது சார்ந்த மொழியையும் முதன்மைப்படுத்தவதாக உள்ளது.\nஇரண்டாவதாக, அவை அனைத்தும் மதத்தையே அடிப்படையாக வைத்து பெரும்பான்மை அரசியல் நடத்தி வருகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தள நிலையில் உள்ள மக்களை, பெரும்பான்மையாக தம்மகத்தே கொண்டுள்ளன. கல்வி அறிவு விகிதம் குறைந்த மக்கட் தொகை அதிகம் காணப்படுகிறது\nமூன்றாவதாக, இந்த நாடுகள் அனைத்தும் பெரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் , சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் மதக்கூறுகளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது\nஇத்தகைய நிலைமையினால், சமூகப் ப��ரிவினைகளை கொண்ட நாடுகளாக இந்த நாடுகள் உள்ளன. சமூகப் பிரிவினைகள் உள்நாட்டு நிர்வாகத்தில் அரசியல் அமைதி இன்மையை உருவாக்குகின்றது அல்லது இலகுவாக சமூக சீர் கேடுகளை உருவாக்க கூடிய நிலை உள்ளது.\nமோசமான, அரசியல் சமூக உறுதியற்ற தெற்காசிய நாடுகளை தமது பூகோள அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்றாற்போல், வல்லரசு நாடுகள் உபயோகப்படுத்த முனைகின்றன.\nமத்திய கிழக்கு நாடுகளை எவ்வாறு தமது முகவர் யுத்தத்துக்கு தகுந்த வகையில் பயன்படுத்துகின்றனவோ, அதேபோல தெற்காசிய நாடுகளையும் தமது பொருளாதார இராணுவ நலன்களுக்கு ஏற்ற வகையில் வல்லரசுகள் அவற்றின் உள்நாட்டு பிரிவினைகளை, தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.\nஇதனை மேலைத்தேய இராஜதந்திர நகர்வுகளில் internal mechanism என்ற கவர்ச்சி மிக்க சொற் தொடர் கொண்டு உள்ளக பொறி முறையை கையாளும் வகையை குறிப்பிடுகின்றனர். இதில் மிதமான பாதையாயின், எதிர் கட்சிகளை தூண்டி விடுதல், கடினமான பாதையாயின் மதங்களிடையே கலவரங்களை உருவாக்கும் வகையில், முகவர்கள் மூலம் குண்டு தாக்குதல்களை நடத்துதல் என அனைத்தும் அடங்கும்.\nஇந்த வகையில் தெற்காசிய நாடுகள் அனைத்தும் தமது முன்னேற்றம் என்பதன் பெயரில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொள்வதிலும், அமெரிக்காவுடன் ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதன் ஊடாகவும், தமது சுதந்திர அரசியலையும் இறையாண்மையையும் பறி கொடுத்தனவாக உள்ளன. இந்த வரிசையில் அடங்கக்கூடிய தெற்காசிய நாடுகளில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.\n2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததிலிருந்து இந்து அடிப்படைவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் என அழைக்கப்படும், தேசிய தன்எழுச்சி தொண்டர்கள் அமைப்பு (Rashtriya Swamyam Sevak Sangh) தனது சித்தாந்தத்தை வெகு வேகமாக நிலைநிறுத்துவதில் கவனமாக உள்ளது.\nகடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்து அடிப்படைவாதம் அரச நிர்வாகப் பிரிவுகளுக்குள் இரகசிய, அத்துமீறிய ஆக்கிரமிப்பகளை செய்து வருகிண்ற போதிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வின் வெற்றி இந்து அடிப்படைவாதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது\nஇது வரை காலமும் குற்றச்செயல்களாக கருதப்பட்ட இதர மதநம்பிக்கைகளை தவறாக தூற்றுதல், மதிப்பளிக்காது விடுதல் போன்ற செயற்பாடுகள��, தற்போது ஏற்று கொள்ளத்தக்கதாக அல்லது அரச சேவையாளர்களால் கூட உதாசீனம் செய்யப்படுவதாக உள்ளது.\nஇத்தகைய இதர மதங்கள் மீதான வெறுப்பு குறிப்பாக, வட இந்திய சமூகங்களால் அதிகம் மேற்கொள்ளப்படுவதாக நியூயோக்கர் என்ற அமெரிக்க சஞ்சிகை கூறுகிறது.\nஇந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம் சமய சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் பெரும் இடையுறுகளை விளைவிப்பதாக உள்ளது. உதாரணமாக இந்து சாதீய அமைப்பிலிருந்து தப்பும் பொருட்டு, பல இந்து தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், மதம் மாறும் நிலை காணப்படுவதாகவும், ஆனால் இந்த நிலைக்கு எதிராக பல மாநில அரசுகள் மதமாற்ற சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவிக்கிறது.\nமேலும் பஜ்ஜிரங் தள் எனப்படும் இந்து அதீத வலது சாரி அமைப்பு பல மத கலவரங்களை நடத்தி வருவதாகவும் அத்துடன் பாதிரியார் ஒருவர் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒருவரை மதமாற்றம் செய்தார் என்று அவரை மொட்டை அடித்து கழுதையில் ஏற்றி, நகர் வலம் வந்ததாகவும் அந்த சஞ்சிகை கட்டுரை வரைந்துள்ளது.\nகடந்த வருடம் மகாராஷ்டிராவில் சிறு நகரமான குர்கான் எனும் இடத்தில் இந்து தேசியவாத குழுக்கள் பொது இடங்களில் தொழுகைகள் நடத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்ற மிரட்டியதுடன் அவ்வாறு தொழுகை நடத்த முற்பட்டவர்கள் மீது சட்டம் ஒழுங்கு நிலைநாட்டல் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது.\nஇது போல் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதீயர்களுக்கும் எதிராக பரவலாக கடுமையான தாக்குதல்கள், வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறித்த செய்திகள், பல மேலைத்தேய பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களில் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளன.\nஅண்மையில் வெளிவந்த Financial Times Weekend இணைப்பு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில, மோடி அவர்களின் ஆட்சியில் இந்து தேசிய வாதம் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுதல் குறித்து அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு அதற்கான கற்சிற்பங்களும் தூண்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது மிக விரைவாக பொருத்தி அடுக்கப்பட கூடிய வகையில் உள்ளதாக குறிப��பிடப்படுகிறது.\nஇதன் மூலம் அரசியல் வெற்றிக்காக மதசித்தாந்த கருத்துகளை உள்நாட்டில் உபயோகப்படுத்தும் பாஜக அரசாங்கம், வெளியுறவு கொள்கையிலும் கூட சர்வதேசத்தில் அதீத வலதுசாரி தேசியவாத அரசுகளுடனும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த நிலையை தூண்டும் அரசுகளுடனும் அதிக உறவு நிலையையும் பேணும் போக்கையும் காணக்கூடியதாக உள்ளது.\n2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4அம் திகதி இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அதுவே முதன் முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு சென்ற சந்தர்ப்பமாகும். முன்று நாள் பயணத்தின் இறுதியில் இடம்பெற்ற இருதரப்பு தலைவர்களதும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய இஸ்ரேலியப் பிரதமர், ”இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான திருமணம் சுவர்க்கத்தில் நடந்தது. அதனை இவ்வுலகில் நடைமுறை படுத்துகிறோம்” என்று களிப்புடன் கூறி இருந்தார்.\nவலது சாரி தேசியவாதகொள்கை கொண்ட இரு தலைவர்களுக்கும் இடையில் பெருமெடுப்பிலான ஒற்றுமைகள் உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புவாத கொள்கை . பொதுவாக பயங்கரவாத எதிர்ப்பு என்ற வார்த்தையை தமது முக்கிய ஆயுதமாக கொண்டு செயற்படக் கூடிய தன்மை ஆகியன இஸ்ரேலிய இந்திய உறவை என்றும் இல்லாத வகையில் நம்பிக்கைக்குரியதாக உருவாக்கி உள்ளது.\nகடந்த கால இந்திய அரசாங்கங்கள் பாலஸ்தீனத்தில் ஒரு அரசு நிறுவுவதற்கு தமது ஆதரவுகளை கொடுத்திருந்தனர். இதுகுறித்து பாராளுமன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மோடி அவர்களின் 2017 இஸ்ரேலிய பயணத்தின் போது, அவர் ஜெருசலேமில் இருந்த போதிலும் ஒரு நடுவு நிலைமையை காட்டும் பொருட்டாவது, பலஸ்தீன தலைமையை சந்திக்காது திரும்பியது அவரது இஸ்ரேலிய சார்பு கொள்கையை மிகவும் தெளிவாக காட்டியது.\nஅதேவேளை இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாட தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இந்தியாவின் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் பிரதமர் மோடி அவர்களால், 4 பில்லியன் டொலர் வரையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாஅதிகமாக இறக்குமதி செய்யும் ஆயுத தளவாடங்களில், ரஷ்யாவுக்கு அடுத்தாக தற்பொழுது இஸ்ரேலிய உற்பத்திகள் ஆகும்.\nசுவர்க்கத்தில் இடம் பெற்ற திருமணம் என்ற இஸ்ரேலிய பிரதமரின் வார்த்தைகளின் இந்தியாவிற்கான ஆயுத வழங்கல் உடன்��டிக்கைகளின் அடிப்படையிலிருந்தே வருகிறது என்பது இப்பொழுது தெளிவாகிறது.\nஇதேபோல பிரதமர் மோடி அவர்களின் சவுதி அரேபியாவுடனான உறவும் மிகவும் நெருக்கமானதாக எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளியுறவு கொள்கை ஈரானுடனான உறவை முறித்து கொள்ளுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.\nஇந்த கட்டுரை எழுதி கொண்டு இருக்கும் பொழுது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜாவீட் சரீப் அவர்கள் புது டில்லியில் பேச்சுவார்த்தைகளுக்காக வந்திருந்தார்\nஏற்கனவே இந்த கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ , ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.\nஅமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணையை நிறுத்தி கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மசகு எண்ணை இறக்குமதி நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எனப்படும் IOC தனது வருடாந்த இறக்குமதி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டுக்கு புதுப்பிக்கமாட்டாது என அறிவித்துள்ளது.\nஅதேவேளை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு பதிலாக இவ்வருடம் ஜூலை மாதம் முதல் ஒரு நாளுக்கு 2மில்லியன் மசகு எண்ணெயை சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு IOC உடன்பட்டிருக்கிறது.\nஆக, இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக செயலாற்றவதற்கு முன் வந்துள்ளது. இந்தியாவின் இந்த நகர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சவுதி இளவரசர், அண்மைய இந்திய பயணத்தின் போது இந்தியாவில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு கைத்தொழிலில் முதன்மை வகிக்கும் Reliance Industries எனும் நிறுவனத்துடன் இணைந்து அந்த கைதொழிலில் 25 சதவீத நிதி முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி கைத்தொழிலாக கருதப்படும் இந்தியாவில் உள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரம் குறிப்பாக Reliance Industries அம்பானி சகோதர்களுக்கு சொந்தமானதாகும். பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாகிய அம்பானிகள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சகபாடிகள் என இந்திய பத்திரிகைகள் பல தகவல்கள் வெளியிட���டு வருகின்றன.\nவெறும் வியாபார ஒப்பந்தங்களிலே மதம் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுமானால் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானை தமது எதிரியாக பார்க்கின்றன. இந்த இரு நாடுகளுமே தமக்கிடையிலான மத பிரிவினைகளை ஒருபுறம் வைத்து விட்டு, சியா இஸ்லாமிய ஈரானை அமெரிக்க துணை கொண்டு தாக்கி விடுவதற்கு முனைகின்றன.\nஇதற்கு ஏற்றவகையில் பிராந்திய நாடுகளை தமக்கு சார்பாக மாற்றும் பொருட்டு நிதி முதலீடுகள் ஆயுத விற்பனைகள் மட்டுமல்லாது மேலைத்தேயத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச விதி முறைகள் என பல்வேறு காரணிகளையும் சமயோசிதமாக பயன்படுத்தி வருகின்றன.\nஅதேவேளை தலைமை பிராந்திய நாடுகளின் கீழ் இருக்கக் கூடிய நாடுகளில் தமக்கு சாதகமான யுத்த சூழலை உருவாக்கும் பொருட்டும் சமூக மனமாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் குண்டு வெடிப்புகள் யுத்தக் கப்பல்களின் வரவுகள் என பதற்ற சூழலை குறிப்பாக தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்துகின்றன.\nஆனால் இந்த நாற்றாண்டின் ஆரம்பத்தில் ஈராக் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தன் பலனாக, மேலைத்தேயம் சந்தித்த பொருளாதார முடக்கம் அதே காலப்பகுதியில் சீனாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் இராசதந்திர நகர்வுகள் இடம் பெறுகின்றன.\nஇவ்வார economist சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல “சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டு மூன்று பத்தாண்டுகளின் பின் ஒற்றை மைய உலகு என்னும் நிலை இன்று முடிவு கண்டிருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் யார், “நம்பர் வண்“ என்று பெயர் எடுப்பதில் திடகாத்திரமாக பரவலான போட்டியில் உள்ளன.\nவர்த்தகத்தின் மூலம் உறவு வலுப்பெறும் என்று இருந்த நிலை மாறி வர்த்தகமே போராகி விட்டது. வல்லரசுப் போட்டிகளை தவிர்க்கும் பொருட்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நிலைமை நிலவுகிற போதிலும் இருதரப்பும் சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடுகளிலேயே உள்ளன” என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தை முடித்திருக்கின்றது\nஇருந்த போதிலும் அமெரிக்கா இன்னமும் முழுமையான யுத்தம் ஒன்றிற்கு தயார் நிலையில் இல்லை. இதற்கு பல்வேறு உள்ளக வெளியக காரணிகள் உள்ளன. ஆனால் சந்தர்பங்களுக்காக நிகழ்வுகளை உருவாக்குவதும், நிகழ்வுகளுக்காக சந்தர்ப்பங்களை உருவாக்குவதுமே ஏகாதியத்திய சிந்தனையாளர்களின் அடிப்படை நோக்கமாகும்.\nலண்டனில் இருந்து லோகன் பரமசாமி\nஒரு கருத்து “மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2”\nமிகப் பலனுள்ள கட்டுரை, தெற்காசியவை ஒரு தனி முழுமையாகப் பார்க்கும் பார்வை இன்றைய காலகட்டத்தேவையாகும். இதுதான் இன்றைய யதார்த்தம். தெற்காசியா இஸ்லாமிய, இந்துத்துவ யுத்தபூமியாக மாறிவருகிறது. தெற்காசிய பௌத்த நாடுகள் இந்த்துத்துவாத்திடன் கூட்டுவைத்துள்ளன. சமூக மாற்றவிரும்பிகள் மிக அதிகளவிலான அரசியல் நெருக்கடிகளுக்கும், பாதுகாப்பு நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மிகப்பெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு முனேறுவோம்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிம�� 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Agrolot-cantai-toppi.html", "date_download": "2020-04-05T09:27:53Z", "digest": "sha1:XAVLCAYA3UVY25DKM6S537E63AK3BBMI", "length": 9519, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Agrolot சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAgrolot இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Agrolot மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAgrolot இன் இன்றைய சந்தை மூலதனம் 148 278 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nAgrolot இன்று டாலர்களில் மூலதனம். Agrolot சந்தை மூலதனம் என்பது Agrolot வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Agrolot இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அனைவரின் மதிப்பு Agrolot கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Agrolot சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 64 113.61.\nஇன்று Agrolot வர்த்தகத்தின் அளவு 16 395 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nAgrolot வர்த்தக அளவுகள் இன்று = 16 395 அமெரிக்க டாலர்கள். Agrolot வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Agrolot பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Agrolot வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். Agrolot நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nAgrolot சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், Agrolot மூலதனமாக்கல் 278.73% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 656.33% மாதத்திற்கு - Agrolot இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Agrolot ஆண்டிற்கான மூலதன மாற்றம் 0%. Agrolot, இப்போது மூலதனம் - 148 278 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAgrolot இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Agrolot கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAgrolot தொகுதி வரலாறு தரவு\nAgrolot வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Agrolot க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nAgrolot மூலதனம் 69 231.90 அமெரிக்க டாலர்கள் 31/03/2020. Agrolot மூலதனம் 58 726.39 30/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Agrolot 29/03/2020 இல் மூலதனம் 39 150.92 US டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95-9/", "date_download": "2020-04-05T11:04:07Z", "digest": "sha1:QO52QEATB2CNETFBGX3GETXX2RN5F7TI", "length": 5325, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி....\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. துபாய், 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்\nPrevious articleபெண்கள் முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை\nNext articleஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் ‘காப்பி’யா\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங���கள் ரிலீஸ்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.camelcnc.com/ta/", "date_download": "2020-04-05T10:21:51Z", "digest": "sha1:H3POFHJX67DZH72V6BQAZNLPA3TYYPGB", "length": 12083, "nlines": 214, "source_domain": "www.camelcnc.com", "title": "CNC பிளாஸ்மா கட்டிங் மெஷின், நார் லேசர் கட்டிங் இயந்திரம் - ஒட்டகம்", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\n4 அச்சு ரோட்டரி தேசிய காங்கிரஸ் திசைவி\n4 அச்சு ஸ்பிண்டில்'ஸ் சுழற்று தேசிய காங்கிரஸ் திசைவி\n5 அச்சு தேசிய காங்கிரஸ் திசைவி\nவிளம்பரப்படுத்தல் தேசிய காங்கிரஸ் திசைவி\nஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nஏடிசி & ஊசலாட்ட கத்தி இணைந்து தேசிய காங்கிரஸ் திசைவி\nமார்பிள் மற்றும் ஸ்டோன் தேசிய காங்கிரஸ் திசைவி\nஉலோக தேசிய காங்கிரஸ் திசைவி\nமல்டி-ஹெட் தேசிய காங்கிரஸ் திசைவி\nநியூமேடிக் ஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் மரப்பொருட்கள் திசைவி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nஸ்டாண்டர்ட் தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nமினி தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nநீர் மணிகள் அரைக்கும் மெஷின்\nCO 2 லேசர் மெஷின்\nCO 2 லேசர் குறித்தல் இயந்திரம்\nமினி லேசர் வேலைப்பாடு இயந்திரம்\nதாள் நார் லேசர் கட்டிங் மெஷின்\nகுழாய் நார் லேசர் கட்டிங் மெஷின்\nநார் லேசர் குறித்தல் மெஷின்\nநார் லேசர் வெல்டிங் மெஷின்\nமேசை பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nGantry பிளாஸ்மா மற்றும் ஃபிளேம் கட்டிங் மெஷின்\nபோர்ட்டபிள் பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nசதுக்கத்தில் & குழாய் பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nபிளாஸ்மா கட்டிங் மற்றும் டிரில்லிங் மெஷின்\nசதுக்கத்தில் குழாய் மற்றும் குழாய் மற்றும் தாள் பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nபிளாஸ்மா தாள் & குழாய் கட்டிங் மெஷின்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் ஊசலாட்ட டிஜிட்டல் கட்டர்\nமரப்பொருட்கள் அதை சார்ந்த இயந்திரங்கள்\nஒட்டகம் தேசிய காங்கிரஸ் செய்தி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் இண்டஸ்ட்ரி நியூஸ்\nஒரு நிபுணர் பேச +86 13505317898\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கனரக இயந்திரங்கள் உற்பத்தியாளர்களும் ஜீனன் கேமல் தேசிய காங்கிரஸ்\nஜீனன் ஒட்டகம் தேசிய காங்கிரஸ் இயந்திர கோ., லிமிட்டெட் தேசிய காங்கிரஸ் இயந்திரங்கள் ஒரு முன்னணி உலக உற்பத்தியாளர், நாங்கள் எப்போதும் எங்கள் வளர்ச்சி வியூகமாக \"ஒன்லி சுப்பீரியர் இயந்திரங்கள் கட��ட\" எடுத்து. நாங்கள் தொடர்ந்து நிலுவையில் வாடிக்கையாளர் சேவையை போது விளைபொருட்களை உயர்தர தேசிய காங்கிரஸ் இயந்திரங்கள் புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு. இப்போது எங்கள் தயாரிப்புகள் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகம் முழுவதும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஓசியானியா மற்றும் தென்கிழக்கு ஆசியா, போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. நாம் இடைவிடாமல் உருவாக்க எங்கள் வர்த்தக முன்னோக்கி எடுத்துச் சென்று எங்கள் பயனர்களுக்கு சிறந்த பொருட்கள் வழங்க எங்கள் முழு உற்சாகம் புதிதாகத் வேண்டும்.\nசிஏ 1325 5 அச்சு தேசிய காங்கிரஸ் திசைவி\nசிஏ 1530 நார் லேசர் கட்டிங் மெஷின்\nசிஏ 1225 4 அச்சு ரோட்டரி தேசிய காங்கிரஸ் திசைவி\nசிஏ 1530 ஆட்டோ பாலூட்ட தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nசிஏ 1530 தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nசிஏ 1325 ஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nசிஏ 1220 தேசிய காங்கிரஸ் வூட் கடைச்சலெந்திரமையம்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் Router\n4 அச்சு ரோட்டரி தேசிய காங்கிரஸ் திசைவி\n4 அச்சு ஸ்பிண்டில்'ஸ் சுழற்று தேசிய காங்கிரஸ் திசைவி\n5 அச்சு சுழற்று தேசிய காங்கிரஸ் திசைவி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் மரம் கடைப்பொறி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nமினி தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nநீர் மணிகள் அரைக்கும் மெஷின்\nஇழை லேசர் வெட்டும் இயந்திரம்\nகுழாய் நார் லேசர் கட்டிங் மெஷின்\nநார் லேசர் குறித்தல் மெஷின்\nநார் லேசர் கட்டிங் மெஷின்\nசதுக்கத்தில் & குழாய் கட்டிங்\nசிஏ 26 மினி தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nசிஏ 7203 வூட் நகல் Shaper\nசிஏ F20 நார் லேசர் குறித்தல் மெஷின்\nசிஏ 6060 மெட்டல் தேசிய காங்கிரஸ் திசைவி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nஇலங்கை தேசிய காங்கிரஸ் வூட் லேத்\nCO 2 லேசர் மெஷின்\nஅடையாளம் அப் செய்தல் மற்றும் சமீபத்திய செய்திகள் மற்றும் சலுகைகளைப் பெறவும்\n© பதிப்புரிமை - 2010-2019:. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை 鲁ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி备17049691号-1 சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nCNC திசைவி மரப்பொருட்கள் , CNC திசைவிகளுக்கான மரப்பொருட்கள் , மரப்பொருட்கள் CNC திசைவி , 4 அச்சுகள் மரப்பொருட்கள் CNC திசைவி ,\nஒட்டகம் தேசிய காங்கிரஸ் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/02/12190643/Kovilpatti-taluka-office-trying-to-set-fire-to-the.vpf", "date_download": "2020-04-05T10:12:44Z", "digest": "sha1:Y227HXGFCUNFXW2XCUVGUTD2EYNNYMCE", "length": 12999, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kovilpatti taluka office trying to set fire to the alter ego || 3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி + \"||\" + Kovilpatti taluka office trying to set fire to the alter ego\n3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி\n3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\n3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் பத்ம சங்கர் (வயது 44). கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nபத்ம சங்கர் தனக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கக்கோரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார். ஆனால் அவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை.\nஇதனால் மனமுடைந்த பத்ம சங்கர் நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் சென்று, திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.\nஅப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று, பத்ம சங்கரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.\n3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு...\nஅப்போது பத்மசங்கர் கதறி அழுதவாறு கூறுகையில், கூலி தொழிலாளியான தனக்கு 21 வயதில் மூளை காய்ச்சல் ஏற்பட்டதால், கால்கள் நடக்க இயலவில்லை. இதனால் பிறரின் உதவியின்றி எங்கும் செல்ல முடியவில்லை. இதனால் என்னுடைய மனைவி கூலி வேலை செய்து, குடும்பத்தினை நடத்தி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களால் வாடகை கொடுக்க இயலவில்லை.\nஎனக்கு 3 சக்கர ஸ்கூட்டர் இருந்தால், பல்வேறு இடங்களுக்கு சென்று, ஏதேனும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுவேன். எனவே 3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, கடந்த 2018–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினேன். ஆனால் இன்னும் 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை என்று கூறினார்.\nஇதையடுத்து பத்ம சங்கரிடம் தாசில்தார் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பத்ம சங்கருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கவும், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடு வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து பத்ம சங்கரை ஆட்டோவில் ஏற்றி, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.\nகோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் 3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/02/12/pujafeb02/", "date_download": "2020-04-05T09:10:27Z", "digest": "sha1:SL4KIBZOIRYYDAZGXLE5G5JPMCC7PXKK", "length": 44158, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "பெற்ற மகளை விற்ற அன்னை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங��கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்��ள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு செய்தி பெற்ற மகளை விற்ற அன்னை \nபெற்ற மகளை விற்ற அன்னை \nஇந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nநகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.\nஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வர���டத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும் இரண்டு வேளையாவது உணவு கிடைத்து வந்தது. மற்ற நாட்களில் அதுவும் கிடைக்க வழியில்லை. ஒரு கட்டத்தில், இனி விவசாயம் செய்தால் பிழைக்க முடியாது என்றுணர்ந்த இவர்கள், அருகிலிருந்த இரும்பு எஃகுத் தொழிலுக்குப் பெயர்போன நகரமான பிலாய் நகருக்குக் குடிபெயர்ந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.\nபிளாஸ்டிக் கூரையால் மூடப்பட்ட ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் தங்கிக் கொண்டு, அந்நகரில் நடைபெறும் கட்டிட வேலைகளில் செங்கல் சுமப்பவர்களாகப் பிழைப்பு நடத்தி வந்தனர். அங்கே கிடைத்த கூலி அற்பமானதாக இருந்தபோதிலும், அவர்களால் குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க முடிந்தது. கொஞ்சம் பணத்தைக் கூட சேமித்து வைத்தனர். இதுவும் சிலகாலம் மட்டுமே நீடித்தது. அவர்களது நான்கு வயது மகன் ஹரேந்திராவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிலாய் இரும்பு ஆலையில் உள்ள மருத்துவமனையில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாதென்பதால், மகனுக்கு மருத்துவம் பார்க்க வழியின்றி அவர்கள் தவித்தனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அவர்களிடம் பணம் இல்லை. தங்களது கிராமத்திற்குத் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.\nகிராமத்திற்கு அருகிலிருந்த திட்லாகர் அரசு மருத்துவமனையில் ஹரேந்திராவைச் சோதித்த மருத்து வர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இலஞ்சம் கேட்டனர். ஏழைகளான தாண்டி தம்பதிகளால் அவர்கள் கேட்ட பெருந்தொகையைத் தர முடியவில்லை. எனவே, அவர்கள் துக்லா கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகக் கொடுத்துத் தங்களது மகனைச் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அந்தச் சிறுவனுக்குக் கேட்கும் திறன் முற்றிலும் பறிபோனது.\nமகனைப் பார்த்துக் கொள்ள மனைவியைக் கிராமத்தில் விட்டுவிட்டு சியாம்லால் மட்டும் நகரத்திற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், இம்முறை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டார். போதிய உணவு இல்லாததாலும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் அவரது உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்து வந்தது. அவரது வாய் மற்றும் கண் இமைகளில் புண்கள் ஏற்பட்டன. அவரால் தனது கண்ணை மூடக்கூட இயலவில்லை. கடுமைய���ன காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரது எடை மிகவும் குறைந்து போனது.\nஇதனால், எங்கே தனது கணவனை இழந்து விடுவோமோ எனப் பயந்த லலிதா, இம்முறை திட்லாகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து சியாம்லாலுக்குச் சிகிச்சை பெற முடிவு செய்தார். சியாம்லாலுக்கு தினந்தோறும் ஊசிகள் போட வேண்டியிருந்தது. மருத்துவர்கள் ஒரு ஊசிக்கு நூறு ரூபாய் வேண்டும் எனக் கேட்டனர், அவர்களிடம் மன்றாடிய லலிதா, அவர்களை அறுபது ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார்.\nசியாம்லால் உடல் தேறி வந்த போது, அவர்கள் கட்டிட வேலையில் கடுமையாக உழைத்துச் சேர்த்த பணம் முழுவதும் கரைந்ததுடன், 12,000 ரூபாய் கடனும் சேர்ந்திருந்தது. மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில், அரசாங்க வேலையில் இருந்த ராம்பிரசாத் மங்கராஜ் என்ற லலிதாவின் உறவினர்தான் இவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினார்.\nமருத்துவமனையிலிருந்து திரும்பிய சியாம்லாலால் முன்னைப் போலக் கடுமையான வேலைகள் செய்ய முடிய வில்லை. எனவே, கிராமத்திலேயே கூலி வேலைக்குச் செல்ல அவர்கள் முடி வெடுத்தனர். கிராமத்தில் அவர்களுக்கு மரம் வெட்டுதல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள்தான் கிடைத்தன. அவையும் தொடர்ச்சியான வேலை களாக இல்லாமல், வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைத்தது. சில சமயங்களில் நான்கு மாதங்கள் வரை கூடத் தொடர்ச்சியாக வேலை எதுவும் கிடைக்காமல் இருந்தது. நகரத்தில் கிடைத்ததில் பாதி மட்டுமே கூலியாகக் கிடைத்தது. கிடைத்த கூலியை வைத்து வயிறாரச் சாப்பிட்டாலே அது பெரிய விஷயம்தான். வயிறு நிறைய சாப்பிடுவதைக் கடவுள் கொடுத்த வரமாக இவர்கள் கருதினார்கள். கூலி கிடைக்காத நாட்களில் அவர்களின் குடும்பத்திலிருந்தவர்கள் அனை வருக்குமான உணவு – பழைய சோறும், தண்ணீரில் ஊறவைத்த கஞ்சியும் தான் .\nசாப்பிடப் போதிய அளவு உணவில் லாமல் தவித்த அவர்களுக்கு ராம்பிரசாத் தின் கடனை அடைப்பதென்பது இயலாத காரியமாக இருந்தது. இந்தச் சூழ் நிலையில்தான் அவர்களின் மூன்று வயதுப் பெண் குழந்தை ஹேமாவைத் தனக்குத் தத்துக் கொடுத்தால் அவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வதாக ராம்பிரசாத் கூறினார்.\nசியாம்லாலின் உடல் நிலை சீரடையாமலேயே இருந்த காரணத்தால் லலிதாதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டியிருந்தது. தனது மகளைத் தத்துக் கொடுக்க முடிவெடுத்த லலிதா, தன் மகள் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தாலும், கடன் சுமையிலிருந்து மீளவும் அப்படியொரு முடிவை எடுத்ததாகக் கூறினார். பெண் குழந்தை இல்லாத ராம்பிரசாத், ஹேமாவைத் தனது மகளாக நினைத்து வளர்ப்பார் என அவர் கருதினார். குழந்தையைத் தத்தெடுத்தது, பத்திரத்திலும் பதிவு செய்யப்பட்டது.