diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0542.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0542.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0542.json.gz.jsonl" @@ -0,0 +1,371 @@ +{"url": "http://astrology.dinakaran.com/thoans.asp?page=93", "date_download": "2020-04-01T18:44:30Z", "digest": "sha1:HIJT7SEIHULGTQYJI37JR63W2W6GV3EN", "length": 19547, "nlines": 119, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎங்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. பரிகாரம் கூறி வழிகாட....\nசெப்டம்பர், 29ம் தேதி பிறந்த உங்களுக்கு நரம்பு பலம், ரத்த பலம் குறைந்திருப்பதால் வாரிசு கிடைக்க தாமதமாகிறது. இதனால் மனைவியைப் பிரிந்து வாழும் எண்ணம் வருமானால் அதை உடனே அழித்துவிடுங்கள். உங்கள் இருவரின் நட்சத்திரப் ....... மேலும்\nஎனக்கு வயது 52. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். வருமானம் போதவில்லை. வருமானம் பெருக வழி கூறுங்....\nஇன்றுள்ள பொருளாதார நெருக்கடியில் உழைப்பவர்களைத் தவிர மற்றவர்களால் உயர முடியாது. புத்திசாலித்தனத்துடன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும். உங்கள் ஜாதகக் குறிப்புகள் எதையுமே கொடுக்காமல் பரிகாரம் கேட்கிறீர்கள். உங்கள் நடப்பு வயது கேதுவின் ஆதிக்கத்தில் உள்ள.... மேலும்\nஎன் மகனின் காதல் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தோம். ஆனால், அவன் தற்சமயம் தெய்வம், சடங்கு சம்பிரத....\nஉங்கள் மகன் அக்டோபர் 8ம் தேதி பிறந்தபடியால் தொழிலிலும் பதவியிலும் மேலே வரவேண்டுமென்று துடிப்புடன் உள்ளார். குடும்பத்தினரிடம் பாசமும் பற்றும் குறைந்து வாழ்கிறார். இவருக்கு 33 வயதுக்குப் பின்தான் யோக காலம். சனிக் கிழமையிலும் ....... மேலும்\nஎன் மகனுக்கு அரசு வேலை மற்றும் நல்ல மனைவி அமைய பரிகாரம் கூறுங்கள். - வி.பாலசுப்ரமணியன்.....\nகுரு பகவான், தட்சிணாமூர்த்தி, ரமணர், காஞ்சிப் பெரியவர் படங்களை அலங்கரித்து வைத்து பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்ளச் சொல்லுங்கள். திருச்செந்தூர் கடலில் நீராடி வேல்முருகனுக்கு 33 லட்டுகளையும், பச்சரிசிப் பொங்கலையும் நிவேதனம் செய்து பக்தர்களுக்க.... மேலும்\nஇன்ஜினியரிங் படித்த எனக்கு வெளிநாட்டிற்குச் செல்ல வாய்ப்பு உள்ளதா நிரந்தர வேலை கிடைக்குமா\nசுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களை சனிபகவான் வழ�� நடத்துகிறார். கூர்மையான அறிவு கொண்டவர் நீங்கள். சனிபகவான் அருளால் இரும்புத் தொழிற்சாலை, ரியல் எஸ்டேட், கப்பல், துறைமுகம் போன்றவற்றில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கு ....... மேலும்\nஎன் மகனுக்கு நிறைய வரன்கள் பார்த்து விட்டோம். நல்ல வரன் அமைந்து மணவாழ்க்கை சிறப்பாக அமைய பரிகாரம் கூ....\nஇவருக்கு சசிமங்கள யோகம் உள்ளது. 40 வயதுக்குள் திருமணம் நடக்கும். ரிஷப ராசி, நல்ல மனைவியைக் கொடுக்கும். நவகிரக சந்நதியில் சுக்கிர பகவானுக்கு புதன்கிழமையன்று வெள்ளை வஸ்திரம் சாத்தி, வெண் தாமரையால் அலங்கரித்து, வெள்ளை ....... மேலும்\nஎன் மகன் எம்.சி.ஏ. முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கிறான். வேலை கிடைக்க பரிகாரம் கூறுங்கள். - செளந்தர....\nதுலா லக்னத்தில் பிறந்திருக்கிறார். லக்னத்தில் சுக்கிரன், 3ல் புதன்-சனி. மற்றும் ராகுவால் அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படுகிறது. அரசியலில் ஏதேனும் ஒரு பதவி பெறவோ, பொதுநல அதிகாரியாகவும் வரவோ வாய்ப்பு இருக்கிறது. பெளர்ணமியன்று புதுச்சேரியில் அமைந்திருக்கும்.... மேலும்\nஎன் மகன் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கிறான். இவனுடைய ராசிக்கு எந்தப் பிரிவில்....\nமகனுக்கு முன்னோர்கள் செய்த தெய்வ பூஜைகள், தானங்கள் எல்லாம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்; நேர்வழியில் நடக்கச் செய்யும். நல்ல பதவியில் அமர்த்தி ஓங்கி வளரச் செய்யும். ஏனெனில், இவருக்கு குருபகவான் அதிக பலத்தோடு இருக்கிறார். ....... மேலும்\nஎங்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. பரிகாரம் கூறி வழிகாட....\nசெப்டம்பர், 29ம் தேதி பிறந்த உங்களுக்கு நரம்பு பலம், ரத்த பலம் குறைந்திருப்பதால் வாரிசு கிடைக்க தாமதமாகிறது. இதனால் மனைவியைப் பிரிந்து வாழும் எண்ணம் வருமானால் அதை உடனே அழித்துவிடுங்கள். உங்கள் இருவரின் நட்சத்திரப் ....... மேலும்\nஎனக்கு வயது 52. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். வருமானம் போதவில்லை. வருமானம் பெருக வழி கூறுங்....\nஇன்றுள்ள பொருளாதார நெருக்கடியில் உழைப்பவர்களைத் தவிர மற்றவர்களால் உயர முடியாது. புத்திசாலித்தனத்துடன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும். உங்கள் ஜாதகக் குறிப்புகள் எதையுமே கொடுக்காமல் பரிகாரம் கேட்கிறீர்கள். உங்கள் நடப்பு வயது கேதுவின் ���திக்கத்தில.... மேலும்\nஎன் மகனின் காதல் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தோம். ஆனால், அவன் தற்சமயம் தெய்வம், சடங்கு சம்பிரத....\nஉங்கள் மகன் அக்டோபர் 8ம் தேதி பிறந்தபடியால் தொழிலிலும் பதவியிலும் மேலே வரவேண்டுமென்று துடிப்புடன் உள்ளார். குடும்பத்தினரிடம் பாசமும் பற்றும் குறைந்து வாழ்கிறார். இவருக்கு 33 வயதுக்குப் பின்தான் யோக காலம். சனிக் கிழமையிலும் ....... மேலும்\nஎன் மகனுக்கு அரசு வேலை மற்றும் நல்ல மனைவி அமைய பரிகாரம் கூறுங்கள். - வி.பாலசுப்ரமணியன்.....\nகுரு பகவான், தட்சிணாமூர்த்தி, ரமணர், காஞ்சிப் பெரியவர் படங்களை அலங்கரித்து வைத்து பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்ளச் சொல்லுங்கள். திருச்செந்தூர் கடலில் நீராடி வேல்முருகனுக்கு 33 லட்டுகளையும், பச்சரிசிப் பொங்கலையும் நிவேதனம் செய்து பக்தர்களுக்க.... மேலும்\nஇன்ஜினியரிங் படித்த எனக்கு வெளிநாட்டிற்குச் செல்ல வாய்ப்பு உள்ளதா நிரந்தர வேலை கிடைக்குமா\nசுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களை சனிபகவான் வழி நடத்துகிறார். கூர்மையான அறிவு கொண்டவர் நீங்கள். சனிபகவான் அருளால் இரும்புத் தொழிற்சாலை, ரியல் எஸ்டேட், கப்பல், துறைமுகம் போன்றவற்றில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கு ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்க��் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/tamilnadu/karur/", "date_download": "2020-04-01T16:24:30Z", "digest": "sha1:SPQWOXRNRHSIRPKIG7FDJO7ENUWNSZJI", "length": 6800, "nlines": 159, "source_domain": "dinasuvadu.com", "title": "Dinasuvadu", "raw_content": "\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக உயர்வு.\n டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்\nஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்.\n#Breaking: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி - பீலா ராஜேஷ்\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 190 பேருக்கு கொரோனா.\nகொரோனா பாதிக்கப்பட்ட நபர் என இணையத்தில் வைரலான வீடியோ\nமதுரையில் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை\nமதுரையில் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை\nரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களை வழங்கிய HCL நிறுவனம்\nமததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம் - சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார்\nமதுரை மக்களுக்கு ஓர் நற்செய்தி : 250 ரூபாய்க்கு 8 வகையான காய்கறி தொகுப்பு - எம்.பி சு.வெங்கடேசன் அறிவிப்பு\nமததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம் - சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார்\nமதுரை மக்களுக்கு ஓர் நற்செய்தி : 250 ரூபாய்க்கு 8 வகையான காய்கறி தொகுப்பு - எம்.பி சு.வெங்கடேசன் அறிவிப்பு\nவீட்டிற்கு வெளியே வந்து மரணத்தை சந்திக்க வேண்டாம்.\nதிருப்பூரில் மக்கள் கிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தையில் பொருட்கள் வாங்க அனுமதி\nவீட்டிற்கு வெளியே வந்து மரணத்தை சந்திக்க வேண்டாம்.\nதிருப்பூரில் மக்கள் கிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தையில் பொருட்கள் வாங்க அனுமதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கனிமொழி எம்.பி 1.50 கோடி நிதி வழங்கினார்.\nவீட்டு உரிமையாளர்கள் வாடக��� கேட்டு வற்புறுத்தக்கூடாது - புதுவை முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை\nகொரோனா தடுப்பு -கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி நிதியுதவி\nகொரோனாவை தடுக்க திருப்பூரில் புதிய்ய முயற்சி... காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் அமைத்து அசத்தல்...\nடெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 88 பேர் மருத்துவமனையில் அனுமதி.\nமார்ச் 10- 17 வரை நீங்கள் இந்த இடத்திற்கு சென்றவரா அப்ப உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்.\nஸ்ரீபெரும்புத்தூரில் கார் மோதியதில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து\nBREAKING: தமிழகத்தில் கடந்த 7 நாள்களில் 1,25,793 பேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1458", "date_download": "2020-04-01T18:21:11Z", "digest": "sha1:LAR42GAOHFO7AVLXIHH2YP53YUNPQOL3", "length": 5599, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "போர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 64 பேர் உயிரிழப்பு – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nபோர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 64 பேர் உயிரிழப்பு\nஉலக செய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன்\nபோர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியை அண்டி வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.\nபிரான்கோ காஸ்டிலோவில் விலா டி ரெய் எனும் காட்டுப்பகுதியே தீக்கிரையாகியுள்ளது.\nபோர்த்துக்கல்லில் வரட்சியான காலநிலை தற்போது நிலவிவரும் நிலையில், காட்டுத் தீ பரவியுள்ளது.\nஇந்நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nமட்டக்களப்பில் பிரதேச செயலாளரின்றி இயங்கும் செயலகங்கள்\nமறுமொழி இடவு��் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katchatheevu.com/file-case-on-pm/", "date_download": "2020-04-01T16:46:33Z", "digest": "sha1:SBVGL3TN3UIJ7XEMT2AQZKYQ4ELPSUMK", "length": 3769, "nlines": 54, "source_domain": "katchatheevu.com", "title": "» பிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை katchatheevu", "raw_content": "\nகச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nகச்சதீவை இலங்கைக்கு சொந்தமானது என்று கூறிவரும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர மேனன் உள்பட 6 பேர் மீது இ.பி.கோ 121 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிய கோரி ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் கச்சதீவு மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சீதையின் மைந்தன் மனு கொடுத்துள்ளார்\nஇலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் – சீதையின் மைந்தன்\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களுடன்\nகச்சத்தீவு தமிழீழ மீட்பு எழுச்சிப் பயணத் துவக்க விழா சீமானுக்கு அழைப்பு\nகச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா\nஅரசு விழா திருமலை நாயக்கருக்கா\nபிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை\nதிரு.சீதையின்மைந்தன் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TV\nதிரு.சீதையின்மைந்தன் பங்குபெறும் “மக்கள் முன்னால்” நிகழ்ச்சி தந்தி TVல்\nஇனி என்ன செய்ய வேண்டும்\nSiragu.com ல் சீதையின்மைந்தனின் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/census-work-to-be-postponed-naveen-patnaiks-assertion/", "date_download": "2020-04-01T17:01:33Z", "digest": "sha1:ZOCGDVPCIGYMPSK6H3LMDJ5RZZ45NM34", "length": 8614, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும்; நவீன் பட்நாயக் வலியுறுத்தல்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nசமூக இடைவெளிக்கான சதுரங்கள்: ஆந்திர காய்கறிச் சந்தையில் கண்டிப்பான விதிமுறைகள்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு\nHome » இந்தியா செய்திகள் » மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும்; நவீன் பட்நாயக் வலியுறுத்தல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும்; நவீன் பட்நாயக் வலியுறுத்தல்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nநவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் அதிகாரிகள் அனைவரும் அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள், களப்பணியாளர்களுக்கும், மக்களுக்கும் சுகாதார அளவில் பெரும் அச்சுறுத்தலாக அமையும். கணக்கெடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nஅதன் காரணமாக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சிறையில் கொரோனா தாக்க வாய்ப்பு கோர்ட்டில் வக்கீல் தகவல்\nNext: 80 லட்சம் தொழிலாளர்களுக்கு உ.பி. அரசு தலா ரூ.1,000 இழப்பீடு\nகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ��ஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநாகர்கோவிலில், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர் – வெளியூர் செல்ல அனுமதிகோரி விண்ணப்பம் கொடுத்தனர்\nநாகர்கோவிலில், கடைவீதிகளில் மீண்டும் அலைமோதும் மக்கள் கூட்டம் – ஊரடங்கு உத்தரவில் அலட்சியமா போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவெளிமாநிலத்தில் இருந்து வந்தவா்களை கண்காணிக்க 43 குழுக்கள்\nவெளிமாநிலத்தில் இருந்து கடல் வழியாக குமரிக்கு வந்த மீனவர்கள் தடுத்து நிறுத்தம் – தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகு அனுமதி\nநாகர்கோவில் ஆஸ்பத்திரியில் மேலும் ஒருவர் சாவு – கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nநாகர்கோவிலில், ஆதரவற்றோர்களை தேடிச் சென்று இலவச உணவு வழங்க ஏற்பாடு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குங்கள்’ – நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.glossary.com.lk/Index.php?order=g", "date_download": "2020-04-01T16:49:31Z", "digest": "sha1:PY24ZBFYZDGUSV62XS3NLSFUCUDEQ3TM", "length": 15437, "nlines": 166, "source_domain": "www.glossary.com.lk", "title": "g - tamil glossary", "raw_content": "\nG Giga - என்பதன் குறுக்கம் (10ன் 9 ஆம் அடுக்கு) Giga - என்பதன் குறுக்கம் (10ன் 9 ஆம் அடுக்கு)\nGallium arsenide காலியம் ஆர்சினைடு காலியம் ஆர்சினைடு\nGame theory விளையாட்டுக் கொள்கை விளையாட்டுக் கொள்கை\nGamut வண்ணக் களம் வண்ணக் களம்\nGantt chart கான்ட் விளக்குபடம் கான்ட் விளக்குபடம்\nGap, interblock தொகுதி இடைவெளி தொகுதி இடைவெளி\nGarbage collection குப்பை திரட்டல் குப்பை திரட்டல்\nGas display வாயுத் திரை வாயுத் திரை\nGate வாயில் / படலை வாயில் / படலை\nGate, AND உம் படலை உம் படலை\nGate, one ஒரு படலை ஒரு படலை\nGate, OR அல்லது படலை அல்லது படலை\nGathering, data தரவு சேகரிப்பு தரவு சேகரிப்பு\nGB Giga Byte என்பதன் குறுக்கம் கிகா பைட்டு Giga Byte என்பதன் குறுக்கம் கிகா பைட்டு\nGeek கற்றுக் குட்டி கற்றுக் குட்டி\nGeneral purpose பொதுநோக்கு பொதுநோக்கு\nGeneral purpose computer பொதுநோக்கு கணினி பொதுநோக்கு கணினி\nGeneral purpose register பொதுநோக்குப் பதிவகம் பொதுநோக்குப் பதிவகம்\nGeneralized routine பொதுமை நடைமுறை பொதுமை நடைமுறை\nGenerate பிறப்பி / உண்டாக்கு பிறப்பி / உண்டாக்கு\nGeneration தலைமுறை / உண்டாக்கல் தலைமுறை / உண்டாக்கல்\nGeneration computer, first முதல்தலைமுறைக் கணினி முதல்தலைமுறைக் கணினி\nGeneration, fourth நான்காம் தலைமுறைக் கணினி நான்காம் தலைமுறைக் கணினி\nGenerator ஆக்கி /உண்டாக்கி / புறப்பாக்கி ஆக்கி /உண்டாக்கி / புறப்பாக்கி\nGenerator, clock signal கடிகாரச் சமிஞ்சைப் புறப்பாக்கி கடிகாரச் சமிஞ்சைப் புறப்பாக்கி\nGenerator, number எண்புறப்பாக்கி எண்புறப்பாக்கி\nGenerator, report பதிவேடு உண்மையகம் பதிவேடு உண்மையகம்\nGeneric model பொதுநிலை மாதிரியம் பொதுநிலை மாதிரியம்\nGeometry கேத்திர கணிதம் கேத்திர கணிதம்\nGibberish பயனிலாத் தகவல் பயனிலாத் தகவல்\nGiga bit கிகாபிட் கிகாபிட்\nGiga byte கிகா பைட்டு / கிகாபைட் கிகா பைட்டு / கிகாபைட்\nGiga hertz கிகா ஹெர்ட்ஸ் கிகா ஹெர்ட்ஸ்\nGiGO Garbage-In-Garbage Out என்பதன் குறுக்கம். குப்பையிடக் குப்பை வரும் Garbage-In-Garbage Out என்பதன் குறுக்கம். குப்பையிடக் குப்பை வரும்\nGlare கண் கூசுதல் கண் கூசுதல்\nGlobal character முழுமை எழுத்துரு முழுமை எழுத்துரு\nGlobal operation முழுமை செய்பணி முழுமை செய்பணி\nGlobal search and replace முழுமை தேடலும் மாற்றலும் முழுமை தேடலும் மாற்றலும்\nGlobal variable முழுமை மாறி முழுமை மாறி\nGo down கிட்டங்கி கிட்டங்கி\nGo to page செல்லும் பக்கம் செல்லும் பக்கம்\nGoto அங்கு செல் அங்கு செல்\nGo-to (v) செல்க செல்க\nGP Graphic Programing என்பதன் குறுக்கம் Graphic Programing என்பதன் குறுக்கம்\nGrabber பறிப்பி / கவர்வி பறிப்பி / கவர்வி\nGradient படித்திறன் / காப்புவிகிதம் படித்திறன் / காப்புவிகிதம்\nGrammar checker இலக்கணச் சரிபார்ப்பி இலக்கணச் சரிபார்ப்பி\nGrammatical error இலக்கண வழு இலக்கண வழு\nGrammatical mistake இலக்கணத் தவறு இலக்கணத் தவறு\nGrammar check இலக்கணச் சரிபார்ப்பு இலக்கணச் சரிபார்ப்பு\nGrandfather file பாட்டன் கோப்பு பாட்டன் கோப்பு\nGraph chart வரைய விளக்கபடம் வரைய விளக்கபடம்\nGraph theory கோலக் கொள்கை கோலக் கொள்கை\nGraphic data structure வரைவியல் தரவுக் கட்டமைப்பு வரைவியல் தரவுக் கட்டமைப்பு\nGraphic digitizer வரைவியல் இலக்கமாக்கி வரைவியல் இலக்கமாக்கி\nGraphic display mode வரைவியல் காட்சிப் பாங்கு வரைவியல் காட்சிப் பாங்கு\nGraphic display resolution வரைவியல் காட்சிப் பிரிதிறன் வரைவியல் காட்சிப் பிரிதிறன்\nGraphic display terminal வரைவியல் காட்சி முனையம் வரைவியல் காட்சி முனையம்\nGraphic input device வரைவியல் உள்ளீட்டுச் சாதனம் வரைவியல் உள்ளீட்டுச் சாதனம்\nGraphic