\nகடந்த 2001ஆம் ஆண்டில் கடனை அடைப்பதற்காக குழந்தையை தத்து கொடுத்த செயல் நகரத்தை எட்டியவுடன், அது பரபரப்பான செய்தியானது. விரைவிலேயே மாநிலம் முழுவதும், ஏன் நாடு முழுவதும் இது பரவியது.\nஇதனால் நிர்ப்பந்தத்துக்குள்ளான அரசு, சபாநாயகர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்தக் குழுவும் சியாம்லாலின் கிராமத்திற்கு வந்து அத்தம்பதியினரைக் கடுமையாகச் சாடிவிட்டு, குழந்தையை வாங்கியவரைச் சிறையிலடைத்து, குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தது. அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர். அப்பெற்றோர் குழந்தையை விற்கக் காரணம் என்ன என்பது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. நாட்டிற்கு ஏற்படவிருந்த பெரும் பழியைத் துடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லா பத்திரிக் கைகளும் அடுத்த செய்தியை பரபரப்பாகச் சொல்ல ஆரம்பித்தன.\nவருடங்கள் உருண்டோடிவிட்டன, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை எப்படியிருக்கிறது எனப் பார்க்க விரும்பிய ஹர்ஷ் மந்தர் எனும் பத்திரிகையாளர், அண்மையில் அந்த கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை ஹேமா அங்கே உயிரோடு இல்லை.\nபெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, அந்தக் குழந்தை மஞ்சள் காமாலை நோய்த் தாக்கி இறந்து விட்டது. சரியான உணவு இல்லாததால், நோஞ்சானாக இருந்த குழந்தையால் மஞ்சள் காமாலை நோயை எதிர்த்துப் போராட முடியவில்லை. “அந்தக் குழந்தை ராம் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள். ராம்பிரசாத்திடம் வசதியிருப்பதால், அவர் குழந்தையைக் காப்பாற்றி வளர்த்திருப்பார். ஆனால், எங்களிடம் எந்த வசதியும் இல்லாததால், எங்கள் அன்பு மகளைப் பறிகொடுத்துவிட்டோம்” என்று வேதனையில் விம்முகிறார், லலிதா. சியாம்லாலும், லலிதாவும் இன்னமும் அதே குடிசையில் தினமும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்துவிட்டு, நோஞ்சானாகக் கிடக்கும் மற்ற குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியாமல் போராடிக் கொண்டி ருக்கின்றனர்.\n“தி ஹிந்து” நாளேட்டில் (நவ.30, 2008, ஞாயிறு பதிப்பு) ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\n//அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர்.//\nஎல்லாவற்றையும் விற்றாயிற்று கிட்னியை கூட அடமானம் வைத்தாயிற்று இனி பென்டாட்டி பிளைளகளையும் விற்றுதான் வாழ வேண்டிய நிலை. வல்லரசாம்…செருப்பால அடி\nசொந்தநாட்டு மக்களுக்கு கஞ்சி ஊத்த முடியல இந்த அழுகுல அடுத்த நாட்டுக்கு நாட்டாமைக்கு போவுது இந்த நாயி\nவிவசாயம் அழிக்கப்பட்டு வருவதால் இது போன்று ஒரு புறம் வறுமையில் குழந்தைகள் இறந்து போகின்றன மறுபுறம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒட்டு கட்சி அரசியல் வாதிகள் – அதிகாரிகள் கோப்புகளில் எழுதிகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல குழந்தைகள் கொத்தடிமைகளாக ஒரு தினத்திற்கு பதினான்கு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை செய்துகொண்டிருப்பதுதான் எதார்த்தம். மக்கள் எழுச்சி பெற்று மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வர வேண்டும். -சித்ரகுப்தன்\nமக்களது வரிப்பணத்தை எடுத்த சிறீலங்காவுக்கு, தமிழரைக் கொல்லக் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தை இந்தியவினது ஏழ்மையைப் போக்கப் பயன்படுத்த முன்வரலாமே. பத்திரிகைகள் இவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். அது சரி ஏழைகளால் பத்திரிகை வெளியிட முடியுமா பணக்கார வர்கத்தின் கைகளில் ஆட்சியும் பத்திரிகைகளும் இருக்கும்போது இது போன்ற வாழ்க்கையே வாக்களிக்கும் மக்களுக்குப் பரிசாகும்.\nசல்மா ஹாயேக் பால் கொடுத்தை பெரிய ஸ்கூப்ப ஆக்கும் ஊடகங்களே உங்கள் நாட்டில் வறுமையில் சாகும் என்னிலடங்கா பிஞ்சுகளின் உயிரை காக்கும் சமூக பொருப்பு உங்களுக்கு இல்லையா பாகிஸதானுக்கு எதிராக முன்டா தட்டுவது இருக்கட்டம், ஒரிசா பக்கம் போ\nஇந்தியாவின் பலவீனமே இதுதான். பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தை பேங்���் இல் திரட்டிக்கொண்டிருக்க ,பாவம் ஏழைகளின்வாழ்வு மேலும் மேலும்\nகீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படுகிறது. உலகில் எல்லா மனிதருமே புத்திசாலிகளாகவும் அதிஷ்டசாலிகளாகவும் இருக்க முடிவதில்லை .அதற்காகத்தான்\nஅரசாங்கம் என்று ஒரு தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் .ஒரு அரசாங்கம் ஆனது இதற்காகவே சமூக நல உதவிப்பணங்களை மாதாமாதம்\nஒவ்வொரு பிரசையிட்கும் அவர்களின் நிலையை அறிந்து அவர்களின் தேவைகளிற்கு ஏற்றவாறு உதவுகிறது\nஅமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற நாடுகளில் தமது மக்களுக்கும் பிறநாடுகளில் இருந்து வதிவிட வசதி தேடி வரும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல்\nஅவர்களின் நலத்தில் அரசாங்கமே முதலில் அக்கறை எடுக்கின்றது .இங்கே ஒரு தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது .”அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி “\nசற்றேறக்குறைய அந்தத்தாய் தன் மகளை நோய்க்கு பரிகொடுத்த அதே நேரத்தில் தான், தன் தோட்டத்து மயில் நோவுக்கு வைத்தியம் பார்த்து சுகமாய் திரும்பி வரும் வரை தன்னால் சாப்பிட இயலாது என்று உண்ணாவிரதம் இருந்தார் அரசவைக்கோமாளி அப்துல் கலாம்.\nசமீபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது…\nஇந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தினசரி வருமானம் ரூ. 20 தான் வருமானம் ஈட்டுகிறார்கள் என அரசு தரப்பிலிருந்தே தகவல்கள் வருவதை நம்ப மறுத்தார்.\nஇன்னொரு அரிய கண்டுபிடிப்பையும் அவரே சொன்னார்.\nகுழந்தை தொழிலாளர்களுக்கு காரணம், சோம்பல் காரணமாய், உதிரி தொழிலாளிகள் வேலை செய்யாமல் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் காரணம் என்றார்.\nஇந்த கட்டுரை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.\nசில ஜென்மங்கள் காந்தி குரங்குகள் போல நடந்து கொள்கிறார்கள்.\nவறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.\n//வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.//\nஇந்த நெகடிவ் சிந்தனைக்காரங்க தொல்ல தாங்கல…\nஇந்த கட்டுரை நல்ல அதிர்வலையை கிளப்பியுள்ளது. பலரையும் சிந்திக்க தூண்டியுள்ளது. பொதுவாகவே அல்பவாத உணர்வு முன்னோங்க இருக்கும் பெண்கள் இந்த கட்டுரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநடுத்தர வர்க்கத்தின் போலி மனிதாபிமானம் த���து மனிதாபி மான அரிப்பை சொறிந்து கொள்வதுடன் கடனை முடித்துக் கொள்கிறது. அதற்கு விலை மனித உயிர்களாய் இருந்தாலும் அதன் மனசாட்சி அலட்டிக் கொள்வதில்லை.\nவிவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி இல்லை…ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் அரசாங்கம்…மது தொழிற்சாலை முதலாளிகளை காக்கவே அரசே தவிர விவசாயிகளை அல்ல. விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் நிலை வந்தால் போதும் அவர்களுக்கு கடன் தள்ளுபடியோ இலவச மின்சாரமோ தேவை இல்லை. இதை செய்ய எவனுக்கும் துப்பு இல்லை, ஆனா விவசாயிக்கு அதை செஞ்சோம் இதை செஞ்சோம் என்று பீற்றல். தூ…\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2013/06/moi.html", "date_download": "2020-04-05T10:29:34Z", "digest": "sha1:JHRJQI5LVCYTZTR75OEOZWQP3LWKWNHO", "length": 14892, "nlines": 93, "source_domain": "arts.neechalkaran.com", "title": "லாபகரமாக மொய் வாங்குவது எப்படி? - மணல்வீடு", "raw_content": "\nHome » சந்தைக்கு-புதுசு » நையாண்டி » லாபகரமாக மொய் வாங்குவது எப்படி\nலாபகரமாக மொய் வாங்குவது எப்படி\nமொய் வாங்கலாம் என்றால், ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துகிறோம். அதனால் தான் பொண்ணும் மாப்பிள்ளையும் வரும் முன்னரே மொய் நோட்டு மண்டபம் வந்துவிடுகிறது. நடக்கும் அதிகமான விசேஷங்கள் எல்லாம் மெய்யை நம்பி கடன் வாங்கி நடத்துவதாகவே உள்ளன. ஆனால் மொய் அதிகரிக்கும் நுட்பத்தைப் பலரும் அறிந்திலர். அதற்காக மண்டபம் போட்டு யோசித்த யோசனைகள் இதோ\nஎ.டி.எம். எந்திரங்களுக்கு அருகிலுள்ள மண்டபங்களைத் தேர்ந்தெடுக்கவும்\nசாப்பாட்டுப் பந்தி சிறப்பாகயிருக்க வேண்டும். சுவையோ, அளவோ, தரமோ குறையாதளவிற்குக் கவனிக்க வேண்டும்\nபோட்டோ எடுக்க என்று மேடைக்கு அழைக்கும் பெரியவர்களிடம்(பாக்கெட் இருப்பவர்கள்) விபூதி வழங்கக்கோரி விழா நாயகரைக் காலில் விழச்சொல்லவும்.\nமொய்ப்பானையைச் சுற்றிய மஞ்சள் துணியை இறுக்கக் கட்டி ஒருவழிப்பாதையாக்க வேண்டும். சில்லறை கேட்பவர்களிடன் எடுக்கமுடியவில்லை என்று எடுத்துரைக்க வேண்டும்.\nவிழா நிச்சயமாக பொதுவிடுமுறை நாள் அன்று நடக்கவேண்டும்.\nசாம்பள நாட்களுக்கு அருகில் விசேஷங்களை நடத்தலாம். அதனால் மொய் வைப்போரின் பை ஆரோக்கியமாக இருக்கும்\nயாருக்கும் தெரியாமல் சிறிய அமௌன்ட் வைத்துக் கொடுக்க மொய் கவர் சிறந்த வழி என்பதால் , மொய் கவர் வாங்குவதை அறவே தவிர்க்கலாம். மொய் எழுதச் சொல்லி நாசுக்காக ஆலோசனை தரலாம்\nகிரிடிட்/டெபிட் கார்டுகள் மூலம் மொய் வாங்கும் தொழிற்நுட்பத்தைப் புகுத்த வேண்டும். இணைய வழி பணமாற்றத்தையும் ஊக்குவிக்கலாம்\nவெளிநாட்டினர் வருகிறார்கள் என்றால், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும் போது திருமணத்தை நடத்தலாம்.\nமுடிந்த அளவு பத்திரிகையில் அதிகமான உறவினர்கள் பெயர்களைப் போடவும், பெயர் போட்டதற்காகவே மொய் போடுவார்கள்\nஎன்ன மச்சான் ஆளவே காணாம், அடுத்தக் கல்யாணம் உங்களுக்குத்தான்; என்ன மதினி நல்லா இருக்கீங்களா; பெரியப்பா ஏன் கல்யாணத்துக்கு முதல் நாளே வரல; பெரியப்பா ஏன் கல்யாணத்துக்கு முதல் நாளே வரல;மாமா புதுசா வீடு கட்டபோறேங்களாமே, என்று மொய் வைப்பவருடன் மொய் எழுதுபவர் பாசத்தைப் பொழிய வேண்டும்\nகுறைவாக மொய் எழுதியவரைவிட அதிகமாக மொய் எழுதியவரின் பெயரையும் பணத்தையும் பெரிதாக எழுதவும். நோட்டை பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஐநூறு ஐநூறாகத் கண்ணில் படவேண்டும் கவுரவக் குறைச்சலாக நினைத்து அதிகம் வைப்பார்கள்\nரூபாய் நூறுக்கு மேல் செய்பவருக்கு ஒரு டம்பர் இலவசம் என்று அறிக்கை வைத்து, வழங்கலாம்.\nகடைசியாக, யாருக்கெல்லாம் மொய் செய்தீர்களோ அவர்களுக்கெல்லாம் மறக்காமல் பத்திரிக்கை வைக்கவும்\nஅதுக்கும் மேல லாபம் வேண்டுமா\nடெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ளதுபோல கருப்பு நிற சிசிடிவிகள்(CCTV) பொறுத்த வேண்டும்.பணம் கொடுக்காமல் பெயர் சொல்லிவிட்டு எஸ்' ஆகமுடியாது\nமொய்வைப்பிடத்திற்கு அருகாமையில் யுனஸ்கோ அறிவித்துள்ள 70db அளவுகளுக்குள் தான் பாட்டு பொட்டிகளின் ஒலி அளவுகள் இருக்க வேண்டும்.\nமொய் எழுதும் இடத்தில் நடக்கும் அடிதடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தகுந்த முன் ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளலாம்.\nசில்லறைத் தட்டுபாட்டைத் தடுக்க, ரிசர்வ் வங்கி உடனடியாக திருமண மண்டபங்களுக்கு அருகே இந்திய நாணயக் கிடங்கின் விநியோக நிலையத்தை அமைக்க வேண்டி விண்ணப்பம் அளிக்கலாம்.\nஉற்றார் உறவினர் வீட்டு விசேசங்களுக்குச் சென்று வர அரசு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டி ���ுதல்வருக்கு மடல் வரையலாம்.\nவெளிநாடுவாழ் உறவினர்கள் மொய் எளிதில் செய்ய அந்நியச் செலாவணிக் கட்டணங்களை நீக்க நிதி அமைச்சகத்திற்குக் கோரிக்கைவைக்கலாம்.\n50000 ரூபாய்க்கு மேல் வரும் மொய்ப் பணத்திற்கு வரிவிதிக்கும், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 56(2)யை உடனடியாகத் திரும்பப் பெற பொது நலன் வழக்குத் தொடுக்கலாம்.\nகாகித மரக் கொள்முதலுக்கு முறையான தணிக்கை அமைத்து தரமான மொய் நோட்டுகள் தயாரிக்க இந்திய தரநிர்ணய ஆணையத்திற்கும், இந்திய வர்த்தகத்துறை அமைச்சகத்திற்கும் ஆலோசனை அனுப்பலாம்.\nமொய் வைப்பதற்காக ஸ்டேட் பாங்க் வட்டியில்லாக் கடன் அளிக்க அவ்வங்கியின் கவர்னரைக் கேட்டுக் கொள்ளலாம்.\nமொய் கணக்கைப் பரம்பரிக்க பிரத்தியேக மென்பொருள் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்க அந்நிறுவன வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.\nசில்லறை மொய் பரிவர்த்தனையில் நேரடி அந்நிய முதலீட்டை ஆதரிக்க வேண்டி தகுந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளலாம்.\nபணம் எண்ணும் எந்திரங்களுக்கு மாநில அரசு மானியம் தந்து திருமணங்கள் சிறக்க மாநில வர்த்தக அமைச்சகத்தை வற்புறுத்தலாம்\nஇந்தியாவிலிருந்து வெற்றிலை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொழுந்து வெற்றிலை கையிருப்பை மத்திய வேளாண் அமைச்சகம் உறுதி செய்ய கேட்கலாம்.\nமொய் நோட்டில் எழுதும்விதமாக ஒவ்வொரு ஊரின் பெயர்களை அவ்வூரின் உள்ளாட்சித் தலைவரும், உறுப்பினர்களும் சுருக்கி எளிமை படுத்த முன்வர ஆலோசனை அனுப்பலாம்.\nகல்யாணம்,காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகளுக்கு மொய் எழுதும் மேசைகளை அப்பகுதி அரசு பள்ளிகள் இரவலாக வழங்க மாநில அரசுகள் அணையிட/அல்லது அப்பள்ளி காவலர் அனுமதிக்க வேண்டி பேரணி நடத்தலாம்.\nஇதுக்கும் மேலையும் லாபம் வேணுமா அப்ப நீங்க எலக்ஷசனில் ஜெயித்து மந்திரியாகனுமே\nஅப்படியே பத்திரிக்கை கொடுக்கும் போது, அதில் ஆளுக்கேத்த மாதிரி மொய்யை குறித்து விட்டோம் என்றால் விசேசம் நன்றாக நடக்கும்... ஹிஹி...\nபத்திரிக்கை கொடுக்கும்போதே நாம் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு எவ்வளவு மொய் வைத்தோம் என்று சூசகமாகத் தெரிவித்துவிடவேண்டும்.\nநீங்கள் மொய் வைக்காமலிருந்தாலும் சும்மா ஒரு ரீல் விடலாம். இது அந்த ஆயிரம் பொய்��ளுக்குள் அடங்கும்.\nஇதையெல்லாம் எனக்கு ஒரு 35 வருடங்களுக்கு முன்னால் சொல்லக்கூடாதாஐயோ போச்சே.வாழ்க வளமுடன்கொச்சின் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-03-2020/", "date_download": "2020-04-05T09:26:32Z", "digest": "sha1:XVKJB26GEE33YICYDAKWGDRYFW6CKKXF", "length": 2634, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் ( 20-03-2020 ) | Athavan News", "raw_content": "\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரேசில் மேற்கொள்ளும் முக்கிய முன்னெடுப்பு\nமக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் – ஊடகங்களிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கோரிக்கை\nநாளை ஜனாதிபதியினை சந்திக்கின்றனர் சஜித் தலைமையிலான அணியினர்\nகொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு\nவீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 08-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/degenerate-thorny-goose-pity/c77058-w2931-cid301167-su6272.htm", "date_download": "2020-04-05T10:15:59Z", "digest": "sha1:L77MAQ3CYR4YQ54SYSZSPIASWWIMWTY4", "length": 11619, "nlines": 27, "source_domain": "newstm.in", "title": "சீரழிந்த செட்டிநாட்டு கோமான் - பரிதாப ப.சிதம்பரம்", "raw_content": "\nசீரழிந்த செட்டிநாட்டு கோமான் - பரிதாப ப.சிதம்பரம்\nசாதாரண பிக்பாக்கெட் போல ஓடி ஒளியும் நிலை ப.சிக்கு ஏற்பட்டது காலத்தின் கோலம். இந்த இழிநிலையின் வித்து 2007ம் ஆண்டு விதைக்கப்பட்டது.\nஅரசியல்வாதி என்ற பெயர், பட்டம், பதவி என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பெற்றிருக்கலாம். அவையெல்லாம் நிரந்தரமானாது என்று கூட நீங்கள் நினைத்து செயல்படலாம். ஆனால் அவை தற்காலிகமானதுதான் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்திடும் . இந்த தற்காலிகம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்று நீண்ட தற்காலிகமானது இல்லை. தற்காலிகமான தற்காலிகம் 5 ஆண்டுகள் தான். அதிலும் அமைச்சர் பதவி தற்காலிகத்தில் தற்காலிகம் தான். ஆனால் நம் அரசியல்வாதிகள் இதை தவறாக புறிந்து கொண்டு, அல்லது சரியாக புரிந்து கொண்டு அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் மூன்றாம் தர அரசியல்வாதிகளை விட முதல்தர அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளைகள்தான் பலப்பல பலான கோடிகளில் இருக்கும். அதன் பின்விளைவுகளை அவர்கள் சிந்தனை செய்வதே இல்லை. இதனால் பாவம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகைள் வரும் போது அவர்கள் படும் கேவலம் இருக்கிறதே. இதுவரை கஷ்டப்பட்டு சேர்த்த அனைத்து கௌரவத்தையும் இழக்க செய்துவிடும். அப்படி கௌரவத்தை இழந்து நிற்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல மன்மோகன் அரசில் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்த போது அவர் வீட்டில் காத்துக்கிடந்த போலீசார், தற்போது அமைச்சர் பதவியை இழந்த பின்னரும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். அவரை கைது செய்ய வேண்டும் என்பது தான் தற்போதுள்ள ஒரே வேறு பாடு.\nசாதாரண பிக்பாக்கெட் போல ஓடி ஒளியும் நிலை ப.சிக்கு ஏற்பட்டது காலத்தின் கோலம். இந்த இழிநிலையின் வித்து 2007ம் ஆண்டு விதைக்கப்பட்டது.\nப.சிதம்பரம் 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார். அவரை பார்க்க முடியாதவர்கள்; தங்களுக்கு தேவையானதை உற்சவரான கார்த்தி சிதம்பரத்தை நாடி நிறைவேற்றிக் கொண்டனர். அவர்களில் இந்திராணி முகர்ஜியும் ஒருவர்.\nஇந்திராணி முகர்ஜியின் ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் அன்னிய நேரடி முதலீடு பெற நிதி அமைச்சகத்தில் விண்ணப்பித்தது. 2007ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி எப்ஐபிபி 4.62 கோடி நிதியை பெற்றுக் கொள்ள அனுமதித்தது.\nஆனால் உற்சவர் கருணையால் 305 கோடி ரூபாய் நிதி திரட்டியது. உற்சவருக்கு கணிசமான தொகை கமிஷனாக கைமாறியது.\nஆட்சி மாறியதும், அமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்தன. இந்நிலையில் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக அருண்ஜெட்லி இருந்தார். அவர் சிதம்பரத்தின் ஆதரவாளர் என்று சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டி வந்தார். அது உண்மையோ பொயோ, சிதரம்பரத்தின் மீதான இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அவர் கேட்ட போதெல்லாம் ஜாமீன் கிடைத்து. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.\nசிதம்பரத்திற்கு கிடைத்து வந்த ஆதரவு கரம் அகன்று விட்டதால், வழக்கு வேறு திசை நோக்கி திரும்பி விட்டது.\nஇந்த சர்ச்சை நாயகி இந்திராணி முகர்ஜி இந்த வழக்கிலும், சொந்த மகளை கொலை செய்த வழக்கிலும் சிறையில் இருக்கிறார். இதில் உற்சவ மூர்த்தியான கார்த்திக் சிதம்பரம் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி கைது செய்ப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். ஆனால் பசிக்கு மட்டும் எந்த மார்க்கெட்டிலோ ஜாமீன் விலை மலிவாக கிடைத்துக் கொண்டே இருந்தது.\nஇப்போது ஜாமீன் வழங்க தடைக்காலம் போல சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கௌர் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.\nவிளைவு உள்துறை அமைச்சர் பசி பிளேடு பக்கிரி அளவிற்கு கிரேட் எஸ்கேப்.\nஜாமீன் கிடைக்காவிட்டால் உடனே அவர் வழக்கில் சரண் அடைந்து சிறையில் இருந்த படியே ஜாமீன் பெறத் தேவையான நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் பிளேடு பக்கிரியாக மாறியது வேதனைக்குறியது.\nஇந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம், அல்லது வழக்கில் இருந்து மொத்தமாக விடுவிக்கப்படலாம். ஆனால் செட்டிநாட்டு அரசர் குடும்பத்தை சேர்ந்தவர், தலைநகரில் தமிழர்களின் பெருமையை கொடிகட்டி பறக்கச் செய்தவர். நாணயத்தின் இலக்கணமாக திகழும் சமுதாயத்திலிருந்து வந்த பசி ஏற்படுத்திய அவமானம், செட்டி நாட்டார் என்ற உன்னத கௌரவத்தை குழிதோண்டி புதைத்த புண்ணியம் காலத்திற்கும் அழியாது. முன்பெல்லாம் செட்டி நாட்டிலிருந்து வருபவர்கள் முருகன் கோவிலை கட்டினார், முருகனுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார் என்று பெருமையோடு சொல்வார்கள். ஆனால் தற்போது இந்த செட்டி நாட்டு கோமான் நீதிமன்றம் நீதிமன்றமாக ஏறி இறங்கி முன் ஜாமீன் பெற்று வந்தார் என்ற புதிய கௌரவத்தை உருவாக்கினார். தற்போது பிளேடு பக்கிரி போல் ஓடி ஓளிந்து கொண்டார் என்று மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். சிதரம்பரத்தின் கௌரவம், அவர் பிளேடு பக்கிரியாக மாறிய நிலை ஆகியன மற்ற அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504907", "date_download": "2020-04-05T10:34:41Z", "digest": "sha1:7U72DNT56LPUVTRAAUTALFG5PXIHLSX6", "length": 15973, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பரிவோடு கேட்டதோடு புதுச்சேரி வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவி செய்வதாக பிரதமர் மோடி உறுதி: முதல்வர் நாராயணசாமி பேட்டி | Pondicherry to Respond asked the Prime Minister to help ensure that development projects: CM Narayanaswamy Interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபரிவோடு கேட்டதோடு புதுச்சேரி வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவி செய்வதாக பிரதமர் மோடி உறுதி: முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கு உதவ பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முக்கியமாக நீர் சேமிப்பு, ஏரி குளங்கள் தூர்வாருதல், வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. நீர் கொள்கையை அறிவித்து நீர் சேமிப்பு, நீர் நிலைகளை தூர்வாருதல், அதற்கான நிதி ஆதாரம் ஒதுக்குதல், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 16 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஏரி சங்கங்கள் தூர்வாரும் பணியை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என துணைநிலை ஆளுனரிடம் முறையிட்டனர்.\nஅரசு இதனை ஏற்க மறுத்து டெண்டர் மூலம் குறைந்த செலவில் தூர்வாருவதற்கான முயற்சியில் இறங்கியது. இதனை எதிர்த்து ஏரி சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் டெண்டர் மூலம் ஏரிகளை தூர்வாரலாம் என அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. துணை நிலை ஆளுனர் தலையீட்டினால் தான் இந்த 16 ஏரிகளும் காலத்தோடு தூர்வாரப்படவில்லை. ஓராண்டு காலம் வீணாக காலதாமதம் ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தினால் எதிர்கால சந்ததியினருக்கு நீர் கிடைக்காமல் போகலாம். எனவே புதுச்சேரி பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சில கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியை சந்தித்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்ட வரையறையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். புதுச்சேரியை மாநிலமாக கருதி 15வது நிதிக் கமிஷனில் சேர்க்க வேண்டும். அப்போது தான் புதுச்சேரிக்கு 42 சதவீதம் மத்திய அரசின் மானியம் கிடைக்கும். தற்போது மிகக் குறைந்த அளவிலான 26 சதவீதம் தான் கிடைக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 6வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது, அதற்கான நிலுவை தொகையை மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை. அதேபோன்று 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதற்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். டெல்லியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகையை மத்திய அரசே ஏற்கிறது. ஆனால் புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக கருதும் மத்திய அரசு அதற்கான நிதியை வழங்கவில்லை.\nபுதுச்சேரி மாநிலத்தின் ஆரம்ப கால கடன் ரூ. 2100 கோடியில் அசல் மற்றும் வட்டி ரூ. 1100 கோடி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ. 1000 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கான நிதி 60 சதவீதமாக குறைந்துள்ளது. முதலில் 90 சதவீதம் கிடைத்தது. எனவே மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை முழுமையாக கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளையெல்லாம் பிரதமரிடம் தெரிவித்தபோது, பரிவோடு கேட்டதோடு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுமாறும் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதுவும் விதிக்கப்படவில்லை.\nகடந்த 7ம் தேதி போட்ட அதே உத்தரவான நிதி, நிலம் தொடர்பான முடிவுகளை அமைச்சரவை எடுக்கலாம். ஆனால் செயல்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ள உத்தரவு தான் தொடர்கிறது. எனவே அமைச்சரவை முடிவெடுக்க தடையில்லை. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 3 முடிவுகளில் மஞ்சள் அட்டைக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு துணை நிலை ஆளுனரின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nபுதுச்சேரி வளர்ச்சி திட்டப்பணி உதவி பிரதமர் முதல்வர் நாராயணசாமி\nவதந்திகள் மூலம் ஒற்றுமையை கலைப்போர் மீது தண்டனை மிக கடுமையாக இருக்கும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nகொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் சீல்: சுமார் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்...அரசு கடும் நடவடிக்கை\nகடந்த 25 ஆண்டுகளாகத் ஏமாற்றமடைந்த மக்கள் மத்தியில் மகிழ்ச்சி: காற்று மாசு குறைவால் கண்ணாடி போல் காட்சியளிக்கும் இமயமலை\nகுணமடைந்ததும் வீட்டிற்கு வர வேண்டும்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு அமித்ஷா அழைப்பு\nகாஷ்மீரின் குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் பலி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176734/news/176734.html", "date_download": "2020-04-05T11:07:17Z", "digest": "sha1:YSLFNDDRRI7PGHSX2G7HZPCH7GGCY2EP", "length": 6356, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறையா? : நிதர்சனம்", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறையா\nதென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி.\nஇருவரும் சட்டத்துக��கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு, பெரும் தொகையை லஞ்சமாக பெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பார்க் கியுன் ஹை, கடந்த ஆண்டு பதவி இழந்தார். அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது லஞ்சம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அரசு ரகசியங்களை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.\nஇந்த நிலையில், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றில், அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில், “இந்த வழக்கில் பார்க் ஹியுன் ஹைக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் 110 மில்லியன் டொலர் அபராதம் விதிக்க வேண்டும். நாட்டின் 18-வது ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், அப்போது நடந்து உள்ள ஊழல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.\nஅவரது தோழி சோய் சூன் சில்லுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டது நினைவுகூரத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nமொறு மொறு முட்டை ரெஸிபி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nமுட்டை இருக்க அப்ப இத ட்ரை பண்ணுங்க\n2 ஸ்பூன் ரவை போதும் உடனே இந்த புட்டிங் செய்து பாருங்க \nகடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Ccminer-cantai-toppi.html", "date_download": "2020-04-05T10:52:59Z", "digest": "sha1:UIU7HBPP7V6P4VXQTMY2VVDE4ZM6WJDH", "length": 9245, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CCMiner சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCCMiner இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் CCMiner மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCCMiner இன் இன்றைய சந்தை மூலதனம் 780 அமெரிக்க டாலர்கள் ஆகு��்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nCCMiner இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. CCMiner மூலதனம் என்பது திறந்த தகவல். CCMiner எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். CCMiner சந்தை தொப்பி இன்று $ 780.\nஇன்று CCMiner வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nCCMiner வர்த்தக அளவு இன்று 0 அமெரிக்க டாலர்கள். CCMiner பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. CCMiner பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு CCMiner இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. CCMiner மூலதனம் $ -446 குறைந்துள்ளது.\nCCMiner சந்தை தொப்பி விளக்கப்படம்\n-74.44% வாரத்திற்கு - CCMiner இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். CCMiner மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% - CCMiner ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். CCMiner சந்தை தொப்பி குறைகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCCMiner இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான CCMiner கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCCMiner தொகுதி வரலாறு தரவு\nCCMiner வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை CCMiner க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nCCMiner 08/04/2018 இல் சந்தை மூலதனம் 780 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 25/03/2018 CCMiner மூலதனம் 1 226 அமெரிக்க டாலர்கள். 18/03/2018 இல் CCMiner இன் சந்தை மூலதனம் 2 763 அமெரிக்க டாலர்கள். 04/03/2018 இல் CCMiner இன் சந்தை மூலதனம் 2 714 அமெரிக்க டாலர்கள்.\nCCMiner 25/02/2018 இல் சந்தை மூலதனம் 2 135 அமெரிக்க டாலர்களுக்கு சமம். CCMiner 18/02/2018 இல் மூலதனம் 11 285 US டாலர்களுக்கு சமம். CCMiner இன் சந்தை மூலதனம் 3 052 அமெரிக்க டாலர்கள் 04/02/2018.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-s-13-for-fourth-test-announced", "date_download": "2020-04-05T10:53:06Z", "digest": "sha1:23XC7ZHDUJYX7ZWTITGZE756GYXEV2XS", "length": 9514, "nlines": 97, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19: சிட்னி டெஸ்டில் விளையாடும் 13 கொண்ட இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜனவரி 3 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.\nஅடிலெய்டு டெஸ்டில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி , பெர்த் டெஸ்டில் மோசமான தோல்வியை தழுவியது . அதன்பின் மெல்போர்ன் டெஸ்ட்டில் மீண்டும் தனது அதிரடியை வெளிபடுத்தி வெற்றி பெற்றது இந்திய அணி . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலையில் வகிக்கிறது . சிட்னி டெஸ்டில் அதிரடியாக விளையாடி தொடரை கைப்பற்றி புதிய வரலாற்றினை படைக்கும் நோக்கில் உள்ளது இந்திய அணி . ஏற்கனவே இந்திய அணி 2-1 என்று தொடரில் முன்னிலையில் இருப்பதன் மூலம் கவாஸ்கன் டிராபி தொடரை இழப்பதை தடுத்துள்ளது.\nசிட்னியில் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டியில் , மெல்போர்ன் டெஸ்ட் XIஐ எடுத்துச் செல்லும் நோக்கில் விராட் கோலி திட்டமிட்டுருந்தார். ஆனால் ரோகித் சர்மா இந்தியா செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரர் தேவைப்படுகிறார் . ரோகித் சர்மா-வின் மனைவி ரித்திகா-விற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் இந்தியா செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது . இதனால் ரோகித் சர்மா-விற்கு இந்தியா செல்ல பிசிசிஐ அனுமதி அளித்தது . அவர் ஜனவரி 7ஆம் தேதி அணியுடன் இணைவார் எனவும் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது .\nஇதனால் ரோகித் சர்மா இடத்தை நிரப்பும் நிலையில் இந்திய அணி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிற்கு இன்று காலையில் உடற்தகுதி தேர்வு நட்த்தப் பட்டது, ஆனால் அதில் அவர் தோல்வியடைந்து ரூல்ட்-அவுட் ஆகியுள்ளார் . ஆனால் இன்று அற்விக்கப்ப���்டுள்ள 13 பேர் கொண்ட இந்திய அணியில் அஸ்வின் பெயர் இடம்பெற்றுள்ளது , அத்துடன் ஆட்டம் ஆரம்பிக்கும் முன் காலை வேளையில் அஸ்வினின் உடற்தகுதி சரியாக இருக்கிறதா என சோதித்து அணியில் சேர்க்கப்படுவதற்கான முடிவினை இந்திய அணி அறிவிக்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஆச்சரியமூட்டும் வகையில் கே‌.எல்.ராகுல் மீண்டும் 13பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் . அத்துடன் குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர் . மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய முதுபெரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா-விற்கு சிட்னி டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு இறக்கப்படலாம் எனவும் , ஆரோன் ஃபின்ச்-ற்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் தேர்வு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆடும் XI தேர்வு செய்யப்படும் எனவும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசிட்னி டெஸ்டிற்கான 13 பேர் கொண்ட இந்திய அணி : விராட் கோலி ( கேப்டன் ) , ரகானே ( துனைக் கேப்டன் ), மயான்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஹனுமா விகாரி, புஜாரா, ரிஷப் பன்ட் ( விக்கெட் கீப்பர் ) , ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா , குல்தீப் யாதவ் , உமேஷ் யாதவ் , முகமது ஷமி , ஜாஸ்பிரிட் பூம்ரா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+42+mg.php", "date_download": "2020-04-05T08:46:16Z", "digest": "sha1:ELS6TCRSHOPKVFCFMDNGAH2QAVZOH4E4", "length": 4524, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 42 / +26142 / 0026142 / 01126142, மடகாசுகர்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 42 (+261 42)\nமுன்னொட்டு 42 என்பது Ambatolampyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ambatolampy என்பது மடகாசுகர் அமைந்துள்ளது. நீங்கள் மடகாசுகர் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மடகாசுகர் நாட்டின் குற���யீடு என்பது +261 (00261) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ambatolampy உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +261 42 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ambatolampy உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +261 42-க்கு மாற்றாக, நீங்கள் 00261 42-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/suicideattempt-news.html", "date_download": "2020-04-05T09:31:03Z", "digest": "sha1:CKPT543SNLJXCYJSQBYKXJSWW2LIS6KX", "length": 7769, "nlines": 88, "source_domain": "www.behindwoods.com", "title": "Suicideattempt News - Behindwoods", "raw_content": "\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\nகுடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்\n‘2 நாளாக போனை எடுக்காத மகள்’.. ஐஐடி வளாக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்\nவிடுமுறை அன்று ஸ்பெஷல் கிளாஸ்.. மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை\nஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை\nகர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு\nநெஞ்சை உருக்க செய்யும், 19 வயது இளைஞரின் தற்கொலைக்கான காரணம்\nவகுப்பில் மாணவன் ‘இவ்வாறு’ எழுதியதால் 5 பள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nதிருமணம் ஆகி 3 மாதமே ஆன புதுமாப்பிள்ளை லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை\n‘சார்..போஸ்ட் மார்டம் பண்ணாதீங்க.. இது தற்கொலைதான்’.. மகனைக் கொன்று தானும் இறந்த தந்தையின் கடிதம்\nதாயின் நினைவு ந���ளுக்கு விடுமுறை கிடைக்காததால் ஊழியர் தற்கொலை\nகண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்த அம்மா.. புரியாமல் அழுத 3 வயது மகன்\nதிருமண பேச்சுவார்த்தை தள்ளிப்போனதால் தற்கொலை செய்துகொண்ட இளம் தம்பதியர்\nமாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்\nவிபத்தில் பலியானவரது ஆவியை கண்டதால் தற்கொலை:பொறியியல் மாணவனின் உருக்கமான கடிதம்\nசின்னத்திரை நடிகை கொசுமருந்து குடித்து தற்கொலை முயற்சி\nஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலையில் திருப்பம்\n'மாப்பிள்ளை பிடிக்கவில்லை'..விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்\n'தற்கொலை' செய்து கொள்ள கிணற்றில் குதித்தவர் 'தண்ணீர்' இல்லாததால் உயிர் தப்பினார்\nசென்னை: டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/100667-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.", "date_download": "2020-04-05T09:04:44Z", "digest": "sha1:MRVNLYELRM6PSRXEOCJKZ6HVSVV6SAPB", "length": 10242, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் முதலமைச்சருடன் சந்திப்பு... ​​", "raw_content": "\nதமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் முதலமைச்சருடன் சந்திப்பு...\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nதமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் முதலமைச்சருடன் சந்திப்பு...\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nதமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் முதலமைச்சருடன் சந்திப்பு...\nதமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nஇதனிடையே தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மதுரை நகரம், மதுரை சரகம் பகுதிகளுக்கும், காவல் துறை செயலாக்க ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி முருகன் ஆகியோர் திருநெல்வேலிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளுக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டம், கம்பம், போடி பகுதிகளுக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசிறப்பு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ள டிஜிபி, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.\nதயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்க அனுமதி\nதயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்க அனுமதி\nஅமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் புதிய உச்சம்\nஅமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் புதிய உச்சம்\nகொரோனா-தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஇன்றைய டாஸ்க் குரங்கு... குரங்கு... மரத்தவிட்டு இறங்கு.. இது நம்ம ஊரு ஸ்டைல்\nகொரோனா பரிசோதனைக்கு சென்ற.. மருத்துவக் குழுவுக்கு அடி உதை..\nபெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு\nஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா-தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு\nஆட்டம் காட்டும் கொரோனா... 75 ஆக உயர்ந்தது, உயிரிழப்பு ...\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscparamount.in/samacheer-kalvi-12th-books/", "date_download": "2020-04-05T10:17:10Z", "digest": "sha1:XLXL4K2GZF5FBJ6TK55XKYJ7R5CLIGGR", "length": 11304, "nlines": 297, "source_domain": "www.tnpscparamount.in", "title": "SAMACHEER KALVI 12TH BOOKS | DOWNLOAD FREE PDF", "raw_content": "\nசிறப்புத் தமிழ் Available Soon\nகணக்குப் பதிவியல் Available Soon\nஉயிர் வேதியியல் Available Soon\nவணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் I Download\nபொருளியல் கோட்பாடு Available Soon\nஇந்தியப் பண்பாடு Available Soon\nநுண் உயிரியல் I Available Soon\nஅரசியல் அறிவியல் Available Soon\nகட்டிடப்பட வரைவாளர் Available Soon\nஅடிப்படைத் தானியங்கி ஊர்திப் பொறியியல் Download\nஅடிப்படை கட்டடப் பொறியியல் Download\nஅடிப்படை மின் பொறியியல் Download\nஅடிப்படை மின்னணு பொறியியல் Download\nமின் இயந்திரங்களும் சாதனங்களும் Available Soon\nமின்னணு சாதனங்கள் Available Soon\nபொது இயந்திரவியல் Available Soon\nஅலுவலக மேலாண்மை Available Soon\nதுணிகளும் ஆடை வடிவமைப்பும் Available Soon\nதட்டெழுத்தும் கணிப்பொறி இயக்கமுறையும் Available Soon\nஉயிர் தாவரவியல் I Download\nஉயிர் தாவரவியல் II Download\nநுண் உயிரியல் I Download\nநுண் உயிரியல் II Download\nமின் இயந்திரங்களும் சாதனங்களும் Download\nஉணவு மேலாண்மை மற்றும் சிறுவர் பராமரிப்பு Download\nதுணிகளும் ஆடை வடிவமைப்பும் Download\nதட்டெழுத்தும் கணிப்பொறி இயக்கமுறையும் Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://cinetimez.com/2019/12/27/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-05T09:17:14Z", "digest": "sha1:4AMJT6EHB3PHD7FVUJK7O6IE6EEGPSYP", "length": 5170, "nlines": 27, "source_domain": "cinetimez.com", "title": "நகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்…தனியாக போராடி விரட்டிய ஹீரோ… திக் திக் காட்சிகள் !!! – CINETIMEZ.COM", "raw_content": "\nநகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்…தனியாக போராடி விரட்டிய ஹீரோ… திக் திக் காட்சிகள் \nவார்விஷைர் உள்ள நகைக்கடையிலே இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. கொள்ளையனை திறமையாக விரட்டியடித்த கடையின் உரிமையாளர் 59 வயதான பில் சில்வெஸ்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சம்பவத்தன்று, பைக்கில் முகமூடி அணிந்த படி இரண்டு மர்ம நபர்கள் நகைக்கடை வாசலுக்கு முன் வந்து நிற்கின்றனர். அதில், பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையன் இறங்கி கடைக்குள் ஓடுகிறான். இதை பார்த்த கடைக்குள் இருந்த பெண் பயந்து ஓட, உரிமையாளர் சில்வெஸ்டர் கொள்ளை கடைக்குள் நுழைவதை தடுக்க போராடுகிறார்.\nகதவை மூட சென்ற சில்வெஸ்டர், வழுக்கி கீழே விழுந்தாலும் கால்களால் கதவை உதைத்து கொள்ளையனுடன் போராடுகிறார். உள்ளே சென்ற பெண் எச்சரிக்கை ஒலியை எழுப்ப, கடை முழுவதும் புகை சூழ தொடங்கியது. இதை கண்டு பயந்த கொள்ளையன் திரும்பி வந்த வழி தப்பி ஓடுகிறான்.\nதைரியமாக கொள்ளையனுடன் போராடி வெறும் கையுடன் விரட்டியடித்த கடை உரிமையாளர் பில் சில்வெஸ்டருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சாதுர்யமாகவும் தைரியமாகவும் செயல் பட்ட கடைக்காரரின் இந்த வீடியோ காட்சிகள் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.\nPrevious Post:கயிற்றில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் கரணம் என்ன\nNext Post:நாங்கள் நித்தியை விட்டு வரமாட்டோம்.. வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்.. வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்..\nநாங்கள் நித்தியை விட்டு வரமாட்டோம்.. வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்.. வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்..\nநகைக்கடைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையன்…தனியாக போராடி விரட்டிய ஹீரோ… திக் திக் காட்சிகள் \nகயிற்றில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் கரணம் என்ன\n..அதிர்ச்சியில் வாயடைத்துப் போன குடிமகன்கள்\nநிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக விளக்கம் அளித்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=918&cat=10&q=General", "date_download": "2020-04-05T10:41:32Z", "digest": "sha1:XJ3HVJHNNK6EA4KAWOHRGL6LIFB4XE6B", "length": 9201, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nஒரே நேரத்தில் நீங்கள் 2 பட்டப்படிப்புகளையோ பட்ட மேற்படிப்புகளையோ படிக்க முடியாது. குறிப்பிட்ட பல்கலைகழகங்கள் நடத்தும் இரட்டைப் பட்டப் படிப்புகளைத் தவிர இ��ு பிற அனைத்து படிப்புகளுக்கும் பொருந்தும். பட்ட மேற்படிப்பு ஒன்றை படிக்கும் போது பட்டயப்படிப்பு ஒன்றை மட்டுமே சேர்ந்து ஒரே நேரத்தில் படிக்க முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nதற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.\nரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி\nநல்ல பயோடேட்டாவைத் தயாரிப்பது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/one-important-change-team-rcb-need-to-do-against-csk-in-todays-ipl-match", "date_download": "2020-04-05T11:06:42Z", "digest": "sha1:CRKKSO4ECM7Z6IXJLH7QAZKFJ2K77E46", "length": 15727, "nlines": 310, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 : சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் RCB அணி செய்ய வாய்ப்புள்ள ஒரு முக்கிய மாற்றம்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n‘விராட் கோலி’ தலைமையிலான ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ (RCB) அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பானதாக அமைய வில்லை. மொத்தம் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது RCB அணி.\nஇந்நிலையில் எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு தென்படும். ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB அணி அதே உத்வேகத்தை சென்னைக்கு எதிராக இன்று பெங்களூரில் நடைபெறும் போட்டியிலும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\nஅதே நேரத்தில் எதிர்த்து விளையாடும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி இந்த ஐபிஎல் தொடரில் சூப்பர் ஃபார்மில் இருக்கிறது. விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது CSK அணி. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதிப்படுத்தி விடலாம் என்ற நிலையில் RCB அணியை எதிர்த்து இன்று களம் இறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஎனவே இன்றைய போட்டியில் RCB அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார்ப் போல வலுவான ஒரு அணியாக இன்று களமிறங்க வேண்டும். ஆகவே RCB அணி இன்றைய போட்டியில் ஒரு அதிரடி மாற்றத்தை ஆடும் லெவனில் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.\nRCB அணியில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் ‘பவான் நெகி’ சென்னைக்கு எதிரான இன்றைய போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டர் ‘வாஷிங்டன் சுந்தர்’ அணியில் சேர்க்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளது.\n‘பவான் நெகி’ இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் நெகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றபடி அவரது பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. மேலும் பேட்டிங் வாய்ப்பு கிடைத்த இரண்டு போட்டிகளிலும் ‘டக்’ அவுட்டாகி சொதப்பினார்.\nஎனவே ‘நெகி’க்கு பதிலாக ‘வாஷிங்டன் சுந்தர்’ இன்றைய போட்டியில் களமிறங்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளது. வலது கை ஆஃப் பிரேக் பவுலரான இவர் பவர் பிளே ஓவர்களிலும் தனது சிறப்பான பந்துவீச்சால் ரன்களை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தவர். மேலும் சிறப்பான இடது கை பேட்ஸ்மேனான இவர் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை விளாசும் திறமை வாய்ந்தவர். இவரது பேட்டிங் ‘ஸ்ட்ரைக் ரேட்’ 175 என்பது குறிப்பிடத்தக்கது.\n19 வயது மட்டுமே ஆன இளம் வீரரான ‘வாஷிங்டன் சுந்தர்’ இந்த ஐபிஎல் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. இன்றைய சென்னைக்கு எதிரான போட்டியில் இவர் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டால் அது RCB அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும்.\nஏதேனும் பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் உள்ள RCB அணி இன்றைய போட்டியில் இந்த மாற்றத்தை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/floor-and-surface-cleaning/clean-your-stone-handicraft-pongal.html", "date_download": "2020-04-05T10:38:49Z", "digest": "sha1:Y3B2TDJGYNIET7JLK6Z43GSRGA2IRAYB", "length": 8967, "nlines": 60, "source_domain": "www.cleanipedia.com", "title": "இந்த பொங்கலுக்கு உங்கள் கல் கைவினைப்பொருட்களை எளிதாக சுத்தம் செய்யும் வழிகள்", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஇந்த பொங்கலு��்கு உங்கள் கல் கைவினைப்பொருட்களை எளிதாக சுத்தம் செய்யும் வழிகள்\nஉங்கள் அழகான கைவினைப்பொருட்கள் தூசி நிறைந்ததாகவும் அழுக்காகவும் மாறுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் உங்கள் கைவினைப்பொருட்களை ஒரு நொடியில் சுத்தம் செய்ய கீழேயுள்ள கட்டுரையைப் பின்பற்றுங்கள்\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௨ மார்ச் ௨௦௨௦\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nகல் சிலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் நம் வீடுகளுக்கு அழகையும் நேர்த்தியையும் சேர்க்கின்றன. இவற்றை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது கூட நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. எனவே அவற்றைப் பாதுகாப்பாக சுத்தம் செய்ய சில எளிய குறிப்புகள் இங்கே.\nபடிநிலை 1: அழுக்கு மற்றும் தூசியை அகற்றவும்\nதூசி துடைக்கும் தூரிகை அல்லது மென்மையான பருத்தி துணியின் உதவியுடன் கல் கைவினைப்பொருளில் இருந்து தூசி துகள்களை அகற்றவும்.\nபடிநிலை 2: சுத்தம் செய்யும் கரைசலை தயாரித்து கொள்ளவும்\nவெதுவெதுப்பான நீரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் லேசான சோப்பு கரைசலை சேர்க்கவும். சோப்பு கரைசல் லேசானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் கடுமையான சோப்பு அல்லது தூய்மை படுத்தும் திரவியம், உங்கள் கல் கைவினைப்பொருட்களின் மேற்பரப்புக்கு தீங்கு விளைவிக்கும்.\nகிண்ணத்திற்குள் கைவினைப்பொருளை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இது அவற்றில் இருக்கும் நுண்ணிய தூசித் துகள்களையும் தளர்த்தும்.\nகைவினைப்பொருளை வெளியே எடுத்து மென்மையான தூரிகை மூலம் தேய்க்கவும்.\nஇதற்கு மென்மையான பல் துலக்கும் தூரிகையையும் பயன்படுத்தப்படலாம்.\nஇப்போது குழாய் நீரின் கீழ் கைவினைப்பொருளைக் கழுவவும்.\nபடிநிலை 6: நன்கு துடைக்கவும்\nமென்மையான உலர்ந்த பருத்தி துணியால் அவற்றை நன்றாக துடைக்கவும்.\nபடிநிலை 7: உலர வைக்கவும்\nசூரிய ஒளியில், இயற்கையான முறையில் உலர வைக்கவும்.\nபடிநிலை 8: கைவினைப் பொருட்கள் மேலும் பிரகாசிக்க\nநீங்கள் விருப்பப்பட்டால், உங்கள் கைவினைப்பொருட்கள் மேலும் பிரகாசிக்க, கடைகளில் கிடைக்கும் கல் பொருட்களுக்கான பிரத்தியேக கண்டிஷனரை வாங்கி உபயோகிக்கலாம். இருப்பினும் இது விருப்பத்தேர்வாகும்.\nஉங்கள் கல் கைவினைப்பொருட்கள் மீண்டும் சுத்தமாகவும் அழகாகவும் ஆகி விட்டன.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௨ மார்ச் ௨௦௨௦\nஉங்கள் டாய்லெட்டிற்காக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஏர் ஃபிரெஷ்னர் தயாரிப்பது இதைவிட சுலபமாக இருந்தது இல்லை.\nஉங்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகளை வீட்டில் அயர்ன் செய்வது பற்றிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி.\nபலவிதமான துணிகளை துவைக்க உங்களுக்கு உதவும் சுலபமான குறிப்புகள்.\nஉங்கள் குழந்தை சுவற்றில் கிறுக்கியுள்ளதை நீக்குவதற்கான சுலபமான குறிப்பு\nமெஷினில் துவைத்த பின்பு துணிகள் அழுக்காகின்றனவா உங்களுக்கு உதவும் எளிமையான செயல்பாடுகள்.\nஉங்கள் லெஹங்காவில் உணவுக் கறைகளை நீக்கி அதை பாதுகாக்கும் அருமையான குறிப்புகள்\nஉங்கள் வாஷிங் மெஷின் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஉங்கள் குழந்தையின் உடைகளுக்கு மென்மையான டிடெர்ஜென்ட்தேவையா இதை நீங்களே செய்து பாருங்கள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tomorrow-is-yet-to-happen-on-the-next-level-actor-parthiban/", "date_download": "2020-04-05T10:54:32Z", "digest": "sha1:W3CZODE5ZSTDYG7BYDC75T5E35LCYI73", "length": 4037, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்", "raw_content": "\nபணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பிரதமர் மோடி\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். பிரபல\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், தமிழ் சினிமாவில் ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பார்த்திபனின் ட்வீட்டர் பக்கத்தி���், உடுமலை சாஜகான் சாதிக் என்பவர், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் செம மாஸாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு பதிலளித்த பார்த்திபன், 'நண்பன் படத்தை என்னை தான் முதலில் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்.' என பதிலளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-05T09:38:08Z", "digest": "sha1:CT3BQ27BLO72YGR2OXDJL6BJBEDZP6DF", "length": 6981, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஹலோ முன்னோட்டம்", "raw_content": "\nTag: actor akil, actress kalyani priyadarshan, director vikram k.kumar, hello movie, hello movie preview, producer nagarjuna, slider, இயக்குநர் விக்ரம் கே.குமார், தயாரிப்பாளர் நாகார்ஜூனா, திரை முன்னோட்டம், நடிகர் அகில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ஹலோ திரைப்படம், ஹலோ முன்னோட்டம்\nஅகில் நாகார்ஜூனா – கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘ஹலோ’ திரைப்படம் தமிழில் வெளியாகிறது..\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/07/blog-post_80.html", "date_download": "2020-04-05T10:38:28Z", "digest": "sha1:DFRUPA7WHYX3WFEBGNT6XTNARYPG5LZ3", "length": 21297, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » Tamizhagam » விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்\nவிஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்\nதமிழினப் படுகொலையாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரிப்பில் விஜய் நடிக்கும் கத்தி படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்தனர் மாணவர்கள் அமைப்பினர்.\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தினர்.\nஇவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாகவும், தொழில் ரீதியாக இருவரும் கூட்டாளிகள் என்றும் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.\nஆனால் இந்த எதிர்ப்பினை நடிகர் விஜய்யோ, இ���க்குநர் முருகதாசோ கண்டு கொள்ளவில்லை. மாறாக இருவரும் தொடர்ந்து கத்தி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.\nஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தில் வெறியாட்டம் போட்ட கயவர்களிடன் கூட்டாளிகளுடன் தமிழ் சினிமா உலகம் கைகோர்த்திருப்பதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர்.\nமுதல் கட்டமாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சந்தித்து இந்தப் படத்தை தடை செய்யக் கோரி மனு கொடுத்தனர்.\nஅந்த மனுவில், \"சிங்கள அரசு தூக்கிப் போடும் எலும்புத் துண்டினைச் சுவைக்கும் சிலர், இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சுமூகமாக வாழ்வது போன்ற மாயையை உலகத்தினர் மத்தியில் ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் இந்த கத்தி படமும்.\nதமிழினப் படுகொலையாளிகள் தயாரிக்கும் இந்தப் படத்தைக் கைவிடக் கோரி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள்.\nதமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மனதை இந்த செயல் புண்படுத்தியுள்ளது. இந்த கத்தி படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்,\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செவி சாய்க்காவிட்டால், பெரும் போராட்டத்தை நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nடென்மார்கில் களமிறங்கிய தமிழீழ அணி\nஸ்குவாஷ் : உலகின் நம்பர் 1 ஜோடிக்கு ஆப்பு வைத்த தம...\nஸ்ருதி ஹாசனுடன் காதல் செய்யபோகும் வைகப்புயல் வடிவே...\n’கயல்’ - சுனாமியில் தொலைந்த காதல்\nபுலிப்பார்வை - ராஜபக்சேவிடம் ஒப்புதல் வாங்கிய படமா...\nமராட்டிய மொழியில் தயாராகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ...\nசர்ச்சை சாமியார் நித்தியானந்தா அடித்த திடீர் பல்டி...\nபொலிஸிடம் செருப்பை காட்டி மிரட்டிய பெண் எம்.எல்.ஏ\nநாள் முழுவதும் ஏசியில் இருப்பவர்களா\nதிருமணம் என்றால் பயமாக இருக்கிறது: சுவாதி சொல்கிறா...\nஇது நம்ம ஆளு நின்றதன் காரணம்\nஇனி எந்த படத்திலும் ஆபாச காட்சிகள் இருக்காது\nபோதையில் சூரியிடம் சண்டை போட்ட சிம்பு\nதனுஷை மனம் திறந்து பாராட்டிய ஷங்கர்\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nஇராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும்...\nஹிருத்திக் ரோஷனிடம் ரூ 400 கோடி ஜீவனாம்சம் கேட்டு ...\nஇங்கிலாந்தின் வெற்றியை தடுத்து நிறுத்துமா இந்தியா\nலிங்கா' - ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது...\nபட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த ...\nகாதலில் இறங்கும் குடும்ப பட இயக்குனர்\nவிஜய் அவார்ட்ஸில் விஜய்க்கு விருது வழங்கியதில் நடந...\nபெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து ந...\nபெண்ணுக்கு இது மூன்றாவது திருமணம், ஆணுக்கு இது இரண...\nவிஜய்யை அதிர வைத்த வில்லன்\nஹாலிவுட் படம் போல அசத்தலான 8MM\nஅதிகாரிகள் தப்பிவிட்டார்கள்; சமையல்காரர்களுக்கு தண...\nசொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரன் தரப்பில...\nஈழத் தமிழ் சிறுமியின் \"சொந்த நாட்டில் நான் அநாதையா...\nராஜ்கிரண் வாய்ப்புகள் சமுத்திரகனிக்கு செல்கிறது\nகும்பகோணம் பள்ளித் தீ விபத்து: குற்றவாளிகளுக்கு 10...\nபாரிஸில் பாய்ச்சல் வீரர்கள்: வீடியோ\nஐபோனின் Siri அல்லது விண்டோஸ் தொலைபேசியின் Cortana ...\nமனைவிக்கு சுகர், இன்னொரு திருமணம் செய்த நபர்\nமாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்\nயாழில் ஆண் ஒருவரை கிடுக்கு பிடி போட்டு கட்டாயமாக த...\nசிவக்குமாரை பார்க்க துடிக்கும் ஹன்சிகா\nதாய்ப்பால் சுரக்க காரல் மீன் சொதி\nமாதவிடாய் வலியால் துடிதுடித்த ஆண்: கைவிரித்த மருத்...\nதன்னை அழகாக்க… குழந்தையை தவிக்க விட்ட தாய்\nதொடரும் விபத்துக்கள்: பெயரை மாற்றும் மலேசியன் ஏர்ல...\nஹரித்வாரில் நித்யானந்தாவைத் தேடும் பணியில் கர்நாடக...\nகாலில் விழுந்த காதலன், அவருக்கு வயது கூட அதனால எனக...\nஅஜித் வெற்றி, தோல்வி குறித்து கருத்து சொன்ன நடிகை\nவைகோ, நெடுமாறனை சந்திக்கும் விஜய்\nதிடீர் மயக்கம் - நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அ...\nவிஜய்யின் சூப்பர் ஸ்ட��ர் விழா தற்காலிகமாக ரத்து......\nபடித்துக் கொண்டே நடிக்கும் டயானா\nசூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன சமந...\nகிக் வசூலால் ஆடிப்போன அமிர் கான், ஷாருக்கான்\nதேசிய விருதை தவறவிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எ...\nநெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ப்ரீத்தி ஜிந்தா\nமலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மற...\nகாமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்...\nசிரித்துக்கொண்டு தொடங்கிய நிகழ்ச்சி அழுகையில் முடி...\nமீண்டும் அப்பாவாக போகும் அஜீத்\nநடிகர் விஜய் எந்த மதத்தை சார்ந்தவர்\nஅஞ்சான் இசை விழாவுக்கு வர சமந்தா பணம் கேட்டாரா\nசிம்ரன் படத்தில் நடிக்கிறார் ஜெனிப்ரியா\nடிவி நிகழ்ச்சிக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார்\nஎன்னது குரோம் பிரவுசரால் லேப்டாப் பேட்டரிக்கு ஆபத்...\nவிரைவில் விற்பனைக்கு வரும் Samsung Galaxy Tab Q\nஉப்பு விடயத்தில் தப்பு செய்யாதீர்கள்\nகொத்து கொத்தாக நன்மை தரும் கொத்தமல்லி\nமுதுகு வலி பறந்து போச்சு: காதலியுடன் கடற்கரையை கலக...\nஇங்கிலாந்தை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்\nரஷ்யாவில் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மஸ்காரா போட்டு போஸ் ...\nஅமெரிக்காவின் அழுத்தத்தினால் இஸ்ரேல் அடங்கியது\nவிஜய் விழா, போகாத நட்சத்திரங்களுக்கு ஒரு காரணம்\n20 வயது பையனை இரண்டாம் முறை திருமணம் செய்த 34 வயது...\nஅம்மாவின் அறிக்கையால் உடைந்து போன நடிகர் விஜய்\nவிஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மா...\nமீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக...\nகாவலர் கணேசனை கொன்றது எப்படி\nதிருமணம் எனும் நிக்காஹ் - விமர்சனம்\nசத்தமில்லாமல் வந்து போன சிவகார்த்திகேயன்...\nஹீரோவானார் பெரிய வீட்டு பிள்ளை\nவிதையில்லா மாம்பழம்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Crowdholding-cantai-toppi.html", "date_download": "2020-04-05T10:22:34Z", "digest": "sha1:GMVXFHWIPE4VUAX5GILFLMLF7KZYFUAS", "length": 9786, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Crowdholding சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந���த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCrowdholding இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Crowdholding மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCrowdholding இன் இன்றைய சந்தை மூலதனம் 7 348.83 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nCrowdholding மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. Crowdholding மூலதனம் என்பது திறந்த தகவல். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Crowdholding மூலதனத்தை நீங்கள் காணலாம். Crowdholding, மூலதனமாக்கல் - 7 348.83 US டாலர்கள்.