input hardware வரைவியல் உள்ளீட்டு வன்பொருள் வரைவியல் உள்ளீட்டு வன்பொருள்\nGraphic limits வரைவியல் எல்லைகள் வரைவியல் எல்லைகள்\nGraphic mode வரைவியல் பாங்கு வரை��ியல் பாங்கு\nGraphic output வரைவியல் வருவிளைவு வரைவியல் வருவிளைவு\nGraphic output device வரைவியல் வருவிளைவுச் சாதனம் வரைவியல் வருவிளைவுச் சாதனம்\nGraphic output hardware வரைவியல் வருவிளைவு வன்பொருள் வரைவியல் வருவிளைவு வன்பொருள்\nGraphical design வரைய வடிவமைப்பு வரைய வடிவமைப்பு\nGraphical terminal வரைவியல் முனையம் வரைவியல் முனையம்\nGraphical User Interface (GUI) வரைவியல் பயனர் இடைமுகம் வரைவியல் பயனர் இடைமுகம்\nGraphics, computer கணினி வரைவு கணினி வரைவு\nGraphics mode வரைவியற்பாங்கு வரைவியற்பாங்கு\nGraphics printer வரைவியல் அச்சுப்பொறி வரைவியல் அச்சுப்பொறி\nGraphics program வரைவியற் செய்நிரல் வரைவியற் செய்நிரல்\nGraphics resolution வரைவியல் பிரிதிறன் வரைவியல் பிரிதிறன்\nGraphics screen வரைவியல் திரை வரைவியல் திரை\nGraphics tablet வரைவியல் இலக்க விவரமாக்கி / வரைவியல் சிறு மேசை வரைவியல் இலக்க விவரமாக்கி / வரைவியல் சிறு மேசை\nGraphics terminal வரைவியல் முனையம் வரைவியல் முனையம்\nGraphics view வரைவியல் காட்சி வரைவியல் காட்சி\nGrateful degradation படிப்படியாகத் தரம் இழத்தல் படிப்படியாகத் தரம் இழத்தல்\nGray code சாம்பல் குறிமுறை சாம்பல் குறிமுறை\nGray scale சாம்பல் அளவீடு சாம்பல் அளவீடு\nGreater than விடமிகு விடமிகு\nGrid கட்டம் / நெய்யரி கட்டம் / நெய்யரி\nGrid chart கட்டவடிவ விவரப்படம் கட்டவடிவ விவரப்படம்\nGrid sheet கட்டத் தாள் கட்டத் தாள்\nGrounding தரை இணைப்பு தரை இணைப்பு\nGroup mark தொகுதிக் குறி தொகுதிக் குறி\nGroup printing தொகுதி அச்சிடல் தொகுதி அச்சிடல்\nGuest computer விருந்துக் கணினி விருந்துக் கணினி\nGuest page விருந்தினர் பக்கம் விருந்தினர் பக்கம்\nGun வீச்சுப் பொறி வீச்சுப் பொறி\nGallery கலரி, காண்போர் கூடம் கலரி, காண்போர் கூடம்\nGas plasma display வாயு பிளாஸ்மா காட்சிப்படுத்தல் வாயு பிளாஸ்மா காட்சிப்படுத்தல்\nGeneral purpose [adj] பொது நோக்கு பொது நோக்கு\nGenerator report பிறப்பாக்கி அறிக்கை பிறப்பாக்கி அறிக்கை\nGeometric model வடிவ மாதிரியுரு வடிவ மாதிரியுரு\nGigabyte கிகா பைட் கிகா பைட்\nGlobally unique identifier முழுமையாகத் தனித்தன்மையான இனங்காட்டி முழுமையாகத் தனித்தன்மையான இனங்காட்டி\nGlyph தனி எழுத்துரு தனி எழுத்துரு\nGrace period சலுகைக் காலம் சலுகைக் காலம்\nGrace time சலுகைக் காலம் சலுகைக் காலம்\nGraphic filter வரைய வடி வரைய வடி\nGrayed சாம்பல் நிறமடைந்த சாம்பல் நிறமடைந்த\nGrayscale சாம்பல் அளவுத்திட்டம் சாம்பல் அளவுத்திட்டம்\nGreater than [adv] விடப் பெரிய விடப் பெரிய\nGreater than or equal to sign \"விடப்பெரிய அல்லது சமனான\" குறி \"விடப்பெரிய அல்லது சமனான\" ���ுறி\nGreater than sign \"விடப் பெரிய\" குறி \"விடப் பெரிய\" குறி\nGroup குழு, தொகுதி குழு, தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/05/", "date_download": "2020-04-01T16:51:29Z", "digest": "sha1:QH7Z3QBFEPPX2FHRREMUQCNUOC3XNCNY", "length": 10058, "nlines": 180, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: May 2011", "raw_content": "\nகோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்டி\nWILD FOREST - குடில் ஹோட்டல்\nநம்ம கோவை சரவணம் பட்டியில wild forest அப்படின்னு ஒரு ஹோட்டல் திறந்து இருக்காங்க.\nநல்லா டிசைன் பண்ணி குடில் மாதிரி வச்சி இருக்காங்க.கொஞ்சம் கிளிகள், சிட்டு குருவிகள் , நாய்கள் அப்படின்னு ஒரு சில உயிரினங்களை வச்சி இருக்காங்க ( காட்டுல இருக்கிற மாதிரி ஒரு பீலிங் வேணுமில்ல அதுக்காக)..அப்புறம் உணவுகள் எல்லாம் எப்பவும் போலதான்.ஆனா அப்படி ஒண்ணும் கூட்டம் இல்ல.என்ன ..சரவணம் பட்டியில நிறைய காலேஜ் இருக்கு , அப்புறம் சாப்ட்வேர் கம்பெனி இருக்கு .அதனால கடலை போடறவங்க மட்டும் தான் இருக்காங்க.மத்த படி ஒண்ணுமில்ல.சுவையும் சுமார்தான்\nகுடில்கள் அனைத்தும் மூங்கில் கொண்டு அழகாய் செய்து இருக்கிறார்கள். சுவையை தவிர\nமொட்டை வெயிலில் போனால் ரொம்ப கொடுமையாய் இருக்கும் .\nLabels: கோவை, கோவை மெஸ், சரவணம் பட்டி, சிக்கன், மட்டன்\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nசுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nஇன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...\nஎன்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...\nநல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.\nநம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....\nLabels: ஈமு, ஈரோடு, கோவை, கோவை மெஸ், சிக்கன், பெருந்துறை, மட்டன்\nகோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்ட...\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துற...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/01/", "date_download": "2020-04-01T18:44:19Z", "digest": "sha1:ZIVYMWVXBRS4XJZQ36RZZV3ITGFCXX6A", "length": 54274, "nlines": 411, "source_domain": "www.kummacchionline.com", "title": "January 2015 | கும்மாச்சி கும்மாச்சி: January 2015", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா-பார்ட் 29\nஇன்னா முனிம்மா கடையாண்ட மீசைய காணோம் நீ கடிய கண்டுகினு கீற, இன்னா மேட்டரு.\nஅடே செல்வம் சொம்மா நக்கலு உடாத, மீச எதிர் கண்டியாண்ட டீ தூளு வாங்க போய்கிறான்............உனுக்கு இன்னா வேணும் சொல்லு.\nஒன்நியம் வேணா.............பாய்ய....... லோகு கடியாண்ட பாத்தேன்............நீ போ செல்வம் தொ வரேன்னுகிராறு.\nவந்துருவாருடா.............நாடரும் லிங்கம் சாரும் வராங்க பாரு...\nஇன்னா முனிமா இன்னா மேட்டரு...............ஜெட்லி வந்து அம்மாவ கண்டுகினு போறாரு.\nஇன்னா மேட்டரு......... நாடாரு....., சொம்மான்னு சொல்லிகிறாங்க. தேர்தல் வரப்போகுது. அப்பால ராஜ்யசபாவுல அம்மா சப்போர்ட்டு வேணும்.........கேசு வேற நடக்குது..............கூட்டி கயிச்சி பாரு அல்லாம் புரியும்.\nஅத்தான் கலீனறு பூனகுட்டி வெளிய ஓடியாந்திடிச்சின்னு.............கூவுறாரு.\nஆமா..............லிங்கம் சாரு..............ஜனத்துக்கும் அந்த சந்தேகம் கீது இல்ல. ஆனா அந்தம்மா தமியிசை பூனை குட்டியும் வரலே ஆனா குட்டியும�� வர்லேங்குது.\nஐயே இன்ன சொல்ற முனிமா.............\nஆமாடா லோகு, வருமான வரி வயக்கு கோர்ட்டு பக்கம் போவாம பதினெட்டு வருஷம் இஸ்தாங்க..............இப்போ பைனு கட்டி பஞ்சாயத்த பைசல் பண்ணிகினாங்க. அதுக்கு இன்னா சொல்ற.\nசெல்வம்.................அத்தே டவுட்டு பெங்களூரு கேசுமேலேயும் கீதுடா............இன்னொரு தபா ஸ்ரீரங்கத்துல இடைத்தேர்தல் வரும் பாரு...........மச்சம் வெச்சவனுங்கடா அவனுக........... அந்த ஊரு காரனுன்ங்க\nடேய் லோகு ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரமாம்...........அடிக்கடிக்கு தேர்தல் வந்தா அவுங்களுக்கு மஜா தானே...........கணக்கு பாரு நீயி\nசரி டெல்லி தேர்தல் மேட்டரு இன்னா\nகேஜ்ரிவாலுக்கும்...............அந்த போலீஸ்காரம்மா..............கிரண் பேடிக்கும் போட்டிடா..........\nபாப்போம் நாடாரு....................எவோ வந்தா நமக்கென்னா\nடேய் அல்லாம் வியாவாரம்டா..................சொம்மா நம்மாளுங்க அணு மின்சாரத்துக்கு.............ரஷ்யாவாண்ட காட்ண்டிராய்ட்டு போட்டுகிரானுங்க.........அல்லாத்தையும் அவனுக்கே அல்லிவுடாத..........நம்ள கொஞ்சம் கவுணி நைனான்னு..........மோடியாண்ட சொல்லிகினு வியாவாரம் செய்ராங்கடா.........\nஇன்னா கச்சா எண்ணெய் வெலை எறங்கிக்கினே போவுது.....\nடேய் லோகு அதெல்லாம் பெரிய இடத்து மேட்டருடா............ரஷ்யாவையும் சீனாவையும் எண்ணெய் வியாவாரத்துல அம்பேலாக்கனும்னு அமெரிக்கா காரன் செய்யுற டகில் பாச்சா வேலடா......\nஅவனுக ஷெல்லு ஆயில் சொல்லி மார்க்கெட்டுல அள்ளி வுட்டுக்கின்னு வெலை இறக்கு வுட்டுகிரானுங்கா........அப்பால வெலை ஏறிடும்.\nசரி முனிம்மா அதால நமக்கு இன்னா லாவம்..........\nலாவமா நமக்கா................போடா பொயப்ப பாரு.\nசரி முனிமா ஸ்ரீரங்கத்துல யாரு கெலிப்பாங்க..............\nடேய் செல்வம் இன்னா கேள்விடா...............ஆளுங்கட்சிதான் கெலிக்கும்............\nசரி முனிம்மா சினிமா மேட்டரு இன்னா\nஷமிதாப் ன்னு ஒரு இந்திப்படம் வரப்போகுதாம்..........அமிதாப், நம்ம தனுசு, கமல் பொண்ணு அக்ஷரா நடிச்சிகிறாங்க.................தனுசு கூட அக்ஷரா டிக்கில முத்தம் கொடுத்துகிறானாம்.............ஒரே தமாசுதான் போல........அப்பா அல்லா பொண்ணுங்களுக்கும் வாயில முத்தம் கொடுத்தாரு........அவரு பொண்ணுக்கு.........போடா செல்வம் அத்த சொல்ல பேஜாரா கீது............\nசரி முனிம்மா பேப்பர கொடு இன்னா படம்னு பாக்கலாம்.........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகொபாமா தலைமேல கக்கா போவாங்களா\nவலை கீச்சுதே .....................இந்த வாரம் ரசித்த கீச்சுகள்\nகோபக்காட்சியில் கன்னத்தை துடிக்க விட்டு சதையை நடிக்க வைக்க முடியுமா உங்க கமல் தனுஷால்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன்# வருங்கால முதல்வர்னு சொல்லியிருப்பாங்களே----------கோ. செந்தில்குமார்\nபுது டில்லியில் விமானங்கள் பறக்க ஒரு வார கால தடை #கொபாமா தலையில யார்ன்னா கக்கா போய்டுவாங்களா\nநியாயப்படி TASMAC ல் இருந்து வர்ர பைக்குல on govt. duty னு ஸ்டிக்கர் ஓட்டனும். இவங்க என்னடான்னா ஊதச் சொல்லி வழியில பிடிக்கிறாங்க நியாயமா\nஉனக்காக எங்க ஊர்ல எவ்வளோ பொண்ணு பார்த்து வச்சிருக்கேன், உங்களுக்கு OK nnaa சொல்லுங்க அந்த பொண்ணுங்களோட லவ்வர் கிட்ட பேசி பார்க்குறன்----------------பட்டிக்காட்டான்\nஎதுக்கும் நாமளும் ஒரு துண்டு போட்டு வைப்போம்னு விஜயகாந்த் யாரையாவது ஸ்ரீரங்கத்துல நிப்பாட்டுவாரு ஆனா பேரு கேக்கக்கூடாது ஏன்னா அவருக்கே தெரியாது----------------இந்திரன்*சந்திரன்.\nகேஜ்ரி அண்ணே உங்கள் அரசியல் குரு பெயர் விஜய் ஹசாரேவா அண்ணா ஹசாரேவா # பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு-----------உளறுவாயன்\nகாட்டுக்குள் ஷூட்டிங்கில் விஜயையை தவறுதலாக புலி என்று நினைத்து ஜல்சா பண்ண ஆசைப்பட்ட நாய், பதற்றத்தில் யூனிட்---------திருச்சி மன்னாரு.\nகும்ப ராசி அன்பர்களே இன்னைக்கு உங்களுக்கு குதூகலமான நாள் # இவனுங்க ரைமிங்க அடிச்சிக்க முடியாது போ------------குண்டுக் குழந்தை\nதமிழ்நாட்டில் ஹேர் கட்டிங், சேவிங் கட்டணம் உயர்ந்தது. எர்வமேட்டின் வியாபாரம் குறைந்தது\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nவருது வருது இடைத்தேர்தல் வருது\nவருது வருது இடைத்தேர்தல் வருது\nஆத்தா போட்ட ஆட்டத்தினால் தேர்தல் வருது\nகுன்ஹா எழுதிய தீர்ப்பினால் தேர்தல் வருது\nஅரசியல் கட்சிகளெல்லாம் சேர்ந்து வருது\nஆத்தா கூட்ட அடிமையெல்லாம் ஆடி வருது\nஎதிர் கட்சிகளெல்லாம் எதிர்த்து வருது\nஏமாறும் மக்களையே ஏமாற்ற வருது\nதூங்கிக்கிடந்த திட்டமெல்லாம் ஓங்கி வருது\nதேங்கிக்கிடக்கும் வாக்குகளை வாங்க வருது\nவாங்கி வச்ச பணமெல்லாம் தேடி வருது\nவாக்காளர்களின் வாக்குகளை வாங்க வருது\nமத்தியரசு அமைச்சரெல்லாம் மயக்க வருது\nகூட்டணிக்கு அச்சாரம் போட தோட்டம் வருது\nவழக்குகளின் போக்கை எல்லாம் மாற்ற வருது\nமத்தியிலே மாற்றம் செய்யவேண்டி வருது\nமேல்முறையீட்டின் தீர்ப்பு விரைவில் வருது\nகுமாரசாமியின் கு���ிப்பினிலே நீதி குனிந்து வருது\nஆத்தாவிற்கு விடுதலை விரைந்து வருது\nமூன்றாம் முறை ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் வருது\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஸ்ரீ ரங்கம் \"இடை\" த்தேர்தல்\nஸ்ரீ ரங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஆளுங்கட்சி தங்களது வேட்பாளரை அறிவித்து அவர் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். காங்கிரசோ தனது வேட்பாளராக \"குஷ்பூ\" வை நிற்கவைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. பி.ஜே.பி. நெப்போலியன் என்று பேசிக்கொண்டிருக்கிறது. தி.மு.க.வும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.\nதே.மு.தி.க தனித்துப்போட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த ஜோதியில் ஐக்கியமாகி டெபொசிட் வேணுமென்றால் கிரிஜா ஸ்ரீ தான் நல்ல போட்டி கொடுப்பார்.\nபலே சரியான \"இடை\" தேர்தல் போட்டி.\nஎன்னுடைய போன பதிவில் தமிழ் சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா தகவல்களுடன் எழுதியிருந்தேன். அதைக் கண்டு தாங்க முடியாத அணில் குஞ்சு ஒன்று அனானியாக வந்து \"டியர் மண்டை ஃபேன்\" என்று ஆரம்பித்து புழுத்த நாய் கூட குறுக்கே போக முடியாத படி தமிழ் அகராதி காணாத அருஞ்சொற்பொருட்களுடன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தது. அதில் தப்பில்லை, அவருடைய கருத்தை அவர் தெரிவிக்கிறார். என்னுடைய பதிவை எத்துணையோ பேர் படிக்கிறார்கள், அவர்கள் இந்த அருஞ்சொற்பொருட்களை கற்றுக்கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் பிரசுரிக்கவில்லை. மேலும் அவர் சொல்லுவது போல் நான் யாருடைய கடினசாவு விசிறியும் அல்ல.\nஅணில் அன்னானிகளே உங்களது கருத்தை நாகரீகமான முறையில் தெரிவியுங்கள், உங்களது தனி மனித துதியை நான் குறை சொல்ல வில்லை. கொண்டாடுங்கள், அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு போகலாமே. நீங்கள் உங்களது நடிகரின் கடினசாவு விசிறி என்ற பெயரில் அவருக்கு சொறிந்து விடவேண்டும் என்றால் தனியாக நீங்கள் பதிவு போட்டு சொறிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்காக உங்களது தலைவன் ஒன்றும் கொடுத்துவிடமாட்டான். அதை புரிந்து கொண்டால் நீங்களெல்லாம் எங்கேயோ போய் விடுவீர்கள். அது வேறு விஷயம். என்னுடைய கருத்தை நான் எழுதுவேன் அது உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை நண்பர்களே.\nமீறி ��ீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் உங்களது சங்காத்துடன் வாருங்கள், அனானியாக வரவேண்டாம். அனானிக்கு அகராதியில் வேறு அர்த்தம்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n\"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\"\nஷங்கரின் \"ஐ\" படம் மொக்கையா சுமாரா என்பதற்கு நிறைய பதிவர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ஏராளத்திற்கு எழுதிவிட்டார்கள். இந்த பதிவு அந்த படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. பொதுவாக படத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்களே.\nபடத்தில் மிரள வைத்தது விக்ரமின் நடிப்பு. முகத்தில் வீக்கங்களுடன் கொஞ்சமே தெரியும் கண்களுடனும், உதடுகளிலும் அத்தனை உணர்ச்சியை காட்டியிருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பு படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. எமி ஜாக்சன் அழகோ அழகு.\nஅடுத்தது பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. சீனாவில் நாம் இதுவரை தமிழ் படத்தில் பார்த்திராத இடங்கள், மற்றும் விக்ரம், எமி காதல் காட்சிகள், ஒரு பிரம்மாண்ட சைக்கிள் சண்டை என்று ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு. முக்கியமாக எமி, விக்ரமிற்கு நடிப்பு வருவதற்காக காதலித்ததாக சொல்லும் காட்சியில் அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் எண்ணங்களுக்கு மிதமான லைட்டிங் கொடுத்து மெருகூட்டுகிறார்.இந்தக் காட்சியில் ரஹ்மானின் பின்னணி அபாரம். \"மொத தபாவை\" இன்னொரு தபா வேறு பரிமாணத்தில் வயலினில் வழிய விடுகிறார்.\nரஹ்மான் பின்னணியில் வேறு வித பரிமாணம் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. \"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்\" பாட்டில் ஹரிசரண், ஸ்ரேயா கோஷால் குரல்கள் மனதை வருடுகின்றன. மற்றபடி \"என்னோடு நீ இருந்தால்\" சித் நன்றாக பாடினாலும் படத்தில் தேவையில்லாமல் ஷங்கரின் கிராபிக்ஸ் திறமையை நாம் பார்த்தே தீர வேண்டும் என்று வைத்திருக்கிறார். படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். மூன்று மணி நேரம் படங்களை பார்ப்பது என்பது இந்த காலகட்டத்தில் வேலைக்கு ஆவாது. இரண்டு மணி நேரத்தில் கதையை முடித்திருக்கலாம். மேலும் ஷங்கர் அந்நியனில் பொது நலனிற்காக பழிவாங்கும் விக்ரமை தன நலத்திற்காக \"புருடா புராணம்\" வைத்து வதைக்கிறார். மேலும் அந்த திருநங்கை கேரக்டரை வைத்து நக்கலடித்திற்பதற்கு தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் திருநங்கைகளுக்கு பதில் சொல்ல���யே ஆக வேண்டும்.\nஷங்கர் ரொம்ப காலத்திற்கு பிரம்மாண்டத்தையும் தொழில் நுட்பத்தையும் நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. இன்னும் ஒரு சுஜாதா வேண்டும். கற்பனை வறட்சியும், வசனங்களின் தாக்கமின்மையும் நன்றாகவே படத்தில் தெரிகிறது.\nசந்தானம் பழி வாங்கிய வில்லன்களை பேட்டி காணுவதெல்லாம் டூ டூ மச். முதல் பாதியில் சந்தானம் ஒன் லைன் காமெடி வழக்கம் போல் கிச்சு கிச்சு ரகம்.\nமற்ற படி படம் மொக்கைக்கு சற்று மேலே சுமாருக்கு சற்றே கீழே. ஆனால் ரவிசந்திரனுக்கு போட்ட முதலுக்கு மோசம் இருக்காது என்று தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் வேறு விஷயம்.\nசமீபத்தில் வந்த \"நிரந்தர\" படத்தை எராளத்திற்கு நக்கல் செய்த \"தற்காலிக\" குஞ்சுகள் படத்தின் வசூலை குறி வைத்து வாயால் சுட்ட வடைகள் தீய்ந்து போய் இப்பொழுது நாறிக்கொண்டிருக்கிறது.\n\"ஆயுதம்\" படத்தின் வசூல் \"மெசின்\" படத்தை மிஞ்சி விட்டது ஆஹா ஓஹோ என்று சமூக வலைதளத்தில் வடை சுட்டார்கள். ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் வந்த \"ஃபோப்ஸ்\" இதழில் 2014ம் வருட இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை புட்டு புட்டு வைத்து \"தற்காலிக\" சூப்பர் ஸ்டார் மார்க்கெட் நிலவரம் என்ன என்பதை அலசி அம்மணமாக்கி அரங்கத்தில் ஏற்றி விட்டது.\nபோத குறைக்கு தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா புள்ளி விவரங்களுடன் கொடுத்திருக்கிறது.\nஇது வரை வந்த தமிழ் படங்களில் அதிக வசூலைப் பெற்றது.\nமற்றையவை யாவும் நூறு கோடி அளவில் உள்ளன.\nஇது வரை வந்த தமிழ் படங்களில் முதல் நாள் வசூல் நிலவரம்\nமற்றைய புள்ளி விவரங்களைக் காண.\nஇந்த விவரங்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் மக்களே. அடுத்த TNPSC வினாத்தாளில் இதை பற்றிய கேள்விகள் வர வாய்ப்புள்ளது.