\nஇன்று Crowdholding வர்த்தகத்தின் அளவு 21 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nCrowdholding வர்த்தக அளவுகள் இன்று = 21 அமெரிக்க டாலர்கள். Crowdholding வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. Crowdholding க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Crowdholding அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nCrowdholding சந்தை தொப்பி விளக்கப்படம்\nCrowdholding பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். -82.69% வாரத்திற்கு - Crowdholding இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -82.69% - மாதத்திற்கு Crowdholding இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். இன்று, Crowdholding மூலதனம் 7 348.83 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCrowdholding இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Crowdholding கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCrowdholding தொகுதி வரலாறு தரவு\nCrowdholding வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Crowdholding க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nCrowdholding இன் சந்தை மூலதனம் 7 348.83 அமெரிக்க டாலர்கள் 05/04/2020. Crowdholding சந்தை மூலதனம் is 7 282.02 இல் 04/04/2020. Crowdholding 03/04/2020 இல் சந்தை மூலதனம் 42 456.28 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Crowdholding மூலதனம் 42 456.28 02/04/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\n01/04/2020 Crowdholding சந்தை மூலதனம் 42 456.28 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Crowdholding 31/03/2020 இல் மூலதனம் 42 456.28 US டாலர்களுக்கு சமம். Crowdholding 30/03/2020 இல் சந்தை மூலதனம் 42 456.28 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்ப���ங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Selfkey-cantai-toppi.html", "date_download": "2020-04-05T10:08:40Z", "digest": "sha1:MLG35ANUCHAAVIT62NOISY4HW6LFQYFA", "length": 9916, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "KEY சந்தை தொப்பி", "raw_content": "\n3769 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nKEY இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் KEY மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nKEY இன் இன்றைய சந்தை மூலதனம் 2 513 354 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று வழங்கப்பட்ட அனைத்து KEY கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை KEY cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து KEY மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி KEY இன் வர்த்தகத்தின் அடிப்படையில், KEY இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். அனைவரின் மதிப்பு KEY கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( KEY சந்தை தொப்பி) by குறைந்தது -337 036.\nஇன்று KEY வர்த்தகத்தின் அளவு 58 414 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nKEY வர்த்தக அளவு இன்று - 58 414 அமெரிக்க டாலர்கள். KEY வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. KEY பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு KEY இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. KEY அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் குறைகிறது.\nKEY சந்தை தொப்பி விளக்கப்படம்\nKEY பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். -46.53% - மாதத்திற்கு KEY இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். KEY ஆண்டிற்கான மூலதன மாற்றம் -74.72%. இன்று, KEY மூலதனம் 2 513 354 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nKEY இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான KEY கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nKEY தொகுதி வரலாறு தரவு\nKEY வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை KEY க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n05/04/2020 இல் KEY இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். KEY 04/04/2020 இல் சந்தை மூலதனம் 2 513 354 அமெரிக்க டாலர்களுக்கு சமம். KEY சந்தை மூலதனம் is 0 இல் 03/04/2020. KEY சந்தை மூலதனம் is 2 850 390 இல் 02/04/2020.\nKEY 01/04/2020 இல் மூலதனம் 2 991 619 US டாலர்களுக்கு சமம். 31/03/2020 இல், KEY சந்தை மூலதனம் $ 2 889 066. KEY 30/03/2020 இல் மூலதனம் 2 617 930 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-51591663", "date_download": "2020-04-05T11:24:46Z", "digest": "sha1:4TYU5ANNNDOJFS2U2VV7F23JGVGI4E6G", "length": 16593, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி #GroundReport - BBC News தமிழ்", "raw_content": "\nடொனால்ட் டிரம்ப் இந்திய வருகை: கங்கை நீரால் சுத்தம் செய்யப்படும் யமுனை நதி #GroundReport\nசமீராத்மஜ் மிஸ்ரா பிபிசி ஹிந்தி சேவைக்காக\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலக புகழ்பெற்ற தாஜ்மஹாலின் அழகின் அடிப்படை, சிறந்த கட்டடக்கலை மற்றும் வெண் பளிங்குக் கற்களும்தான். அதிலும், தாஜ்மஹால் அமைந்திருக்கும் யமுனை ஆறும் இந்த காதல் சின்னத்தின் அழகுக்கு மெருகூட்டுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24 மாலை ஆக்ராவுக்கு வரவிருக்கிறார்.\nஎந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை ஆறு தற்போது பெருமளவில் சுருங்கிவிட்டது. ஆற்றில் மிகவும் குறைவான நீர் மட்டுமே செல்கிறது.\nஅதுமட்டுமல்ல, யமுனையின் நீர் மிகவும் அழுக்காக இருக்கிறது.\nஆற்றின் அருகே யாரும் நிற்கவே முடியாது, ஏனென்றால் யமுனை துர்நாற்றம் வீசும் அசுத்தமான நதியாகிவிட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆனால் இந்த கசப்பான உண்மையை சொற்ப காலத்திற்காக மாற்றியமைக்க மாநிலத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் உத்தர பிரதேசத்தின் உள்ளூர் நிர்வாகமும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.\nசுமார் ஒன்றரை அடி தண்ணீர்\nஇதற்காக, யமுனை நதியில் கூடுதல் நீரை பல இடங்களிலிருந்து விடுவிக்க உத்தர பிரதேச மாநில நீர்ப்பாசனத் துறை முடிவு செய்துள்ளது, இதனால் யமுனையில் நீரின் ஓட்டம் அதிகமாகும் என்பதோடு, அதிக நீர் ஓடுவதால், நதி சுத்தமாகும், துர்நாற்றம் குறையும், நதி தெளிவாகத் தெரியும்.\nஆக்ரா நகர மேயர் நவீன் ஜெயினிடம் பிபிசி பேசியது. 'இதற்காக முதலமைச்சர் ஆதித்யநாத் யோகியிடம் கோரிக்கை விடுத்தேன்' என்று அவர் கூறினார்.\n\"முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்ராவுக்கு வந்தபோது, யமுனை நதியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஓடினால், நதி தெளிவாக இருக்கும், அழகாகவும் இருக்கும் என்று சொன்னோம். அதை ஆமோதித்த அவர், உடனடியாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அவருடைய அறிவுறுத்தல்களின்படி, புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது\" என்று சொல்கிறார் ஆக்ரா நகர மேயர் நவீன் ஜெயின்.\n'ஹரித்வார் அருகே இருந்து கங்கை நதியி���ிருந்தும், கிரேட்டர் நொய்டாவுக்கு அருகிலுள்ள ஹிண்டன் நதி மற்றும் வேறு சில நதிகளிலிருந்தும் யமுனைக்கு நீர் திறந்து விடப்படும். இந்த நதி நீர், பிப்ரவரி 22 அல்லது 23க்குள் ஆக்ராவை அடைந்துவிடும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் யமுனையின் நீர் தெளிவாக இருக்கும்' என்று நவீன் ஜெயின் கூறினார்.\nடிரம்ப் இந்தியா வருகை: பிரதமர் மோதி உடனான சந்திப்பில் என்னென்ன நடக்கும்\nடிரம்பின் அரசியலுக்கு சிரியா முடிவுரை எழுதுமா\nநதி சுத்தமகும் என்று எதிர்பார்ப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியப் பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமையன்று ஆக்ராவிற்கு சென்றார்.\n'யமுனா நதியின் நிலையைப் பார்த்து அவர் வருத்தப்பட்டார், அப்போது அவரிடம் நதியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதும், அவற்றை செயல்படுத்தும் முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டார்' என்று நவீன் ஜெயின் கூறினார்.\n'மான்ட் கால்வாய் வழியாக 500 கியூசெக் கங்கை நீர் யமுனைக்கு திருப்பப்பட்டுள்ளது' என்று உத்தர பிரதேச நீர்ப்பாசனத் துறையின் கண்காணிப்பாளர் பொறியாளர் தர்மேந்திர சிங் போகாட் கூறுகிறார்.\nஇதே அளவிலான கங்கை நீரை பிப்ரவரி 24 வரை யமுனாவிற்கு வழங்க நீர்ப்பாசனத் துறை முயற்சிக்கிறது.\n'யமுனையில் மேலும் அதிக தண்ணீர் விடப்படும்' என்றும் தர்மேந்திர சிங் போகட் கூறினார்.\nவல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த அளவு நீர் யமுனையிலிருந்தால், மதுராவிலும் ஆக்ராவிலும் உள்ள யமுனா ஆற்றின் நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். யமுனையின் நீரை குடிக்க முடியாவிட்டாலும், நீரின் துர்நாற்றம் குறையும்.\nஅதாவது, பிப்ரவரி 24 வரை ஆக்ராவில் யமுனை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதோடு, சுத்தமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து பல சாக்கடை குழாய்கள் யமுனை ஆற்றில் கலக்கின்றன. இந்த அழுக்கு நீரையும் சுமந்து கொண்டு செல்லும் யமுனை நதி மாசடைந்து போய்விட்ட து. நதிக்கரைகளும் அழுக்கு சேர்ந்து, களையிழந்து போய்விட்டன.\nபடத்தின் காப்புரிமை NurPhoto/getty images\nடிரம்பின் பயணத்தை முன்ன��ட்டு, யமுனை நதி தற்போது நீராட்டப்படுகிறது. அலங்காரங்களும் தொடங்கிவிட்டன. ஆக்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர் விபின் சர்மா கூறுகையில், \" அகமதாபாத் நகரில் குடிசைப் பகுதிகளில் சுவரைக் கட்டி அவற்றை மறைப்பதைப் போல யமுனையின் கரையில் சுவரை அமைக்க முடியாது. சுவரையும் கட்ட தயாராகி இருப்பார்கள். ஆனால், திடீரென்று தாஜ்மஹாலை பார்க்கும்போது, யமுனை நதியைப் பார்க்க விரும்புவதாக டிரம்ப் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற முன்யோசனையால் இந்த முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்\" என்கிறார்.\nஅள்ள அள்ள தங்கம் கிடைக்கப்போகிறதா உத்தர பிரதேசத்தில்\n\"நரேந்திர மோதி ஒரு பல்துறை மேதை\": உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்\nகொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன\nஉலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/07/29/thunder_lighting/", "date_download": "2020-04-05T10:42:49Z", "digest": "sha1:WYXZCV7D4PGZCYPNFHDWRV4LEBTJXESL", "length": 44974, "nlines": 368, "source_domain": "xavi.wordpress.com", "title": "கட்டுரை : இடி… மின்னல்… இன்னல் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : வாழ்வின் மகத்துவம்\nகவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில் →\nகட்டுரை : இடி… மின்னல்… இன்னல்\n( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )\nமழைக்காலம் வந்துவிட்டாலே இடி மின்னல் குறித்த அச்சமும் எழுந்து விடுகிறது. நாளேடுகளின் பக்கங்களில் மின்னல் தாக்கி பரிதாபமாய் உயிரை விடும் அப்பாவிகளின் செய்திகள் மனதை உலுக்குகின்றன.\nஎப்போது எங்கே எப்படித் தாக்கும் என அறிய முடியாத ஒரு ரகசியச் சாத்தான் போல மின்னலும் இடியும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் பழைய புராணங்கள் இடியையும், மின்னலையும் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடுகள் என புரிந்து கொண்டன.\nஉதாரணமாக கிரேக்க புராணங்கள் இடியை ஸீயஸ் எனும் கடவுளிடமிருந்து வருவதாக நம்பினர். வைக்கிங்ஸ் பிர���வினர் தோர் எனும் கடவுள் மேகங்களின் மீது தேரில் பவனி வரும்போது சும்மா இருக்க முடியாமல் கையிலிருக்கும் சுத்தியலால் மேகத்தின் தலையில் அடிப்பதால் தான் மின்னலும் இடியும் உண்டாகின்றன என்றனர்.\nசெவ்விந்தியர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் இது ஒரு மாயப் பறவையின் மின்னும் சிறகடிப்பு என்று கற்பனை விரித்தனர். அந்த பறவையின் இறக்கைகள் அடிக்கும் ஒலியே இடிச் சத்தம் எனவும் அவர்கள் சுவாரஸ்யமாகக் கற்பனை செய்து கொண்டனர்.\nவானத்திலிருந்து வருகிறது என்பதைக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல் மத பின்னணியில் இருந்தவர்கள் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப கட்டிய கதைகளில் ஏதும் உண்மை இல்லை என்பதையே இன்றைய விஞ்ஞானம் விளக்கியுள்ளது.\nஎனில் இடி மின்னல் தான் என்ன மிகவும் எளிதாகச் சொல்லவேண்டுமெனில் மின்னல் என்பது மின்சாரம். அடர் ஈர மேகங்களில் மின்சாரம் உலவிக் கொண்டே இருக்கும். அந்த மின்சாரம் உள்ளுக்குள்ளே மேலும் கீழுமாக அசையும். பொதுவாக மேகத்தின் மேல்பகுதியில் நேர் மின்சாரமும் (பாசிடிவ்), கீழ் பகுதியில் எதிர் மின்சாரமும் (நெகட்டிவ்) இருக்கும்.\nமழைக்காலத்தில் நீங்கள் வானத்தில் பார்த்தால் மேகத்துக்குள்ளேயே வெளிச்சம் மின்னி மின்னி மறைவதைக் காண முடியும். அது இந்த மின்சாரத்தின் உலவல் தான். அவ்வப்போது நேர் எதிர் மேகங்கள் அருகருகே வரும்போது மேகங்களுக்கிடையேயும் இந்த மின்னல் உருவாகிறது.\nஇவ்ளோ சின்ன மேகத்தில் எப்படி இந்த வேலைகளெல்லாம் நடக்கும் என சிந்திக்கிறீர்களா மேகத்தின் அளவு நாம் நினைப்பது போல சிறியதல்ல. சாதாரணமாக சுமார் இரண்டு சதுர மைல் அளவு முதல், சுமார் இருநூறு சதுர மைல் அளவுவரையிலான பெரிய மேகக் கூட்டங்களே வானில் உலவுகின்றன.\nமேகத்தில் மின்சாரம் இருக்கிறது சரி. எது எப்படி பூமியைத் தாக்குகிறது என்பது அடுத்த கேள்வி. உண்மையில் இது ஒருவகை கொடுக்கல் வாங்கல். மேகத்தின் கீழ்பகுதியில் இருக்கும் எதிர்மின்சாரத்தை பூமியிலிருக்கும் ஏதேனும் நேர் மின்சாரம் ஈர்த்தால் மட்டுமே மின்னல், இடி எல்லாம் உருவாகும். இதன் தாக்கம் மேகத்தின் அளவைப் பொறுத்து அமையும். அதாவது மிகப்பெரிய மேகத்திலிருந்து உருவாகும் மின்னல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nஒரு வகையில் உண்மையில் மின்னல் வானத்திலிருந்து கீழே வரவில்லை, பூமியிலிருந்து வானத்துக்குச் செல்கிறது என்று சொல்லலாம். இந்த மின்சாரப் பாய்ச்சல் வானுக்கும் பூமிக்கும் இடையே நிகழும் போது அந்தப் பகுதியில் அதிகமான வெப்பம் உருவாகும். அது காற்றில் உருவாக்கும் துளையும், அதிர்வும், காற்றின் விரிவாக்கமும் எல்லாம் சேர்ந்தே இந்த இடிச் சத்தம் உருவாகிறது.\nஇந்த வெப்பம் சாதாரண வெப்பமல்ல. இது சூரியனின் பரப்பில் காணப்படும் வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். அதாவது 33,315 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெப்பம் இருக்கும். நமது சென்னை வீதிகள் சந்தித்த அதிகபட்ச வெப்பமே நாற்பதோ, நாற்பத்து ஐந்தோ செண்டி கிரேட் தான். எனில் அதைப் போல ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை யோசித்துப் கொள்ளுங்கள்.\nமின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது, ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.\nபூமியிலிருந்து வானுக்கு ஒரு நேர் மின் தொடர்பு உருவாகவில்லையெனில் மின்னலோ இடியோ உருவாகாது. ஆனால் அப்படி நிகழாமல் தடுப்பது சாத்தியமில்லை. ஏனெனில் ஒரு பெரிய மரமோ, மின் கம்பமோ, தெருவுக்கு தெரு முளைத்து நிற்கும் கொடிகம்பமோ ஏதேனும் ஒன்று போதும் மின்னலை வரவேற்க.\nஅதனால் தான் பெரிய கட்டிடங்கள், ஆலைகள் போன்றவற்றின் உச்சியில் பெரிய இடிதாங்கியை வைப்பார்கள். இது மேகத்திலிருந்து வரும் மின்சாரத்தை அருகிலுள்ள பகுதிகளில் விழாமல் பாதுகாத்து தானே வாங்கிக் கொள்ளும். அப்படியே பூமிக்கு அடியில் அதைக் கடத்தியும் விடும். இப்படி மின்னலை இழுத்து அதிலிருந்து மின்சாரத்தைத் தயாராக்க முடியுமா எனும் முனைப்பும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.\nமின்னலுக்கு நாடு, மொழி, இனம், வல்லரசு, நல்லரசு என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லா மக்களையும் ஒரேபோல பாதிக்கும். அமெரிக்காவில் வெளியாகும் ஒரு புள்ளிவிவரம் சுமார் நூறு பேராவது ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் மின்னல் தாக்கி மரணமடைகின்றனர், பல நூறு பேர் நிரந்தர ஊனமடைகின்றனர் என துயரச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது அமெரிக்காவில் சூறாவளி போன்ற மிரட்டல்களினால் நிகழும் உயிர்சேதத்தை விட அதிகம் என்பது குறிப்��ிடத் தக்கது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை செய்யும் போது ஏன் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதற்கு இது தான் காரணம். உலகில் சுமார் ஒரு இலட்சம் இடியுடன் கூடிய மழை பெய்தாலும் எல்லாமே ஆபத்தானவை அல்ல என்பது உலக வானிலை குழுவின் கருத்து.\nமின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் \nவானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.\nபெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.\nமின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும் இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.\nஇடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.\nஅதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.\nஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.\nசட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.\nவீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்���ாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.\nகாரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.\nவீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.\nஇயற்கையின் மொழிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, இன்னபிற, பிற\t• Tagged இடி, இலக்கியம், கட்டுரை, பாதுகாப்பு, மழை, மின்னல்\n← கவிதை : வாழ்வின் மகத்துவம்\nகவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில் →\n20 comments on “கட்டுரை : இடி… மின்னல்… இன்னல்”\nஇத்தனை நாள் இடி ,மின்னல் வருவதற்கான காரணம் இன்னதென்று முழுமையாக அறியாமல் இருந்தேன் . எவ்வளவு அறிவியல் தகவல்களை தீவிரமாய் ஆராய்ந்து , வகைப்படுத்தி, உங்கள் அழகு தமிழில் வடிவம் கொடுத்து , இறுதியாய் “தான்” சிரமப்பட்டு தயாரித்த அறிக்கையை சிரித்துக் கொண்டே அடக்கத்துடன் மேல் அதிகாரி கையில் அலுவலகப் பணியாளர் சமர்பிப்பது போல் வாசகர்களாகிய எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள் \nகட்டுரை புத்தகம் வெளியிட்டு இருக்கிறீர்கள் \nதங்கள் அண்ணன் உங்களை ரயில் நிலையத்தில் சந்திக்கும் போதே சொன்னார் .\nஇடைவிடாது இலக்கிய உலகில் சோர்வின்றி உழைக்கிறீர்கள் \nசிறு அன்புக் கட்டளை :\nகவிப்பேரரசு உடன் நீங்கள் நிற்கும் புகைப்படம் ” என்னைப் பற்றி” பகுதியில் இருந்தது. சில காலமாய் அது காணவில்லை. மீண்டும் அதை அந்த இடத்தில் அப்லோட் செய்வீர்களா\nஏன் எனில் , அந்தப் படம் தான் ஒரு பெரிய மனிதரை (உங்களைத் தான் 🙂 ) எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க உதவியது நேரில் பார்த்த சமயம் \n//இத்தனை நாள் இடி ,மின்னல் வருவதற்கான காரணம் இன்னதென்று முழுமையாக அறியாமல் இருந்தேன் . எவ்வளவு அறிவியல் தகவல்களை தீவிரமாய் ஆராய்ந்து , வகைப்படுத்தி, உங்கள் அழகு தமிழில் வடிவ��் கொடுத்து , இறுதியாய் “தான்” சிரமப்பட்டு தயாரித்த அறிக்கையை சிரித்துக் கொண்டே அடக்கத்துடன் மேல் அதிகாரி கையில் அலுவலகப் பணியாளர் சமர்பிப்பது போல் வாசகர்களாகிய எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள் \nநன்றி குகன் 🙂 தகவல்களைத் தேடி எடுத்து வகைப்படுத்தி வடிவமைத்தது மட்டுமே நான். 🙂\nகட்டுரை புத்தகம் வெளியிட்டு இருக்கிறீர்கள் \nநன்றி, உங்களைச் சந்திக்கும் போது தருகிறேன் 🙂\nஎப்போ சந்திப்பதோ.. அருகருகே இருந்தாலும் பார்க்க முடியவில்லை நம்மால் 😦\nதங்கள் அண்ணன் உங்களை ரயில் நிலையத்தில் சந்திக்கும் போதே சொன்னார் .\nஇடைவிடாது இலக்கிய உலகில் சோர்வின்றி உழைக்கிறீர்கள் \nசிறு அன்புக் கட்டளை :\nகவிப்பேரரசு உடன் நீங்கள் நிற்கும் புகைப்படம் ” என்னைப் பற்றி” பகுதியில் இருந்தது. சில காலமாய் அது காணவில்லை. மீண்டும் அதை அந்த இடத்தில் அப்லோட் செய்வீர்களா\n//ஏன் எனில் , அந்தப் படம் தான் ஒரு பெரிய மனிதரை (உங்களைத் தான் ) எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க உதவியது நேரில் பார்த்த சமயம் \n//நன்றி, உங்களைச் சந்திக்கும் போது தருகிறேன்\nஎப்போ சந்திப்பதோ.. அருகருகே இருந்தாலும் பார்க்க முடியவில்லை நம்மால் //\nவெகு விரைவில் சந்திப்போம் உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் . 🙂\nஅனைவருக்கும் புரியும் படி அருமை மின்னல் தகவல் நன்றி,\nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகட்டுரை : இடி... மின்னல்... இன்னல்\nஜல்லிக்கட்டு : ��ீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nதவக்காலம் – கேள்விகளின் காலம்\nதவக்காலம் கேள்விகளின் காலம் தவக்காலம் கேள்விகளின் காலம். கேள்விகளின் உள்ளே வாழ்வின் பதில்கள் ஒளிந்திருக்கின்றன‌ பதில்களின் உள்ளே வாழ்வின் கேள்விகள் மறைந்திருக்கின்றன. சிலர் பதிலை வைத்துக் கொண்டு கேள்விகளை எறிகிறார்கள், சிலர் பதிலை புறக்கணித்துக் கொண்டு கேள்விகளை எய்கிறார்கள். நாம் வீசுகின்ற கேள்விகளின் கூர்மையல்ல, எதிர்பார்க்கும் பதிலுக்கான‌ நேர்மையே நம் வாழ […]\nSKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)\nகாட்சி 1 ( பிறவிக் குருடர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் ) குருடர் : ஐயா.. ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா.. புண்ணியமா போவும்… என்ன யாரையுமே காணோமே, இன்னிக்கு கோயிலுக்கு மக்கள் வரது கம்மியா இருக்கே… எல்லாருமே திருந்திட்டாங்களா… கடவுளே தேவையில்லாத அளவுக்கு திருந்திட்டாங்களா…. குருடர் : ஐயா… ஐயா.. யாராவது இருக்கீங்களா ( அப்போது இருவர் அந்த வழியாக வரு […]\nதவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்\nதவக்காலம் நிழல் நிஜமாகும் காலம் தவக்காலம் நிழல் நிஜமாகும் காலம். பழைய ஏற்பாட்டின் நிழல்கள் நிமிர்ந்து நிஜமாய் இரத்த ஓட்டம் பெறும் காலம். முகவுரைகளின் முகத்திரைகளினூடே நிஜத்தின் முகம் வெளிப்படுகின்ற காலம். மங்கலான காட்சிகளின் மாயத் தோற்றங்கள் நிஜத்தின் வீதிகளில் தெளிவாய் உலவும் காலம். கற்றவையும் கற்பிக்கப்பட்டவையும் கல்வாரிச் சாலையில் உயிர்ப்புடன் உலவும் காலம […]\nNo Turning Back காட்சி 1 ( கிராமத் தலைவரின் முன்னால் மக்கள் கூடியிருக்கிறார்கள், அவர்கள் முன்னால் ஒரு நபர் நிற்கிறார் ) தலைவர் : உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே தலைவர் : ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் வழிபடும் தெய்வங்களை விட உனக்கு இப்போ வேறு ஒரு தெய்வம் முக்கியமானதாய் பட்டிருக்கிறதாமே.. உன் மீத�� குற்றச் […]\nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-first-look-poster-of-sivakarthikeyans-intimidating-doctor-film-has-been-released/", "date_download": "2020-04-05T08:55:03Z", "digest": "sha1:6KK4T56U7QAPVMZSZQRBQSYXOU4HSWCN", "length": 4862, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "சிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!", "raw_content": "\nசலூன் கடை திறக்க அனுமதி என்ற செய்தி வதந்தி... பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என சீர்மிகு காவல்துறை வேண்டுகோள்...\nபிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.8 கோடி நிதியுதவி அளித்த இந்தியன் வங்கி\n1 கிலோ ஆட்டுக்கறி ரூ.1000..உச்சத்தில் இறைச்சி விலை\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nடாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன்\nடாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின�� பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கதாநாயகனுக்கு இன்று பிறந்த நாளாம்\nசிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கதாநாயகனுக்கு இன்று பிறந்த நாளாம்\nகொரோனாவை முதலில் கண்டறிந்து எச்சரித்த மருத்துவர் மரணம்.\nமுழுக்க முழுக்க இரவில் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'\nபத்து மாதம் சுமந்த சிசுவின் தலையும், உடலும் துண்டாகி இறந்த அதிர்ச்சி சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=799", "date_download": "2020-04-05T11:05:11Z", "digest": "sha1:ZTLE67TYGFTOIZTXY7DUVH5WV6GGXLXZ", "length": 13776, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nஅரசு, தனியார் மருத்துவர்ளின் திறனை மேம்படுத்தி குழந்தை நலத்தில் சிறந்த தொண்டு புரிய இந்த படிப்பு உதவுகிறது. இந்த படிப்பு குழந்தை நல மருத்துவத்தில் சிறப்பான பயிற்சியளித்து, நடைமுறையில் செயல்படுத்தும் வழிமுறைகளை கற்றுத்தருகிறது. மேலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில், சுகாதாரமான முறையில் பிரசவம் பார்க்க இந்த படிப்பு வழிகாட்டுகிறது.\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nநூலக அறிவியல் படிப்பில் எம்.பில்., படிக்க விரும்புகிறேன். இதை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nடான்செட் தேர்வு பற்றிக் கூறவும்.\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/07/26/", "date_download": "2020-04-05T08:52:51Z", "digest": "sha1:RVKWDCXTAZ2B5PWIYQBIRNGHXDRE5N6W", "length": 8621, "nlines": 126, "source_domain": "lakshmanaperumal.com", "title": "26 | ஜூலை | 2012 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in கட்டுரை, பொதுவானவை and tagged with ஜுமேயராஹ், துபாய், துபாய் மால், துபாய் மீன்கள் அருங்காட்சியகம், துபாய் விமான நிலையம், புர்ஜ் அல் அராப், புர்ஜ் கலிபா, port jebel ali ஜூலை 26, 2012\nBurj Khalifa இந்தியர்களின் நெஞ்சத்தில் வெளிநாடுகளைப் பற்றி பல கனவுகள் இருக்கும். அதிலும் அமெரிக்காவைப் பற்றியும், ஐரோப்பாவைப் பற்றியும் இன்னும் கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களும், வேலை நிமித்தமாக மேற்கூறிய நாடுகளில் சென்று பணி புரிவதும், அங்கு பணியாற்ற வாய்ப்புக் கிடைப்பதும் அரிது. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களும், மருத்துவர்களும், பொறியாளர்களுமே அந்நாடுகளில் பணிபுரிகிறார்கள். ஆனால் வளைகுடா நாடுகளில் அவ்வாறல்ல. வளைகுடா நாடுகளில் தொழிலாளிகள் முதல் தனி நிறுவனங்கள் வைத்து நடத்தும் அளவுக்கு, எல்லா தரப்பு … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/176867", "date_download": "2020-04-05T09:26:46Z", "digest": "sha1:4RR3YZ7VCH2E5DLG26C5GQ56UKG6BFBG", "length": 8374, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "உலகத் தமிழர�� பாதுகாப்பு செயலகம் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு 2019 நடைபெற்றது – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துஜூன் 24, 2019\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு 2019 நடைபெற்றது\nகடந்த சூன் 22 காரிக்கிழமை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு ஈப்போ புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் நடந்தேறியது.\nகுறிப்பிட்ட தமிழ்ச் சமய அறிஞ்சர்கள், ஆய்வாளர்கள் மட்டும் அழைக்கப் பட்ட இந்த அமர்வில் சைவ நற்பணி மன்ற தலைவர் திருமறை செம்மல் தமிழ்திரு தர்மலிங்கனார், தமிழ்திரு அறிவனார் தமிழ் வாழ்வியல் இயக்கத்தை சார்ந்த ஆய்வாளர்கள் திரு முருகையனார், திரு தமிழ்ச்செல்வனார் ஆகியோர் தலைமையேற்க பதிப்பாளராக ஆசிரியர் துரை.முருகன், மற்றும் இளங்குமாரன் அவர்கள் சிறப்பு வருகையளித்தனர்.\nஅமர்வு முறையே தொடக்கப் பிரார்த்தனை, தமிழ் வாழ்த்து, தேசிய கீதத்துடன் தொடங்கியது.\nஅனைவரையும் வரவேற்று பேசிய உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு வீ.பாலமுருகன் அமர்வின் நோக்கத்தையும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய தமிழ்ச் சமயத்தின் தேவையும் விவரித்தார்.\nதலைமையுரையாற்றிய ஏற்பாட்டுக் குழு தலைவரும் வள்ளலார் அன்பு நிலைய செயலாளருமான திரு க.கலையரசு அவர்கள் தமிழர் தேசியமும் தமிழ்ச் சமயமும் அதன் மூலமும் இலக்கும் நமது கடமையும் அதன் தெளிவும் மிக துள்ளியமாக விளக்கினார்.\nபின்னர் ஐயா தமிழ்திரு தர்மலிங்கனார் உதவியுடன் தமிழ்ச் சமய வரையறை பட்டறைப் பற்றிய கட்டமைப்பு பதிவுகளை ஆய்ந்து முடிவெடுத்தனர். அதனுடன் தமிழ்ச் சமய நூல்கள், செயல் வடிவங்கள், வழிகாட்டிகள், அறிஞ்சர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 2018ஆம் ஆண்டின் தீர்மானங்கள் மீள் ஆய்வு போன்ற பல முன்னெடுப்புகள் ஒருங்கிணைக்கப் பட்பது.\nபிறகு தமிழ்ச் சமய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் அவர்களின் நன்றியுரையுடன் திரு பாலமுருகன் வீராசாமி உறுதிமொழி வாசிக்க, அமர்வு இனிதே நிறைவுற்றது.\nRM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nகடவுளைக் க��ண சத்யலோகம் சென்ற பயண…\nமூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல் எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nமுன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு…\nபேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி…\nதமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு விரோத…\nதங்கம் ஈட்டிய சுரேஷ்க்கு, சேவியர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/01/14/", "date_download": "2020-04-05T09:47:35Z", "digest": "sha1:H7PC2QKLJ6KWGR2BZOVQERMBJG62N6W4", "length": 7935, "nlines": 126, "source_domain": "news.tamilmurasam.com", "title": "14. January 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரதான செய்திகள்– பிரதான செய்திகள் –\nதமிழ்நாட்டுச் செய்திகள்– தமிழ்நாட்டுச் செய்திகள் –\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுட்டாளாக்குகின்ற வேலையை செய்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்\nசம்பந்தனுடன் அமெரிக்க உதவிச் செயலர் சந்திப்பு\nசுமந்திரன் தலைவரானால் தமிழ் மக்களின் சாபக்கேடு\nதமிழர்களைபடுகொலை செய்பவர்களை விடுதலைசெய்வோம் -ஜனாதிபதி-\nஇந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி\n184 பேர் தூக்கிலிடப்பட்டு க���ல்லப்பட்டனர் -மனித உரிமைகள் அமைப்பு\nவலைப்பந்து போட்டி: 3 ஆண்டுகளுக்கு பின் செரீனா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்\nஇந்தியா – ஆஸ்திரேலியா: முதல் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்.\nஎரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nகொரோனா தவறுகள் ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி\nஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி\nபிரித்தானியாவில் வர்த்தகரான இளம் குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி\nபிரான்சில் இளைஞனின் கொலைவெறித் தாக்குதலுக்கு இருவர் பலி\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nபிரான்சில் நான்கு பிள்ளைகளின் தந்தை கொரோனாவிற்கு பலி, கருணை உள்ளம் காணொளி இணைப்பு\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் பலி,அவரது மனைவிக்கும் தொற்று கொரோனா கொடூரம் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/05/", "date_download": "2020-04-05T08:57:12Z", "digest": "sha1:6SSRI7VJQF63DMXHV6XL4E7KCMVJUU6N", "length": 5019, "nlines": 177, "source_domain": "sudumanal.com", "title": "May | 2013 | சுடுமணல்", "raw_content": "\nஇன்று சனிக்கிழமை. மாலை நேரம். வழமைபோல் எனக்கு லீவு. நானும் மயிலனும் வைன் குடித்துக் கொண்டிருந்தோம். மைலன் பக்ரரியிலை என்னோடை வேலைசெய்யிறவன். வழமையாக மே மாதம் அதுவும் நடுப் பகுதியும் தாண்டிவிட்டது. நல்ல வெயில் எறிக்க வேணும். ஆனால் ஒரே மழை. இரண்டு கிழமையாக ஒரே மழை. குளிர்வேறை. அதாலைதான் வைன். இல்லாட்டி பியர் போத்தலோடை இருந்திருப்பம்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\nIn: கட்டுரை | விமர்சனம்\nஇலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக்; காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.\nவாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16\nஅதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/what-is-the-use-of-nadigar-sangam-election-for-people-119061800101_1.html", "date_download": "2020-04-05T11:00:08Z", "digest": "sha1:DAXYMYILHMMWBY7IE5X5FY74J4TTSKY7", "length": 12267, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு பைசாவுக்கு பிரயோஜமில்லாத நடிகர் சங்க தேர்தல்! நெட்டிசன்கள் குமுறல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு பைசாவுக்கு பிரயோஜமில்லாத நடிகர் சங்க தேர்தல்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இணையாக ஊடகங்களில் நடிகர் சங்க தேர்தல் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. நடிகர் சங்கத்தில் உள்ள சுமார் 2000 உறுப்பினர்கள் அவர்களுக்குள் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய ஒரு தேர்தலை நடத்துகின்றனர். இந்த தேர்தலால் மக்களுக்கு ஒரு நயாபைசா அளவுக்கு கூட பயன் இல்லை\nஆனால் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இந்த தேர்தல் குறித்து தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு கொண்டே உள்ளது. ஒன்று அல்லது இரண்டு செய்தி வெளியிட்டால் கூட பரவாயில்லை. இதனைகூட பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டு வருவதாக நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.\nமேலும் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நாளில் தேர்தல் நடைபெறும் இடத்தில் இருந்து காலை முதல் இரவு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை கிட்டத்தட்ட முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஓட்டு போட வரும் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து ஒளிபரப்பி தேவையில்லாமல் மக்களின் நேரத்தையும் வீணாக்கி வருகின்றனர். இந்த தேர்தல் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன எனவே ஊடகங்கள் நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதே நெட்டிசன்களின் கோரிக்கையாக உள்ளது\nநடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\n காதலி விஷம் குடித்தார்...காதலன் ரயில் முன் பாய்ந்தார் : திடுக் சம்பவம்\nநீ அடிச்சா தூசு.. நான் அடிச்சா மாஸு - சரமாரி ரன் மழை பொழிந்த இங்கிலாந்து\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/socialismum-porum-2070029", "date_download": "2020-04-05T11:06:48Z", "digest": "sha1:4WL364L75GPPCXAH2SBCOB4MAO6R5ZZM", "length": 9762, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "சோசலிசமும் போரும் - Socialismum Porum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nலெனின் (ஆசிரியர்), சி.எஸ்.சு (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇவர்தான் லெனின்லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு” என்று என்னிடம் சொன்னார் ஒருவர். கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இட..\nமதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...\nஇளம் தோழர்களுக்குமார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்ததன் அடிப்படையில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும்..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்ந���டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nஇந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்\nஇந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியனவாக உள்ளன. அவை கலாச்சார -தேசிய சுயாட்சியை அனுபவிப்பதோடு லெனின..\nசரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்\nமகாத்மா புலே- தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்\n\"இந்த மண்ணின் ஆதிக்குடிகளை (ஆதிவாசிகளை) கேடுகெட்ட ஆரிய பார்ப்பனர்கள் வென்றார்கள். அவர்களை அடிமைப்படுத்தி தமது (வெறுப்புக்குரிய) அடிமைகளான அவர்களுக்கு ..\nஜெர்மனியில் நாஜிக் கட்சியார் செய்த அக்கிரமங்களைப் பற்றி இந்தியாவிலும் செய்திகள் கிடைத்ததும் அதனால் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் வினோதமான பலன் ஒன்று ஏற்பட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007/05/1024.html", "date_download": "2020-04-05T10:59:09Z", "digest": "sha1:YJBK5QCOFKIDKONORLSKENUNLGQKE56H", "length": 16070, "nlines": 320, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: லக்கிலுக்கின் பாசிசவெறியும் 1024ம்.", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசிவாஜி முழுப்படம் டவுன்லோடு லின்க்\nகலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ் (2...\nஉங்கள் இடுகைகளைச் சூடாக்க வேண்டுமா\nசிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்\nநம்பிக்கை - சிறுகதை (15 May 2007)\nதமிழக அரசியல் - அவசரக்கோலங்கள் (14 May 2007)\nசன் டிவி - திம��க கூட்டணிக்கு பலமா\nமாறன்ஸ் சொந்த செலவில் சூன்யம்\nசிறுகதை - மந்தைச் சிங்கம்\nலக்கிலுக் என்ற பதிவரின் பாசிச வெறி வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவரை\nவிமர்சித்து நான் போட்ட பின்னூட்டத்தை இன்னும் அனுமதிக்காமல் இருப்பதன்\nமூலம் தன் பாசிச வெறியைக் காட்டிவிட்டார்.\nஅனானி ஆட்டம் போடும் பதிவுகள் என்ன, வாரிசு, ஆட்சி செயல்பாட்டிலிருந்து\nஎல்லாவற்றையும் விவாதிக்கும் களம் என்ன என்று பதிவுகள் பக்கமேதான்\nஇருக்கிறார் - இருந்தாலும் என் பின்னூட்டம் மட்டும் வெளியிடப்படவில்லை\nஅப்படி நான் போட்ட பின்னூட்டம்தான் என்ன\nஅவருடைய சிவாஜி விமர்சனத்தில்தான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்:\nஆனால் 1 பெரிதா 1024 பெரிதா என்ற கேள்வியைக் கேட்க பினாத்தலார் தயாராகிவிட்டார்.\n4 பவர் 5 ஆ\nஒரு கிலோபைட்டில் உள்ள பைட்டுகளா\nபொறுத்திருங்கள் - இன்னும் மூன்று நாட்கள்.\n(விளம்பரத்துறையில் பணிபுரிவதால் இந்த டீஸரை அனுமதிக்கத் தயங்கமாட்டாய்\nபின்னூட்டம் எழுதி சுமார் 10 மணிநேரத்துக்கு மேலாகியும் இன்னும்\nஅனுமதிக்கப்படவில்லை.இது தூங்கும் நேரம், வார இறுதி, கணினிக்கு அருகில்\nசெல்லவில்லை என்ற சப்பைக்கட்டுகளை பினாத்தல் குழு ஏற்காது\nஏன் இந்தப் பாசிச வெறி\nஎனக்கும் ஒரு வலைப்பூ உண்டு, அதில் இந்த விளம்பரத்தைப் போட்டுக்கொள்வேன்\n- அடக்கிவிடமுடியாது என்பது தெரியாதா\nஉப்புமா கிண்டியது போதும், இப்ப யோசிங்க\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஎதோ காமெடியான விஷயம்னு வந்தேன். ஒன்றும் புரியவில்லை. விளக்கம் கூற இயலுமா லக்கிலூக்-ன் விமர்சனம் பார்த்தால், தட்ஸ்தமில்.காம்-ல் வந்த கதையை வைத்து ஒரு பில்டப் கொடுத்து இருக்கிறார். விளக்கவும்.\nஅந்த 1024 னா என்னதாங்க\nஅய்யா ஆளாளுக்கு பாசிசம் பாசிசம் னு பேசுறிங்களே மொதல்ல பாசிசம் னா என்னனு சொல்லிட்டு போங்கப்பா\n1024 கடிகள், ஏனெனில் கடி = பைட்.\nஎன்னை பாத்தா பரிதாபமா இல்லையா\nஇருக்கிற ஆணி பத்தாதுன்னு இது வேறே யோசிக்கணுமா நீங்க பதிவாப் போடுங்க. நிதானமா வந்து பார்த்துக்கிறேன். வரேன்.\nபதிவைக்காலையில் போட்டு, பின்னூட்டங்களை மாலையில் மட்டுறுத்தும் நான் லக்கிலுக்கைத் திட்டுகிறேன் என்று இந்தப்பதிவை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு பின்னூட்டத்தையும், எல்லாவற்றிலும் ஜாதியை நுழைத்தே தீரவேண்டும் என்ற த��ராத ஆர்வம் கொண்ட இன்னொரு பின்னூட்டத்தையும் நிராகரித்திருக்கிறேன்.\nகுட்டிபிசாசு, இது டீஸர் விளம்பரம். யோசிங்க - 1024ன்னா என்ன\nஅனானி 1 - யோசிங்க\nஅனானி 2 - பாசிசம்னா எதோ சாப்பிடற ஐட்டம்னு நெனைக்கிறேன் :-)\nகல்ப் தமிழன் - 3 நாள் பொறுங்க ;-)\nடோண்டு, உங்கள் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் -\nதவறான விடை டோண்டு அவர்களே. சரியான விடையை மேலே யாரும் கூறவில்லை என்பதால் 3 நாள் கேரி ஓவர் ஆகும்.\nஇல்லை - உங்களைப் பார்த்தால் பாவமாகவோ பரிதாபமாகவோ இல்லாததால்தான் உங்கள் பெயரை உபயோகித்தேன்.\nகீதா.. யோசிக்கறதுல இருந்து நழுவக்கூடாது :-)\n\"லக்கிலுக்கின் பாசிசவெறியும் ஒரு எம்பி யும் (1024ம்).\"\nஇல்லை - உங்களைப் பார்த்தால் பாவமாகவோ பரிதாபமாகவோ இல்லாததால்தான் உங்கள் பெயரை உபயோகித்தேன்.\nஅடபாவி நீங்க காமெடி பண்ண எங்க லக்கி லுக் தான் கெடச்சாரா\nஎம் பி யா - இல்லை :-)\nஅனானி.. நாம கடமைக்கு நடுவில பாசத்துக்கு இடம் கொடுக்கறதே கிடையாது.\nஅதைச் சொல்லற்துக்கு உங்களுக்கும் எனக்கும் தகுதி இருக்கா (வல்லவன், வீராச்சாமி):-)\nநம்ம தகுதியை விடுங்க :)) இருந்தாலும் விடையை சொல்ல இவ்வளவு நாள் இழுக்கறீங்களே \nஹிந்தியில் ஏமாத்துபேர்வழிகளை 420 என்பார்கள். அதுபோல மெகா(கிலோ) கடியர்களை 1024 என்கிறீரா\nஎன்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்க இங்கே பாருங்க\nமேலே லின்க் அப்டேட் பண்ணியிருக்கேன். பாருங்க :-)\nஇது 420 மேட்டர் இல்லை. லின்க்கிலே பாருங்க.\nஅவ்ளோ குழப்பமெல்லாம் என்னால முடியாது சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-07-29-05/", "date_download": "2020-04-05T10:48:30Z", "digest": "sha1:GEQSFG3UYKOHEGU6HZ3R7GLK225YJLT3", "length": 7934, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நித்தியகல்யாணியின் மருத்துவ குணம் |", "raw_content": "\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழிப்போம்\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி, ஒரு சுத்தமான தட்டில் போட்டு நல்ல வெய்யிலில் வைத்து சருகுபோல உலர்த்தி, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் போட்டுச் சலித்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு தூள் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு வெந்நீர் குடிக��க வேண்டும்.இந்தப்படி தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.\nமுதல் நாள் சிறுநீரில் சர்க்கரையிருக்கிறதா என்று தெரிந்து கொண்டு மறுநாள் மருந்து சாப்பிட்டு அடுத்த நாள் பரிசோதனை செய்தால் சர்க்கரை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது தெரியும்.\nநித்தியக் கல்யாணிப் பூவில் 7 பூக்களைக் கொண்டு வந்து அதைச் சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேலைக்கு இந்தக் கஷாயத்தைப் பங்கிட்டுச் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் போவது, அதிக அளவில் சிறுநீர் போவது, அதிக தாகம் இவைகள் குணமாகும்.\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை…\nதப்புக்கணக்கு போட்டு அசிங்கப்பட்ட ராகுல்\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்...\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் \" 100 கோடி ஊழல்\" :\nOne response to “நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்”\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஒன்றுபட்டு ஒளியேற்றி கொரானா இருளை ஒழி� ...\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோ ...\nஇது அரசியல் செய்வதற்கான நேரமல்ல\nஉயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது ...\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு ம� ...\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களி ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/03084338/1279250/Priyamani-in-asuran-Telugu-remake.vpf", "date_download": "2020-04-05T09:26:49Z", "digest": "sha1:KTZBDZG2Z6FFU27UDMD5O4FRMSSF24BT", "length": 12647, "nlines": 168, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அசுரன் தெலுங்கு ரீமேக்கில் பிரியாமணி || Priyamani in asuran Telugu remake", "raw_content": "\nசென்னை 04-04-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் பிரியாமணி\nதமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.\nபிரியாமணி, மஞ்சு வாரியர், தனுஷ்\nதமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த வெற்றிபெற்ற திரைப்படம் அசுரன். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர். கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோரும் நடித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர்.\nஅதன்படி ஸ்ரேயா, அனுஷ்கா பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்தனர். இதனால், தற்போது பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோல் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்களை தேடும் போலீசார்\nவிஜய்யை பார்ப்பதற்காக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிதி கொடுத்த சிறுவன்\nபுதிய சாதனை படைத்த ரஜினி டிவி நிகழ்ச்சி\nபத்திரிகையாளர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி\nபிரபல நடிகருடன் சுனைனா காதல்\nமிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் - பிரசன்னா விளக்கம் வைரலாகும் விஜய் சேதுபதியின் வில்லன் தோற்றம் சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா - ஹீரோயின்கள் மீது நடிகர் சாடல் பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை - சாருஹாசன் கவலை போதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி - பிரசன்னா விளக்கம் வைரலாகும் விஜய் சேதுபதியின் வில்லன் தோற்றம் சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா - ஹீரோயின்கள் மீது நடிகர் சாடல் பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை - சாருஹாசன் கவலை போதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி - கங்கனா ரணாவத் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-reasons-why-indian-cricket-team-can-win-this-year-world-cup-2019", "date_download": "2020-04-05T09:01:48Z", "digest": "sha1:J2TO3WOKVCQTB57RUMFHKISJQ3F3FQFT", "length": 8536, "nlines": 56, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை: இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கான 3 சாத்தியக்கூறுகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சில ஆச்சரியங்களுடன் நேற்று அறிவித்தது. இளம் வீரரான ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அனுபவம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை அணியில் இணைத்து பிசிசிஐ அனைவரையும் திடுக்கிட செய்தது. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கை 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்த உலகக் கோப்பை தொடரில் தான் அணியில் இணைத்துள்ளது, பிசிசிஐ. 2017 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின்னர், இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுவரும் அம்பத்தி ராயுடு சிறந்ததொரு பேட்டிங் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.\nமேலும், கே.எல்.ராகுல் ஒரு மாற்று தொடக்க வீரராகவும் ரவிந்திர ஜடேஜா ஒரு மாற்று சுழற்பந்து வீச்சாளராகவும் விஜய்சங்கர் ஒரு மாற்று ஆல்ரவுண்டராகவும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆகவே, இந்த 15 பேர் கொண்ட இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான மூன்று காரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்\n#1.டாப் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன்கள்:\nகடந்த மூன்று ஆண்டு காலமாக இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கலக்கி வருகின்றனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் விராத் கோலியை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், அணியின் வெற்றிக்கு தனியாளாக வழி நடத்திச் சென்றுள்ளனர். இவர்களின் தொடர்ச்சியான ஆட்ட திறனால் மீதமுள்ள பேட்ஸ்மேன்களி��் பணிச்சுமை குறைக்கப்படுகிறது. இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் அணிக்கு ஒரு சிறந்த ஒரு தொடக்கத்தை மட்டும் அளித்திடாமல், தங்களது ஸ்கோரை சதங்களாக மாற்றி வருகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளில் இவர்கள் ஆட்டத்தில் நிலைத்து நின்று விட்டால் இந்திய அணியின் வெற்றியை எந்த ஒரு எதிரணியினரும் தடுத்திட முடியாது என்பதை நாம் பலமுறை கண்டுள்ளோம். உலக கோப்பை தொடரில் இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், ஒரு மாற்று வீரராக அணியில் கே.எல்.ராகுல் உள்ளார் என்பது திருப்திகரமான விஷயமாகும்.\n#2.அற்புதங்களை நிகழ்த்தும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள்:\n2017 சாம்பியன் டிராபி தொடருக்கு பின்னர் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறார்கள், இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் மற்றும் சாஹல். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாவிட்டாலும் இவர்களின் ரிஸ்ட் ஸ்பின்னுக்கு எவ்வகையான ஆடுகளமும் கைகொடுக்கும். உண்மையில், ஒரு சிறந்த கைதேர்ந்த பேட்ஸ்மேனும் கூட இவர்களின் பந்துவீச்சுக்கு இரையாவார்கள். ஒரு சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர் எந்த ஒரு கேப்டனுக்கும் துருப்புச்சீட்டாக விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇதன் காரணமாகவே மிடில் ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்களை வீழ்த்தி எதிரணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கின்றனர், குல்தீப் யாதவ் மற்றும் மற்றும் சாஹல் இணை. இதனால், டெத் ஓவர்களில் பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி இல்லாமல் ஆட்டம் சுலபமாக முடிந்துவிடுகிறது. எனவே, இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்தில் தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/shocking-surprise-thalapathy-64-massive-update.html", "date_download": "2020-04-05T09:51:03Z", "digest": "sha1:25SM4TOUZ7P6IELAH24YLAGFVZY2J3FQ", "length": 4978, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "Shocking Surprise Thalapathy 64 Massive Update", "raw_content": "\n₹4000-க்கு இந்த Handbag-la அப்படி என்ன இருக்கு\nகமல் GODSE சர்ச்சை பற்றி சீமான் ஆவேச பேச்சு\nபெண்களின் அந்தரங்க முடி பிரச்சனைக்கு Latest தீர்வு - Dr. Sethu Raman Explains\nவிஜய் ரசிகர்களுக்காக வருத்தம் தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்\nBreaking : தளபதி 64-ன் இசையமைப்பாளர் இவரா\n'தளபதி 64' படத்தை தயாரிக்கும் சினேகா பிரிட்டோ யார் தெரியுமா \nBreaking: விஜய்யின் 'தளபதி 64' படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் தெரியுமா \nதளபதி 63 ஸ்பாட்டில் நடிகைக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\n 'தளபதி 63'யில் மேலும் ஒரு ஹீரோயின்\nBreaking: தளபதி 63-ல் வெறித்தனம் ஓவர்லோடட்- இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்\n“மெர்சலுக்கு இல்லனா வேற எதுக்கு பார்ட்டி பண்றது”- பிரபல நடிகர் கேள்வி\nதெறி: தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குநர் குறித்த தகவல்\nஜெர்ஸி நம்பர் என்ன தெரியுமா- தளபதி 63-ன் தெறி அப்டேட்\nபூவே உனக்காக | தமிழ் சினிமாவின் மறக்க முடிய காதல் வசனங்கள் - Slideshow\nVijay பாணியில் Sundar Pichai Vote போட வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/29000923/Near-Thekkanikottai-Wild-elephant-roaming-the-villages.vpf", "date_download": "2020-04-05T10:13:10Z", "digest": "sha1:FOQ7ANRL7W336ARRPBPN3CSTLDZOVVJB", "length": 9958, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thekkanikottai, Wild elephant roaming the villages - The public panic || தேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி + \"||\" + Near Thekkanikottai, Wild elephant roaming the villages - The public panic\nதேன்கனிக்கோட்டை அருகே, கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி\nதேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி, பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.\nஇந்த நிலையில் காட்டு யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம், லக்கசந்திரம், ஜார்கலட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. மேலும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nஇதே���ோல தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி அணைக்கு செல்லக்கூடிய வழியில் இந்த ஒற்றை யானை சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. தென்காசியில் ஊரடங்கை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்த திரண்டவர்கள் மீது தடியடி - கல்வீச்சில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம்\n2. சைக்கிளில் சென்று ஆய்வு, புதுவை அமைச்சரை மடக்கிய தமிழக போலீசார்\n3. மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்\n4. எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி\n5. கொரோனாவுக்கு பலியான துணி கடைக்காரர் பற்றிய புதிய தகவல் - டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sittu-kuruviyin-vazhvum-vizhchiyum-1010004", "date_download": "2020-04-05T09:48:51Z", "digest": "sha1:WA64PRGNZAXQDCBXJY5WULS74ZKGR2Q6", "length": 8015, "nlines": 202, "source_domain": "www.panuval.com", "title": "சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - Sittu kuruviyin vazhvum vizhchiyum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல் , செம்பதிப்பு\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)\nசெல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டுக் குருவிகளைப் பற்றிய நுணுக்கமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் அழகிய படங்களுடன் இருக்கின்றன.\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nநாராய் நாராய் - பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்\nநாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி வானிலை அளவுதான் தட்பவெப்ப நிலை..\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nதமிழர் பண்பாடும் - தத்துவமும் : நா.வானமாமலை :பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ' தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்..\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nநாராய் நாராய் - பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nமாற்றத்துக்கான பெண்கள் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987380", "date_download": "2020-04-05T11:18:31Z", "digest": "sha1:V5EUHVU2BCXJ6BT76T27WNY5XTZLLEHM", "length": 9346, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அச்சுறுத்தும் அரசு கட்டிடம் திருப்பாலைக்குடியில் தரைமட்டம் ஆக்கப்படுமா? | ராமநாதபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ராமநாதபுரம்\nஅச்சுறுத்தும் அரசு கட்டிடம் திருப்பாலைக்குடியில் தரைமட்டம் ஆக்கப்படுமா\nஆர்.எஸ்.மங்கலம், பிப். 17: திருப்பாலைக்குடியில் உள்ள பழைய மருத்துவமனை கட்டிடத்தை இடித்து உடனே அகற்ற ���ொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள திருப்பாலைக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மருத்துவமனையாக இயங்கி வந்த பழைய கட்டிடம் சேதமடைந்தது. இதனால் புதிய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு தற்போது புதிய கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. ஆனால் ஏற்கனவே மருத்துவமனையாக இயங்கி வந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அந்த கட்டிடம் இருக்க கூடிய பகுதி குழந்தைகளும்,பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்த கூடிய முக்கிய வீதியாகும். அதன் அருகில் அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடம், வங்கி உள்ளது.\nதற்பொழுது இந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கீழே விழுந்து வருகின்றது கட்டிடத்தின் மேற்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் முளைத்து பெரிதாகி வருகின்றது. இதனால் மேலும் கட்டிடம் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்பகுதியை ராஜா கூறுகையில், இந்த பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது இந்த பகுதியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஓடி ஆடி விளையாடுகின்றனர் அருகிலேயே அங்கன்வாடி உள்ளது, பள்ளி மாணவ, மாணவிகள், வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழியில் இப்படி ஒரு கட்டிடம் இருப்பது மிகவும் அச்சமாகவே இருக்கின்றது.\nஎனவே ஏதேனும் விபரிதம் ஏற்படும் முன்னர் வரும் முன் காக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\nகொ���ோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்\nகொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்\nசீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது\nகொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...\nகொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-04-05T09:09:28Z", "digest": "sha1:OZVPURB2PBTWGYQTICMMTUET5NMCL23R", "length": 33906, "nlines": 143, "source_domain": "www.ilakku.org", "title": "தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி\nதமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி\nஉலகில் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடு, கலாச்சாரமும் தொன்மையானது என தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. அத்துடன் அதற்கான சரியான காலத்தை வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு அவை மிகத் தொன்மை யானவையாக காணப்படுகின்றன.\nஇது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் தமிழையும், தமிழ் மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாடுகளையும் அழிக்கவும் அவற்றை திரிபுபடுத்தி மாற்றி அமைப்பதற்கும் ஒருசாரார் முயற்சி செய்து வருகின்றனர். இதேவேளை இவற்றை எதிர்த்து தமிழை வளர்க்கவும், தமிழரின் தொன்மையை உலகறியச் செய்வதற்கும் தற்போதைய இளைய சமுதாயம் முயற்சி செய்து வருகின்றது. இவர்களின் முயற்சியினால் தமிழ் மீண்டும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.\nதமிழரின் கலை, சிற்பம், ஓவியங்கள் இன்றும் உலகில் எல்லோராலும் போற்றப்படும் ஒன்றாகவும், அதிசயிக்கத்தக்க ஒன்றாகவும் விளங்குகின்றது. அத்துடன் தமிழனின் கட்டடக்கலையின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் அமைந்த ஓர் இடம் தான் இந்தியா, தமிழ்நாடு தஞ்சாவுர் மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சைப் பெருங்கோவில் ஆகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்ட, இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.\nஇந்தியா, தமிழகம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருவுடையார் கோவில் குடமுழுக்கு கடந்த 05ஆம் திகதி பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டது. முன்னர் 1997ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.\nஇந்தக் கோவில் இந்தியாவிலேயே வரலாற்று சிறப்பு மிக்க ஓர் சிவத்தலம் என்பதுடன், இதன் கட்டடக்கலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1000 வருடங்களைக் கடந்தும் புதுப் பொலிவுடன் விளங்கும் இந்த கோவில், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகின்றது. இந்த தலம் திருவிசைப்பா பாடல் பெற்ற ஓர் சிவத்தலமாகும். இந்த கட்டடக் கலையை ஆராய்ச்சி செய்வதற்கும், பார்த்து ரசிப்பதற்குமாகவே உலக மக்கள் இங்கு வருவதுண்டு.\nஇந்தக் கோவிலின் அளவைப் பார்த்த மக்கள் இதை பெருங்கோவில் எனக் குறிப்பிட்டு வந்தமையால், அது தஞ்சைப் பெருங்கோவில் என தற்போதும் அழைக்கப்படுகின்றது.\nகுடமுழுக்கு நிகழ்வில் பெரும்பாலான அரசியல்வாதிகள் கலந்து கொள்வதை தவிர்த்தனர். பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாகவே இருந்தது. இம்முறை தமிழில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென இந்து சமய அறநெறித்துறையினர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇறுதியில் நீதிமன்றத் தீர்ப்பில் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. 1980 மற்றும் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலுமே மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. இலட்சகணக்கான பக்தர்கள் குடமுழுக்கு காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.\nகாலை 7 மணி முதல் பக்தர்கள் குடமுழுக்கு காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கட்டுக் கடங்காத அளவுக்கு காணப்பட்டது. அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nசோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் கி.பி.943ஆம் ஆண்டு ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்த அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்) என்பவரே இந்தக் கோவிலைக் கட்டியவராவார். 1004இல் கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டது.\nஇவர் ஓர் சிவபக்தராவார். இவர் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் ராஜராஜ சோழன் மற்றும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றார். ஆனால் இப்போது ராஜராஜ சோழன் என்ற பெயரே எல்லோராலும் வழங்கப்பட்டு வருகின்றது. அவர் அரியணையில் ஆட்சி செய்த போதே இந்தப் பெயர் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிவபாத சேகரன் என்ற பெயரையே விரும்பி ஏற்றுக் கொண்டார்.\nகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோவிலைப் பார்த்ததும் ஆசைப்பட்ட அருண்மொழித்தேவன் தானும் ஓர் கோவிலைக் கட்ட வேண்டும் என எண்ணியே தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டினான்.