\nLabels: சமூகம், சினிமா, நிகழ்வுகள், மொக்கை\nவயது----------------------------------சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் வயது\nசமீபத்திய எரிச்சல்--------------இடுப்பில கிள்ளறாங்க தலைவரே\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nடீ வித் முனியம்மா பார்ட்- 28\nடேய் மீச பொங்கலுக்கு இன்னாடா கடில போட்டுக்கிற, புச்சா இன்னா கீது, உனுக்கு இன்னா தெரியும், அதே தண்ணி டீ, பொறை, இட்லி, வட, வடகறி உட்டா இன்னா புச்சா போடப்போற..........\nஇந்தா மினிமா நிங்களுக்கு இன்னா வேணம், பற.\nஅடேய் இன்னிக்கு தமிழர் திருநாள் டா தமியில பேசு இல்ல கம்முன்னு கெட.\nவாடா லோகு, ���ெல்வம் இன்னா பொங்கலுக்கு புது துணி மாட்டிகினு சொம்மா ஸோக்காகீறிங்க.\nபாய் வூட்டாண்ட வா பாய் உனுக்கு பொங்கலும், வடையும் தரேன், நீ பக்ரீத்துக்கு பிரியாணி போடுற நாங்க உனுக்கு பொங்கலு தாரோம்.\nசரி முனிமா நாட்டுல இன்னா நடக்குது, கொஞ்ச நாளா எங்க தாராந்துகின, எங்கே போயிருந்த,\nஅட எங்க லிங்கம் சாரு நான் போவேன், கடையாண்ட ஒரே வேல, மார்கழி மாசம் பாரு கோயிலாண்ட கூட்டம் அள்ளுது, இப்போ காசு பாத்தாதான் உண்டு.\nசரி முனிமா சொத்து குவிப்பு வயக்கு எப்படி போவுது.\nபெங்களுரு ஹைகோர்ட்டுல வாதத்த தொடங்கிட்டானுங்க, குன்ஹா தீர்ப்ப தப்பா எய்திகிராறு, எங்க அம்மாவ பத்தி அவருக்கு ஒன்நியம் தெரியாதுன்னு அம்மா வக்கீலுங்க கொரலு உடுரானுங்க.\nஅப்பால நாடாரு அன்பயகன் வக்கீலுங்க உள்ளார வரசொல்ல, அன்பயகன் யாரு அவருக்கும் இந்த வயக்குக்கும் இன்னா கணிக்சனு, கம்முன்னு போங்கன்னு கடுப்பாய் கிறாரு.\nஅத்த வுடு முனிமா அம்மா வெளிய வருவாங்களா\nவந்துருவாங்கன்னு தான் ரத்தத்தின் ரத்தம் சொல்லிகிரானுங்க. அதுல ஒரு ரத்தம் சொல்லுது புது ஜட்ஜுக்கு நூறு சியாம் அல்லாம் மேட்டரும் ஓவராம், அப்பால பாரு ன்னு சொல்லிட்டுப் போறான்.\nஇவன்தான் தூக்கி போய் குடுத்தான் போல. அல்லாம் துட்டு பேசும் முனிமா.\nநம்ம ஓ.பி. இன்னா சொல்றாரு\nஅவரு இன்னா சொல்லுவாரு, அம்மா வரங்காட்டியும் சொம்மா குந்திகினு கீறாரு.\nமுனிம்மா தரூரு கேசு இன்னாச்சு\nஅந்தம்மா சுனந்தாவ வெசம் வச்சி கொன்னுகீரங்கன்னு சி.பி. ஐ சொல்லுது. அல்லாம் பெரிய இடத்து மேட்டரு. நமக்கு இன்னா\nமுனிம்மா பொங்கலுக்கு இன்னா படம் வருது.......\nடேய் பயக்கட உனுக்கு தெரியாது, சங்கரு படம் வந்துகீதுடா.\nசொம்மா கேட்டேன் முனிம்மா நான் படத்த போகி அன்னிக்கே பாத்துகினேன்.\nசூபரா கீது முனிமா, சங்கரு நல்லா எடுத்துகிறான், நம்ம சீயான் பையன் நடிப்புல பின்னிகிறான், அத பாத்து நானே மெர்சலாயிட்டேன்.\nடேய் செல்வம் நடிப்புல மெர்சல் ஆனியா இல்ல படத்துல வர ஹீரோயினிய கண்டுகினு ஜொள்ளு வுட்டு மெர்சலானியா\nதொ சொம்மா கலாய்க்காத முனிமா பாட்டெல்லாம் ஸோக்கா கீது, பூக்களே சற்று..........................ஓய்வெடுத்துக்க,,,,,,,,,,,அவ வந்துகினா அவ வந்துகினா.....\n டேய் இந்தாடா பேப்பர புச்சுகோ, எனுக்கு வேலகீது. நீ நல்லா படம் பாத்துக்க.வரேன் லிங்கம் சார், பாய், நாடரு. டேய் பயக்கட ந���ளைக்கு கோயிலாண்ட வாடா கொம்புக்கு பெய்ண்ட்டு அடிச்சி பூ சுத்துறேன்.\nத போ முனிம்மா வேலயப்பாரு, இந்த வயசுக்கு நக்கல பாரு.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள்\nகல்லறையிலிருந்து கருவறை வரை.............தலைகீழா வாழோனும்................\nவாழ்க்கையை தலை கீழா வாழ்ந்து பார்க்கோனும்...இந்த வித்யாசமான சிந்தனை ஹாலிவூட் நடிகர் உடி ஆலன் அவர்களுக்கு வந்திருக்கிறது, சமீபத்தில் அவருடைய சிந்தனையை நண்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். படித்த போது அட இது நல்லா இருக்கே என்று தோன்றியது. அந்த செய்தி ஆங்கிலத்தில் வந்தது, அதனுடைய தமிழாக்கம் இதோ..........\nஇறப்பிலிருந்து மீண்டு கல்லறை விட்டு முதியோர் இல்லத்தில் துயிலெழுவீர்கள்.............நாளுக்கு நாள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆகிவருவீர்கள்.\nநீங்கள் வேலை செய்யும் அலுவகத்திலிருந்து மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காக ஓய்வு என்று விரட்டப்படுவீர்கள். உங்களது பென்சன் பணத்தை வாங்கிக்கொள்வீர்கள். பின்னர் உங்களது மேசையிலமர்ந்து பணி தொடங்குவதற்கு முன் உங்களுக்கு தங்க கடிகாரம், மாலை மரியாதை செய்து விருந்து உபசாரம் செய்யப்படுவீர்கள்.\nபின்பு உங்கள் நாற்பது வருட அலுவலக வாழ்க்கை முடியும் பொழுது மிகவும் இளமையாக உங்களது பனி ஓய்வை எதிர்கொள்வீர்கள்.\nபின்னர் குடி, குட்டி என்று ஒரே கும்மாளம்தான்.............இப்பொழுது கல்லூரி நாட்கள். பின்னர் பள்ளிக்கூடம்................நர்சரி.............என்று ஒரே கொண்டாட்டம்.\nபின்னர் கவலைகள் எதுவுமற்ற குழந்தை பருவம் நீங்கள் பிறக்கும் வரை.........\nஇப்பொழுது உங்களது கடைசி ஒன்பது மாதங்களை கருவறையில் உயர்தர ஸ்பா குளியல்.............வெப்பக்கட்டுப்பாட்டு வசதி.........பசி எடுத்தால் ரூம் சர்வீஸ்........எல்லாம் குழாய் வழியாக............என்று வசதியாக பொழுது கழியும்.....பின்னர் இரண்டு ஜீவன்களின் உச்சகட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையை முடிப்பீர்கள்.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஇலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்ஷேவை ஒழித்து சிரிசேனாவை அரியணையில் அமர்த்திவிட்டனர். தேர்தல் முடிவு வரும் முன்பே ராஜபக்ஷே மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறினார் என்று செய்திகள் வந்தன, தனது ஊர்பக்கம் ஒதுங்கி என்னுடைய தோல்விக்கு தமிழர்கள்தான் காரணம் என்ற�� ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார். அவரது தம்பிகளும், புதல்வனும் ஊரை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொஞ்ச நஞ்சமா ஆடினார்கள். இப்பொழுது சொந்த ஊரில் இருக்கமுடியாத நிலைமை. \"ஆடிய ஆட்டமென்ன\nசிரிசேனா ஆட்சியில் தமிழர்களுக்கு ஏதாவது முன்னேற்றம் கிடைக்குமா என்ற கேள்விக்கு உண்மையான பதில் \"ஒன்றும் கிடைக்காது\". அப்படியே சிரிசேனா ஏதாவது செய்யலாம் என்று நினைத்தாலும், புத்தபிட்சுகள் சும்மா விடமாட்டார்கள், பழைய சரித்திரம் போல அவருக்கே சங்கூதி விடுவார்கள்.\nதமிழ்நாட்டில் வழக்கம் போல சீமான் போன்ற அரசியல் அல்லக்கைகள் குரல் விட்டு இன்னும் கொஞ்ச காலத்திற்கு பொழுதை ஓட்டலாம். அப்படியே அந்த அலை ஓய்ந்தாலும் சினிமா கட்டபஞ்சாயத்து செய்து காலம் தள்ளலாம், இல்லை இருக்கவே இருக்கிறார் சூப்பர் ஸ்டார் அவரை வேகவைத்து வறுத்து சாப்பிடலாம். நம்ம தமிழ் உணர்வு என்னாவது\nமொத்தத்தில் இலங்கையில் பேய் போய் பிசாசு வந்திருக்கிறது.\nகடந்த நான்கு வாரங்களாக விடுமுறையில் சென்னை சென்று வந்தேன், எல்லோரும் விடுமுறையில் நிறைய பதிவு போடுவார்கள் நமக்கு விடுமுறையில்தான் ஊரில் நிறைய வேலை காத்திருக்கும். வீட்டு மராமத்து, ஒரு வருட தூசி தட்டுதல், பார்க்கவேண்டிய உறவினர்கள் நண்பர்கள் என்று முதல் மூன்று வாரம் ஓடிவிட்டது. நான்காவது வாரம் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்கள் பின்னர் நண்பர்களுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் என்று கடைத்தெருவில் குடியிருக்க வேண்டிய நிலைமை. இதில் எங்கே பதிவுகள் போடுவது. இந்த வருடமும் வழக்கம்போல புத்தக சந்தை தொடங்குமுன் வண்டி ஏறியாகிவிட்டது.\nபோதாத குறைக்கு சென்னையில் வண்டி ஓட்டுவதை விட ஒரு கொடுமையான விஷயம் கிடையாது. சமீபத்தில் பெய்த மழையில் ஒவ்வொரு தெருவிலும் குண்டு குழிகள் ஏராளம், அதில் ஒரு முறை இறங்கி ஏறினால் இடுப்பை பிடித்துக்கொண்டு மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். அம்மா தோட்டத்தில் பதுங்கி இருப்பதால் அவரவர் ஓய்வெடுத்துக் கொண்டும் காவடி தூக்கிக்கொண்டும் இருக்கின்றனர். இதில் கார்பரேஷன் எங்கே வேலை செய்வது\nவீட்டு வாசலில் வந்து நின்று\nகுறி சொல்லத் தொடங்கியவன் கையில்\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவ��ு மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா-பார்ட் 29\nகொபாமா தலைமேல கக்கா போவாங்களா\nவருது வருது இடைத்தேர்தல் வருது\n\"ஐ\" யும் அதுக்கும்மேல அம்சமான \"வடைகளும்\"\nடீ வித் முனியம்மா பார்ட்- 28\nகல்லறையிலிருந்து கருவறை வரை.............தலைகீழா வா...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/09/Jeeboomba-Silent-Short-Film.html", "date_download": "2020-04-01T18:14:18Z", "digest": "sha1:4GIOZFFCMGZJYXPWUTIIY2JIN2HALPCY", "length": 28596, "nlines": 349, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஜீம்பூம்பா - மௌன குறும்படம் ஓர் பார்வை (Jeemboomba Thriller, Funny) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: Jeemboomba film, Jeemboomba Thriller, செங்கோவி, பதிவர் குறும்படம், ஜீம்பூம்பா குறும்படம்\nஜீம்பூம்பா - மௌன குறும்படம் ஓர் பார்வை (Jeemboomba Thriller, Funny)\nஇதுவரை சினிமாவை விமர்சனம் செய்கிறேன் என சிலப் பல படங்களை, நடிகர்களை ஜீம்பூம்பாவாக்கிய பெருமை வாய்ந்த நண்பர், பதிவர் செங்கோவி அவர்களின் முதல் கன்னி முயற்சி இந்த ஜீம்பூம்பா குறும்படம்.\nஅதுவும் சினிமாவிற்குள் எந்த விதத்திலும் உள் நுழைய தமக்கென தகுதித் தேர்வுகள் நடத்தி அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிக்கடி சொல்லும் செங்கோவி, தனது முதல் தேர்வை நம் முன் படைத்துள்ளார். அதில் தேறியுள்ளாரா\nதிரைப்படங்களின் முன்னோடி மௌனப்படம். அதன் பிறகே வசனங்கள் இணைந்த படங்கள் வெளிவந்தது. அது போலவே தனது முதல் படியை மௌனப்படமாக வைத்துள்ளார் செங்கோவி.\nபடத்தின் மொத்த நீளம் ஆறு நிமிடங்கள் என்பதும் யுடுப் லிங்க் டைட்டிலில் Thriller with Funny Moments என இருந்ததும் காரணம். அப்படி என்ன திரில்லர் funny இருக்குனு பார்த்தா பொறந்த நாளுக்கு தலைல வைக்கற பப்பூன் தொப்பியை வச்சு படம் காட்டியுள்ளார். நாயகி கையில் கிடைக்கும் தொப்பி, சில பொருட்களை மறைத்து விடுகிறது என்ற கான்செப்ட் தான் திரில்லர்.\nஹரிணி மாடலிங் கேர்ள் என்பதால் மேக்கப் சற்று தூக்கலாக தெரிந்தாலும் கண்ண�� உறுத்தவில்லை. மாறாக நம் கண்களை கவர்கிறார். என் பார்வைக்கு ஏற்கனவே ஹரிணியை செங்கோவி காட்டியிருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அட, நெசமா.. நம்புங்க... அஞ்சு நிமிசமும் ஹரிணியை சுற்றி வந்ததில், அஞ்சு நிமிசமும் அஞ்சு நொடியில் பாஸ்ட்டா போயிருச்சு... அடுத்த படத்திலும் ஹரிணிக்கே வாய்ப்பு தருமாறு இயக்குனரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nசெங்கோவி தனது சினிமா பயணத்தை கதை, திரைக்கதை, வசனம் என்ற மட்டிலுமே பயணிப்பார் (மன்மதன் லீலைகள் படித்த பாதிப்பு) என்ற எனது எண்ணத்தை பொய்யாக்கி இயக்குனராகவும் பயணித்துள்ளார். இப்படித்தான் கதை என்பதை தீர்க்கமாக முடிவு செய்து, களமிறங்கியிருப்பதால் சொதப்பல் இல்லாமல் இருக்கிறது.\nவெறும் ஆறு நிமிச படத்தில் அப்படி என்ன சொதப்பல் வந்திரும்னு நினைக்கறிங்களா நாமளே, மொபைல்ல ஒரு போட்டோவை ஓகே செய்ய அடுத்தடுத்து எத்தனை க்ளிக் பண்றோம் நாமளே, மொபைல்ல ஒரு போட்டோவை ஓகே செய்ய அடுத்தடுத்து எத்தனை க்ளிக் பண்றோம் அதான் காட்சி சொதப்பல் இல்லை. ஆனாலும் சில குறைகள் உள்ளது. என்னான்னு அடுத்து சொல்றேன்.\nஎனக்கு படத்துல ரொம்ப பிடிச்சதே கேமரா கோணங்கள் தான். சில இடங்களில் லைட்டிங் குறைவா தெரிஞ்சாலும் ஒரு அறைக்குள்ளான லைட்டிங் அப்படித்தான் இருக்கும்னு தேத்திக்கலாம்... மாடியில் இருந்து தொப்பி விழும் காட்சியும், பறவையை மூடும் காட்சியும் மிக இயல்பாக வந்திருக்கிறது.\nம்ம்ம்... அப்புறமா, கிளைமாக்ஸ் இரவு காட்சிகளில் மட்டுமே ஒளிப்பதிவில் சற்று சறுக்கல். லைட்டிங் சரியாக இல்லாமல் காட்சி கிளாரிட்டி குறைவாக உள்ளது. சிறிது மெனக்கட்டிருக்கலாம்.\nபத்து நிமிசத்துக்கும் சற்றே நீளமான படத்தை 6:50 நிமிடங்களில், சொல்ல வந்ததை குழப்பமில்லாமல் கத்தரித்து சுருக்கியுள்ளார் எடிட்டர்.\nமௌனப்படத்திற்கு இசை மிகவும் முக்கியம். அதுவும் உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். அதோடு திரில்லர் படத்திற்கான எபெக்ட்ஸ் அவசியம். அதை ஜோஸ் பிராங்க்ளின் அருமையாக செய்துள்ளார்.\nநெடுநெல்வாடை எனும் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் அவர் தான். வாழ்த்துக்கள் ஜோஸ்.\nகுருவின் வழியில் டெக்னிகல் குறியீடு:\n- ஹரிணி டிவியை ஆன் செய்கையில் ஹிட்ச்காக் படமான the birds ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் குறியீடு எதற்காக என்பதை விளக்கவும். அதற்காக அந்த படத்தை முழுசா பாருங்கன்னு சொல்லக் கூடாது செங்கோவி.\n- ஜீம்பூம்பா தொப்பியை ஹரிணி மேசையில் வைக்கும் போது தொப்பியின் முகம் பின்னால் இருக்கும். அதற்கு அடுத்த காட்சியில் முகம் ஹரிணியை பார்த்தவாறு இருக்கும். அதே போல கிளைமாக்ஸில் பின்பக்கமாக இருக்கும் முகம் சிறுவனை பார்க்க தானாக திரும்பும். இந்தக் குறியீடுகள், மனிதர்களை ஜீம்பூம்பா தேடுகிறது என்பதற்காகத்தான் போல..\n- மாமியை ஏன் ஜீம்பூம்பா மறைக்கவில்லை என்பதை அந்த சிறு கார் பொம்மை காட்சியை குறியீடாக வைத்துள்ளார். ஆம், எப்படியெனில், அந்த தொப்பி ஒரு பொருளை முழுமையாக மூடினால் மட்டுமே, அப்பொருளை மறைக்கும். இல்லா விட்டால் மறைக்காது. அதற்கு இன்னோர் உதாரணம் கார் மீது உட்கார்ந்திருக்கும் பறவை மறைவது. மாறாக, உயிருள்ள, உயிரற்ற என்ற பாகுபாடெல்லாம் ஜீம்பூம்பா தொப்பிக்கு கிடையாது.\nஜீம்பூம்பா டைட்டிலை ஆங்கிலத்தில் வைத்தது.\nஹரிணி இன்ட்ரோ காட்சியில் கேமராவைப் பார்த்து லேசாக தலையாட்டிய படி நடந்து வருவது. அதை இயக்குனர் கவனிக்க தவறி விட்டாரா\nஹரிணி கதவை திறந்து மூடும் கட் காட்சிகள் சினிமாவிற்கே உரிய அரத பழசு. புதுசா யோசிச்சிருக்கலாம்.\nலிப்ட்டில் கண்ணை உருட்டும் மாமி சிரிப்பை அடக்கிட்டு இருக்காங்க. இன்னும் ரெண்டு டேக் போயிருக்கலாம்.\nகடைசி கிளைமாக்ஸா அது. இன்னும் சில நொடிகள் சேர்த்து எதாவது திகிலா காட்டியிருக்கலாம். பசக்குன்னு முடிஞ்சிருச்சு.\nஹிட்ச்காக் வழியில் காட்சி குறியீடுகள் வைத்தது. அவர் படத்தில் நன்கு கவனித்தோமானால் கிட்டத்தட்ட எல்லா காட்சிகளுமே குறியீடாக இருக்கும் என்பதற்காக the birds படத்தை டிவியில் ஓட விட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.\nமேலே சொன்னது போல கேமரா கோணங்கள் செம. செங்கோவி படிச்ச புத்தகங்கள் சிறந்த வழிகாட்டியாய் இருந்திருக்கிறது.\nஇயக்குனராகவும், எடிட்டராகவும் கதை சொல்கிறேன் பேர்வழி என தேவையில்லாத காட்சிகள் இல்லாதது நிறைவு.\nமௌனப் படமாக இருந்தாலும், வசனம் இல்லையே என நாம் நினைக்க முடியாதபடி தெளிவான காட்சியமைப்புகள். அருமை செங்கோவி..\nதனது முதல் தேர்வில் நூறு மார்க் அளவிற்கு இல்லாட்டியும் பர்ஸ்ட் கிளாஸில் பாசாகியுள்ளார் செங்கோவி. மேலும் சிறந்த படைப்புகள் படைத்து தனது கனவை ��னவாக்க வாழ்த்துக்கள் செங்கோவி..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: Jeemboomba film, Jeemboomba Thriller, செங்கோவி, பதிவர் குறும்படம், ஜீம்பூம்பா குறும்படம்\nஇந்தக் கதையின் விமைசனத்தைப் படிக்க வில்லை என்றால் கதையில் சொல்ல வந்தது புரியுமா சந்தேகமே\nஇனி வரும் அடுத்தடுத்த படைப்புக்களில் சிறப்பான இடத்தைப் பிடிக்க செங்கோவியை வாழ்த்துவோம்...\nநண்பர் என்பதற்காக ஆஹா... ஒஹோன்னு புகழாமல் நெகட்டிவ் பாயிண்ட்ஸ் சொன்னது சிறப்பு...\nஅந்த மாமி வர்ற சீனில் எல்லாம் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை... முதல் காட்சியில் ஓவர் மேக்கப் நாயகி தலையாட்டிச் செல்வது... வீட்டுக்குள் நுழைந்த பின்னர் கதவைத் தட்டுவது... குட்டிப் பையன் பபூன் தொப்பி பார்த்தும் வராமல் இருப்பானா என்ற யோசனை என நிறைய சொதப்பல்ஸ் தெரிந்தாலும் செங்கோவியின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஅடுத்த படைப்பில் கலக்குங்க நண்பா...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஜீம்பூம்பா - மௌன குறும்படம் ஓர் பார்வை (Jeemboomba...\n14 வருடங்களுக்கு மேலாக ராமனுக்காக காத்திருந்தது சீதை மட்டுமல்ல அனந்தனும்தான் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nமுராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர��வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ka-thangavelu/", "date_download": "2020-04-01T18:38:06Z", "digest": "sha1:M2PTFYD4HGMEVNYTVU6N6FCFNB47SMK4", "length": 124851, "nlines": 364, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "K.a. thangavelu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநவம்பர் 6, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nடைரக்டர் ஸ்ரீதர் பற்றி எம்.என். நம்பியார் (நான் வில்லன் அல்ல – கல்கி கட்டுரை, 16 -11 -1997)\nடைரக்டர் ஸ்ரீதர் அவரு காலகட்டத்தில் டைரக்டர்கள்ல ஒரு ஹீரோ போல வாழ்ந்தார். அதற்க்கான எல்லாத் தகுதியும் அவருக்கு இருந்தது. அவரு கொடுத்த எல்லாக் கதைகளையுமே ஜனங்க ஏத்துக்கிட்டாங்க. அவரோட படைப்புகள் அமோகமா ஓடி ரொம்பப் பெரிய ஆளாயிட்டாரு. அவரோட பல ஆசைகளும் நிறைவேறிச்சு. தேன்நிலவு படத்துக்காக அவரு எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு காஷ்மீர் போனாரு. ஒரு பெரிய கும்பல். குடும்பத்தோட. நான் என் மனைவியுடன் போயிருந்தேன். மொத்த பேரும் ஒரே குடும்பமா பழகினோம். ஷூட்டிங் இல்லாத சமயங்கள்ல ஸ்ரீதர் சும்மா இருக்க மாட்டார். ‘வாங்க’ன்னு எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இயற்கைக் காட்சிகளைக் காட்ட போயிடுவார். பணச் செலவைப் பத்திக் கவலையே படாம, யூனிட்ல எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு அவரு எங்களை ட்ரீட் பண்ண முறை இருக்கே, என் ஜன்மத்துக்கும் மறக்காது.\nகாஷ்மீர் குளிர்லேயும் என் வழக்கப்பட�� நான் அதிகாலையில எழுந்திடுவேன். எல்லாம் தூங்கிகிட்டிருப்பாங்க. யாரையும் எழுப்ப முடியாது. எழுப்பினா நான்தான் வாங்கிக் கட்டிக்கணும். சித்ராலயா கோபு, ‘அண்ணே, கண்ணைத் திறந்திட்டேண்ணே. ஆனா எழுந்திருக்கத்தான் முடியல்ல’ன்னு பரிதாபமா கெஞ்சுவார்.