\nதமிழனின் கட்டடக்கலைக்கு ஓர் சிகரமாக விளங்கும் இக்கோவில் 750 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்ட கோட்டைச் சுவருக்குள் அமைந்துள்ளது. உள்ளே 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நீள் சதுர நிலப்பகுதியைக் கொண்ட இக்கோவிலின் நடுப்பகுதியில், கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக அமைந்துள்ளதுடன், மொத்தம், 13 நிலைகளயும் கொண்டுள்ளது.\nஇதன் உயரம், 216 அடி ஆகும். ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில், ‘பிரமிட்’ போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதுவே உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்று கூறப்படுகின்றது. இது தட்சிணமேரு என்று அழைக்கப்படுகின்றது. பீடம் தொடங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல்லினாலே கட்டப்பட்டுள்ளது. புராணங்களில் இது பொற்கிரி என்று போற்றப்பட்டுள்ளது. எட்டுத் திசைகளும் ஒவ்வொரு சந்நிதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் 216 அடி உயரமுடைய கோவிலுக்கு அத்திவாரம் வெறும் 5அடி மட்டுமேயாகும்.\nமரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்த���மல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதானது தமிழனின் கட்டடக்கலையின் நுட்பத்தையும், திறமையையும் எடுத்துக் கூறுகின்றது. இந்தக் கோவில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.\n216 அடி உயரம் கொண்ட விமானக் கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள். இங்கு கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டு கல்வெட்டு அறிஞர் ஹல்ஸ், 1896 இல் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். ஒரு அங்குலம்கூட அளவில் பிழைக்காது ஒரேயளவாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.\nஇதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுயில் நேர் மேலாக சென்றால் அது கோபுரத்தின் மையப் பகுதியாக இருக்கும். விமானத்தின் மேல் முனையில் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட கல் காணப்படும். விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழ்த் தளத்தில் அருண்மொழித் தேவன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. மேலும், மழை நீர் சேகரிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nநுழைவு வாயிலில் உள்ள 45 அடி உயரம் கொண்ட நிலைக்கால்கள் ஒரே கல்லால் கட்டப்பட்டவை.\nஇந்தக் கோவிலில் உள்ள ஓர் சிறப்பம்சம் என்னவெனில், எல்லாக் கோயில்களிலும் கோபுரங்களே உயரமாகக் காணப்படும். ஆனால் இங்கு மூலவர் சந்நிதான கருவறையின் விமானத்தைப் பெரிதாகவும், கோபுரத்தை சிறிதாகவும் கட்டியுள்ளனர். இங்கு இருக்கும் சிவலிங்கம் 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகும்.\nபிரமாண்ட கோவிலைப் போலவே 80 தொன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 14மீற்றர், நீளம் 7மீற்றர், அகலம் 3 மீற்றர் ஆகும்.\nதமிழ் பெருமையை எடுத்துக் கூறும் அம்சங்கள்\nகருவறை உயரம் 216 அடியாகும். உயிர்மெய் எழுத்துக்கள் 216இந்தக் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் 12 அடி உயரமுள்ளது. உயிர் எழுத்துக்கள் 12இது ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடியாகு��். மெய் எழுத்துக்கள் 18 ஆகும். சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும் இந்த அளவுகள் தமிழ் மொழியை ஒத்திருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nஇங்கு காணப்படும் 107 கல்வெட்டுக்களும் தமிழ் மொழியிலேயே அமைந்துள்ளதானது தமிழை எடுத்துக் கூறும் ஒரு சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டிலே கோவிலைக் கட்டியவர்கள், கோவில் கட்டுவதற்கு உதவி புரிந்தவர்கள் மற்றும் கோவில் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரது பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பேராக அருண்மொழிச் சோழனின் பெயர் ராஜராஜ சோழன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கோவிலை 1987இல் யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபுச் சின்னம் என்று அறிவித்தது. இதையடுத்தே வெளிநாட்டவர்களும், மதவேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் இந்தக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.\nஇந்தக் கோயில் பற்றிய மூட நம்பிக்கைகள்\nஇந்தக் கோயில் பற்றி பல மூடநம்பிக்கைகள் பரவி வருகின்றன. இந்தக் கோயிலுக்கு செல்லும் அரசியல்வாதிகள் பதவிகளை இழப்பதுடன், அவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரும் என்பது பலரின் நம்பிக்கையாகவும் உள்ளது. இதன் காரணமாகவே கோயில் குடமுழுக்கு நடைபெற்ற போது, பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை.\nமற்றும் இக்கோயிலின் நிழல் நிலத்தில் விழாது என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் இந்தக் கோபுரத்தின் நிழல் கீழே விழும் என்பதே அறிவியல் கருத்தாகவும் இருக்கின்றது.\nஇந்தக் கோவில் தமிழர்களின் பெருமையையும், தமிழனின் கட்டடக்கலை நுட்பங்களையும் கலை, சிற்பம், ஓவியம் என அனைத்தையும் போற்றும் அளவில் அமைந்துள்ளது என்பது நாம் பார்த்தவையே. ஆனால் தற்போது மொழித் திணிப்பு என்பது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது. இதற்கு ஒத்ததாகவே இக்கோவிலில் தமிழில் வழிபாடு செய்வதும், அர்ச்சனைகள் செய்யப்படுவதும் தடுக்கப்படுகின்றது. சமஸ்கருத மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது.\n19ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலின் பெருமையை பெரிதாக எவரும் கருதவில்லை. அதன் பின்னரே இந்தக் கோவிலின் கட்டடக்கலை, தமிழின் தொன்மை, கலை, கலாசார தொன்மை பற்றி அறிவதற்கு பலரும் முன்வந்தனர். இதனையடுத்தே தஞ்ச��ப் பெருவுடையார் என்பது தஞ்சை பிரகதீஸ்வரர் என அழைக்கப்பட்டது. அருண்மொழித்தேவன் ராஜராஜசோழன் என அழைக்கப்பட்டான். தமிழ் மறைக்கப்பட்டு சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என கருதப்பட்டது.\nஆனால் தற்போதுள்ள தமிழ் ஆர்வலர்களும், சமூகசேவகர்களும் இந்தக் கோவில் தமிழரின் பண்பாட்டைக் கொண்டாடும் கோவில் எனவும், கலை, சிற்பங்கள் தொன்மையானது எனவும் பதிவு செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் கட்டடக்கலையைப் போற்றும் கோவிலான தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை.\nஅதன் முதலடியாக இம்முறை தமிழிலும் குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது தமிழினத்துக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஇந்தியாவில் உள்ள சில கோவில்களில் தமிழில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. அதேபோல ஈழத்தில் இணுவிலில் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவில், சுவிற்சலாந்து பெர்ன் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவில் என்பவற்றில் தமிழில் வழிபாடு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசீனாவில் செவிலியர்களுக்கு பதிலாக ரோபோக்கள்;கொரோனா தொற்றை குறைக்கும் முயற்சி\nNext articleடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nசொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி\nபிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழர் பலி\nமெய்நிகர் (VIRTUAL) பாராளுமன்றம், ஏன்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஇனப்படுகொலையாளர்களை மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றது சிறீலங்கா அரசு -ஆர்த்திகன்\nகீழடி – சிந்து சமவெளி- சங்க இலக்கியம் இவை ஒரே புள்ளியில் இணைகின்றன சிந்துவெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2017/11/", "date_download": "2020-04-05T09:22:45Z", "digest": "sha1:M7MBAABZKDMXD2K7HL2EQ2SJ63BGMNVD", "length": 81556, "nlines": 348, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 11/1/17 - 12/1/17", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசெப்பிடு வித்தைகளும் செவிட்டில் அறையும் நிஜங்களும்\n''மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா\nகொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.\nநாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது''.\nஆழ்துளைக்கிணறுகளும் அவற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல், மீட்கப்படாமல் உயிர் நீத்த சிறார்களின் எண்ணிக்கையும் அன்றாடசெய்தித்தாள்களின் அங்கமாகவே ஆகிக்கொண்டு வரும் நிலையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்துக்கொண்டு, மீட்புக்காக நிகழும் 24 மணி நேரப் போராட்டத்தையும்,தவிப்பையும் - - களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போன்ற அதே பதட்டத்தோடு பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது அறம். நொடிக்கு நொடி அதிகரித்துக்கொ��்டே போகும் பரபரப்போடு அந்தச்செய்தி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதை மட்டுமே சந்தைப்படுத்திக்கொண்டு வியாபாரமாக்கிக்கொள்ள இந்தப்படம் முனையவில்லை என்பதுதான் மற்ற வணிகப்படங்களிலிருந்து அறத்தை வேறுபடுத்தும் அம்சம்.\nநடுப்பாதையில் பழுதாகிப் பாதியில் நிற்கும் தீயணைப்பு வண்டியைப்போல செயற்று நிற்கும் அரசு இயந்திரம், அதல பாதாளத்தில் தரம் தாழ்ந்து கிடக்கும் ஜனநாயக மதிப்பீடுகள் அரசியல்வாதிகள் என்று பலவற்றின் உருவகமாகவே ஆழ்துளைக்கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் சிறுமி முன்னிறுத்தப்படுகிறாள்.\nவிஞ்ஞானத்தின் வெற்றியைக்காட்டி, வல்லரசாக நாட்டை அடையாளப்படுத்தும் ஏவுகணை ஒரு புறம்; அது விண்ணில் உயர்ந்து செல்லும் தளத்துக்கு அருகிலேயே பஞ்சத்தின் ஆழ் மட்டத்தில் வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்கள் மறுபுறம்.. எதிர்எதிரான இந்த இருமைகள் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சமூக மனச்சாட்சியை உலுக்கி எழுப்பிக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ராக்கெட் செலுத்தப்படுவதைத் திருவிழாப் போலக்கொண்டாடி அதற்காகப்பூசை வைத்துப்படையலிடும் மக்களுக்கு அந்த அறிவியல் தொழில்நுட்பத்தால் குறைந்தபட்ச பயன் கிடைப்பதற்கான முயற்சியைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற நடப்பியல் யதார்த்தத்தை ஒவ்வொரு நிகழ்வும் விண்டு வைத்துக்கொண்டே வருகிறது. அறிவியலின் வளர்ச்சி என்பது ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில் அதன் இலக்குகள் விளிம்புநிலை மக்களுக்குப் பயன் தரக்கூடியவையாக இல்லை என்ற கசப்பான உண்மையைத் திரைப்படத்தின் இடையே வரும் தொலைக்காட்சி உரையாடலும் வெளிப்படையாகப்பேசுகிறது\n361 நிகழ்வுகளுக்குப்பிறகும் இப்படிப்பட்ட சம்பவங்களை விபத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொண்டு சாவுக்கான ஈட்டுப்பணத்தைத் தந்து மூடி மறைக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள்,அவர்கள் தரும் மனரீதியான அழுத்தங்கள்,மிரட்டல்கள், நிர்வாக இயந்திரத்தின் பல்வேறு வசதிக்குறைவுகள் அத்தனைக்கும் நடுவில் கண்ணெதிரே தவித்துக்கொண்டிருக்கும் உயிரை மீட்பது ஒன்றையே மனிதாபிமானம் மிக்க சவாலாக எடுத்துக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் படத்தின் மையப்புள்ளியாகிறார்.\nஆழ் கிணற்றுக்காகத் துளையிட்டு விட்டு மூடாமல் அலட்சிய��் காட்டிய ஆளும் கட்சிக்கவுன்சிலரைத் துணிச்சலாய்க் கைது செய்வது, ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் தீயணைப்பு வண்டி பழுதாகி நிற்கும்போது அருகிலுள்ள முள்செடிகளை வெட்டி வீழ்த்தி அதை நகர்த்தி விட்டுப் பிற வாகனங்கள் தொடர்ந்து செல்ல வழியமைத்துத் தருவது, பேரிடர் மேலாண்மைக்குப்பொறுப்பான அதிகாரிகளோடு துரித முடிவெடுப்பது, மருத்துவரையும் தீயணைப்பு மேலதிகாரியையும் தொடர்ந்த முயற்சிக்குத் தூண்டுகோல் அளித்துக்கொண்டே இருப்பது, எந்த முயற்சியும் பலனளிக்காதபோது மீட்சிஉதவிக்காகக் கயிறு கட்டி இன்னொரு குழந்தையையும் உள்ளே இறக்க சொந்தப்பொறுப்பில் சம்மதம் தருவது, அத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் உணர்ச்சி வசப்படாமல் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகக்காரர்களுக்கும் விளக்கம் அளிப்பது, கட்சிக்காரர்களை சமாளிப்பது என்று சகலத்தையும் எதிர்கொண்டு குழந்தையை மீட்டு விடவும் செய்கிறார் ஆட்சியர் மதிவதனி.\nமனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத மேலிடம், அவரது செயல்களை அதிகார வரம்பு மீறலாகவே எடைபோட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த நிலையில் அவர் முன் நிற்கும் ஒரே வாய்ப்பு அமைச்சரை சந்தித்து விளக்கம் தருவது…கிட்டத்தட்ட ஒரு சமரசச்செய்கை போன்ற அதனைச் செய்வது, தான் மேற்கொண்ட அறத்துக்கு இழுக்கெனக்கருதும் அவர் அதை உறுதியுடன் நிராகரித்து வேலையை விட்டு விலகி மக்கள் பணியில் இணைய முடிவெடுக்கிறார். மக்கள் பணிக்கு வருவதான ஆர்வத்துடன் ஆட்சிப்பணிக்கு வரும் நேர்மையான அதிகாரிகள் பலரும் ‘பதவியும் கூட அதிகார அரசியலின் ஓர் அங்கம்தான்’ என்ற குரூர நிஜத்தைப்புரிந்து கொள்ளும் கட்டம் இது. தமிழகத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமியைப்போல - இன்னும் வெளிமாநிலங்களிலும் கூட இதற்கான முன்னுதாரணங்கள் நம்மிடையே இருந்தாலும் திரைப்படக்காட்சிப்படுத்தலும்\n‘’இன்னிக்கு ஒரு பெண் கலெக்டராகிறது கூட சுலபமா இருக்கலாம்.ஆனா\nஇத்தனை ஆம்பிளைங்களுக்கு நடுவிலே ஒரு பெண் தன்னோட சுயத்தை இழக்காம வாழறது எத்தனை கஷ்டம்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்’’\nஎன்பது போன்ற வசனங்களும் அந்தச்செயலுக்கு நியாயம் சேர்த்து வலுவூட்டுபவை\nஉயர்மட்டப்படிப்பாளிகளின் ஐ ஏ எஸ் கனவுகள் கலைந்து போவது போல. கபடிவீரனாக நீச்சல் வீரனாக உருப்பெறும் எளிய ஆசையும் கூட விளிம்புநிலை மக்களுக்குத் தொலைதூரக்கானலாகக் கரைந்து போவதையும் படம் தொடக்கத்திலேயே கோடி காட்டுகிறது.\nகிரேக்க நாடகங்களின் கோரஸ் போலக் காட்டூர் கிராமவாசிகளில் ஓரிருவர் படம் நெடுக நையாண்டி விதைகளைத் தூவிக்கொண்டே வருகின்றனர்..\n’’ஊரு தள்ளி இருக்கிறது ஓட்டு கேக்கும்போது மட்டும் தெரியாது’’\n’இந்தியா வல்லரசாயிடிச்சுப்பா…என்னா மாதிரி ஒரு புதுக்கருவி கண்டு பிடிச்சிருக்காங்க பாருங்க குழந்தையை எடுக்க’’ [தாம்புக்கயிற்றைப்பார்த்துச்செய்யும் நக்கல்]\n’சொட்டு மருந்து ஊத்தியே தண்ணி இல்லாத தாகத்தைத் தீத்துடுவாங்க’’\nஎன்பது போன்ற அந்தக் குரல்கள், அரசாங்க இயந்திரத்தின் மீதும், அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து வரும் இன்றைய கிராமீய இந்தியாவின் குரல்களாக - ஆள்பவர்களுக்கு அவை அனுப்பும் எச்சரிக்கை மணிகளாகவே ஒலிக்கின்றன…\nஆட்சித் தலைவரே முன்னிருந்து காரியங்களை நடத்திக்கொண்டு போனாலும் கூடப் பல முனைகளிலும் அவர்கள் சந்திக்க நேரும் ஏமாற்றங்கள்…\n நம்ம கொழந்தையை, நம்ம பொண்டாட்டியை நாமதான் காப்பாத்திக்கணும் ’’ என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தி அமைப்பின் பிடியிலிருந்து அவர்களை விலகி ஓடச் செய்கிறது…\nகிராமங்களின் இன்னொரு முகத்தையும் அறத்தில் பார்க்க முடிகிறது..\nதண்ணீருக்கு பதிலாகக் குளிர் பானம் , காது டாக்டரிடம் போகக்காசில்லாத நிலையிலும் காமரா, ஒலிப்பதிவுக்கருவி வசதியுடன் ஸ்மார்ட் ஃபோன்.. இந்தியாவின் பின் தங்கிய கிராமம் கூட இன்று இப்படித்தான் இருக்கிறது…தேவையானது கிடைக்காமல் தேவையற்றவை மலிவாய்க்குவியும் அபத்தங்கள்.. ஆழ்துளைக்கிணற்றில் விழுவோரை மீட்க ரோபோ கண்டு பிடித்த முகம்தெரியாத மணிகண்டன் என்னும் இளைஞன் முன்னிறுத்தப்படாமலே - அவன் துணை பெறப்படாமலே படம் முடிந்து போவதும் இந்தச்செய்தியையே முன் வைக்கிறது… வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்படும் அவசியமற்ற மனித உயிர்களுக்குத் தேவைப்படும் அவசியமான ஆராய்ச்சிகள் என்றுமே கண்டுகொள்ளப்படுவதில்லை.\nபின்னணியில் இருக்கும் காலிக்குடங்களை கவனமாய் மறைத்தபடி வறண்ட வயல்வெளியில் போலியோ சொட்டுமருந்து ஊற்றுவது அரசுக்கு விளம்பரப்படமாகப்பயன்படுவது, துளைக்கிணற்றில் சிறுமி விழுந்த சம்பவம் தொலைக்காட���சி டி ஆர் பி ரேட்டிங்கைக் கூட்டும் பேசுபொருளாவது; …என்று படம் நெடுகிலும் பல தரப்புக்களின் மீதான விமரிசனம் வந்து கொண்டே இருக்கிறது,\nஆட்சித் தலைவரைத் தவிரப் பிற அனைவரையுமே எதிர்மறை மாதிரிகளாகக் காட்டிக்கொண்டிருக்காமல் ’’விஷக்கிணறாக இருந்தால் கூட இறங்கி விடுவேன்’’ என்று சொல்லும் தீயணைப்பு அதிகாரியும், முழுநேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் மருத்துவக்குழுவினரும் ஆறுதல் அளிப்பவர்கள்.\nசந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம் என்ற பாரதி, சந்தி தெருப்பெருக்கும் சாத்திரத்தையும் ஒதுக்காமல் கற்க வேண்டும் என்றே சொன்னான்…ஆனால் இன்றைய அரசியல் அதிகார பொருளியல் அவலங்களோ சமூகத்தின் ஒருபக்கத்தை வீங்க வைத்து இன்னொரு பக்கம் அழுகி நாற்றமடிக்குமாறு செய்து கொண்டிருக்கின்றன. படத்தின் கதை நிகழும் காலம் [ஒரே நாள்], களம் [ஆழ்துளைக்கிணறு சார்ந்த பொட்டல் வெளி] என்ற எல்லைகள் மிக மிகக்குறுகியவை என்றாலும் கூடப் பல வகையான பரிமாணங்களோடு இவற்றைக் காட்ட முன் வந்ததற்காகவே அறத்தையும் இயக்குநர் கோபிநயினார் மற்றும் அவரது குழுவினரையும் பாராட்டவேண்டும்.\nமிகை நடிப்பாக ஆகி விடாமல் உணர்ச்சியைத் தன்வசப்படுத்தும் அதிகாரியாக வாழ்ந்திருக்கும் நயன்தாரா படத்தின் தயாரிப்பாளரும் கூட என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.. காட்டூர் கிராமத்தில் 2 மணி நேரம் உலவி வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவித்து விடும் நடிகர்கள், காமராக்காரர்கள் என அனைவரின் ஒருமித்த பங்களிப்பும் சேர்ந்ததாகவே அறம் உருப்பெற்றிருக்கிறது.\nஅண்மையில் மதுரை சென்றுகொண்டிருந்தபோது ஒரு வீடியோ கோச்சில் பாகுபலி படம் போட்டார்கள். ‘’ எத்தனை தரம் பாத்தாதான் என்ன,,அந்தப்படத்தையே போடுங்க, போடுங்க’’ என்று அதற்கு எழுந்த ஆரவாரக் குரல்கள் என்னை மனம் சலிக்க வைத்தன.\nஎத்தனை நந்தி விருதுகளையும் தேசிய விருதுகளையும் அள்ளிக்குவித்தாலும் இந்தியாவின் உண்மையான முகமாக பாகுபலியை நிறுத்தி விட முடியுமா என்ன\nஏழ்மை இந்தியாவைக்காட்டி நாட்டை ஏளனம் செய்வதான வசைகள் பதேர்பாஞ்சாலி காலத்திலிருந்து திரைமேதை சத்யஜித் ரே மீது எழுந்தவைதான்…\nஅறம் மீதும் அத்தகைய கணைகள் பாயக்கூடும்.\nமாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா\nகொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலு��் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.\nநாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது.\nநேரம் 21.11.17 2 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறம் , திரைப்படம் , விமரிசனம்\nஎளிமையான மனிதராக வாழ்ந்து அடித்தட்டு மக்களின் குரலை வலிமையாக,உண்மையாக ஒலித்தவர்களில் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறக்க முடியாதவர்.\nமதுரை நாட்களில் தொடங்கிய அவரோடான அறிமுகம் தில்லியில் சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் வந்தது முதல் நீண்டு சென்றிருப்பதை அவர் காலமான இத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.\nநான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரிக்கு எப்போது அழைத்தாலும்- அது முத்தமிழ் விழாவோ..சிறிய குழுவுக்கு இடையிலான கலந்துரையாடலோ - எதுவானபோதும் உடன் சம்மதம் அளிப்பது மட்டுமன்றி போக்குவரத்து வசதி செய்து தந்தால்தான் வருவேன் என்றெல்லாம் பிகு செய்து கொண்டிருக்காமல் பொதுப் பேருந்தில் வந்திறங்கிக் கையில் பிடித்திருக்கும் மஞ்சள் பையுடன் முகப்பு வாயிலில் இருந்து அவர்நடந்து வரும் காட்சி என் கண்ணுக்குள் விரிகிறது.\nபொன்னுச்சாமி அவர்களின் நாவல்களை விடவும் நறுக்குத் தெறித்தாற்போன்ற சொற்சிக்கனத்தோடு எழுதப்பட்டிருக்கும் அவரது பல சிறுகதைகளும், மதுரை வட்டார கிராமீய மணம் கமழும் மொழிநடையை அவற்றில் அவர் கையாண்டிருக்கும் பாணியுமே என்னை வசீகரப்படுத்தியவை.\nஎன் எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கி நான் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் செம்மலர் இதழின் ஆசிரியராகவும் இருந்த அவர் என் சிறுகதைகள் சிலவற்றை அதிலும் வெளியிட்டிருக்கிறார்.\nபுதிய பிரவேசங்கள் என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தருமாறு கேட்டபோது அதைத் தனக்குத் தரப்பட்ட கௌரவம் என்றே குறிப்பிட்டு எனக்குக் கடிதம் எழுதினாலும்.. நட்பு வேறு, இலக்கிய விமரிசனம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தெளிவு கொண்ட அவர், வெறும் முகத்துதியாக அமைத்து விடாமல் கறாரான விமரிசனப்பார்வையோடு கூடிய ஒரு அணிந்துரையையே எனக்கு எழுதி அளித்தார். நான் விரும்பியதும் அதுவே.\nபின்னாட்களில் பெண் எழுத்தைப்பற்றிக் கூட்டங்களில் பேசிய சில சந்தர்ப்பங்களில் அதற்கு உதாரணங்களாக என் தடை ஓட்டங்கள், விட்டு விடுதலையாகி ஆகிய சிறுகதைகளை எடுத்துக்காட்டி அவர் பேசியிருக்கிறர் என்பதை சில நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டபோது, அவர் நினைவில் பதியும் வகையில் என் கதைகள் சில இருந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.\nஜெயகாந்தனின் 60 ஆம் வயது நிறைவுக்கான மணிவிழா மதுரையில் நடந்தபோது, மதுரை மீனாட்சி புத்தக நிலையம் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் ஒன்றாய்க்கலந்து கொண்டு அதில் உரையாற்றியது ., முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முதன்மையானவராக இருந்த அவர் எங்கள் ஆசிரியர் இயக்கமான மூட்டா நிகழ்வுகளிலும் பங்கு கொண்டது என்று அவர் சார்ந்த பல நிகழ்வுகள் நினைவுக்குள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.\nதன் மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2007ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் தில்லி வந்திருந்தபோது அப்போது அங்கு வசித்து வந்த நான், தில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த நூலைப்பற்றிப் பேசும் வாய்ப்பைப்பெற்றேன்...\nஅதுவே அவரை நான் பார்க்கும் இறுதிமுறையாக இருக்கக்கூடும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...\nமதுரை மற்றும்...மதுரை சார்ந்த எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை எழுத்துச் சித்திரங்களாக்கியிருக்கும் எளிய பண்பாளரான திரு மேலாண்மை பொன்னுசாமி அவற்றின் வழி என்றும் வாழ்வார்.\nவடக்கு வாசல் இதழில் வெளிவந்த அவரது தொகுப்பு குறித்த\nஎன் கட்டுரை கீழே மறு வெளியீடாக;\nமேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'\nஉண்மையான மன எழுச்சியுடன் - தான் உணர்ந்த சத்தியமான தரிசனங்களை - சமூகத்திற்கு ஆற்றும் தார்மீகக் கடமையாக, அறச் சீற்றத்துடன் முன்வைக்கும் படைப்புக்களைக் காலம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை என்பது, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள சாகித்திய அகாதமி விருதின் வழி நிரூபணமாகியிருக்கிறது.\nவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் வசித்தபடி, ஒரு புன்செய்க்காட்டு விவசாயியாக - சிறுகடை வியாபாரியாக வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் திரு.பொன்னுச்சாமி, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் தாண்டியதில்லை என்பது, பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்; ஆனால், ஆத்மாவின் ஆழங்களிலிருந்து தானாய் ஊற்றெடுத்துக் காட்டாறா���்ப் பெருக்கெடுக்கும் படைப்புக்கலை, படிப்போடு தொடர்பு கொண்டதில்லை என்பது ஏற்கனவே பல படைப்பாளிகளின் விஷயத்திலும் உறுதியாக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான்.\nதான் சார்ந்துள்ள இடதுசாரி (முற்போக்கு இலக்கிய) நிலைப்பாட்டிற்கு ஏற்றகோட்பாடுகளைத் தான் அறிந்து பழகியுள்ள எளிமையான வாழ்க்கைக் களத்தோடு பொருத்தி, சிறுகதை, நாவல் இலக்கிய வடிவங்களாக்கித் தமிழுலகிற்கு அளித்திருப்பவர் மேலாண்மை பொன்னுச்சாமி.\nதான் மிக நன்றாக அறிந்து ஆழங்கால் பட்ட ஒன்றை, தனது மூச்சு முழுவதும் நிரம்பி உட்கலந்து போன ஒன்றை - ஒரு படைப்பாளி, தன் படைப்புக்களில் முன் வைக்கும்போது, அங்கே செயற்கையான - போலித்தனமான எழுத்து ஜாலங்களும், சாகசங்களும் மறைந்து, யதார்த்தமான நிஜம் மட்டுமே மேலோங்கி நிற்பதைக் காண முடியும். இவரது எழுத்துக்களில் நாம் உணர முடிவதும் அந்த யதார்த்தத்தையும், பாசாங்குகளற்ற உண்மையான வாழ்க்கையையும் மட்டும்தான்\nபொதுவாகத் தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பையும், இலக்கியக் களத்தில் பல்லாண்டுக் காலம் இடையறாது இயங்கி வருவதையும் விருதுகள் கருத்தில் கொண்டிருந்தாலும் கூட - ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு படைப்பே விருதிற்குரியதாகத் தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் இவரது விருது பெற்றபடைப்பாகிய 'மின்சாரப் பூ', ஒன்பது சிறுகதைகளையும், ஒரு குறுநாவலளவுக்கு நீண்டு செல்லும் பெரியதொரு சிறுகதையையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது; அச்சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.\nஇத்தொகுப்பிலுள்ள கதைகளில் இடம் பெறும் மையப் பாத்திரங்கள் - பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் வாழும் அடித்தட்டு மக்கள்; விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். வறண்டு போன நிலப்பரப்பில் விவசாயம் கடினமாய்ப் போனதாலோ அல்லது, தங்கள் நிலங்களை ஆதிக்க வர்க்கத்தினரிடம் பறிகொடுத்து விட்டதாலோ மாற்றுத் தொழிலைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சிலரும் இவரது கதைகளில் உண்டு. வறுமையே வாழ்வாக அமைந்தபோதும், வாழ்வியல் அறங்களை முற்றாகத் தொலைத்து விடாதவர்கள் இவர்கள் என்பதையே பெரும்பான்மையான இவரது கதைகள் மையச் செய்தியாக முன்னிறுத்துகின்றன.\nஇத்தொகுப்பின் மிகப் பெரிய கதையாகிய 'மின்சாரப் பூ'வின் முதன்மைப் பாத���திரம் செந்தட்டி, சாதி அடுக்கில், தன்னை விடச் சற்று உயர்ந்த நிலையிலிருக்கும் வீரபாண்டியுடன் நெருங்கிய நட்புக் கொண்டவன். செந்தட்டியின் தந்தை மின்சாரம் தாக்கி இறந்து போகப் படிக்க வழியின்றி ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்துவரும் அவனுடன், ஒரு கட்டத்தில் வீரபாண்டியும் இணைந்து கொள்கிறான். வயதில் மூத்தவர்கள், சாதிப் பிரிவினைகளை அழுத்தமாக முன்வைத்தபோதும் சிறுவனான செந்தட்டிக்குள் அது அதிர்ச்சிகரமான உண்மைகளை உட்செலுத்திய போதும் - அவற்றாலெல்லாம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் நட்புத் தொடர்கிறது. ஆனாலும் தன் சாதியைச் சேர்ந்த எளிய பெண்ணொருத்தியின் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்குத் தனது நண்பனே காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்று அவனுள் ஏற்படும் ஐயம், நண்பனுக்காக விரிக்கப்படும் மின்சாரப் பொறி பற்றி அவனிடம் எச்சரிக்க விடாதபடி தடுத்து விடுகிறது. அவனது தந்தையைப் போலவே நண்பனும் மின்சாரப் பூவுக்கு இரையான பிறகுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு நண்பன் காரணமில்லை என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. குற்ற உணர்வின் குமைச்சலால் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகி விடுகிறான் அவன். சாதிமுரண், வர்க்க முரண், பெண்மீதான சுரண்டல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்வைக்கிறது இப்படைப்பு.\nபுறஉலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும், உள்மனச்சாட்சியின் உறுத்தலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதனின் போராட்டம் 'நீரில்லா மீன்' என்றகதையில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மண்ணைப் பொன்னாக்கி உலகத்திற்கே சோறுபோடும் ஒரு சம்சாரி (விவசாயி) - மண்ணைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத ஒரு சம்சாரி, ஆட்டுச் சந்தைக்கு வந்து விட்டு ஆடுகளை விற்க வழிதெரியாமல் மலைத்து நிற்கிறான். வியாபார சூட்சுமம் தெரியாமல் திகைத்து நிற்கும் அவனுக்கு - ஒரு காலத்தில் சம்சாரியாக இருந்துவிட்டுப் பிறகு மாற்றுத் தொழிலான தரகுத் தொழிலைத் தேர்ந்து கொண்டவன் உதவி செய்கிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவனுக்கு நானூறு ரூபாய் லாபமாகக் கிடைத்தாலும் - 'விதையில்லாமல் நடந்த அந்த விளைச்சல்', 'வலையில்லாமல் வந்தமீன்' அவன் மனதில் முள்ளாய் உறுத்துகிறது. ஆனாலும் புறஉலகின் யதார்த்த வாழ்க்கைப் போராட்டம் - மூர்க்கமான அதன் தாக்கம், அவளது உள்ளக் காயத்தைத் தழும்பாக்கி விடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறார் படைப்பாளி.\nநல்ல சிறுகதை என்பது, தேர்ந்த முரணை உள்ளடக்கியிருப்பது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'சிதைவுலகம்', அத்தகைய முரணான சூழலொன்றை முன்வைக்கிறது. தன் மனைவியின் சகோதரியிடம் பணத்தைக் கடனாக வாங்கிக் கொண்டு சைக்கிளில் வரும் நொடித்துப்போன ஒரு விவசாயி, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, போதையில் தன்னிலை இழந்து கிடக்கும் ஒருவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறான். மறுநாள் இவனைத் தேடி வரும் அந்த மனிதன், நன்றி சொல்வதற்கு மாறாகத் தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை அவன்தான் எடுத்திருக்கக் கூடுமென்று பழி சுமத்துகிறான். \"இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு, எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா...'' என்று அந்தப் பாத்திரம் ஒரு கணம் நினைத்தாலும் கூட - ஆசிரியர், தன் கதைகளில் தொடர்ந்து பரிந்துரைப்பது, மனித நேயத்தையும், இரக்கத்தையும் மட்டும்தான்\nசாதி, வர்க்க பேதங்களற்ற சமூக அமைப்பும், மானுட அன்பில் தோய்ந்த வாழ்வுமே அவர் வலியுறுத்த எண்ணுபவை.\nமுற்போக்கு இலக்கியத்தின் முகங்களில் ஒருவராக அறியப்படும் மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் அவை சொல்லும் செய்திகளைச் சற்று உரத்துச் சொல்லுவதாக விமரிசிக்கப்பட்டபோதும், அவை மனிதகுலத்திற்கு அடிப்படைத் தேவைகளான அன்பையும், அறத்தையும், தனிமனித ஒழுங்கையும், சமத்துவ சமூகத்தையும் எடுத்துரைக்கும் பயனுள்ள செய்திகள். சமூக ஒழுங்கைக் குலைத்துப் போடும் நச்சு எழுத்துக்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை.\n\"நாம பேசறபேச்சும் துணிமணி உடுத்தியிருக்கணும்டா'' என்கிறது இத்தொகுப்பின் கதையொன்றில் இடம்பெறும் பாத்திரம். அந்தக் கண்ணியம் இந்நூலிலுள்ள கதைகள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.\nநேரம் 8.11.17 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி , சிறுகதை , மேலாண்மை பொன்னுசாமி\nஅண்மையில் முகம் தெரியாத ஒரு நபரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது [எண் மட்டுமே இருந்தது....குறிக்கத் தவறியது நானாகவும்இருக்கலாம்]\n’முகம் என்ற சொல்லுக்கு வேறு மாற்றுச்சொல் தமிழில் இருந்தால் சொல்லுங்கள்’ என்றது அந்தச்செய்தி.\nஉண்மையில் அப்படி ஒரு செய்தி வரு��் வரை அதைப்பற்றி நான் நினைத்துப்பார்த்தது கூட இல்லை...\nவகுப்பறையில் உவமை என்ற ஒன்றைப்பற்றிப்பேசத் தொடங்கினாலே ’முகம் போன்ற மதி’ என்று தொடங்கி விடுகிறோம்;\nஉருவகம் என்றால் அதையே மாற்றிப்போட்டு ’முக மதி’ என்று கற்பிக்கிறோம்..