\nடணால் தங்கவேலு கதையே தனி. பத்து மணிக்கு மேல தேவதைகள்ளாம் புடைசூழ அவர் ரொம்ப நேரம் ‘சைனீஸ் செக்கர்’ விளையாடுவார். இவர் ஆட்டமெல்லாம் முடிய காலையில மூணு நாலு மணி ஆயிடும்னு வச்சுக்கிங்களேன். அப்பவாவது தூங்கப் போவார்னு நினைக்கிறீங்க அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது அந்த நேரத்தில கம்பெனி சமையல்காரனை எழுப்பி உப்புமா கிண்டித் தரச் சொல்லி சாப்பிட்டுட்டு காலை ஆறு மணிக்குத்தான் தூங்கப் போவார். அப்புறம் எங்க எழுந்திருக்கறது எல்லாரும் தூங்குவாங்க. ஸ்ரீதர், வாங்கண்ணே எதையாவது எடுக்கலாம்னு காமிரா மேனை அழைச்சுக்கிட்டு பக்கத்தில் எங்கேயாவது நல்ல லொகேஷனுக்குப் போயி படத்துக்குத் தேவையிருக்கோ – இல்லையோ – என்னை அப்படியும் இப்படியுமா நாலு க்ளோஸ்-அப் ஷாட்ஸ் எடுத்து அனுப்புவார். மத்தவங்க எழுந்தப்புறம் படத்தோட வேலைகள் தொடங்கும். ரெண்டு மாசம் இப்படி எங்களையெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லாம காஷ்மீரத்து அழகை அனுபவிக்க வச்சார். நான் ரொம்ப நேசிக்கிற ஒரு டைரக்டர் ஸ்ரீதர். அவர் வாழ்க\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம்\nஒக்ரோபர் 4, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nதிரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (27-3-1960) நன்றி, விகடன்\nமாணிக்கம்: அண்ணே, தலைவர் ராஜிநாமா பண்ணிவிட்டா கழகத்திற்கு அடுத்த தலைவர் நான்தாங்கறாரு கருணாநிதி\n எந்தக் கூட்டத்திலே சொன்னாரு தம்பி\n நான் சினிமாவிலே சொல்றேன் அண்ணே ‘அடுத்த வீட்டுப் பெண்’லே காமெடியன் கருணாநிதி, காரியம் கைகூடும் கழகத்துத் தலைவர் தங்கவேலு ராஜிநாமா செய்தா நான்தான் அடுத்த தலைவர்னு சொல்றாரு.\nமாணி: நல்லா இருக்குது அண்ணே\nமுனு: என்ன, ஒரு வார்த்தையிலே முடிச்சுட்டே\nமாணி: கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். விளக்கமா வேணும்னாலும் சொல்றேன். அடுத்த வீட்டுப் பெண் லீலாவைக் காதலிக்கிறாரு மன்னாரு. லீலா கொஞ்��ம் முரட்டுப் பெண். ஆனால், சங்கீதத்திலே ரொம்பப் பித்து. அதனாலே அவளோட காதலை அடைய மன்னாரு தன் நண்பன் குரலை இரவல் வாங்கி, பெரிய பாடகரா நடிச்சு, கடைசியிலே அந்தப் பெண்ணையே கலியாணம் செய்துக்கறாரு. இதுதான் கதை.\nமுனு: கதை ரொம்ப சாதாரணமாத்தானே இருக்குது\nமாணி: இது கதைக்காக எடுத்த படமில்லே அண்ணே, காமெடிக்காக எடுத்த படம்.\n எல்லாக் காமெடியர்களும் நடிக்கிறாங்க. தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, பிரண்ட் ராமசாமி, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பக்கிரிசாமி…\nமாணி: ஆமாம். இது என்ன கேள்வி\nமுனு: முக்கிய கேள்விதான். ஹீரோயினை யார் காதலிக்கிறாரோ, அவர்தானே ஹீரோ\nமாணி: அப்படிச் சொல்லப் போனா கதையிலே டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ. ஆனால் படத்திலே தங்கவேலுதான் ஹீரோ அடேயப்பா\nமுனு: அஞ்சலி எப்படி தம்பி\n அப்படியே மனசிலே நிக்குது. ஆட்டமும், பாட்டும், துடிப்பான பேச்சும், ஜப்பான்காரப் பெண்ணாக வந்து கீச்சு மூச்சுனு பேசறதும், குலுக்கி மினுக்கி நடக்கறதும்… ரொம்பப் பிரமாதம் அண்ணே\nமுனு: நீ சொல்றதைப் பார்த்தா…\nமாணி:- கலர் டான்சுக்காகவும், காமெடிக்காகவும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கணும் அண்ணே\nதொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்\nசுமதி என் சுந்தரி – சாரதா விமர்சனம்\nசெப்ரெம்பர் 26, 2010 by RV 35 பின்னூட்டங்கள்\nஇப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம்.\n1970ல் வந்த பாதுகாப்பு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசை கட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.\nசிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் முதல் சாய்ஸாக தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக் கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக���கப்பட்ட படம்.\n‘நடிகர் திலகத்தின் படங்களைக் காணச் செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கேலி பேசிய தருக்கர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.\nகதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம்.\nஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.\nஇளைஞர்களைக் கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் ஆலயமாகும் மங்கை மனது பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. ‘என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா’ என்று மனம் சோர்ந்து போகும் நேரத்தில்தான், பாடிக் கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’ என்று தொடரும்போது, ‘அடடே இது ஏதோ வேறே’ என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் “கட்” என்று சொல்லிவிட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, ‘அடடே ஷூட்டிங்தான் நடந்ததா’ என்று நாம் ஆசுவாசப்பட… (“யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”) கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்…\nதேயிலை எஸ்டேட்டில், கொழுகொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், பிங்க் கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க் கண்ணாடிய���டன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான நடிகர் திலகம் அறிமுகம்.\n(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர் திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, ‘எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்’ என்று கணக்குப் போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர் திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். கலாட்டா கல்யாணத்தில் துவங்கினாய், சுமதி என் சுந்தரியில் அதை முழுமையாக்கினாய். ராஜாவிலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்.)\nகாதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது(நடிகர் திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.\nஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு… இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.\nபிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக் கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் டச்சப் பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப்பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.\nபெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப் பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் ‘சு’ வரையில் வந்துவிட்டு சட்டென்று சுந்தரி என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை ‘சு..சுந்தரி’ என்று அழைப்பார்).\nபால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில் பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப் போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்துவிட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க, அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.\nஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைப் போலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், ‘ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்’ என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப் பார்த்து, ‘இவரைப் பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா’ என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக் காட்ட, பயந்துபோன வி.கோ. ‘அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்’ என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).\nஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச் செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக் காட்டி விவரத்தைச் சொல்ல, மதுவின் தலையில் பேரிடி.\n‘இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி ச��ந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா’ என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் ‘நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப் போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தைக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப் போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப் போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்து கொண்டு வாழப் போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக் கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப் போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) “மதூ….” என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப் பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடி வரும் சுமதியைப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடி வர, படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக… திரையில் வணக்கம்.\nவரிசையாக நடிகர் திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த ‘சுமதி என் சுந்தரி’. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப் புத்தாண்டு) வெளியான ‘பிராப்தம்’ (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால��) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.\nஅது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்.\nஅது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக் கவரும் எல்லா அம்சங்களும்.\nஅது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.\nஅது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ ‘ஆறிலிருந்து அறுபது வரை’.\n(நடிகர் திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).\nமெல்லிசை மன்னரின் மனதைக் கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல் காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் “ஆலயமாகும் மங்கை மனது” பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் ‘ஷெனாய்’ கொஞ்சும்.\nபடப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் “எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும் வருவது என்ன வழியோ” ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)\nஎஸ்டேட் தொழிலாளர் விழாவில், டிஎம்எஸ், ஈஸ்வரி பாடும் ஏ புள்ளே சஜ்ஜாயி பாடலில் நடிகர் திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக் கொள்ள, நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த LADIES CHORUS HUMMING)\nஎஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றி பாடும் ஓராயிரம் பாவனை காட்டினாள் பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித் தள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ண அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப் படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ் காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).\nவெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர் திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச் செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத் தனிமை பாடலுக்கு என்ன குறை “ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்” பல டூயட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டிஎம்எஸ், சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.\nகிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு “கல்யாணச் சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது” சுசீலாவின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் ��ரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.\nஇப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.\nபாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (HUMMING) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்எஸ்வி அவர்கள்.\nதம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. (‘தரையோடு வானம் விளையாடும் நேரம்’ என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..\nஇயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப் பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் ‘சிவாஜி ரசிகர்களின் டார்லிங்’. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.\nஉண்மையில் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக் காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.\n‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், சாரதா பக்கம்\nபொட்டு வைத்த முகமோ பாட்டு\nவியட்நாம் வீடு – சாரதாவின் விமர்சனம்\nசெப்ரெம்பர் 18, 2010 by RV 1 பின்னூட்டம்\nசாரதா கொடுத்த சுட்டியிலிருந்து மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா\nவியட்நாம் வீடு ஒரு quintessential சிவாஜி படம். ஆனால் வி. வீடு பற்றி எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நான் சிவாஜியின் இரண்டாம் நிலை படங்களில் ஒன்றாகத���தான் கருதுகிறேன். ஒரே நேரத்தில் சிவாஜி படங்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டும் படம். இப்படி நினைக்கும் என்னையே சாரதாவின் இந்த விமர்சனம் – இல்லை இல்லை புகழுரை – கவர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காமல், ஓவர் டு சாரதா\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக் கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புபுதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வ மகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப் படமாக இருந்தபோதிலும் ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப்பட்டது. இப்போதும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எம்ப்ளமாக நடிகர் திலகமும், ராஜாமணி அம்மையாரும் சாமி படங்களுக்கு பூஜை செய்வதைக் காட்டும்போது அங்கு வியட்நாம் வீடு படத்தின் கிளாப் போர்டு இருப்பதைப் பார்க்கலாம்.\nஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத் தலைவருக்கு பொறுப்பில்லாத பிள்ளைகளால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேர். புதிதாக வீடு கட்டி குடி புகும் விழாவோடு படம் துவங்குகிறது. எல்லாவற்றிலும் கௌரவம் பார்க்கும் (கர்வம் அல்ல) பத்மநாப ஐயர். அதனால் பெயரே பிரஸ்டிஜ் பத்மநாபன். கோடு போட்டதுபோல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு அதன்படியே நெறி பிறழாமல் வாழ நினைக்கும் அவருக்கு, ஜாடிக்கு ஏற்ற மூடியாக மனைவி சாவித்திரி (பத்மினி) அமைந்தாரே தவிர, அவரது பிள்ளைகளை அவரைப் போல நேர்கோட்டில் வளர்க்க முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணி புரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்லே மந்திரமாக மனைவியின் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம் மாடாக’ தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா). ரமாப்ரபாவுக்கு இப்படியெல்லாம் வில்லியாக நடிப்பில் கொடிகட்ட முடியுமா என்பது நமக்கு ஆச்சர்ய��ாக இருந்தாலும், மாமியாருக்கு எதிராக வில்லத்தனம் என்றால்தான் நம் பெண்கள் வெளுத்து வாங்குவாங்களே (ஆனால் நான் ரொம்ப நல்ல் பொண்ணுங்க, என் மாமியாரைக் கேட்டுக்குங்க).\nஇரண்டாவது மகனாக, அன்றைய கல்லூரி மாணவர்களின் ஸ்டைலில் நீளமாக தலைமுடி வளர்த்துக்கொண்டு அலையும் கல்லூரி மாணவன் (நாகேஷ்), இவர்கள் இருவருக்கும் கீழே பருவமெய்திய ஒரு தங்கை. குழந்தைகள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணி மனதுக்குள் குமுறும் தந்தை, ஆனாலும் அவருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆறுதல் சொல்லும் மனைவி. அதனால்தான் வேலையிலிருந்து திடீரென்று ரிட்டையர் ஆகும்போது அது அவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. கையில் தானே சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் அவர், நேராக அம்மாவின் படத்துக்கு முன்பு போய் நின்று கொண்டு “அம்மா, நான் ரிட்டையர் ஆயிட்டேன், உன் பிள்ளைக்கு இன்னைக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து. I AM COUNTING MY DAYS TO GRAVE” என்று குரல் உடைந்து தடுமாறுகிறார். அப்போது அங்கே வரும் மனைவியிடம் “சாவித்திரி, நான் ரிட்டயர் ஆயிட்டேண்டி” என்று சொல்ல “என்னன்னா சொல்றேள் அதுக்குள்ளாகவா” அன்று கேட்க “என்னடி பண்றது, திடீர்னு கூப்பிட்டு ‘உனக்கு வயசாடுச்சு, நீ வீட்டுக்கு போடா’ன்னு அனுப்பிச்சுட்டான். அந்த கம்பெனியோட வளர்ச்சிக்காக நான் என்னவெல்லாம் பாடுபட்டிருப்பேன் எல்லாத்தையும் மறந்திட்டு போடான்னு அனுப்பிட்டானே” என்று குமுறும்போது முகத்தில், சோகம், ஏமாற்றம், விரக்தி, இனி மிச்சமுள்ள காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற அச்சம், இனி நாளையிலிருந்து வேலையில்லாதவனாகிவிட்டோம் என்ற சூன்யம்… எல்லாம் கலந்த கலவையாக அந்த ஒரு முகத்தில்தான் எத்தனை முகபாவம், என்னென்ன உணர்ச்சிப்பிரவாகம்\n(அடப்பாவி மனுஷா… எங்கிருந்தய்யா கத்துக்கிட்டே இதையெல்லாம். உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே... உனக்குப்பிறகு வந்தவர்கள் உன்னை காப்பியடித்து செய்திருக்கலாம். ஆனால் நீ யாரையும் காப்பியடிக்கவில்லையே... காரணம், உனக்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…. காரணம், உன���்கு முன் எவனும் இதையெல்லாம் செய்து காட்டவேயில்லையே… பின் எங்கிருந்து உனக்கு மட்டும் இப்படியெல்லாம்…\nவேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், தாய் மெதுவான குரலில் “டேய் ஸ்ரீதரா, உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி ‘அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்’ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா” என்ற் கெஞ்சுவது போல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிபிகல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்…\nஅப்பா ரிட்டையர் ஆன முதல் மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து “அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப் பணம்” என்று நீட்டுவது கொடுமை.\nதங்களுக்குள் திறந்த புத்தகமாக வாழ்ந்து விட்ட பத்மநாபன்-சாவித்திரி தம்பதியினரிடையே, எந்த ஒளிவு மறைவுமில்லை என்பதை எடுத்துக் காட்டும் அந்த வசனம். ரிட்டையராகி வீடு வந்த பத்மநாபன், தயங்கி தயங்கி தன் மனைவியிடம் “சாவித்திரி, என்னுடைய சம்பளத்தில் இருந்து மாசாமாசம் எதுவும் சேர்த்து வச்சிருக்கியா” என்று கேட்க “என்னன்னா, உங்களுக்கு தெரியாமல் நான் என்னைக்கு…”, முடிக்கும் முன்பாகவே அவர் “இல்லையில்லை, சும்மாதான் கேட்டேன்” என்று பதறும் இடம்.\nபார்க்கில் வாக்கிங் போகும்போது எவனோ ஒருத்தன், “நாளைக்கு இந்நேரம் நான் பிரஸ்டிஜ் பத்மனாபனுடைய மாப்பிள்ளையாகியிருப்பேன்” என்று சொல்வதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோகும் அவர், வீட்டுக்குத் தெரியாமல் அந்த எவனோ ஒருவனுடன் ஓடிப்போகும் மகளை ரயில்வே ஸ்டேஷனில் தோளில் கைவைக்க, திரும்பிப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகும் மகளை, கோபமும், ‘நீயாடி இப்படி’ என்று அதிர்ச்சியுமாக பார்க்கும் அந்த பார்வை, அந்த பாவம், அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு… நூறு பக்க வசனங்களுக்கு சமம்.\nமனைவி மாலாவின் பேராசையால் அலுவலக வேலைகளில் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் ஸ்ரீதர், அப்படி தவறான பாதையினால் ஏற்பட்ட கூடா நட்புகளின் காரணமாக மது���ருந்திவிட்டு, தள்ளடியபடி வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்து பதறிப் போன அம்மா, இந்த விஷயம் பத்பநாபனுக்கு தெரியாமல் மறைக்க, அவனது ரூம் வரை கொண்டு விட்டு விட்டுத் திரும்பும்போது, இத்தனையையும் பார்த்துக்கொண்டு கண்களில் ரௌத்ரமும், அதிர்ச்சியும் பொங்க பத்மநாபன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பத்மினி அதிர்வது உச்சம்.\nஅப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு இடையூறாக அண்ணனும் அண்ணியும் ட்ரான்ஸிஸ்டரில் சத்தமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த தங்கை, அவர்களுடன் சண்டைபோட்டு, ட்ரான்ஸிஸ்டரைப் பிடுங்கி வீச, தங்கையை அவன் கை நீட்டி அடிக்க, தான் செல்லமாக வளர்த்த தன் மகளை கைநீட்டி அடிப்பதைப் பார்த்து பத்மநாபன் மகனை அடிக்க, அவனும் அவன் மனைவியும் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அப்படியே கேமரா சுவரின் பக்கம் திரும்ப சுவரில் விரிசல். (சுவரில் தெரிவது விரிசல் மட்டுமல்ல, இயக்குனர் பி.மாதவனின் முகமும்தான்).\nகோபித்துக்கொண்டு தன் தந்தை வீட்டுக்குப் போகும் மாலாவையும் ஸ்ரீதரையும், அவளுடைய தந்தை மட்டும் ஏற்றுக்கொள்வாரா பிரஸ்டிஜ் பத்மநாபனின் சம்மந்தியாயிற்றே வாசலிலேயே நிற்க வைத்து அவர்களைக் கண்டித்து, மீண்டும் பத்மநாபன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் “ஏன் இன்னும் நிக்கறேள் மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா மேலே போங்கோ” என்று அனுப்பிவைக்க, அவர்கள் மாடியில் ஏறும் சமயம் இன்னொரு பெரிய வில்லங்கம் வருகிறது. ஆம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஜயன், தன் சக அதிகாரிகள் சகிதம் வீட்டை சோதனை போட வருகிறார். சோதனையின்போது, ஏராளமான சொத்துக்கள், நகைகள், பக்கத்து வீட்டுப் பெண் பெயரில் ஓடும் டாக்ஸி போன்றவை சிக்க பத்மநாபன் அதிர்ந்து போகிறார். ஸ்ரீதரை அரெஸ்ட் பண்ணி அழைத்துப் போகும்போது, மாலாவின் அப்பா வி.எஸ்.ராகவனைப் பார்த்து, “சம்மந்தி, பாத்தேளா இந்த வீட்டோட பிரஸ்டிஜும் போயிடுத்து, ஜஸ்டிஸும் போயிடுத்து” என்று பத்மநாபன் புலம்பும்போது நம்மை பரிதாபத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடுவார்.\nநம்மை நெஞ்சைப் பிழியும் இன்னொரு முக்கியமான கட்டம், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்‘ பாடல் காட்சி. முதலிரண்டு வரிகளை மட்டும் பாரதியார் பாடலில் இருந்து எடுத்துக் கொண்டு, மேற்கொண்டு காட்சிக்கு தகுந்தாற்போல கவியரசர் கண்னதாசன் புனைந்த அற்புத பாடல், ‘மாமா’வும் ‘சின்ன மாமா’வும் (புகழேந்தி) சேர்ந்தமைத்த மனதை வருடும் மெட்டு. இந்த மாதிரிப் பாடல்களைப் பாடுவதற்கென்றே பிறந்த டிஎம்எஸ் பாட, அதற்கு நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் முகபாவங்காளாலேயே உணர்ச்சிகளைக் கொட்ட…\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ\nபல்லவி முடிந்து இடையிசையில், கைப்பிடித்தபடி மணவறையை சுற்றி வரும் பஞ்சகச்சம் கட்டிய பத்மநாபன், மடிசார் கட்டிய சாவித்திரி தம்பதியின் இளமைக் கால நினைவுகள். அந்த நினைவில் தொடரும் அனுபல்லவி…\nஉன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி\nபொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nநம்பிய பிள்ளைகள் ஏமாற்றி விட்டனர். விழுதுகளாய் நின்று தங்களைத் தாங்குவார்கள் என்று நம்பியிருந்த விழுதுகள் ஒவ்வொன்றாக மறைய, துவண்டு விழப் போகும் சமயம், மனைவி ஓடிவந்து தாங்கி அணைத்துக்கொள்ள…\nசாலைச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி\nவீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி\nஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன\nவேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nமீண்டும் தம்பதிகளின் பழைய முதலிரவுக் காட்சி. மடிசார் மாமியின் மடியில் தலைவைத்து உறங்கும் இளைய பத்மநாபன். அவரது அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாவித்திரி, சட்டென்று காட்சி மாறி தரையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் மடி���ில் தலை வைத்து தரையில் படுத்திருக்கும் பத்மநாபனைக் காணும்போது, கல்மனம் படைத்தவர்கள் தவிர அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும்.\nமுள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்\nபிள்ளைக் குலமடியோ என்னை பேதமை செய்ததடி\nபேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு\nதேவையை யாரறிவார்… என்…… தேவையை யாரறிவார்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ\nஉன் கண்ணில்…. நீர் வழிந்தால்…. என் நெஞ்சில்…..\n(இருவரின் விம்மல் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும்)\nபாடல் முடிந்ததும் அமைதி, எங்கும் நிசப்தம், ஒரு கைதட்டல் இல்லை, விசில் இல்லை. மாறாக சத்தமில்லாத விம்மல்கள், கைக்குட்டைகளிலும், வேஷ்டி நுனிகளிலும், முந்தானையிலும் கண்களைத் துடைத்துக் கொள்ளும் ரசிகர் கூட்டம்.\nஎழுதியவர் இல்லை, இசை வடிவம் தந்தவர்கள் இல்லை, இயக்கியவரும் போய் விட்டார், நடித்தவர்களும் மறைந்து விட்டனர். பாடியவர் மட்டும் இருக்கிறார். பல்லாண்டு வாழ்க.\n(எங்கள் பிள்ளைக்கு இப்போதே இந்தப்படங்களைப்போட்டுக் காட்டுகிறோம். ஏனென்றால் நாளை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முதியோர் இல்லத்துக்கு அவன் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு வந்து நிற்கக்கூடாதில்லையா\nஇப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள்…..\nபத்மநாப ஐயரின் திருமண நாள் கொண்டாட்டத்தில் பாடும் பாடல் “உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே (உண்மைதானே) உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே“. இப்பாடலை நான்கு வித்தியாசமான மெட்டுக்களில் அமைத்திருப்பார் மாமா.\nவயதான காலத்தில், தங்களின் திருமண ஃபோட்டோவைப் பார்க்கும்போது, இருவரது கண்களிலும் விரியும் ஃப்ளாஷ்பேக் பாடல் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா“. படத்திலேயே நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இளமைத் தோற்றத்தில் முழுக்க வருவது இந்தப் பாடல் காட்சியில் மட்டும்தான்.\nஇளைஞர்களைக் கவர்வதற்கென்று, கல்லூரி மாணவர்கள் பாடுவதாக போடப்பட்ட பாடல் “மை லேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி“. (ஏ.எல்.ராகவன் குழுவினர்) இப்படத்தின் தரத்துக்கு தேவையில்லாத பாட்டு. நாகேஷ், தங்கவேலு போன்றவர்கள் இருந்தும் கடும் நகைச்சுவைப் பஞ்சம். ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி விட்டு, அவன�� துரத்த, இவர்கள் ஓடுவது எல்லாம் காமெடியா\nகவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, திரையிசைத்திலகம் கே.வி.எம். மாமா இசையமைத்திருந்தார். கதை வசனம் எழுதியவரை எங்கே எல்லோரும் மறந்துவிடப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரமாகவே‘ ஆகிப்போனார்.\nபடம் எப்படி முடியப்போகிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குனர் பி.மாதவன். பத்மநாபன் ஆபரேஷனுக்குப் போகும்போது சோகமாக முடியப் போவது போலிருக்கும். ஆபரேஷனுக்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கப்போகும் பத்மநாபன், தன் கையில் வாட்ச் இருப்பதைப் பார்த்ததும் அதைக் கழற்றி மனைவியிடம் கொடுக்கப் போகும்போது பார்த்துவிட்டுச் சொல்வார் – “கடிகாரம் நின்னு போச்சுடி சாவித்திரி” (இந்த இடத்தில் தியேட்டரில் ‘ஐயோ’ என்ற முணுமுணுப்பு கேட்கும்).\nஆனால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சுபமான முடிவை எதிர்நோக்கியிருப்பது போலிருக்கும். திடீரென மீண்டும் கதை மாறி, பத்மநாபன் இறந்து போவதுபோல முடிந்து நம் நெஞ்சில் சோகத்தை சுமக்க வைத்துவிடும். ஆனால் அழுகை, சத்தம், கூக்குரல் என்று எதுவுமில்லாமல் சோகத்தை அப்படியே ஸ்டில்களில் நிறுத்தி படத்தை முடித்திருப்பது அருமையான உத்தி.\nசென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் உட்பட தமிழகத்தில் ஐந்து நகரங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் நடிகர் திலகத்தின் திறமையின் உரைகல்லாக அமைந்த படங்களில் ஒன்று.\n‘வியட்நாம் வீடு’ என்ற காவியப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.\n** படமாக்கப்படுவதற்கு முன்னர் இது சிவாஜி நாடக மன்றத்தால் பல நூறு முறை மேடை நாடகமாக நடத்தப்பட்டது. படத்தில் பத்மினி நடித்த ரோலில், நாடகத்தில் (நடிகர் திலகத்தின் ஜோடியாக) நடிகை ஜி.சகுந்தலா நடித்திருந்தார். (சி.ஐ.டி.சகுந்தலா அல்ல, ஜி.சகுந்தலா)\n** வியட்நாம் வீடு திரைப்படம், 1970-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக (தி.மு.க. தலைமையிலான) தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. (‘தி.மு.க. தலைமையிலான’ என்ற சொற்றொடர் எதற்கு “அன்றைக்கு காங்கிரஸ் அரசு இருந்தது, சிவாஜி காங்கிரஸ்காரர் என்பதால் கொடுத்தார்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதைத் தவிர்க்கத்தான்).\n** ” I AM COUNTING MY DAYS TO GRAVE” என்ற வார்த்தைகளை டைப் செய்தபின்னர், சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு என்னால் டைப் செய்ய முடியவில்லை. கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. கைகள் நடுங்கின. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.\nமீண்டும் ஆர்வி: என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சாரதாவின் விவரிப்பைப் படிக்கும்போதே மனம் கனக்கிறது. பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும், அதுவும் படம் வந்த காலகட்டத்தில் என்று சுலபமாக யூகிக்கலாம். படம் வந்தபோது தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நினைத்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த விகடன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்\nகல்யாண பரிசு – விகடன் விமர்சனம்\nஜூலை 21, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வெளியானபோது – 26/4/59-இல் வந்த விகடன் விமர்சனம். நன்றி, விகடன்\nஎன் விமர்சனம் இங்கே. ஸ்ரீதர் பக்கம் இங்கே.\nசேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு\nசந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக் கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது\nசேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.\nசந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா\nசேகர்: அசல் தமிழ்ப் படமே தான். ‘கல்யாண பரிசு’ பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க\nசேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண்ணீரே பெருகுகிறது.\nசந்தர்: இடையிலே காமிக் வருகிறதா, இல்லையா\nசேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.\nசந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்\nசேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா\nசந்தர்: சரி, வில்லன் யாரு\nசேகர்: இது வழக்கமான திரைக்கதை இல்லையே ஆகவே வில்லனே கிடையாது. கதையிலே வர அவ்வளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.\nசந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே\nசேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே\nசேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.\nசந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி\nசேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம் மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப்புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு\nகல்யாணப் பரிசு – என் விமர்சனம்\nமே 28, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர், நம்பியார், தங்கவேலு\nநான் ஆணையிட்டால் பாட்டில் எம்ஜிஆர்\nஎனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படங்கள் என்று ஒரு ஆறேழு தேறும். ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அலிபாபாவும் 40 திருடர்களும் இந்த மாதிரி. பர்ஃபெக்ட் மசாலா. எம்ஜிஆருக்கு ஏற்ற கதை. இன்னும் பார்க்கக்கூடிய படங்கள்.\nபடம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.\nஎங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு நான் ஆணையிட்டால் என்று பாட்டு பாடிக் கொண்டே நம்பியாரை விளாசும் காட்சியில் நமக்கும் நம்பியாரை விளாச வேண்டும் என்று தோன்றுகிறது. அதுதான் எம்ஜிஆரின் வெற்றி. இந்த திரைக்கதையின் வெற்றி. இந்த படத்தின் ���ைலைட்டே அந்த காட்சிதான்.\nஹிந்தியில் திலிப் குமார் நடித்து ராம் அவுர் ஷ்யாம் என்றும் தெலுங்கில் என்.டி. ராமராவ் நடித்து ராமுடு பீமுடு என்றும் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. எனக்கு பிடித்தது தமிழ்தான். தெலுங்கும் பரவாயில்லை. ஆனால் ஹிந்தி பிடிக்கவில்லை. திலிப் குமார் ஒரு மாஸ் ஹீரோ இல்லை.\n1965-இல் வந்த படம். எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், தங்கவேலு, மனோரமா, ரங்காராவ் நடித்தது. இன்னொரு ஹீரோயின் யார் என்று தெரியவில்லை ரத்னா என்று டோண்டு ராகவன் தகவல் தருகிறார். இவர் தொழிலாளி படத்திலும் எம்ஜிஆருக்கு ஜோடியாம். சுரேஷ் இவர் பின்னாளில் இதயக்கனி படத்திலும் நீங்க நல்லாயிருக்கோணும் பாட்டிற்கு ஆடி இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் சக்தி கிருஷ்ணசாமியோ விஜயா ஃபில்ம்ஸ்(நாகி ரெட்டி) தயாரிப்பு.\nபடம் ஒரு தங்கச் சுரங்கம்தான். அந்த ஓட்டம் ஓடியது. இன்றைக்கும் ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். ஹிந்தி, தெலுங்கிலும் நன்றாக ஓடியது.\nகதை வழக்கமான இரட்டையர்கள், ஆள் மாறாட்ட கதைதான். நம்பியார் ஒரு எம்ஜிஆரை கோழையாக, படிக்காதவனாக வளர்க்கிறார். அவரை மாப்பிள்ளை பார்க்க வரும் சரோஜா தேவி இந்த தத்தியை மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். அக்காவிடமும் அக்கா பெண்ணிடமும் மிகவும் பாசம் இருந்தாலும், அடி தாங்க முடியாமல் எம்ஜிஆர் வீட்டை விட்டு ஓடி விடுகிறார். கொஞ்சம் முரடனாக வளரும் இன்னொரு எம்ஜிஆர் சரோஜா தேவியின் கைப்பையை திருடனிடமிருந்து மீட்டுக் கொடுக்கிறார். சரோஜா தேவி மனம் மாறி எம்ஜிஆருடன் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வர வேண்டும் என்று டூயட் எல்லாம் பாடுகிறார். கோழை எம்ஜிஆர் இடத்துக்கு போகும் இவர் நம்பியாரை சாட்டையால் அடித்து நான் ஆணையிட்டால் என்று பாட்டெல்லாம் பாடி வீட்டையும் ஆலையையும் ஒழுங்கு செய்கிறார். இதற்கிடையில் வழக்கமான ஆள் மாறாட்ட குழப்பம் எல்லாம் நடந்து, இவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்து, நம்பியார் வழக்கம் போல கடைசி காட்சியில் மனம் திருந்தி, சுபம்\nதிரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. முரடன் எம்ஜிஆர் ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பிள்ளை கொடுக்காமல் நழுவிவிட, அங்கே வரும் கோழை எம்ஜிஆர் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எல்லாத்துக்கும் பில் அழும் இடம், எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கோழை எம்ஜிஆர் அப்பா அம்மா படத்தை பார்த்து அழ, வீரன் எம்ஜிஆர் என் இல்லை, நான் இருக்கிறேன் என்று அடுத்த சீனில் என்ட்ரி கொடுப்பது, ஸ்டண்ட் செய்ய சொன்னால் எம்ஜிஆர் ஹீரோவை துவைத்து எடுப்பது, சரோஜா தேவி ரங்காராவை கலாய்ப்பது, ரங்காராவ் ஒன்றும் தெரியாதவர் போல தலையாட்டுவது, வீரன் எம்ஜிஆர் சமையல்காரனை அடிப்பது, தங்கவேலு-நாகேஷ் கூத்துகள், நாகேஷின் ஸ்பூனரிசங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎம்ஜிஆர் கலக்கிவிட்டார். அவருக்கென்றே அமைக்கப்பட்ட அருமையான திரைக்கதை. அவருக்கேற்ற வில்லன் நம்பியார். அவருடைய நம்பர் ஒன் ஹீரோயின் சரோஜா தேவி. அப்பா ரோலுக்கென்றே அவதாரம் எடுத்த ரங்காராவ். நல்ல நகைச்சுவை டீம். அற்புதமான இசை. அவருடைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி பாட்டு எழுதும் வாலி. பெரிய தயாரிப்பாளர். படம் பிரமாதம்\nநான் ஆணையிட்டால் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பிரமாதம். பார்க்க வேண்டிய பாட்டு இது. எம்ஜிஆருக்கென்றே எழுதப்பட்ட வரிகள். வீடியோ கிடைக்கவில்லையே\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், மலருக்கு தென்றல் பகையானால் ஆகிய பாட்டுகள்தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. காலேஜ் நாட்களில் “அவன் காதலுக்கு பின்னால கல்யாணம் என்றே கையடிச்சான்” என்ற வரிகளை கேட்டு சிரி சிரி என்று சிரித்திருக்கிறோம். வாலிக்கு குசும்பு அதிகம்.\nபாட்டுகளை இங்கே கேட்கலாம். இங்கே பார்த்த பிறகு பெண் போனால், கண்களும் காவடி சிந்தாகட்டும் ஆகிய பாட்டுகளும் நினைவுக்கு வருகின்றன.\nபொதுவாக பாட்டுகளின் தரம் ஒரு எம்ஜிஆர் படத்தில் இருப்பதை விட கொஞ்சம் மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நான் ஆணையிட்டால் பாட்டு கேட்க மட்டும் இல்லை, பார்க்கவும்தான். அதில் எம்ஜிஆர் மாடி மேல் ஏறுவதும், உடனே இறங்குவதும், ட்விஸ்ட் ஆடுவதும் – பார்ப்பவர்களுக்கு நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதே போல் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் அவர் அப்படி ஸ்டைலாக பார்ப்பதும் ஆடுவதும் அபாரம்.\nஎம்ஜிஆரின் சிறந்த படங்களில் ஒன்று. பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு ���ார்க். B grade.\nஎங்க வீட்டுப் பிள்ளை விகடன் விமர்சனம்\nமே 20, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nபடம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nசந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்.\nசேகர்: இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்காகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத்துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது.\nசேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு\nசந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்\nசேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதை விடப் பிரமாதம் பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.\nசந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், ‘நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா’ என்று பெற்றோரின் படத்துக்கு முன் நின்று சைகையால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.\nசேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மாவைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்ததுதான், அவ்வளவு சரியாக இல்லை\nசந்தர்: சரோஜா தேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு, தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு, காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு, அந்த அருமையான கலருக்கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்\nசேகர்: வின்சென்ட் – சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.\nசந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதும�� பார்த்தியா தங்கவேலு – நாகேஷ் காமெடி ஜோடி\nசேகர்: ரொம்ப நாளைக்கப்புறம் தங்கவேலுவைப் பார்க்கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்…\nசந்தர்: அது தங்கவேலு முத்திரை நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்… சே… நடிச்சிருக்கார்..\nசேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரியாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓர் இடம் உண்டு.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/harbhajan-singh-says-that-ms-dhoni-will-not-play-for-india-again-018294.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-01T17:38:52Z", "digest": "sha1:W3XKFC3WRF3QQR4YPMVWRQKARERFLDKS", "length": 15704, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி மறுபடியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி! | Harbhajan Singh says that MS Dhoni will not play for India Again - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» தோனி மறுபடியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி\nதோனி மறுபடியும் விளையாடுவாரா.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாரு பஜ்ஜி\nடெல்லி : முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாத காலமாக இந்திய அணியில் அவர் ஆடாத நிலையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.\nஉலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவர் விளையாடவுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ள தோனி\nகடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அதுமுதல் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ளார்\nஇந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்பது உள்ளிட்ட பல்வேறு யூங்கள் அவர் குறித்து ரசிகர்களிடையே காணப்படுகிறது.\nஇந்நிலையில் ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தோனி களமிறங்கி விளையாட உள்ளார். அதில் அவரது திறனை அவர் நிரூபித்து இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளதை காரணம் காட்டி பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணிக்காக மீண்டும் தோனி விளையாட மாட்டார் என்று தான் கருதுவதாக முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை 2019 வரை மட்டுமே விளையாட வேண்டும் என்று தோனி தீர்மானித்து விட்டதாகவும், வரும் ஐபிஎல் சீசனில் அவர் சிறப்பாக விளையாடினாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என்று தான் கருதவில்லை என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.\nநம்மாளுகளை மட்டும் வச்சு நடத்தி முடிக்கலாம்ல.. ராஜஸ்தான் ராயல்ஸின் ஆசையைப் பாருங்க\nஇந்த வாழ்க்கை எனக்கு அடிப்படைக்கு அதிகமாவே கொடுத்திருக்கு... உருகிய அனுஷ்கா சர்மா\nசமத்து.. அம்மாவுக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்து அசத்தும் ஹர்மீத் தேசாய்\nஇதே நாள்.. பாகிஸ்தானை காலி செய்த இந்தியா.. அந்த சச்சின் ஆட்டத்தை மறக்க முடியுமா\nகடைசியில என்னையும் நிதி கொடுக்க வச்சுட்டீங்களேடா... கொரோனாவிற்கு நிதியளித��த விராட்\nடீமோட பாட்டுத்தலைவன் பாண்டியாதான்... சிலிர்க்கும் சஹல்\nநெருக்கடி நேரத்தில் தொடரும் கைகோர்ப்பு... கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.1 கோடி நன்கொடை அறிவிப்பு\nஇன்னும் 2 வருஷம் விளையாடலாமே.. தோனிக்கிட்ட சரக்கு நல்லாருக்கே.. பிராட் ஹாக்\nஇன்னில இருந்து நீங்கதான் என்னோட ரியல் ஹீரோ... மெய்சிலிர்த்த பாண்டியா\nஅன்டர் -17 கால்பந்து உலக கோப்பை விளையாடறது ரொம்ப கஷ்டம் -உதவி பயிற்சியாளர் கவலை\nவிளையாட்டு வீரனா சில காலம்... உத்தம புருஷனா சில நேரம்.. கலக்கும் புஜாரா\nகொரோனா அச்சுறுத்தல் நேரம்... ஐசிசி கவனத்தை கவர்ந்த முன்னாள் வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n32 min ago சீக்கிரம் ஒரு முடிவை சொல்லுங்க.. வாட்ஸ்ஆப் குரூப்பையே வெறித்து பார்த்துக் கொண்டு இருக்கும் வீரர்கள்\n54 min ago விம்பிள்டன் தொடர் ரத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுதான் முதல்முறை\n1 hr ago கொரோனாவால் பாதிக்கப்பட்டது இவங்க தான்.. உதவி செய்யுங்க.. களத்தில் குதித்த வங்கதேச வீராங்கனை\n2 hrs ago இனிமே மூச்சு விட முடியாது.. ஆக்சிஜன் இல்லாத 25 நிமிடங்கள்.. தொண்டை அடைத்துக் கொண்டது - பேபே ரெய்னா\nFinance இரு சக்கர வாகன காப்பீடு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..\nMovies பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி \nAutomobiles கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...\nNews பிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nEducation CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nTechnology ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479650&Print=1", "date_download": "2020-04-01T18:56:28Z", "digest": "sha1:JNRVMSXRQGB3YWRLYLRDOUBF2CUQ7424", "length": 3905, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nட் விட் செய்திகள் செய்தி\nகாஷ்மீரில�� இருந்து கன்னியாகுமரி வரை இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஹிந்துக்கள் பெரும்பான்மை தேசமிது அதைப் பராமரிக்க வேண்டும். ஆனால் அதை அழிப்பதற்காக தீய சக்திகள் மொழி வெறியை தூண்டி மதத்திலே வந்து பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» ட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/snake-emerges-man-pant", "date_download": "2020-04-01T17:53:13Z", "digest": "sha1:PG7HTFG5U5BEQR4DHS4HCMDDPFVSZEWN", "length": 11327, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "குடிபோதையில் மயங்கியவரின் பேண்ட்டுக்குள் புகுந்த பாம்பு... வைரலாகும் புகைப்படம்! | Snake emerges from a man pant | nakkheeran", "raw_content": "\nகுடிபோதையில் மயங்கியவரின் பேண்ட்டுக்குள் புகுந்த பாம்பு... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் மயங்கி கிடந்தவரின் பேண்ட்டுக்குள் பாம்பு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். குடிகாரரான இவர் அப்பகுதியில் உள்ள சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை மது அருந்திய அவர், போதை மயக்கத்தில் சாலையோரம் விழுந்துள்ளார். போதையில் அவர் இருந்ததால் பொதுமக்கள் அவரை ஒரு பொருட்டாக நினைக்காமல் தங்கள் வேலையை பார்த்துள்ளார்கள்.\nஇந்நிலையில் முகேஷின் பேண்ட் பகுதியின் வெளியில் வால் போன்று ஒன்று இருப்பதை அப்பகுதியின் வழியாக சென்ற ஒரு முதியவர் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் இருந்தவர்களிடம் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதை என்னவென்று பார்த்த போது பேண்ட்டில் இருந்து பாம்பு நெளிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், அவரின் உடையை சற்று விலக்கிவிட்டு பாம்பை இரும்பு கம்பியை கொண்டு வெளியே எடுத்துள்ளார்கள். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. குடிபோதையில் இருந்த அவரை பாம்பு சீண்டவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹெல்மெட்டில் இருந்த பாம்புடன் 11 கிமீ பயணம்...வண்டியை நிறுத்திய பின்பு நடந்த அதிர்ச்சி\nநேரடி ஒளிப்பரப்பின் போது சீறிய மலைப்பாம்பு... அதிர்ச்சி அடைந்த பெண் நிருபர்\nவிழுப்புரம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு...\nலட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கும் கேரளா\n என் தம்பிக்கும் சாப்பாடு கொடுங்க...\" நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\nகரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1600 ஐ கடந்தது\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக பாடல் வெளியானது..\n'பம்பரமாய் சுழலும் விஜயபாஸ்கர் முதல்வருக்குப் பக்க பலமாகச் செயல்படுகிறார்' - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஅடுத்த 'மங்காத்தா'வாக உருவாகும் 'வலிமை'...புதிய அப்டேட்..\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nகரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/korana_21.html", "date_download": "2020-04-01T18:48:27Z", "digest": "sha1:YJFHJBCKH5QJB2EXWOGSCF4B7ABIWFMC", "length": 8546, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "யாழிலும் கொரோனா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / யாழிலும் கொரோனா\nடாம்போ March 21, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திற்கு மதப்பிரச்சாரங்களிற்கு வந்து சென்ற சுவிஸ்நாட்டு மதபோதகர் கொரோனா தொற்றுக���குள்ளாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.\nகுறித்த மத போதகர் இலங்கையிலிருந்து திரும்பியுள்ள நிலையில் சுவிஸ் தூதரகம் அவரது நிலை தொடர்பாக அறியத்தந்துள்ளது.\nஇதனிடையே குறித்த மதபோதகருடன் தொடர்புபட்ட மற்றும் அவர் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துவருவதாக யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.\nகுறித்த ஆய்வு அறிக்கைகளின் பின்னரே யாழிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாவென்பதை உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.\nயாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாகவுள்ள அரியாலை பிலதெப்பியா தேவாலயம் உள்ளிட்ட சில தேவலாயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் குறித்த மதபோதகர் பிரச்சாரங்களை செய்துள்ளார்.\nகுறிப்பாக நவாலி,உடுப்பிடடி உள்ளிட்ட இடங்களில் அவரது நடமாட்டம் இருந்தமை உறுதியாகியுள்ளது.\nஇதனிடையே குறித்த மதபோதகரது வருகை மற்றும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்புடைய தேவாலங்கள் உண்மையினை வெளிப்படுத்தாது மறைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்கள���்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/karu-7.html", "date_download": "2020-04-01T18:44:27Z", "digest": "sha1:6YYDMEPOECV3T62BJEE2GQFLEHEEGIJQ", "length": 12781, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தீபாவளியின் பின் 7 ஆம் திகதி கூட மைத்திரி சம்மதம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் தீபாவளியின் பின் 7 ஆம் திகதி கூட மைத்திரி சம்மதம்\nதீபாவளியின் பின் 7 ஆம் திகதி கூட மைத்திரி சம்மதம்\nபாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகட்சித் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nகடந்த பத்து வருடத்தி���் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/92187-", "date_download": "2020-04-01T18:53:10Z", "digest": "sha1:57KLXVIHPUQM7VJN5YMY5BV434CBJ2NY", "length": 9551, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 March 2014 - சேதி சொல்லும் சிற்பங்கள்-24 | chidhambaram natarajar", "raw_content": "\nநிலப் பிரச்னை தீர்ப்பார் திருச்சுழி நாயகன்..\nநினைத்ததை நிறைவேற்றும் செவ்வரளி மாலை வழிபாடு\nநல்லன எல்லாம் அருளும் ஸ்ரீநாகராஜர்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n'பண்பாடு சொல்லித் தர்றது பாக்கியம்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 24\nசகலமும��� அருளும் சுக்ர யோகம்\nபிரிந்தவரையும் சேர்க்கும் பெருமாள் கோயில்...\nபத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்\nஅருள் மதுரம்... ஆலயம் மதுரம்\n‘பரிசாகக் கிடைத்த தங்க லிங்கம்\nஒரு காது சரி; ரெண்டு காதுமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2014-15\nசக்தி தரும் ஸ்ரீசக்ர குழி\nசனியிடம் இருந்து தப்ப முடியாது\nஜய வருட சக்தி பஞ்சாங்கம்\nஜய வருடம் - 12 மாதங்களின் பஞ்சாங்கம்\nஜய வருட விசேஷ தினங்கள்\nஜய வருட முக்கிய விரத தினங்கள்\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 24\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 22\n'கடவுளுக்கு நன்றி சொல்ல வந்தேன்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 133 - சென்னை\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 26\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 23\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 19\n சிதம்பரம் நடராஜர் ஆலயம்முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/car-festival-at-velankannai-today", "date_download": "2020-04-01T16:47:42Z", "digest": "sha1:4SW76GRHI5D3EW2R5TM4OX3UYTTKRFIM", "length": 8208, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "பெரிய தேர் பவனிக்குத் தயாராகும் வேளாங்கண்ணி! - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்| car festival at velankannai today", "raw_content": "\nபெரிய தேர் பவனிக்குத் தயாராகும் வேளாங்கண்ணி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஇன்று (7.9.2019) நடைபெறும் தேர்த் திருவிழாவுக்காக நாடுமுழுவதுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிந்துள்ளதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகிழக்கின் லூர்து மாதா (Lourdes of the East) என்று உலக அளவில் புகழ்பெற்ற நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை பேராலயத் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடை பெற்று வருகிறது.\nபோர்சுக்கீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயங்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது. இங்கு இன்று (7.9.2019) நடைபெறும் தேர்த் திருவிழாவுக்காக நாடுமுழுவதுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிந்துள்ளதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nகொடியேற்றத்துடன் 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், மராத்தி, கன்னடம், இ��்தி, கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலியும் தேர் பவனியும் நடைபெறும்.\nபத்தாம்நாளான இன்று மாலை பேராலயக் கலை அரங்கத்தில் ஜபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜபம் நடைபெற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நாசரேசன் சூசை தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்னையின் பெரியதேர் பேராலய முகப்பில் தொடங்கி கடைத்தெரு, ஆரிய நாட்டுத்தெரு, கடற்கரைச் சாலை வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் ஆலய முகப்பை வந்தடையும்.\nதிருவிழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சேர்ந்துள்ளனர்.\nஅசம்பாவிதங்களைத் தவிர்க்க திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜுலு, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், எஸ்.பி ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளன. பேராலயம் மற்றும் நகரின் முக்கிய இடங்களை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/politics/page/2/", "date_download": "2020-04-01T18:06:50Z", "digest": "sha1:7KRSVQVKPXUHYHJ3NRWP4W5RUQ6RMOX6", "length": 13022, "nlines": 252, "source_domain": "dinasuvadu.com", "title": "Dinasuvadu", "raw_content": "\nகொரோனா நிதியுதவி.... ஹீரோ நிறுவனம் 100 கோடி ரூபாய் நிதியுதவி என அறிவிப்பு...\n காமெடி நடிகர் வடிவேலுவின் கருத்து\nஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..\nஅதிமுக ஒரு ஆலமரம்... அது அனைவருக்கும் நிழல் தரும்...ஜெயக்குமார்..\nகொரோனாவை தடுக்க திருப்பூரில் புதிய்ய முயற்சி... காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் அமைத்து அசத்தல்...\nமுதல்வர் நிவாரண நிதிக்கு 1 ஆண்டு சம்பளத்தை வழங்கிய கர்நாடக முதல்வர்\nகொரோனா விவகாரம்... அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை...\nதிமுக எம்எல்ஏ மறைவு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் –அரசாணை வெளியீடு\nஅமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு\nகொரோனோ தொ���்றின் காரணமாக ராஜ்பவனை பார்வையிட தடை.... முன்பதிவு செய்தவர்கள் வேறு ஒரு நாளில் பார்வையிடலாம் என அறிவிப்பு...\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது...\nகொரோனாவை கட்டுப்படுத்த மருந்துப்பொருள்களை தந்து உதவ ஜி-20 நாடுகள் முடிவு...\n88,398 கிளைகள் ,16 ,88,388 பேர் தேர்வு -தொடங்கியது திமுக உட்கட்சித் தேர்தல்\nஇன்று முதல் நடைபெறுகிறது திமுக உட்கட்சித் தேர்தல்.\nஅமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு -தலைமைச் செயலாளர் புதிய மனு\nஅனைத்து கட்சி கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் - ஸ்டாலின்\nடெல்லி முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று உள்ளவர்கள் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து..\nசென்னையில் உள்ள அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு நடத்திய தமிழக முதல்வர்....\nஅமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு -தலைமைச் செயலாளர் புதிய மனு\n#Breaking: நேரில் ஆஜராக உத்தரவு -வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் மனு\nதேர்தல் வரட்டும்,நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் - தினகரன்\nமுடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர் பழனிசாமி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nசென்னையில் உள்ள அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு நடத்திய தமிழக முதல்வர்....