\nஅதெப்படி முகத்துக்கு வேறு சொல் இல்லாமல் போகும் என்ற எண்ணத்தோடுதான் முதலில் யோசிக்க ஆரம்பித்தேன்.\nசொல்லுதல் என்ற ஒன்றைக் கம்பன்தான் எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறான்.. நவிலுதல்,புகலுதல்,கூறுதல்,கழறுதல்,உரைத்தல்,சொல்லுதல் என்று நாம் பேசும் முறைக்குத்தான் தமிழில் எத்தனை விதமான மாற்றுச் சொற்கள் நவிலுதல்,புகலுதல்,கூறுதல்,கழறுதல்,உரைத்தல்,சொல்லுதல் என்று நாம் பேசும் முறைக்குத்தான் தமிழில் எத்தனை விதமான மாற்றுச் சொற்கள் முகத்துக்குக் கிடைக்காதா என்று தேடிப்பார்த்ததில் ஏமாற்றமே எஞ்சியது..முகத்தைக்குறிக்கும் வதனம் என்ற சொல் சமஸ்கிருதம் என்பது ஏற்கனவே தெரியும்; குறுஞ்செய்தியும் அதைக்குறிப்பிடத் தவறியிருக்கவில்லை. ’68 இல் தமிழ் இலக்கியத்துக்குள் அடியெடுத்து வைத்தது முதல்இன்று வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலம் என் நினைவுச்சேகரிப்பாக இருந்த சொல் அகராதிக்குள் குடைந்து குடைந்து ஒருமணி நேரம் போராடியதில் தோல்வியே எஞ்சியது...\n[பேச்சுத் தமிழில் மூஞ்சி, மொகரை என்று சில சொற்கள் சஞ்சரித்தாலும் அவற்றின் வேர்ச்சொல் முகம்தானே]\nஇறுதியாக இலக்கியப் பயிற்சியோடும் தேடலோடும் இருக்கும் ஆங்கிலப்பேராசிரியையான என் தோழி ஒருவரிடம் இதைப்பகிர்ந்து கொள்ள, ஆங்கிலத்தோடு கூடவே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் ,அவற்றின் இலக்கியங்களிலும் தேர்ச்சி கொண்டவரும், இருமொழி எழுத்தாளரும்,மொழிபெயர்ப்பாளருமான அவர் சிரித்தபடி ’’முகம் என்பதே சமஸ்கிருதச்சொல்தானே’’ என்றார்...அதற்குப்பின்புதான் அதுவும் எனக்கு உறைத்தது...\nதமிழில் முகத்துக்கு சொல் இல்லாதது போல சமஸ்கிருதத்தில் வாய் என்பதைக்குறிப்பதற்குச் சொல் இல்லை. சமஸ்கிருதத்தில் அதரம்- [’அதரம் மதுரம் ’இதழ்] உண்டு.மூக்கு,நாக்கு எல்லாம் உண்டு..ஆனால் வாய் மட்டும் இல்லை..’’தமிழுக்கு முகம் இல்லை,சமஸ்கிருதத்துக்கு வாய் இல்லை’’ என்பது வேடிக்கையான ஒரு சொலவடை - பழமொழி என்று அவர் சொல்லிக்கொண்டே போக ’’அறிதொறும் அறியாமை கண்டற்றால் ’��என்பதுதான் எவ்வளவு மெய்யானது என்ற சிந்தனை என்னை சூழ்ந்து கொண்டது..\n’தமிழுக்கு முகம் இல்லை...’ என்று சொல்லளவில் சொல்வதாலேயே தமிழை நேசிப்பதில்லை என்றாகி விடாது..\n’’தமிழ் எனக்கும் மூச்சு அதைப்பிறர் மேல் விட மாட்டேன்’’ என்கிறது\nசில மொழிகளில் சிலவற்றுக்கு சொற்கள் இருப்பதில்லை..மொழி என்பது கருத்துப்பரிமாற்றத்துக்குக்கைக்கொள்ளும் கருவி.என்பதால் கொள்ளல் கொடுத்தல் மூலமாக இல்லாத சொற்களை இருக்கும் மொழியிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.,காலந்தோறும் வெவ்வேறு மொழியிலுள்ள இலக்கியங்கள் செழுமைப்பட்டு வளர்ந்து வந்திருப்பதும் கூட இத்தகைய பரிமாற்றங்களினால் மட்டுமே என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் மொழியியல், இலக்கிய அறிஞர்களும், ஆய்வாளர்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டத்தவறுதில்லை..அதிலும்குறிப்பாகத் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. இரண்டும் நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய இந்திய மொழிகள்.இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருப்பவை. தமிழில் வடமொழிக்கலப்பைப்போல, சமஸ்கிருத மொழியிலும் தமிழ்ச் சொற்கள் பல கலந்து பிணைந்திருக்கின்றன. அது குறித்து டாக்டர் குண்டர்ட், கிட்டல், டாக்டர் கால்டுவெல் போன்ற பலரும் ஆய்வு செய்திருக்கின்றனர்.\nஎங்கெங்கோ உருவான மனித இனங்கள் பல வேறுபாடுகளுக்கிடையே பின்னிப்பிணைந்திருப்பதைப்போலத்தான் மொழிகளுக்கிடையிலான பிணைப்பும்...வேற்றுமையும் என்று நினைத்தால் எல்லா மொழிகளையும் நேசிக்கத்தான் முடியுமே தவிர காழ்ப்புணர்வு கொள்ள முடியாது..\nஅண்மையில் இது தொடர்பாக படித்த, பார்த்த இரு செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்..\nதினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் கலாரசிகன் என்ற பெயரில் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் எழுதியிருக்கும் கீழ்க்காணும் குறிப்பு .\n//முன்னாளில் வாழ்ந்த தமிழறிஞர்கள் அனைவரும் சமஸ்கிருதத்திலும்தேர்ச்சி உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் . இறையனாரின் [சிவபெருமானின்] உடுக்கையின்ஒரு புறத்திலிருந்து தமிழும் மறுபுறத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்தன என்பது சைவர்களின்கூற்று. இதிலிருந்து அது பிறந்ததா., அதிலிருந்து இது பிறந்ததா..- அது மூத்ததா, இது மூத்ததா, - அது சிறந்ததா, இது சிறந்ததா என்ற���ல்லாம் தேவையற்ற சர்ச்சைகளில் நாம் ஈடுபடத் தேவையில்லை. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த முனைவர் வ.அய்.சுப்பிரமணியன் பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளையிடம் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கச்சென்றபோதுஅவர் கூறிய அறிவுரை ‘சமஸ்கிருதமும் படி’ என்பதுதான்.//\nசென்னையில் நீண்ட காலமாக இயங்கி வரும் குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத ஆய்வு மையம் [THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE (KSRI) பற்றிய காணொளி. இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் முதலாவதாகக்கருதப்படும் இந்த சமஸ்கிருத ஆய்வு மையம் பற்றிய விரிவான அறிமுகத்தில் பழந்தமிழ் இலக்கண நூல்கள் தொடங்கி ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்துப்பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ வே சா வரை -ஒப்பீட்டு முறையில் - இரு மொழிகள் பற்றிய உண்மையான பெருமிதத்துடனும், இரண்டிலும் தோய்ந்து தெளிந்த பயிற்சி தந்த திடத்துடனும் ஆற்றொழுக்குப் போன்ற அநாயாச நடையில் சொல்லிக்கொண்டே போகிறார் இயக்குநர் முனைவர் காமேஸ்வரி அவர்கள். இங்கே சேகரம் செய்யப்பட்டிருக்கும் 60000 நூல்களிலும்,ஓலைச்சுவடிகளிலும் தமிழ் நூல்களுக்கும் அவற்றின் மொழியாக்கங்களுக்கும் இடம் இருக்கிறது.\nபிரதேச எல்லைகளால் மனதைக்குறுக்கிக்கொண்டு விடாமல் பல மொழிகளிலிருந்தும் வந்து சேரும் அறிவுச் சேமிப்பை மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதற்குப் பாடம் சொல்கிறது இந்தக்காணொளி\nநேரம் 7.11.17 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காணொளி , குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத ஆய்வு மையம் , சமஸ்கிருதம் , தமிழ் , மொழி\nகல்லூரிச் சூழலில் நீண்ட ஆண்டுகளாகப் பணியாற்றியதால் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இளம் மாணவர்களுக்கிடையே உரையாற்றுவதென்பது எப்போதுமே என் மனதுக்கு நிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பதாய் இருக்கிறது. அதிலும் நமக்கு விருப்பமான பேசுபொருளும்…, நல்ல கவனிப்போடு கூடிய பார்வையாளர்களும் அமையும்போது கூடுதல் மகிழ்ச்சி.\nஅவ்வாறான இரு நிகழ்வுகள் அண்மையில் வாய்த்தன.\nஒன்று..கோவை பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரியின் இந்தித் துறை, சாகித்திய அகாதமியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியங்களில் சமகாலப்போக்குகள் குறித்த கருத்தரங்கம். [16.8.2017]\nஇந்தித் துறை சார்ந்தவராயின���ம் தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவரும் பல இந்திப்படைப்புக்களைத் தமிழிலும் , தமிழ்ப்படைப்புக்களை இந்தியிலும் மொழிபெயர்த்திருப்பவருமான துறைத்தலைவர் முனைவர் பத்மாவதி மேற்கொண்ட தீவிர முயற்சியால் கைகூடிய இக் கருத்தரங்கில்\nஇலக்கியமும் மொழிபெயர்ப்பும் என்னும் தலைப்பில் நான் உரையாற்றினேன்.\nமொழிபெயர்ப்புக்கான தேவை…, அதன் இயல்புகள்..போக்குகள்…, மொழிபெயர்ப்பாளரிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகள்,அவரது பொறுப்புகள் ஆகியவை குறித்தும் காலந்தோறும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இலக்கியங்கள் பற்றியும் சொற்பொழிவாற்றியதோடு, மொழிபெயர்ப்பு சார்ந்த என் தனிப்பட்ட அனுபவங்களையும் பார்வையாளர்களோடு விரிவாகப் பகிர்ந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு என்பது சொந்தப்படைப்பை விடத் தரம் தாழ்ந்தது என எண்ணுவதன் அபத்தத்தையும் … இரண்டாம் மொழி வழி செய்யப்படும் [ மூல மொழி- இலக்கு மொழி..- Source language,Target language- இரண்டுக்கும் நடுவே ஓர் இடை மொழி] மொழியாக்கங்களும் இன்றைய சூழலில் அவசியமானவையே என்பதையும் பல மேற்கோள்களுடன் விளக்கமாக எடுத்துக்காட்டும் வண்ணம் என் உரையை அமைத்துக்கொண்டேன்.\nநாற்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையை மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு எதிர்வினையாற்றிய இளம் மாணவியர்களையும் பேராசிரியர்களையும் காண முடிந்ததும் ,சாகித்திய அகாதமியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாச்சிமுத்து அவர்களை சிறிது இடைவெளிக்குப்பின் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்ததும் உற்சாகம் அளிப்பதாய் இருந்தது. கல்லூரி மாணவர்களைக்கொண்டு இந்துஸ்தான் கல்லூரிப்பேராசிரியர் திரு திலீப் குமார் அரங்கேற்றிய வீதி நாடகம் சுருக்கமான கச்சிதத்துடன் சிறப்பாக அமைந்திருந்தது.\nமதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில்.. [13.10.2017]\n’70 இல் பாத்திமாக் கல்லூரியில் நான் பேராசிரியரானது முதல் தேர்வுப்பணிகள், பாடத்திட்டக்குழுக்கூட்டங்கள், உரை நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி சென்று பழகிய அந்த வளாகம்… ,என் மகள் இளம் அறிவியல் பயின்ற அந்தக் கல்லூரி இனிய பழைய நினைவுகள் பலவற்றை என்னுள் எழுப்பியது..\nஇளம் பேராசிரியைகளாய் எனக்கு அறிமுகமாகி இன்று துறைப் பொறுப்பில் இருப்பவர்கள், முன்னாள் மாணவிகளான இந்நாள் பேராசிரியைகள் ���ன்று பலரும் என்ன்னை அன்போடு எதிர்கொள்ள.., மீண்டும் வகுப்பறையில் பேராசிரியையாகப்பிறப்பெடுத்து விட்டது போன்ற உணர்வு…\nஇலக்கியங்களில் மறுவாசிப்பு என்னும் தலைப்பில் மாணவியருக்கான பயிலரங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பின்பு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்த பேராசிரியர் முனைவர் திரு திருமலை அவர்களும் நானும் உரையாற்றுவதாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது, திருமலை அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவருக்கு மாற்றாக திரு முருகேச பாண்டியன் உரையாற்றினார். பின் நவீனத்துவத்தை ஒட்டிய மறு வாசிப்புக்கோட்பாடுகளை அதிகமும் முன் வைப்பதாக அவர் உரை அமைந்தது.\nநவீன தமிழ்க்கதை இலக்கியப்பரப்பை முதன்மையாக எடுத்துக்கொண்ட நான், புதுமைப்பித்தனின் சாப விமோசனம், எம் வி வெங்கட்ராமின் நித்ய கன்னி என மணிக்கொடி காலத்தில் தொடங்கி.. இன்று ஜெயமோகனின் மகாபாரத மறுஆக்கமான வெண்முரசு வரை மறு வாசிப்பும் அதன் உடனிகழ்வான மீட்டுருவாக்கமும் பல வகையான போக்குகளில் நிகழ்ந்திருப்பதையும் நிகழ்ந்து வருவதையும் பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சுட்டிக்காட்டி ஒன்றரை மணிநேரம் உரையாற்றினேன். மலையாளம்,வங்கம் ஆகிய மொழிகளில் [எம்.டி,வாசுதேவன் நாயர், மஹாஸ்வேதாதேவி எனப்பலராலும்] செய்யப்பட்டிருக்கும் மீட்டுருவாக்கங்களையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டினேன்.\nஎன் மீட்டுருவாக்கப்படைப்பனுபவங்களையும் [ புதிய பிரவேசங்கள், மானிடவர்க்கென்று பேச்சுப்படில், தேவந்தி,சங்கிலி,சாத்திரம் அன்று சதி] பகிர்ந்து கொண்டேன்.\nடோக் கல்லூரியின் தமிழ்த்துறைப்பாடத் திட்டத்தில் என் கதைகள் சிலவும் இருந்ததால் முன் அறிமுகத்தோடும் ஆர்வத்தோடும் உரையைக்கேட்டபடி மாணவியர் பல வினாக்களை எழுப்பியது நிகழ்ச்சிக்கு மேலும் உயிரூட்டியது…\nஇரண்டு நிகழ்வுகளையும் நினைக்கும்போது… சிறிது நேரம் எங்கோ பழகிய இடத்துக்கு..பழகிய வேலைக்குக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து போய் விட்டு வந்தது போல் மனம் மகிழ்வோடு சஞ்சரிக்கிறது….\nநேரம் 3.11.17 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கியங்களில் மறுவாசிப்பு , ��லக்கியமும் மொழிபெயர்ப்பும் , உரை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசெப்பிடு வித்தைகளும் செவிட்டில் அறையும் நிஜங்களும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை\nமார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/error", "date_download": "2020-04-05T09:49:42Z", "digest": "sha1:75DXOSBPP6BJIWIJZ6MBD2WQ4HUMIGKH", "length": 3683, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா கணக்கெடுப்புக்குச் சென்ற பெண் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது\nநாங்க போடுறதுதான் மேக்கப் - சூரிக்கு மேக்கப் போட்ட அவரது குழந்தைகள்\nஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..\nசரியான நேரத்தில் முடிவெடுத்த கங்குலி... தோனியின் \"சும்மா கிழி\" நினைவலைகள் \nகொரோனா முன்னெச்சரிக்கை: 21 போலீசாரை வீட்டில் இருக்கச் சொன்ன புதுச்சேரி அரசு\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி \nசரியான நேரத்தில் முடிவெடுத்த கங்குலி... தோனியின் \"சும்மா கிழி\" நினைவலைகள் \nநாங்க போடுறதுதான் மேக்கப் - சூரிக்கு மேக்கப் போட்ட அவரது குழந்தைகள்\nநம்ம வேலைய நாமதான செய்யணும்: அசத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1183&cat=10&q=General", "date_download": "2020-04-05T10:42:44Z", "digest": "sha1:SALKTRXEKRCSWXYC7WGNXGYZGKHAVGYQ", "length": 10559, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nஇசைப் படிப்புகள் மிகப் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் இவற்றைப் படிப்பவர்களில் அதிக திறமையும் பயிற்சியும் உடையவர் களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்றைய மீடியா யுகத்தில் இசைத் திறமை உடையவர்கள் மிகவும் பெரிய அளவில் பிரகாசிப்பதைப் பார்க்கிறோம். எதைப்படித்தாலும் அதை மிகவும் சிறப்பாகப் படிக்க வேண்டும் என்பது தான் இன்றைய தாரக மந்திரம் அல்லவா அது இசைத் துறைக்கும் பொருந்தும்.\nதமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இசை தொடர்பான படிப்புகளைப் படிக்கலாம். அண்ணாமலை பல்கலைகழகம், அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹையர் எஜூகேசன் பார் வுமன், பாரதிதாசன் பல்கலைகழகத்தின் கலைத் துறை, திருவையாறு இசை கல்லூரி, சென்னை பல்கலைகழகத்தின் கலைத் துறை, மதுரை காமராஜர் பல்கலைகழகம், பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் பர்பார்மிங் ஆர்ட்ஸ், குவீன் மேரிஸ் காலேஜ்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.எட். படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nகண் மருத்துவத்தில் ஆப்டோமெட்ரி என்னும் துறை பற்றிய தகவல்களைத் தரலாமா\nகடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-05T11:29:27Z", "digest": "sha1:CZDVEIDZBSUDVP5HBKJ23Q26KOEI4TBT", "length": 5886, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரணங்கள் என்பது பரதநாட்டிய கலையின் ஒரு அலகு ஆகும். கரணம் என்ற சொல்லானது கிறு எனும் வடமொழி வழியே வந்ததாகும். இதற்கு முழுமையான செயல் என்று பொருள். இதனை சொக்கம் என்றும் சுத்த நிருத்தம் என்றும் அழைக்கின்றனர். [1]\nதண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் கரணங்களைக் கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதாலபுஷ்பபுடம் முதலாக கங்காவதரணம் வரை கரணங்களின் வகைகள் நூற்றியெட்டு என்று அறியப்பட்டுள்ளன. இவை நூற்றியெட்டு தாண்டவங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.\nபரதக்கலை (நூல்) - வி.சிவகாமி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2016, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/apple-iphone-gets-notification-even-in-deep-sea-118071700024_1.html", "date_download": "2020-04-05T11:03:14Z", "digest": "sha1:WHEJVBKWIWHDPET5V55EKZS6MKAZXMQF", "length": 11208, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆழ்கடலில் ஐபோன் நோட்டிஃபிகேஷன்: ஸ்கூபா டைவரின் வியப்பான அனுபவம்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆழ்கடலில் ஐபோன் நோட்டிஃபிகேஷன்: ஸ்கூபா டைவரின் வியப்பான அனுபவம்\nஆப்பிள் ஐபோனின் தரம் உலகம் அறிந்த ஒன்று. ஆப்பிள் ஐபோன் வெளியாவதற்கு முன் இவை பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதேபோல், பாதுகாப்பு அம்சங்களிலும் ஐபோன் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஅந்த வகையில் ஸ்கூபா டைவரின் ஐபோன் அனுபவம் விபப்பை அளித்துள்ளது. கனடா நாட்டு சுற்ற��லா பயணி ஒருவர், இங்கிலாந்து சென்றிருந்த போது, கடலில் படகு சவாரி செய்த போது அவரது ஐபோன் 7 ஸ்மார்ட்போன் கடலில் விழுந்து விட்டது.\nகடலில் விழுந்தது எப்படி எடுப்பது என தெரியாமல், அவர் கனடாவிற்கு சென்றுவிட்டார். இதே கடற்பகுதிக்கு இரண்டு நாட்கள் கழித்து ஸ்கூபா டைவின் சென்று ஆழ்கடலில் ஏதோ மின்விளக்கு மிளிர்வதை கண்டார்.\nஅதன் அருகில் சென்று பார்த்த போது, குறுந்தகவல் நோட்டிஃபிகேஷன் பெற்ற ஐபோன் 7 இருந்துள்ளது. கடலில் விழுந்து இரண்டு நாட்கள் ஆன பின்னரும் ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 84% சார்ஜூடன் சீராக இயங்கியதோடு, அதில் நெட்வொர்க் சீராக இருந்ததால் குறுந்தகவல் ஒன்றும் வந்திருந்தது.\nமேலும், அந்த ஐபோனை அவரது உரிமையாளரிடமே கொண்டு சேர்த்துள்ளார் அந்த ஸ்கூபா டிரைவர்.\nமூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்\nஅஜித்தை வைத்து விளம்பரம் தேடிய ஆப்பிள் ஐபோன்\nஆப்பிள் ஐபோன் 8 அறிமுகம்: ஸ்டீவ் ஜாப் தியேட்டரில் முதல் அறிமுகம்\nஜுலை 31 கடைசி நாள்: எச்சரிக்கை விடுக்கும் வருமான வரித்துறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/09/to-mountains-and-into-valleys.html", "date_download": "2020-04-05T09:57:23Z", "digest": "sha1:6PHH2K43B7PMW5R4RBDPQ6UZLP4S66T7", "length": 11168, "nlines": 106, "source_domain": "www.malartharu.org", "title": "ஏன் இடைவெளிகள் ?", "raw_content": "\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இடைவிடாது இயங்கிய தளம்.\nஇப்போது அந்த வீச்சும் விரைவும் குறைந்திருக்கிறது.\nகுடும்பச் சூழல் ஒருபுறம் என்றால் முகநூல் இன்னொருபுறம்.\nசில விசயங்களை இப்போது செய்தால்தான் முடியும் என்கிறபொழுது அதை அவசியம் செய்துவிடவேண்டிய கடமை இருக்கிறது.\nஇளையவள் மகிமா, ரொம்பவே வித்யாசமானவள்.\nஇரண்டு ஆண்டுகளு முன்புவரை காலை எழுந்திருக்கும் பொழுது சிரித்துக்கொண்டே எழுவது அவளது வழக்கமாக இருந்தது.\nசில காரணங்களால் அம்மா ஒரு வருடம் சென்னையில் வடபழனியில் தங்க நேரிட்ட பொழுது மகிமாவின் இந்தப்பழக்கம் தலைகீழாக மாறிவிட்டது.\nகாலைப்பொழுதுகள் அவள் அடம்பிடித்த அழுகுரல்களால் நிரம்பியது.\nநண்பர் குமாருடன் பேசியபொழுது அவளது பள்ளி நண்பர்களின் பெயரைச் சொல்லி எழுப்புங்கள் என்றார்.\nநன்றாக ஒர்��்கவுட் ஆனது. ஆனால் எந்தப்பணியையும் மிக மெல்ல செய்யவதில் இருந்து மாறவில்லை.\nஅந்தகாலட்டத்தில் அடியேன் ஷட்டில்காக் பயிற்சியில் இருந்ததால் அதன் நேரடிப் பலன்களை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.\nநாள்முழுதும் எனர்ஜியோடு வைத்திருக்கும், சுறுசுறுப்பைத் தரும் வல்லமை அதற்கு இருந்ததை உணர்ந்தேன்.\nமாலை ஆறுமணி முதல் ஏழு மணிவரை மகிமாவிற்கான ஷட்டில் வகுப்பை ஏற்பாடு செய்தேன். இரண்டு மாதங்களில் நல்ல முன்னேற்றம். இப்போ சுறு சுறு மகி\nஆகா காலை முகநூல் என்றால், மாலை மகிமாவின் வகுப்புகள். எனவே வலைப்பூவிற்கான நேரம் குறைந்துவிட்டது.\nநேரம் இருக்கும்போது வாருங்கள். சந்திப்போம், எழுத்தின் வழியாக.\nகஸ்தூரி முதலில் குடும்பம்....குழந்தைகள்...அப்புறம் வலைத்தளம்...எனவே நேரம் உங்களுடன் ஒத்துழைக்கும் போது வாருங்கள் பதிவுகள் தாருங்கள்.\nஎன் வலைப்பூவின் நிலையும் இதே தான் \nஒரு சமூகத்தின் சீர்திருத்தம் ஒரு குடும்பத்திலிருந்துதான் ஆரம்பமாக முடியும் சில தனிமனிதர்களின் குழு குடும்பம் என்றால், பல குடும்பங்கள் சார்ந்ததே சமூகம். குடும்பத்துக்கான நேரம் அத்யாவசியமான ஒன்று.\nநேரம் கிடைக்கும் போது வாருங்கள் நண்பரே.\nஎனது புதிய பதிவு \" ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.\nஎனக்கும் அப்படித்தான்... கவலைகளும் வலிகளும் வேதனையும் கலவையாய்...\nஅதிகம் வரமுடிவதில்லை... இருப்பினும் எப்போதேனும் ஒரு பகிர்வோடு இருப்பை தக்க வைக்கிறேன்...\nநேரம் இருக்கும் போது வாருங்கள் மது சார்...\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\nஏன் அசுரன் மிக ஆபத்தான படம் \nமிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்திருக்கும்\nஎன் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் \nமுதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ, ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.\nஇன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.\nபணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.\nவிசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\n1857இல் துவங்கிய இந்திய விடுதலைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.\nஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/aanman-man-on-field.html", "date_download": "2020-04-05T11:11:41Z", "digest": "sha1:2JSRMQ3TAZFK5VFPSMBGGE3JESK5MTH5", "length": 8967, "nlines": 69, "source_domain": "www.malartharu.org", "title": "ஆன்மன் பேரிடரில் சுடர்ந்த ஒளி", "raw_content": "\nஆன்மன் பேரிடரில் சுடர்ந்த ஒளி\nமுகநூல் நட்பு. இவர் குறித்து நம்மில் வாசிப்புள்ள நண்பர்கள் பலரும் அறிந்திருக்க கூடும். கடந்த கேரள வெள்ள நிவாரணப் பணிகளில் இவர் ஆற்றிய களப்பணி மனிதத்தின் உச்சம்.\nசிறு தொழில் அதிபரான ஆன்மன் தன் தொழிலை விட்டுவிட்டு சுமார் இரண்டு மாதங்கள் கேரள வெள்ள நிவாரணப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஇவரது களப்பணி குறித்து பல்வேறு பத்திரிக்கைள் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. சக மனிதர்கள் மீதான அக்கரையில் இயங்கும் ஒரு பெரும் குழு ஆன்மனின் பலம். அய்யா ஷாஜ் ஜி முதல் நான் ராஜாமகள் (தேன்மொழி அம்மா) வரை ஒரு பெரும் குழுவின் ஒன்றிணைப்பின் களச் செயல்பாட்டாளர் ஆன்மன்.\nஆன்மன் போன்றோரின் மனிதநேயச் செயல்பாடுகளால்தான் இந்த உலகு இன்னும் சுழல்கிறது என்றால் அது மிகையல்ல.\nகேரளாவிற்கு கொடுத்த அற்பணிப்பை தமிழ் மக்களுக்கு ஆன்மன் கொடுப்பாரா என்கிற கேள்விக்கு கஜா மூலம் விடை கிடைத்தது.\nஒரு நாளைக்கு ஒரு டன் அரிசி விநியோகம் செய்த ஒரு பெரும் குழுவை ஒன்றிணைத்து நிர்வகித்து தேவையுள்ள மனிதர்களுக்கு அது போய்ச் சேர்வதை உறுதி செய்தார் ஆன்மன்.\nஇவரது கஜா செயல்பாடுகளை அவரது காலக்கோட்டிற்கு சென்று பார்த்தால் புரியும்.\nஇவர் குறித்து விரிவாக எழுத வார்த்தைகள் போதுமா என்று தெரியவில்லை. ஒருமுறை இவரது முகநூல் காலக் கோட்டிற்கு சென்று பாருங்கள் தெரியும்.\nஅனிதாவின் குழுமூர் சிறார்களின் கொடை\nநிவாரணப் பணிகள் ஒரு தொகுப்பு\nநிவாரணப் பணிகள் ஒரு தொகுப்பு\nஆன்மன் இனியன் கஜா கார்த்திக் புகழேந்தி நான் ராஜா மகள்\nஉண்மை இவர்களைப் போன்றவர்கள் தான் வாழும் நம்பிக்கையை அளிக்கின்றனர்.மனிதம் தழைக்கட்டும்.\nதொடரட்டும் அவரது சீரிய பணி. அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\nஏன் அசுரன் மிக ஆபத்தான படம் \nமிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்திருக்கும்\nஎன் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் \nமுதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ, ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.\nஇன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே ��ிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.\nபணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.\nவிசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\n1857இல் துவங்கிய இந்திய விடுதலைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.\nஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astroulagam.com.my/kollywood/article/55667/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-04-05T10:26:22Z", "digest": "sha1:7JVHKYWTIQJK7AUNFBX6GAHLPEZKQZHM", "length": 7139, "nlines": 73, "source_domain": "astroulagam.com.my", "title": "ஆண் படைத்த பெண் | Astro Ulagam", "raw_content": "\nமார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் அகிலமெங்கும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. இன்றைய நவநாகரீக கால வளர்ச்சியில் பெண்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.\nவீட்டு நிர்வாகம் என தொடங்கி விண்வெளி வரை அவர்களின் புகழ் கொடிக்கட்டி பறக்கிறது. ஆனால், பெண்களுக்குச் சரி சமமான நிலை ஏற்படாத அந்த காலத்திலேயே பெண்களின் ஆற்றலை அனைவரும் மதிக்க வேண்டும் என சிந்தனை சினிமா மூலம் மக்களுக்குச் சொல்லப்பட்டது.\nதிரைப்படங்களில் கதாநாயகியை வெறும் அழகு பொருளாக சித்தரித்த காலத்தில் அதற்கும் சாட்டையடி கொடுத்தனர் சில படைப்பாளிகள்.\nபெண்களின் உள்ளத்து உணர்வுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும், அவர்களின் சமூகக் கோபங்களையும் பெண்களைவிட மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம்.\nஇருக்கோடுகளில் செளகார் ஜானகி, அவள் ஒரு தொடர்கதையில் கவிதா, அபூர்வராகங்களில் பைரவி, வறுமையின் நிறம் சிவப்பில் ஸ்ரீ தேவி, நினைத்தாலே இனிக்கும் சோனா, சிந்துபைரவியில் சிந்து, 'மனதில் உறுதி வேண்டும்' நந்தினி, ‘புதுப்புது அர்த்தங்கள் கீதா என பெண்களுக்கு கனமாக கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ்ச் சினிமாவில் கதாநாயகிகளுக்காகவும் படம் 100நாள் ஓடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்.\nபெண்களைத் திரையில் அழியாத கோலங்களாக வரைந்தவர் இயக்குநர் விசு. பக்கத்து வீட்டில் நாள்தோறும் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டே அவரின் பல திரைப்படங்கள் அமைந்தன.\nகுடும்பத் தலைவி என்ற கதாப்பாத்திரத்திற்கே முக்கியத்துவம் தந்தவர். சம்சாரம் அது மின்சாரத்தில் லட்சுமி, வரவு நல்ல உறவில் ரேகா, திருமதி ஒரு வெகுமதியில் கல்பனா என பல அழுத்தமான பெண்களின் பக்கத்தைக் காட்டியவர்.\nபெண் குழந்தையை பூமிக்கு பாரமாய் எண்ணி கல்லிப்பாலைக் கொடுத்து கொள்ளும் கொடூரத்தைக் கருத்தம்மாவின் மூலமாக உலகுக்குச் சொன்னவர்.\nபெண் என்பவள் போற்றப்பட வேண்டியவளே தவிர சாபம் அல்ல என்ற கருத்தைப் பாமரர்களுக்கும் சொன்னவர். தன் கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை மக்களின் மனதில் விதைக்கச் செய்தவர்.\nநடுத்தரவர்க்கத்தின் வீடு கட்டும் சராசரி ஆசையையும், அதற்கான சிக்கல்களையும்,இழப்புகளையும், வருத்தங்களையும் ஒரு பெண்ணின் மூலம் 'வீடு' திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா.\nஓர் ஆண் துணையின்றி வாழ முடியும் என்ற தைரியமான முடிவை ஒரு பெண் எடுக்கலாம் என்று திரையில் சொன்னவர்.\nசக்தியாக திகழும் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/china-join-hands-with-india-us-in-fatf-matter-017828.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-05T09:37:08Z", "digest": "sha1:GVUTLWOL4JD4ZONBXWR4D44PPQKQGGTY", "length": 33117, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கை விரிக்கிறதா சீனா? கவலையில் பாகிஸ்தான்! காரணம் என்ன? | China join hands with India, US in FATF matter - Tamil Goodreturns", "raw_content": "\n» கை விரிக்கிறதா சீனா கவலையில் பாகிஸ்தான்\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்..\n1 hr ago இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n2 hrs ago என்னாது வட்டியில்லா கடனா.. அதுவும் 1 லட்சம் வரையிலா.. யார் யாருக்கு.. மற்ற விவரங்கள் இதோ..\n4 hrs ago ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\n17 hrs ago இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு\nNews 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nMovies தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்\nSports எதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்��ன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nAutomobiles 34 ஆண்டுகள் பின் வெளியாகும் டாப் கன் மேவரிக் 2.. டாம் க்ரூஸின் ஆசையை நிராகரித்த அமெரிக்க கடற்படை..\nTechnology உணவுக்காக 100 மில்லியன் டாலர் நன்கொடை: Amazon நிறுவனர் பெசோஸ் அதிரடி\nLifestyle கோடைக்காலத்தில் சருமத்தை கருமையாகாமல் அழகாக பராமரிப்பது எப்படி\nEducation பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா என்கிற அகண்ட நிலப்பரப்பில், பல பண்பாட்டு கலாச்சாரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த நாட்டின் எல்லைகளாக, சில நாடுகள் சூழ்ந்து இருக்கின்றன.\nதென் திசை இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டு இருந்தாலும், இலங்கை, மாலத் தீவுகள் போன்ற குட்டி குட்டி நாடுகள் இருக்கின்றன.\nமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பெரும்பாலும் பாகிஸ்தான், கொஞ்சமே கொஞ்சம் ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், மியான்மர், வங்க தேசம் போன்ற நாடுகள் சூழ்ந்து இருக்கின்றன.\nஇந்தியாவின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் நம் பாகிஸ்தானும், சீனாவும் தான் பகிர்ந்து கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு நாடுகளும் நம் இந்தியாவோடு, அத்தனை இணக்கமான உறவைப் பேணும் நாடுகளாக இல்லை. இரண்டு நாடுகளோடும் சில போர்களே நடந்து இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபாகிஸ்தான் மீது கைவைத்தால், சீனா ஆதரவுக்கு வந்துவிடும். சீனாவைத் தொடப் போனால், பாகிஸ்தான் நேரடியாக வந்து என்னப்பா என ஆஜராகும். அந்த அளவுக்கு சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கு நெருக்கமான நட்பு உண்டு. இந்த நட்பை பல நேரங்களில், சீனாவும் பாகிஸ்தானும் சர்வதேச அரங்குகளிலேயே காட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது பாகிஸ்தானின் ஆருயிர் நண்பன் சீனாவே பாகிஸ்தானை கைவிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nசமீப காலமாக பாகிஸ்தான் தன் நாட்டின் முகத்தை மாற்றிக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமான விஷயம் பொருளாதாரம். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தினால் தான், பாகிஸ்தானை மாற்ற முடியும் என்பதை ஓரளவுக்காவது புரிந்து வைத்திருக்கிறார் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான். ஆனால் அதற்கு FATF அமைப்பின் சில உதவிகள் தேவையாக இருக்க��றது.\nFATF என்கிற அமைப்பு கடந்த 1989 முதல் இயங்கி வரும் ஒரு பன்னாட்டு அரசு அமைப்பு (Inter Govt Body). உலக அளவில் பணச் சலவையைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கான நிதி போக்குவரத்துகளை தடுப்பது என சர்வதேச நிதி இயக்கத்துக்கு பிரச்னையாக இருக்கும் அனைத்தையும் சமாளிக்கும் ஒரு அமைப்பு. FATF அமைப்பின் வேலையே, மேலே சொன்ன தவறுகள் நடக்காத வண்ணம் சட்டம் & செயல் திட்டங்களை வகுப்பது, தர நிர்ணயம் செய்வது போன்றவைகள் தான்.