\nஅதிபரை சந்தித்த டாக்டருக்கு கொரோனா-அப்போஅதிபர்க்கு\n ராணுவம் தேவையில்லை தமிழ்நாட்டுக்கு - தலைமைச் செயலாளர் தடாலடி\nகுறைப்பட்டது அரசு ஊழியர்களின் சம்பளம்-அரசு அதிரடி நடவடிக்கை\nதேர்தல் வரட்டும்,நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் - தினகரன்\nமுடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர் பழனிசாமி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n#BREAKING : டெல்லி முதல்வராக 3வது முறையாக 16-ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்\n ராணுவம் தேவையில்லை தமிழ்நாட்டுக்கு - தலைமைச் செயலாளர் தடாலடி\nகுறைப்பட்டது அரசு ஊழியர்களின் சம்பளம்-அரசு அதிரடி நடவடிக்கை\n600 பேரை தேடுகிறோம்...தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை..வெடிக்கும் மாநாடு..சர்ச்சை\nரூ.15 லட்சம்..காவல்துறை+தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கி-கருணாஸ் அறிவிப்பு\n#BREAKING : டெல்லி முதல்வராக 3வது முறையாக 16-ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாம��க்கு நிபந்தனை ஜாமீன்\nமுதலில் பின்னடைவு ,சிறிது நேரத்தில் முன்னிலை ஒருவழியாக வெற்றிபெற்ற டெல்லி துணை முதல்வர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு ஜாமீன் கிடைக்குமா நாளை கோவை நீதிமன்றம் தீர்ப்பு\n600 பேரை தேடுகிறோம்...தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை..வெடிக்கும் மாநாடு..சர்ச்சை\nரூ.15 லட்சம்..காவல்துறை+தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கி-கருணாஸ் அறிவிப்பு\nதமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்த முதலமைச்சர்\nவீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய ஸ்டாலின்\nஉட்கட்சித் தேர்தல் ஆலோசனை -17-ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\n#BREAKING :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்-வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்\n#BREAKING :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் -வாக்குப்பதிவு நிறைவு\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : தற்போதைய நிலவரம் என்ன \nகொரோனா கண்டு அச்சம் தேவையில்லை - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nஎல்லா தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் இயங்கும் -ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு\nஇனிய செய்தி :102 பேர் குணமடைந்தாக -சுகாதாரத்துறை தகவல்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : மதியம் 3 மணி நிலவரம் என்ன \nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு நிலவரம் என்ன \nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : காலை 10 மணி நிலவரம் என்ன \n#BREAKING: பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்\nபிரபல Hero நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி\n10,000 பேரை தனிமைப்படுத்த நாங்கள் தருகிறோம் இடம்-ஜமாயத் உலேமா இ ஹிந்த் அமைப்பு அறிவிப்பு\nதமிழக முதல்வர் நிதிக்கு சக்தி மசாலா 5 கோடி நிதியுதவி..\nஇன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்குகிறது-புதுச்சேரி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39500-2020-01-11-07-27-51", "date_download": "2020-04-01T16:47:13Z", "digest": "sha1:2JTNUMAO35KHT2XOF7LRQW27MPKBUCJU", "length": 50769, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "சீமானின் தம்பிகளே கதறுவது யார்? காணாமல் போகப் போவது யார்?", "raw_content": "\nபுரட்சிகர அரசியல் எனும் ஏமாற்றுப் பாதை\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\n2ஜி வழக்கும் சில கணக்கும்\n\"சத்தியத்தின் பிள்ளைகள்\" வாய் திறப்பார்களா\nநீங்கள் அனுமதித்தால் ஒழிய உங்கள் இனமும் நிலமும் அழியாது\nதேர்தலில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் கட்சிகளை ஆதரிக்க முடிவு\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - அகில உலக அதிபர் சீமானுக்கு கடும் பின்னடைவு\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nமனதின் வெக்கையை அதிகப்படுத்திய 'வெக்கை'\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்\nசாப நாடுகளின் பாவக் கணக்கு\nசுயமரியாதையே தேச விடுதலை, மக்கள் விடுதலை\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2020\nசீமானின் தம்பிகளே கதறுவது யார் காணாமல் போகப் போவது யார்\nசீமானுக்கு எதிராக யார் எழுதினாலும், பேசினாலும் அவர்களை எல்லாம் மிகக் கீழ்த்தரமாக வசை பாடுவதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றார்கள் சீமானின் அடிமைத் தம்பிகள். எப்படி மோடிக்கு எதிராகப் பேசும் அனைவருமே இந்திய மக்களுக்கு எதிரானவர்களாக, தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் படுகின்றார்களோ, அதே போல சீமானுக்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப் படுகின்றது.\nநாம் ஆதாரங்களோடு சீமானின் பொய்ப் பித்தலாட்டங்களை அம்பலப் படுத்தினால், அதை மறுத்து ஆதாரங்களோடு விவாதம் செய்யத் துப்பில்லாத அரசியல் நிர்வாணிகளாக, மொக்கைப் பேர்வழிகளாக இருக்கும் சீமானின் தம்பிகள், சீமானை அம்பலப் படுத்துபவர்களைப் பார்த்து “கதறுங்கடா கதறுங்க...... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க் கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ சீமானுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பது போலவும், மற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை அழிக்க சதி செய்வது போன்றுவதுமான மனநோய்க்கு ஆளாகி, உளறிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nசீமானை அவரது அடிமைத் தம்பிகள் எதற்காக பின்பற்றுவதாகச் சொல்கின்றார்களோ அதில் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்பதை ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.\nசீமான் சிறுபான்மையின மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றாரா\nசில சிறுபான்மையின இளைஞர்கள் இன்று நாதகவிற்கு ஆதரவாகக் களமாடுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. அதற்குக் காரணம் சீமான் சிறுபான்மையின மக்களை தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்வதாக அவர்கள் கூறுகின்றார்கள். சீமானும் பல இடங்களில் அப்படிப் பேசியதை நாமும் கேட்டிருக்கின்றோம். ஆனால் அது உண்மையா நாதக கட்சி ஆரம்பித்த போது வெளியிட்ட அதன் பழைய ஆவணத்தில் என்ன சொல்லப்பட்டிருந்தது நாதக கட்சி ஆரம்பித்த போது வெளியிட்ட அதன் பழைய ஆவணத்தில் என்ன சொல்லப்பட்டிருந்தது “தமிழ்நாட்டு ஆட்சியை திராவிடர்களிடம் இழந்தோம். தொடர்ந்து இன்றுவரை திராவிடர்களிடம் அடிமையாக இருந்து வருகிறோம் என்ற அறிவும் மானமும் அற்றவர்களாக இருக்கிறோம். மேலும் நம்முடைய முந்தைய ஆண்டைகளான முகமதியர்கள், விசயநகர நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் முதலியோருடைய அரசியல் சின்னங்கள் அகற்றப் படவில்லை. அவர்களுடைய பொருள் ஆளுமைகளும் (நிலவுடைமை, தொழிலுடைமை) நீக்கப் படவில்லை, கட்டுபடுத்தப் படவில்லை என்ற புரிதல் அற்றவர்களாக இருக்கிறோம்\" என்று விஷத்தைக் கக்கி இருந்தது. சீமானின் எதிரிகள் பட்டியலில் முதலில் இருந்தவர்கள் முகமதியர்கள் தான்.\nமுஸ்லிம்களின் அரசியல் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும். அவர்களுடைய பொருள் ஆளுமைகளும் அதாவது நிலவுடைமை, தொழிலுடைமை போன்றவற்றை நீக்க வேண்டும் என்று சொன்ன சீமான்தான் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவானவரா இது யாருடைய குரல் நாம் ஆர்.எஸ்.எஸின் குரல் என்கின்றோம். எப்படி மோகன் பகவத் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் என்று சொல்கின்றாரோ அதையேதான் சீமான் வேறு ஒரு வடிவில் அப்போது சொன்னார், இப்போது அதே தோசையை திருப்பிப் போட்டு வேறு வடிவில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அதாவது இங்கிருக்கும் சிறுபான்மையின மக்கள் அனைவரும் முப்பாட்டன் முருகனின் வாரிசுகள் என்று. ஒரு காலத்தில் மோடியைப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்ததால் சீமான் இப்படி எழுதி இருப்பாரா இல்லை திருச்சி சங்கர் அய்யர் இதை எழுதிக் கொடுத்திருப்பாரா இல்லை திருச்சி சங்கர் அய்யர் இதை எழுதிக் கொடுத்திருப்பாரா எனவே ஆர்.எஸ்.எஸின் கருத்தும், சீமானின் கருத்தும் ஒன்றே என நாம் சொல்கின்றோம். ஆனால் சீமானின் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க் கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.\nசீமானின் சில காணொளிகளை கேட்டுவிட்டு பல நாதக அடிமைத் தம்பிகள் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் ஒருவன் சாதிக்கு எதிராக உறுதியாக நிற்கின்றான் என்பதை எப்படி மதிப்பிடுவது நிச்சயமாக அவனது செயல்பாடுகளை வைத்துத் தான் மதிப்பிட முடியும் நிச்சயமாக அவனது செயல்பாடுகளை வைத்துத் தான் மதிப்பிட முடியும் இமானுவேல் சேகரன் கொலைக்கு முக்கிய காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துராமலிங்கம் சிலைக்கு வருடம் தவறாமல் மாலை போட்டு மரியாதை செலுத்துவதோடு ‘தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்’ (இங்கு முத்துராமலிங்கம் குறிப்பிடும் தேசியம் என்பது இந்திய தேசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்) என்ற வார்த்தையை மேடை தோறும் மறக்காமல் சொல்லும் சீமானிடம் சாதிப் பற்று இல்லை என்று நாம் நம்ப வேண்டும் என நாதக அடிமைகள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் எனச் சொல்லும் சீமான் ஒருநாளும் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான தலித்துகளும், பழங்குடிகளும் ஆள வேண்டும் எனச் சொன்னதில்லை.\nதமிழ்நாட்டில் நடந்து வரும் சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து சீமான் இதுவரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்பதோடு, அப்படி தலித்துகள் மீது சாதிக் கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கும் சக்திகளுடனும், சாதிமறுப்புத் திருமணத்திற்கு எதிராகவும் செயல்படும் சூத்திர சாதி வெறியர்களை அன்போடு அரவணைத்துச் செல்லும் கீழ்த்தரமான வேலையையும் இன்று வரையிலும் செய்து வருகின்றார். பாமகவுக்கும், தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு நாடார் சாதி, தேவர் சாதி அமைப்புகளோடும் சீமானுக்கு உள்ள உறவு என்பது வெளிப்படையானது. மேலும் தமிழ்நாட்டில் மிக வறிய நிலையில் கடும் அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படும் அருந்ததியர்கள் மீது வன்மத்தோடு தெலுங்கர்கள் என்ற முத்திரை குத்தி, அவர்களை மேலும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் வேலையையும் நாதக கூச்சமே இல்லாமல் இன்று வரையிலும் செய்து வருகின்றது என்று நாம் சொல்கின்றோம். சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதைய���ல்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்\nஉண்மையில் தமிழ் மொழியின் மீது சீமானுக்குப் பற்றுள்ளதா\n‘ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை எல்லாம் கட்டி வைத்து அடிப்பேன்’ என்று சொன்ன சீமான் தம்முடைய முந்திய கட்சி ஆவணத்தில் \"... வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம்மொழியை மனுவாளர்களின் சமற்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம், முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள்…..” என்கின்றார்.\nஉலகில் உள்ள அனைத்து வரலாற்று, மொழி அறிஞர்களும் தமிழை திராவிட மொழி என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் அழைக்கும் போது இந்த ‘அறிவியல் அறிஞர்’ மட்டும் அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். காரணம் உலகில் உள்ள வரலாற்று அறிஞர்கள் அந்தச் சொல்லை இன அடிப்படையில் குறிப்பிடுவதால் அதில் எங்கே ஆரியர்கள் விடுபட்டு விடுவார்களோ என்ற பார்ப்பன அடிமைத்தனம். அதுமட்டுமல்ல, சமஸ்கிருத மொழிக்கு இடம் கொடுத்த மொழிகளை திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றது பழைய கட்சி ஆவணம். ஆனால், மணிப்பிரவாள நடை என்ற புதிய நடைப்போக்கை தமிழகத்தில் தோற்றுவித்து தமிழ் மற்றும் சமஸ்கிருதத் தொடர்களை மாற்றி, மாற்றி எழுதி, தமிழ் மொழியை சிதைத்த பார்ப்பனக் கூட்டத்தை மட்டும் தமிழர்கள் என்று இன்றும் சீமான் உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்.\nஉண்மையிலேயே சீமானுக்கு தமிழர்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் பற்று இருக்குமேயானால் தமிழ் மொழியைச் சிதைத்து தமிழனின் அறிவியல் அறிவை முடமாக்கி, அவனை சாதிகளாகப் பிரித்த பார்ப்பனக் கூட்டத்தை தமிழர் அல்ல என்று சொல்லி இருப்பார். அவர்களின் இலக்கியங்களையும் நெருப்பிலிட்டுக் கொளுத்தியிருப்பார். ஆனான் சீமானின் சித்தாந்த வழிகாட்டியான சங்கர் அய்யர் கோபித்துக் கொள்வார் என்று அதை விட்டுவிட்டார் என்று நாம் சொல்கின்றோம். சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.\nஈழத் தமிழ் மக்கள் மீதும் பிரபாகரன் மீதும் சீமானுக்குப் பற்று இருக்கின்றதா\nவெறும் ஐந்து நிமிடங்கள் கூட பிரபாகரனை சந்த���த்துப் பேசாத சீமான் தினம் தினம் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளிலேயே மிகப் பிரபலமான புளுகு மூட்டை எனக் கருதப்படும் ஆமைகறி தின்றது முதல் பன்றிக் கறி தின்றது வரையிலான புளுகு மூட்டைகள் ஒன்றே சீமான் மாபெரும் பொய்யன் என்பதற்குப் போதுமானதாக இருந்தாலும், நாம் இன்னும் தீவிரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஈழப்படுகொலைக்குப் பின்னர் ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர். அதில் LTTEயினர் போர்க் குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், \"ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTEயினர் பெற்றோரிடம் இருந்து பிடுங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTEயினர் செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTEயினர் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தியதாகவும், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றனர்\" என்றும் சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார்கள்.\nஇது எல்லாம் சீமானுக்குத் தெரியாமல் நடந்தது என்று அவரது அடிமைத் தம்பிகள் சொல்லக்கூடும். இதுதொடர்பாக, அந்த அறிக்கையை சமர்ப்பித்த பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக் கொண்டு பேசியது மட்டும் இல்லாது, அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோவும் வெளியாகி அப்போதே பலரால் கண்டனத்திற்கு உள்ளாகியது. சீமான் ஒரு அப்பட்டமான இன துரோகி என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்\nஅது மட்டுமல்ல விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் எனப் போராடிக் கொண்டு இருக்கும் போது, விடுதலைப் புலிகள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றதாக பொருள் வரும்படி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சொன்ன நபர்தான் சீமான்.\nமேலும் \"ஓர் ஈழ அகதிப் பெண்ணைத்தான் தான் திருமணம் செய்வேன்\" என்று சொன்ன சீமான் அதைக் காப்பாற்றினாரா 'பிரபாகரனை தமிழகம் கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும்' என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து தீர்மானத்தை இயற்றிய காளிமுத்து அவர்களின் மகளைத் தானே திருமணம் செய்தார். அத்தோடு அப்படிப்பட்ட தீர்மானம் போட்ட காளிமுத்துவை பெருந்தமிழராக அறிவித்து வருடந்தோறும் வீரவணக்கமும் செலுத்தி வருகிறார். ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கூட மான, வெட்கமே இல்லாமல் ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று ஓட்டு கேட்ட கேடுகெட்ட நபரிடம் இருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று நாம் கேட்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை எல்லாம் நாதகவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என சீமான் சண்டமாருதம் செய்கின்றாரே\nஇதைவிட ஒரு பெரும் பொய் இருக்கவே முடியாது. தூத்துக்குடியையே அழித்துக் கொண்டிருந்த ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த அப்போதைய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு அவர்களை ஜாமீனில் கூட சீமான் எடுக்கவில்லை என்பதோடு, கட்சிக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியின் (நாடார்) ஆதிக்கத்தையும், ஜனநாயக மறுப்பையும் கேள்வி கேட்டதற்காக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழிப்பதில் முன்னிலையில் இருந்த மணற்கொள்ளையன் வைகுண்டராஜனுடனும், கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி உடனும் சீமான் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றார் என்று நாம் சொல்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.\nஇன்று பெண்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் சரி சமமாக இடங்களைத் தருகின்றேன் என்று சொல்லும் சீமானின் யோக்கியதை என்ன சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன. பெண்களைப் பற்றிய சீமானின் பார்வை என்னவோ, அதே தான் அவரது கட்சியைச் சேர்ந்த ஆணாதிக்கப் பொறுக்கிகளின் பார்வையும். நாதகவிற்கு எதிராக பெண் தோழர்கள் பேஸ்புக் போன்றவற்றில் கருத்துக்களைத் தெரிவித்தால் பின்னூட்டத்தில் சென்று அருவருக்கத் தக்க வகையில் ஆபாசமாகக் கருத்திடுவதை இன்று வரையிலும் சீமானின் தம்பிகள் ஒரு தொழிலாகவே செய்து வருகின்றார்கள். நமக்குத் தெரிந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிலேயே \"ங்கோத்தா… ங்கொம்மா…\" என்று பேசும் ஒரே மட்டமான ஆள் சீமான் மட்டுமே. ஆனால் இது போன்ற நபர்களுக்கு சில பெண்கள் கூட பரிந்து பேசுவது வேதனையானது. எனவே சீமான் ஓர் ஆணாதிக்கவாதி என்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகளோ “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.\nநாதக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக விளங்குகின்றதா \nநாதக தம்பிகள் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சீமானின் காணொளிகளைத் தாண்டி முதல்நிலை ஆதாரங்களை நோக்கி நகராததால் ஏற்பட்ட துன்பியல் நிகழ்வு அது. சீமான் முன்வைக்கும் அனைத்து கருத்துக்களுமே ஏற்கெனவே இங்கிருக்கும் CPM, CPI மற்றும் பல்வேறு நக்சல்பாரி மற்றும் மாவோயிச, சுற்றுச்சூழல் அமைப்புகளால் சொல்லப்பட்டு வந்ததுதான். ஆனால் நாகத தம்பிகள் அவை எல்லாம் சீமானின் மூளையில் இருந்து உதித்த முத்துகள் என்று உளப்பூர்வமாக நம்புகின்றார்கள். அதனால் கோணல் மாணலாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்நட்டின் அரசியலை நேராக செலுத்தக் கூடிய வல்லமை ‘ஆள் இன் ஆல் அழகு ராஜாவாக’ இருக்கும் சீமானிடம் மட்டுமே இருப்பதாக சத்தியம் செய்கின்றார்கள்.