\nசொல்லப் போனால் இது ஒரு கொள்கை வரைவுக் குழு (Policy Making Body) என்று சொல்லலாம். இந்த அமைப்பு வகுக்கும் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுகிறார்களா என கண்காணிப்பார்கள். அப்படி ஒழுங்காக பின்பற்றாதவர்களை ப்ளாக் லிஸ்ட் அல்லது க்ரே லிஸ்ட் செய்வார்கள்.\nப்ளாக் லிஸ்ட் & க்ரே லிஸ்ட்\nசரி, ப்ளாக் லிஸ்ட் செய்தால் அல்லது க்ரே லிஸ்டில் வைக்கப்பட்டால்... என்ன மாதிரியான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் ஒரு நாட்டை FATF அமைப்பு பிளாக் லிஸ்ட் செய்தால், அந்த நாட்டுக்கு, சர்வதேச அமைப்புகள் கடன் கொடுப்பது தொடங்கி மற்ற நாடுகள் முதலீடு செய்வது வரை எல்லாமே பெரிய அளவில் பாதிக்கப்படும்.\nசொல்லப் போனால் அந்த நாடு மற்ற நாடுகளுடன் அன்றாடம் மேற்கொள்ளும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மற்றும் வர்த்தகங்கள் கூட பெரிய அளவில் பாதிக்கப்படலாம் எனச் சொல்கிறார்கள். அன்றாட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களே பாதிக்கப்படும் போது, மற்ற நாட்டுக்காரர்கள் நம்பி FATF ப்ளாக் லிஸ்ட் செய்து இருக்கும் நாட்டில் முதலீடு செய்வார்களா என்ன.. எனவே ப்ளாக் லிஸ்ட் அல்லது க்ரே லிஸ்ட் செய்யப்பட்டால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் அழுத்தத்துக்கு உள்ளாகும்.\nகடந்த அக்டோபர் 2019-ல், பாகிஸ்தானும் இந்த FATF அமைப்பின் விதிகளை முறையாக பின்பற்றாததால் ப்ளாக் லிஸ்டிலேயே வைக்கப்பட்டார்கள். FATF அமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லி, பாகிஸ்தானை மிகக் கடுமையாக எச்சரித்தது.\nகடந்த அக்டோபர் 2019 காலத்தில், FATF அமைப்பு, 27 விதிமுறைகளை பின்பற்றச் சொன்னது. ஆனால் 27 விதிகளில், பாகிஸ்தான் 05 விதிமுறைகளைத் தான் சரியாக கடை பிடித்து இருப்பதாகச் சொன்னார்கள் FATF அமைப்பினர்கள். இப்படி FATF அமைப்பின் அனைத்து விதிமுறைகளையு��், வரும் பிப்ரவரி 2020-க்குள் முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்கள்.\nகடந்த பிப்ரவரி 18, 2020 அன்று, FATF அமைப்பின் துணை அமைப்பான FATF's International Co-operation Review Group (ICRG)என்கிற அமைப்பின் கூட்டம், பாரிஸில் நடந்தது. இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கான நிதி போக்குவரத்துக்களை சரியாக கண்காணிக்கவில்லை எனச் சொல்லி, பாகிஸ்தானை க்ரே லிஸ்டிலேயே வைக்க பரிந்துரைத்து இருக்கிறார்கள்.\nFATF அமைப்பில் தற்போது துருக்கி மட்டும் தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறதாம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், உடன் தற்போது சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பாகிஸ்தானுக்கு கெடு விதிக்க இருக்கிறார்களாம். ஏற்கனவே சொன்ன 27 விதிகளில், இன்னும் 13 விதிகள் பின்பற்றப்படவில்லையாம். இந்த 13 விதிகளையும் முழுமையாக பின்பற்றி, வரும் ஜூன் கூட்டத்துக்குள், தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, துருக்கி தவிர, FATF அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு, கெடு வைக்கப் போகிறார்களாம். அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்கிறார்கள்.\nசமீபத்தில் தான், பாகிஸ்தானின் சிறப்பு தீவிரவாத நீதிமன்றத்தில், 2008 மும்பை தாக்குதலுக்கு மூல காரணமாக இருந்த ஹஃபீஸ் சய்யத்-க்கு, இரண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு பண உதவி செய்ததாகச் சொல்லி, 11 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இது முற்றிலும் FATF அமைப்பை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகவும் சொல்லப்படுகின்றன.\nசர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF - Internation Monetary Fund) கணிப்பின் படி பாகிஸ்தானின் பொருளாதாரம் 2019-ம் ஆண்டில் 3.3 சதவிகிதமாகவும், 2020-ம் ஆண்டில் 2.6 சதவிகிதமாகவும் வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 3.9 சதவிகிதமாக இருந்தது, 2019-ல் 7.3 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவிகிதத்தைத் தொடலாம் எனக் கணித்திருக்கிறது ஐ எம் எஃப்.\nஇத்தனை இக்கட்டான சூழலில் பாகிஸ்தான், தன்னை FATF அமைப்பின் க்ரே லிஸ்டில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. அப்போது தான் அவர்களால் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு போக முடியும்.. இன்னும் சில நாட்கள் தான், FATF அ���ைப்பு என்ன முடிவை அதிகாரபூர்வமாக எடுக்க இருக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..\n1.5 கோடி வாடிக்கையாளர் இழப்பு.. ஆடிப்போன சீனா..\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\nகொரோனாவை தொடங்கி வைத்த சீனா..பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி விகிதத்திற்கு திரும்புவதாக தகவல்\nகொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..\nஒத்த வைரஸால்.. இந்த துறையெல்லாம் அடி வாங்கக் கூடும்.. உண்மையை போட்டுடைத்த அறிக்கை\nகொரோனாவால் பலத்த அடி வாங்கிய சீனா.. ஏன்.. எப்படி..\nகொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஉலகளவில் மாஸ்க் தட்டுப்பாடு.. அதிர வைக்கும் காரணங்கள்.. இந்தியாவின் நிலை..\n500 பில்லியனர்களுக்கு நடந்த சோகம்.. அரை நாளில் $203 பில்லியன் மாயம்.. ஆத்தாடி இவ்வளவு நஷ்டமா..\nசுற்றுலா வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை.. வெளிநாட்டினர் யாரும் வர வேண்டாம்.. \nசீனாவின் ஜிடிபி வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு 3%-க்கு குறையலாம்\nHorlicks குடும்பத்தை வளைத்த ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஎந்த வரி வரம்பு பெஸ்ட் ஏன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/xone-p37083322", "date_download": "2020-04-05T11:22:49Z", "digest": "sha1:6T4I67HWLDZ6MWT6O26XLC7FZRGFUIA6", "length": 21859, "nlines": 322, "source_domain": "www.myupchar.com", "title": "Xone Injection in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Xone Injection பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nமேக வெட்டை நோய் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவ��ன மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Xone Injection பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Xone Injection பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Xone எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Xone Injection பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Xone-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Xone Injection-ன் தாக்கம் என்ன\nXone மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Xone Injection-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Xone ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Xone Injection-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Xone முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Xone Injection-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Xone Injection-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Xone Injection எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Xone உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Xone உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Xone-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Xone-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Xone Injection உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Xone உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Xone Injection உடனான தொடர்பு\nXone மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Xone Injection எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Xone Injection -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Xone Injection -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nXone Injection -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Xone Injection -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/05/benjamin-netanyahu-operation-gift1968.html", "date_download": "2020-04-05T10:20:23Z", "digest": "sha1:YTXIE6JSSSZDLNM4KQKHJMGWGE2POZNP", "length": 16960, "nlines": 80, "source_domain": "www.malartharu.org", "title": "இஸ்ரேலின் பரிசு", "raw_content": "\nபெஞ்சமின் நாதன்யா- இஸ்ரேலிய பிரதமர்\nஆண்டு 1968, ஏதன்ஸ் விமான நிலையம்.\nடெல் அவிவ்லிருந்து வந்திருந்த போயிங் 707 விமானம் ஒன்று ஏதன்ஸில் நின்று இன்னும் நான்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நியூயார்க் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.\nபயணிகள் யாருக்கும் அது மறக்க முடியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்பது தெரிந்திருக்கவில்லை.\nவிமான நிலையத்தில் அதன் துவக்கப் புள்ளி ஒன்று நிகழத்துவங்கியிருந்தது.\nஅவர்கள் பரபரப்பாக இருந்தார்கள், விமான நிலையத்தின் ஓடுபாதையை அடைவதே அவர்களின் நோக்கம், அது அவர்களுக்கு எளிதாகவே இருந்தது, எல் அல் பிளைட் 253யை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். அந்த விமானம் டெல் அவிவ்விலிருந்து வந்திருப்பதால் அதில் இஸ்ரேலியர்கள்மட்டுமே இருப்பார்கள். அனைவரையும் போட்டுத்தள்ள வேண்டும். பாலஸ்தீன மண்ணை அபகரித்துக்கொண்ட யூதர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் எனும் சிந்தனை அவர்களின் மூளைகளின் செல்களை அரித்துக்கொண்டிருந்தது.\nகாலம் காலமாக அவர்கள் மண்ணாக இ���ுந்ததை விலை கொடுத்து வாங்கி ஒரு நாடு என்று பிரகனப்படுத்தியதோடு இல்லாமல், ஏரியா வஸ்தாது லெவலுக்கு இஸ்ரேலியர்கள் உருவெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.\nபாலஸ்தீனிய விடுதலைக்குழு, ஆயுத மொழியில் பேசினால் மட்டுமே விடுதலை என்று நம்பியவர்கள், பாப்புலர் பிரான்ட் பார் தி லிபரேஷன் ஆப் பாலஸ்தீன் என்கிற அமைப்பாக அறியப்பட்டவர்கள். லெபனானில் இருந்து உருவான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைசேர்ந்தவர்கள்.\n26, டிசம்பர் 1968இல் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க இஸ்ரேலிய விமானமான எல் அல் பிளைட் 253யை தாக்கினர்.\nஅவர்கள் நேஹாப் மற்றும் இஸ்ஸா முஹமது, பயனியர் அரங்கிலிருந்து இருநூறு அடிதூரத்தில் புறப்படத்தயாராக இருந்த விமானத்தை நோக்கி ஓடத்துவங்கினார்கள், மூச்சிரைக்க ஓடியவர்கள் விமானத்தை நோக்கி சுடத்துவங்கினார்கள். தன்னுடைய சப்மெஷின்கன்னை இயக்கினான் இஸா முகமது, காட்டுத்தனமாய் இயக்கியதில் விமானத்தின் சுவர்களில் ஆங்காங்கே பொத்தல்கள். நேஹாப் இரண்டு கையெறி குண்டுகளை வீச விமானத்தில் இருந்தவர்கள் அலறத் துவங்கினர்.\nஇரண்டே நிமிடங்கள், கிரேக்க காவல்துறை சுதாரித்து தீவிரவாதிகளை மடக்கியது. இந்த தாக்குதலில் லியோன் ஷ்ரைடன் என்கிற இஸ்ரேலிய மரைன் எஞ்சினீர் இறந்துபோனார், இன்னொரு பெண்ணுக்கு குண்டுகள் துளைத்த காயம் இருந்ததே ஒழிய உயிருக்கொன்றும் ஆபத்தில்லை. இன்னொரு பெண் களேபரத்தில் விமானத்தின் கதவு திறக்கப்பட்ட பொழுது கீழே குதித்ததில் எலும்பு முறிவுக்கு ஆளானார்.\nதாக்குதல் துவங்கிய இரண்டு நிமிடங்களுக்குள் கிரேக்கப்படை துரிதமாக செயல்பட்டதால் ஐம்பத்தி ஒரு பயணிகளில் (பணியாளர்கள் பத்துபேர் உட்பட) ஐம்பது பேர் பிழைத்தார்கள்.\nகைது செய்யப்பட்ட நேஹாபும், இஸ்ஸாவும் விமானத்தில் இருந்த அத்துணை பயணிகளையும் கொல்வதே நோக்கம் என்றார்கள். முகமது இஸ்ஸாவிற்கு பதினேழு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவருமே லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஇஸ்ரேலிய மூளைகள் குறித்து சரிவரப் புரிந்து வைத்திருந்தால் பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்களா என்பதே சந்தேகம்தான். இஸ்ரேலியர் தாக்குதலை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.\nஅவர்க��ுக்கு வேண்டியதெல்லாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் இஸ்ரேலுக்கு ஒரு மிரட்டல் விடுக்கவேண்டும். இப்படி ஒவ்வொரு அடியாக அடித்து தங்கள் நிலத்தை, அதன் மீதான தங்கள் உரிமையைப் மீளப்பெறவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.\nஇஸ்ரேலிய ஐ.டி.எப் பற்றியோ மொசாட் பற்றியோ அல்லது உலகின் துணிகர ராணுவ செயல்பாடுகளுக்கு பெயர்போன சயீரத் மாட்கல் குறித்தோ பாலஸ்தீனியர்கள் முழுதாக புரிந்து வைத்திருந்தால் ஒருவேளை அவர்களின் உரிமைப்போரை யூதர்களைப் போலவே லாபியிஸ்ட்களை கொண்டும் நடத்தியிருப்பார்கள்.\nயூதர்கள் உலகை ப்ராக்சியில் ஆளுகிறார்கள் என்கிற பெரிய புரிதல் அன்று யாருக்கும் இல்லை.\nஇந்த தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொண்டவிதம் அதன் அசுர பலத்தையும், துல்லியதிட்டமிடலையும் காட்டுகிறது.\nமிகச் சரியாக இரண்டு நாட்களுக்கு பிறகு 28 டிசம்பரில் அது ஒரு ராணுவச் செயல்பாட்டை நிகழ்த்தியது. ஆபரேஷன் கிப்ட் என்று பெயரிடப்பட்ட அந்த செயல்பாட்டின் மூலம் லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பதினான்கு விமானங்களை எரித்தது.\nஇதில் இன்ட்ரா கார்ப் என்கிற நிறுவனத்தின் விமானங்களும் அடங்கும். இன்ட்ராவில் பல நாடுகள் பணத்தை முதலீடு செய்திருந்தன, அமரிக்கா உட்பட. லெபனான் படைகள் இஸ்ரேலின் விமானத்தை தாக்காத பொழுது எப்படி இஸ்ரேல் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என அமேரிக்கா தன்னுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்தது,\nஇஸ்ரேலுக்கா தெரியாது அமெரிக்காவின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வதென்று\nஇந்த தாக்குதலில் ஈடுபட்ட சயீரத் மாட்கல் என்கிற இஸ்ரேலிய ராணுவ அமைப்பின் அதிரடி செயல்பாட்டுப் படையின் கமாண்டோ ஒருவர்தான் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகளத்தில் துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு ஜேம்ஸ் பாண்ட் பாணி பணிகளைச் செய்த ஒருவருக்கு நாட்டை ஆளும் தகுதி எப்படி வந்தது\nஅரசியல் இஸ்ரேல் பெஞ்சமின் நாதன்யா\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி ��விஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\nஏன் அசுரன் மிக ஆபத்தான படம் \nமிகச் சமீபத்தில் நூறு கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் அசுரன். இதுவரை ஐந்து லட்சம் விமர்சனங்கள் வந்திருக்கும்\nஎன் நெருங்கிய நட்பில் இருவர் படம் குறித்து சொன்னது பார்க்கக் கூடாத படம் \nமுதலாமவர் சொன்ன காரணம் அதீத வன்முறை. கணக்கற்ற கொலைகள் என்பது. இயற்கை பேரிடரோ, ஏழைக் குழந்தைகள் கல்வியோ உடனடியாக கையில் இருக்கும் காசை கொடுப்பவர் இவர்.\nஇன்னொருவர் ஆசிரியர், அண்ணே இப்படில்லாம் நடந்தது என்று பழைய தழும்பை அதன் காரணத்தை காட்டுவது மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்கக் காரணமாகிவிடும் என்றார்.\nபணிச் சூழலில் கடும் அழுத்தத்தில் இருப்பதால் திரையரங்கம் பக்கமே செல்லவில்லை நான்.\nவிசாரணையை லைக்கா என்பதால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதே போல அசுரனும் மிஸ் ஆகிடும் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக தியேட்டருக்கு சென்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\n1857இல் துவங்கிய இந்திய விடுதலைப் போர் ஏன் தொண்ணூறு வருடங்கள் நீண்டு 1947இல் முடிந்தது. ஏன் இந்த நீண்ட போராட்டம் என்கிற கேள்வி நியாயமாகவே எல்லோருக்கும் இருக்கும்.\nஏன் என்றால் வேறு எந்த நாட்டையும் விட இந்தியர்கள் படிநிலைச் சமூக அமைப்பைக் கொண்டவர்கள். இந்தியாவின் கலாச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Padmaxi", "date_download": "2020-04-05T11:30:01Z", "digest": "sha1:5FCA3ROFZLVX5OKO74TGZ6NZAKYFRMRR", "length": 15250, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்க���்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n01:35, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page ஆர்வேர்டு மார்க் 1 (\"1944 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:32, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page போம்பே (\"1939 ஆம் ஆண்டில், போலாந்தைச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:30, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page டார்பிடோ டேட்டா கணினி (\"1938 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:28, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page நீர் ஒருங்கிணைப்பி (\"1936 ஆம் ஆண்டில், சோவியத் ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:26, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page சியூசு1 (கணினி) (\"1938 ஆம் ஆண்டில், செர்மனியை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:22, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page டாபுலேட்டிங் மெசின் (\"1890 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:19, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page அரித்மோமீட்டர் (\"1820 ஆம் ஆண்டில், பிரான்சைச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:17, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பாசுகலைன் (\"1652 ஆம் ஆண்டில், பிரான்சு ந...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:14, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page ஆன்டிகைதேரா கருவி (\"1900 ஆம் ஆண்டு, கிரேக்கத்தை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:09, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பிலிம்ப்டன் 322 (\"1921 ஆம் ஆண்டு எட்கர் பேங்ச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:03, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page ரிஃன்ட் கணக்குப் பப்பைரசு (\"1890 ஆம் ஆண���டு எகிப்தில் கண...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:45, 17 பெப்ரவரி 2020 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page இசாங்கோ எலும்பு (\"பாராகோர்ட் எனும் பெல்சி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:45, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:34, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:ஆட்சித் தமிழ் (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:16, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:மோன் மாவட்டம் (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:04, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:58, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியல் (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:44, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கேந்தரிய வித்யாலயா (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:37, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:33, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:சந்தேல் மாவட்டம் (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:29, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:26, 10 மார்ச் 2019 Padmaxi பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (\"== \"நடுவண்/மத்திய அரசு\" -> \"ஒன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:03, 27 நவம்பர் 2016 Padmaxi பேச்சு பங்களிப்புகள் பக்கம் சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் என்பதை சாளுவன்குப்பம் முருகன் கோவில் என்பதற்கு நகர்த்தினார் (இதற்கான தக்க காரணங்களை பேச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளேன்)\n11:03, 27 நவம்பர் 2016 Padmaxi பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் என்பதை பேச்சு:சாளுவன்குப்பம் முருகன் கோவில் என்பதற்கு நகர்த்தினார் (இதற்கான தக்க காரணங்களை பேச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளேன்)\n22:42, 20 மார்ச் 2013 Padmaxi பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/player/sachin-tendulkar", "date_download": "2020-04-05T09:22:15Z", "digest": "sha1:4EB3W6LL4NQBLYGJ4VKUFFYSXGSBLD5V", "length": 9011, "nlines": 96, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சச்சின் டெண்டுல்கர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணி குவித்த ஒட்டுமொத்த ரன்களை விட அதிக ரன்களை விளாசிய இந்தியர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணி குவித்த ஒட்டுமொத்த ரன்களை விட அதிக ரன்களை விளாசிய இந்தியர்கள்\nசச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் அறிமுகமாகி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்ற மூன்று ஜாம்பவான்கள்\nசச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் அறிமுகமாகி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்ற மூன்று ஜாம்பவான்கள்\nஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்து அசத்திய நிகழ்வு\nஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்து அசத்திய நிகழ்வு\nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை அசால்டாக சமன் செய்த டிம் சவுத்தி\nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை அசால்டாக சமன் செய்த டிம் சவுத்தி\nடெஸ்ட் போட்டிகளில் சச்சின் சாதிக்க முடியதை சாதித்து காட்டிய டிராவிட்-ன் சாதனைகள் \nடெஸ்ட் போட்டிகளில் சச்சின் சாதிக்க முடியதை சாதித்து காட்டிய டிராவிட்-ன் சாதனைகள் \nஇந்திய வீரர்களை பற்றிய ரகசியங்களை உடைத்த முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல்\nஇந்திய வீரர்களை பற்றிய ரகசியங்களை உடைத்த முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nஉங்களுக்கு தெரிந்திராத சச்சின் டெண்டுல்கரின் பவுலிங் சாதனைகள்\nஉங்களுக்கு தெரிந்திராத சச்சின் டெண்டுல்கரின் பவுலிங் ச��தனைகள்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முறிக்க முடியாத 11 சாதனைகள்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முறிக்க முடியாத 11 சாதனைகள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஆப்கான் விக்கெட் கீப்பர்\nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஆப்கான் விக்கெட் கீப்பர்\nசோதனைக்குள்ளான சச்சின் டெண்டுல்கரின் சாதனை\nசோதனைக்குள்ளான சச்சின் டெண்டுல்கரின் சாதனை\nசச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nசச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 2\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 2\nஐ.சி.சி உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துக்கு உதவுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்\nஐ.சி.சி உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துக்கு உதவுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்\nவிராட் கோலியின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்\nவிராட் கோலியின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய சச்சின் டெண்டுல்கர்\nஅதிக முறை உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள வீரர்கள்\nஅதிக முறை உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள வீரர்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/cimetidine", "date_download": "2020-04-05T10:21:53Z", "digest": "sha1:6YU2CABG4TWLCEEBCK5IKPNX6YCDADKX", "length": 37332, "nlines": 442, "source_domain": "www.tabletwise.com", "title": "Cimetidine in Tamil (சைமீடைடிந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise", "raw_content": "\nCimetidine (சைமீடைடிந்)இதன் உப்புசெயலில் முன்சிறுகுடற்புண் குறுகிய கால சிகிச்சை, செயலில் புண் குணப்படுத்தும் பிறகு குறைந்த அளவை மணிக்கு முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு பராமரிப்பு சிகிச்சையாக, செயலில் இரைப்பைப் புண் குறுகிய கால சிகிச்சை, அரிக்கும் இரைப்பைஉணவுக்குழாய்க்கு எதுக்குதலின் நோய் சிகிச்சையை, நோயியல் hypersecretory கட்டுப்பாடுகளில் சிகிச்சையின் மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.\nCimetidine (சைமீடைடிந்) இதன் பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்களை, கேள்விகள், செயலெதிர்ச்செயல்கள், மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nCimetidine (சைமீடைடிந்) பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nசெயலில் முன்சிறுகுடற்புண் குறுகிய கால சிகிச்சை\nசெயலில் புண் குணப்படுத்தும் பிறகு குறைந்த அளவை மணிக்கு முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு பராமரிப்பு சிகிச்சையாக\nசெயலில் இரைப்பைப் புண் குறுகிய கால சிகிச்சை\nஅரிக்கும் இரைப்பைஉணவுக்குழாய்க்கு எதுக்குதலின் நோய் சிகிச்சையை\nநோயியல் hypersecretory கட்டுப்பாடுகளில் சிகிச்சையின்\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nCimetidine in Tamil (சைமீடைடிந்) பக்க விளைவுகளை\nCimetidine (சைமீடைடிந்) உள்ளடங்கிய மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் பட்டியலில் உள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nகுறைந்துவிட்ட வெள்ளை இரத்த அணுக்கள்\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மரு���்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nமேலும் அறிக: பக்க விளைவுகளை\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nஅமில நிகழ் பயன்பாடு தவிர்க்க\nஉணவு அல்லது பெட்டைம் அதை எடுத்து\nமேலும் அறிக: முன்னெச்சரிக்கை மற்றும் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் Cimetidine (சைமீடைடிந்) விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். Cimetidine (சைமீடைடிந்) கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nCimetidine (சைமீடைடிந்) க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் Cimetidine (சைமீடைடிந்) எடுத்து கொள்ள கூடாது:\nCimetidine in Tamil (சைமீடைடிந்) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்Cimetidine (சைமீடைடிந்) மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓ��்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். Cimetidine (சைமீடைடிந்)பயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nCimetidine in Tamil (சைமீடைடிந்)பற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்Cimetidine (சைமீடைடிந்)\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் Cimetidine (சைமீடைடிந்)அதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக Cimetidine (சைமீடைடிந்) நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானCimetidine (சைமீடைடிந்) மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுக��ப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nCimetidine in Tamil (சைமீடைடிந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise. (n.d.). Retrieved October 31, 2019, from https://www.tabletwise.com/medicine-ta/cimetidine\n\"Cimetidine in Tamil (சைமீடைடிந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 31 Oct. 2019.\n\"Cimetidine in Tamil (சைமீடைடிந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise. Accessed October 31, 2019. https://www.tabletwise.com/medicine-ta/cimetidine.\nசைமீடைடிந் பயன்பாடுக்கான செயலில் முன்சிறுகுடற்புண் குறுகிய கால சிகிச்சை\nசைமீடைடிந் பயன்பாடுக்கான செயலில் புண் குணப்படுத்தும் பிறகு குறைந்த அளவை மணிக்கு முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு பராமரிப்பு சிகிச்சையாக\nசைமீடைடிந்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்சைமீடைடிந் எடுக்க கூடாது\nசைமீடைடிந் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 2/01/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nபயன்கள், நன்மைகள், மற்றும் செயல்\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்��ளிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-05T10:46:16Z", "digest": "sha1:S6T2E3XNB5CQQHVU52JVJOXB7TEBAYJR", "length": 15900, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "நீடாமங்கலம் – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nகிளை தர்பியா – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 11/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. தலைப்பு: தொழுகையின் துஆக்கள் உரையாற்றிவர்(கள்):...\nகிளை தர்பியா – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 01/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. தலைப்பு: துஆக்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு,...\nகிளை தர்பியா – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 04/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. தலைப்பு: பெண்களுக்கு தொழுகையின் துஆக்கள்...\nபெண்கள் பயான் – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 11/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. தலைப்பு: மாநபி வழியா மத்ஹபு...\nகிளை தர்பியா – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 05/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. தலைப்பு: மாணவர்களுக்கு நல்லொழுக்கங்கள் பற்றி...\nகரும் பலகை தஃவா – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 05/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: வாய்ச்சண்டையில் விலகிடுங்கள்...\nகரும் பலகை தஃவா – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 10/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது. தலைப்பு: இன்னொரு முஸ்லீக்கு...\nநூல் விநியோகம் – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று நூல��� விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநோட்டிஸ் விநியோகம் – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 06/12/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nபெண்கள் பயான் – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 16/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371576284.74/wet/CC-MAIN-20200405084121-20200405114121-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}