\nசீமானின் தம்பிப் பிள்ளைகள் என்னதான் தங்கள் கருத்தில் உறுதியாக இருந்தாலும் ஏற்கெனவே திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் பல்லாண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கும் யாருமே சீமானை இப்போதுவரை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவர்கள் சீமானின் அரசியலில் எந்தப் புதுமையோ, புரட்சியோ காணவில்லை. குறைந்தபட்சம் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருக்கும் ஒரு கடைநிலை தொண்டனுக்கு இருக்கும் அரசியல் அறிவு கூட சீமானின் அடிமைத் தம்பிகளிடம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது என்று நாம் சொல்கின்றோம். ஆனால் சீமானின் அடிமைத் தம்பிகள் “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்\nநாதக ஆட்சியை���் பிடிக்கும் என்று உறுதியாக தம்பிகள் நம்புகின்றார்களே\nசீமானின் தம்பிகளின் நிலை தற்போது இலவு காத்த கிளிகளின் நிலையைப் போல ஆகி இருக்கின்றது. தேர்தலுக்குத் தேர்தல் தங்களின் ஓட்டு சதவீதம் உயர்ந்து வருவதாக சீமான் தொடர்ந்து சொல்லி வருகின்றார். ஆனால் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஒரே ஒரு ஓட்டு என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா என்று மகா ஜனங்கள் எல்லாம் சீமானைப் போலவே புஹா..ஹா..ஹா.. என்று சிரித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 முதல் 50 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் முன்னணி ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அண்ணனின் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வெற்றி பெறும் உத்தி கிராமப்புறங்களில் சுத்தமாக எடுபடவில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது.\nயூடியூபில் இரண்டில் இருந்து மூன்று லட்சம் பேர்வரை சீமானின் காணொளியை பார்ப்பதால் தம்பிகள் எல்லாம் மிதப்பில் இருந்தார்கள். அனிருத்தின் பாடல்களைக் கூடத்தான் பல கோடி பேர் யூடியூப்பில் பார்த்திருக்கின்றார்கள். அதற்காக அனிருத் தேர்தலில் நின்று முதலமைச்சர் ஆகிவிட முடியுமா ஏதோ பாத்தமா, கேட்டமா, புஹா..ஹா..ஹா.. சிரிச்சமா., போனமானு இல்லாமா அதிகமா ஆசைப்பட்டா இப்படித்தான் ஆகும். அண்ணன் கோட்டையை பிடிக்கப் போகின்றாரோ இல்லையோ... அண்ணனை நம்பி களத்தில் இறங்கியவர்கள் இருப்பதை எல்லாம் கோட்டை விட்டுவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால் அண்ணனோ இவ்வளவு ரணகளத்திலும் கூட கூசாமல் உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீதம் ஓட்டு கிடைத்ததாக போகிற போக்கில் அடித்து விடுகின்றார். அவரது அடிமைத் தம்பிகளோ அது எப்படி சாத்தியம் என்று யோசிக்காமல் வழக்கம் போல கைதட்டி ஆராவரம் செய்கின்றார்கள். நாம் எங்கே அந்த 10 சதவீதத்திற்கு ஆதாரம் கொடு என்று கேட்டால், அதற்கும் வழக்கம் போல “கதறுங்கடா கதறுங்க... நீங்களெல்லாம் கதறுனா எங்க அண்ணன் சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கிறாரு…” என்று சொல்கின்றார்கள்.\nநீங்கள் ஆர்எஸ்��ஸ் பொய்யர்களிடம் எப்படி விவாதம் செய்ய முடியாதோ, அதே போலத்தான் நாதக அடிமைத் தம்பிகளிடமும் விவாதம் செய்ய முடியாது. காரணம் இரண்டு பேருமே, உண்மை என்றால் கிலோ என்ன விலை என்று கும்பலைச் சேர்ந்தவர்கள். நாம் எவ்வளவு தான் ஆதாரங்களை வைத்து எழுதி இருந்தாலும், அதற்கு நேரடியான பதிலை நாதக தம்பிகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.\nநாதகவை அம்பலப்படுத்துவதை பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய இயக்கங்களும் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். நாதக தம்பிகளின் ஆபாசமான அவதூறுகளை எல்லாம் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. சாக்கடையில் படுத்து உருளும் பன்றிகளையும், தெருவில் வருவோர் போவோரை எல்லாம் பார்த்து காரணமே இல்லாமல் குரைக்கும் நாய்களையும் எப்படி கடந்து போகின்றோமோ, அப்படி கடந்து போய்விட வேண்டும். விவாதம் என்பது எப்போதும் உண்மைகளை நோக்கியே இருக்கட்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 நமது வீட்டுக்கு நாமே மருத்துவராகிட \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_464.html", "date_download": "2020-04-01T18:38:35Z", "digest": "sha1:FO4FWUTDYHHKC2KSRQFKNF3QQL3ZPZYX", "length": 7509, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாலைதீவில் பதற்றம் : பாராளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முடக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாலைதீவில் பதற்றம் : பாராளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முடக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 25 July 2017\nமாலைதீவில் அந்நாட்டு அதிபர் யமீனின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்புப் படையினரால் திங்கட்கிழமை அந்நாட்டுப் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்துக்குள் சட்ட வல்லுனர்கள் நுழைய அனுமதி அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுக்கப் பட்டதால் ஏற்பட்ட கைகலப்பில் சிலர் காயம் அடைந்துள்ளனர்.\nஇத்தகவலை மாலைதீவ��ன் பிரதான எதிர்க்கட்சியான மால்தீவ் ஜனநாயகக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. மாலைதீவு பாராளுமன்ற பேச்சாளரை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்த குறித்த சட்ட வல்லுனர்கள் முயன்றதால் தான் அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தை மூட உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.\n2008 ஆம் ஆண்டு மாலைதீவில் கொண்டுவரப்பட்ட பன்முகக் கட்சி ஜனநாயக அமைப்பின் பிரகாரம் கிடைக்கும் ஜனநாயக நன்மைகளை சமீப வருடங்களாக இல்லாது செய்து வருவதாக அந்நாட்டு அதிபர் யமீனின் மீது எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இந்நிலையில் 85 உறுப்பினர்களைக் கொண்ட மாலைதீவு பாராளுமன்றத்தில் அதன் பேச்சாளர் அப்துல்லா மசீஹ் முஹம்மட் இனை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பில் குறைந்த பட்சம் 45 சட்ட வல்லுனர்கள் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப் பட்ட நிலையில் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் அது அதிபரின் அதிகாரத்துக்கு ஒரு சவாலாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் எந்தவொரு வாக்கெடுப்பும் நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த பாராளுமன்ற அமர்வு ஜூலை 31 எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மாலைதீவுகள் மிகவும் பிரசித்தமான செல்வந்த ஹோட்டல்களையும் சுற்றுலா பிரதேசங்களையும் கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மாலைதீவில் பதற்றம் : பாராளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முடக்கம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாலைதீவில் பதற்றம் : பாராளுமன்றம் பாதுகாப்புப் பட���யினரால் முடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_1.html", "date_download": "2020-04-01T17:48:54Z", "digest": "sha1:4TKQORHIACHDNHSKXKXKZXE4AWV43AZC", "length": 8232, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அணி உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அணி உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு\nபதிந்தவர்: தம்பியன் 01 August 2017\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பேச இரண்டு முக்கிய அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.\n60 நாட்கள் கெடு முடிந்து வருகிற 5ஆம் தேதி முதல் தீவிர சுற்றுப்பயணத்துக்கு தினகரன் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் செல்ல போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\nடி.டி.வி.தினகரன் தனது வியூகத்தை தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றே தனது அதிரடியைத் தொடங்கி விட்டார். இன்று மாலை அவர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார்.\nஅமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பத்திரிகைத் தொடர்பாளர்கள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு எத்தகைய அதிரடியான பதிலடியை கொடுப்பது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.\nஎனவே எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நடத்தும் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டி.டி.வி.தினகரனை ஓரம் கட்டும் வகையில் இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஇது தவிர அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை இணைத்துக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.\nஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பது பற்றி தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை இரண்டு அமைச்சர்கள் சந்தித்து பேசியதாகவும். அணிகள் இணைந்த பிறகு கட்சியை வழி நடத்தும் பொறுப்பு ஓபிஎஸ்சிடம் வழங்கப்படும் என பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\n0 Responses to அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அணி உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அணி உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/covid-19", "date_download": "2020-04-01T18:38:05Z", "digest": "sha1:FOXRNG3WGCPXGNYJW7ETPLBEAN6PBJFO", "length": 5253, "nlines": 142, "source_domain": "www.thinakaran.lk", "title": "COVID-19 | தினகரன்", "raw_content": "\nஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்\nமேலும்3 பேர் குணமடைவு; 21 பேர் வீடு திரும்பியுள்ளனர்\nஏப். 02, 03, 06; ஓய்வூதியர்கள் மருந்து கொள்வனவிற்கு மருந்தகங்கள் திறப்பு\nபிணை வழக்குகளை இரத்து செய்ய முடியுமா\nமேலும் மூவர் யாழ், மருதானை, குருணாகலில் அடையாளம்; எண்ணிக்கை 146\nஇணையத்தில் வதந்திகள், துவேச பிரசாரம் தொடர்பில் கடும் நடவடிக்கை\nஊரடங்கை மீறி கைதானோர் 8,739ஆக உயர்வு\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா மே 12 வரை நீடிப்பு\nகொழும்பு - லேடி ரிஜ்வே வைத்தியசாலை\nகொழும்பு காசல் பெண்கள் வைத்தியசாலை\nகாலி, கராபிட்டி போதனா வைத்தியசாலை\nஇலங்கை தேசிய பாதுகாப்பு படையணி - பம்பைமடு\nதியத்தலாவை கெமுணு இராணுவ முகாம்\nகதிர்காமம் தினமின இல்ல��், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/thamizh-vitu-thoothu-munnale/", "date_download": "2020-04-01T17:03:17Z", "digest": "sha1:Q726XB7HHQGTFRIZWXFOD5PDDZKK5KDZ", "length": 19097, "nlines": 168, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Thamizh vitu thoothu munnale | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nஓகஸ்ட் 28, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nநேற்று வீட்டில் புரட்சி வெடித்தது. படத்தைப் போட்ட ஐந்தாவது நிமிஷத்தில் என் மனைவி “நாகேஷ்தான் heroவா இது உங்களுக்கே அடுக்குமா” என்று சொல்லி ரிமோட்டை வெற்றிகரமாக கைப்பற்றினாள். என் பெண்களோ Hannah Montanaவில் முழுகி இருந்தனர். அதுவும் என் 4 வயதுப் பெண்ணுக்கு ஒரு boss fixation உண்டு. அவளிடம் நான் தெரியாத்தனமாக “You are my boss” என்று சாயங்காலம்தான் சொல்லி இருந்தேன். “If I am the boss, I get to watch my TV, daddy” என் எடை பலம், அவர்கள் குரல் பலத்தையும் கண் பலத்தையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக என் மனைவியின் பக்க பலத்தையும் ஜெயிக்க முடியவில்லை.\nஒன்றரை மணி நேரத்துக்கு பின்னால்தான் என்னால் பார்க்க முடிந்தது. பாதிக்கு பிறகு பார்ப்பது ரொம்ப கொடுமை – அரை மணி கஷ்டப்பட்டு பார்த்தேன், அவ்வளவுதான். அதனால் இன்று விமரிசனம் எழுதமுடியவில்லை. பார்த்த வேறு யாராவது எழுதுங்களேன் நடுவில் ஒரு படத்தை விட்டுவிடுவதற்கு என்னவோ போல் இருக்கிறது. ப்ளீஸ்\nஇந்த படத்தைப் பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்கள். 1972இல் வந்தது. இதே கதையை 1981இல் “எல்லாம் இன்ப மயம்” என்று கமல், ஜெய்ஷங்கர் நடிக்க பஞ்சு அருணாசலம் எடுத்தாராம். ஹலோ பார்ட்னர், எ.இ. மயம் இரண்டுக்குமே பஞ்சு அருணாசலம்தான் கதை வசனம் என்று உப்பிலி ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். 1970களின் முற்பாதியில் சித்ரமகால் குழுவினர் (சித்ரமகால் கிருஷ்ணமூர்தி, பஞ்சு அருணாசலம்) லோ பட்ஜெட் நகைச்சுவை படங்கள் சிலவற்றை எடுத்தனர். சாதாரணமாக நாகேஷ்தான் கதநாயகன். விஜயலலிதா கதாநாயகி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.கே. ராமசாமி, தேங்காய், சுருளிராஜன் பொன்ற நகைச்சுவை நடிகர் பட்டாளமே நடிக்கும். (இதில் சச்சுவும் இருந்தார்). இந்தப் படம் லாபம் பார்த்திருக்கும் போலிருக்கிறது. இதைப் போலவே இந்த கோஷ்டி எடுத்த இன்னொரு (சகிக்க முடியாத) நகைச்சுவை படம் “தேன் கிண்ணம்“. (அதுவும் இந்த ப்ரோகிராமில் திரையிடப்பட்டது. அதையும் நான் பாதி படம்தான் பார்த்தேன். அதில் ம��ன் பாதிக்கு பிறகு ஓடிவிட்டேன், இதில் பின் பாதி). விஜயலலிதாவின் கவர்ச்சியையும் நம்பி இந்த படங்கள் எடுக்கப்பட்டன. (அந்தக் காலத்து கவர்ச்சி – டைட்டான பான்ட் போட்டுக்கொண்டு வருவார், அவ்வளவுதான். இதை நம்பி யாரும் இந்தப் படங்களை பார்க்காதீர்கள்). 1973இல் வந்த “கல்யாணமாம் கல்யாணம்”உம் இந்த கோஷ்டிதான் எடுத்தது என்று நினைவு.\nஇசை அமைத்தவர் தாராபுரம் சுந்தரராஜன். இந்தப் படத்தில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற ஒரு க்ளப் டான்ஸ் பாட்டை கேட்டிருக்கிறேன்.\nதாராபுரம் சுந்தரராஜனுக்கு அதிர்ஷ்டம் கட்டை. நல்ல குரல், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நாகேஷும் தாராபுரத்துக்காரர்தான். நாகேஷின் சிபாரிசோடு திரைப்படங்களில் பின்னணி பாடகராக நுழைய முயன்றார். எனக்குத் தெரிந்து அவர் பாடிய ஒரே வெற்றிப் பாட்டு “செல்வம்” படத்தில் இடம் பெற்ற “உனக்காகவா நான் எனக்காகவா”தான். ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியது. “ஆயிரம் பொய்” விமரிசனத்தில் நானும் tfmpage.காமிலிருந்து கட்-பேஸ்ட் பண்ணி இருந்தேன் – “தமிழ் விடு தூது முன்னாலே” என்று மனோரமாவுடன் ஒரு பாட்டு பாடி இருந்தார். “திருமலை தென்குமரி” படத்தில் “அழகே தமிழே நீ வாழ்க” என்ற பாட்டை பலரோடு இணைந்து பாடி இருக்கிறாராம். அந்தப் பாட்டில் சீர்காழியின் கம்பீரமான குரல் மற்ற எல்லார் குரலையும் டாமினேட் செய்துவிடுகிறது, இவர் குரல் என் நினைவில் கேட்கவில்லை. 1979இல் நீச்சல் குளம் என்ற படத்துக்கும் இசை அமைத்தாராம், அந்தப் படத்தில் “ஆடிப் பதினெட்டு” என்று எஸ். ஜானகி பாடும் பாட்டு நினைவிருக்கிறது. முறைப்படி இசை பயின்ற அவர் சென்னை இசைக் கல்லூரியிலும் பணி புரிந்தாராம். 1999இல் இறந்துவிட்டார்.\n“உனக்காகவா எனக்காகவா” பாட்டை இங்கே கேட்கலாம்.\nமீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன், ப்ளீஸ், யாராவது விமரிசனம் எழுதுங்களேன்\nநண்பர் ராஜா அனுப்பி இருக்கும் குறிப்பு:\nமுதலாளியால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் அப்பாவி ஹீரோ (அப்பாவியை வச்சுகிட்டு காரியத்தை சாதிக்காம ஏன் ஜெயிலுக்கு அனுப்பறானுக மட முதலாளிகள்) திரும்பி (வெவரமா) வந்து முதலாளிக்கு குடைச்சல் கொடுக்கும் கதை. (கொஞ்சம் கதை, நிறைய கவர்ச்சி..[வேறொரு வார்த்தை எழுத எண்ணி தவிர்த்துவிட்டேன்] லீலான்னு ஒரு பொண்ணு.. {தமிழ்வாணனின் காதலிக்க வாங்க.. தேவரின் கெ���்டிக்காரன் போன்ற படங்களில் நடிச்சிருக்கு.. போணியாகாத பொண்ணு .. பாவம். குரு படத்தில் சைடு வில்லி.. கடைசி காட்சியில் ஸ்ரீதேவியோடு ஃபைட் போடும்} தேங்காயின் மனைவியா வந்து பொடவையைத் தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போட்டுகிட்டு தரை டிக்கெட்டை வாழவைக்கும்)\nஒவ்வொரு தடவையும் வில்லனுக்கு குடைச்சல் கொடுத்துட்டு, போன் ப‌ண்ணி, “ஹலோ பார்ட்னர்..”ன்னு ஆரம்பிச்சு நாகேஷ் டயலாக் பேசி டைட்டிலை நியாயப்படுத்துவார். வில்லனின் சன் தேங்காய்.. தத்தி.. அசடு என்பதால் மட்டுமல்ல.. தண்ணியடிச்சுட்டு தத்தி தத்திதான் தவழ்வார்.\nஹ்ம்ம்ம்ம் .. என்னவோ நெனச்சு எடுத்து எப்படியோ முடிஞ்ச படம்.. என் விமர்சனத்தைப் போல..\nபோஸ்டர்களின் கைங்கர்யத்தால் படுதோல்வி.. ( நான் 4 தடவை பார்த்துட்டேன்.. இருந்தும் கதையைக் கவனிக்கல..சாரி..\nதொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/11/01/fake-signboard-statue-of-unity/", "date_download": "2020-04-01T16:54:22Z", "digest": "sha1:RPP4O4FBNCG3Z3DFJX5R643ITUCDYKUH", "length": 10585, "nlines": 149, "source_domain": "kathir.news", "title": "போலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக்! மூக்குடைக்கப்பட்ட போலி போராளிகள்.", "raw_content": "\nபோலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக்\nசர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அருகில் இருக்கும் ��ெயர் பலகைகளில் தமிழ் மொழி பெயர்ப்பு தவறாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது கடும் விமர்சனத்தை சந்தித்தது. தற்போது இது போலி செய்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது பெயர்பலகையே இல்லை மாறாக வெள்ளை காகிதத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் என்பது புகைப்படத்தை பார்த்தால் தெளிவாகிறது.\nஇந்த போலி புகைப்படத்தை அடிப்படையாக வைத்து இணையத்தில் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வைரல் செய்து வந்தனர். இந்த ஹேஷ்டேக்கை மெனக்கெட்டு முழுநேரம் பயன்படுத்தியவர்கள் பெரும்பாலும் பா.ஜ.க வெறுப்பாளர்கள் மற்றும் மாற்று கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் பலகையில் பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது.\nஆனால் இது குறித்து சிலையை நிறுவிய சர்தார் சரோவர் நர்மதா நிகத்தின் உயர்மட்ட அதிகாரி கூறுகையில், \"தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும் பெயர் பலகை கொண்ட புகைப்படம் போலியானது என்றும், அத்தகைய பெயர் பலகை சிலை வளாகத்தில் எந்த இடத்திலும் இல்லை\" என்றும் உறுதிபடுத்தியுள்ளார்.\nநிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகைகளில் இந்திய அரசின் திட்டம் என்று எழுதப்பட்டு, இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும், இவ்வாறு இருக்கும் பலகைகளே நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பலகைகள் என்றும், பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டும் பழக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் இது விஷமிகளால் பரப்பப்பட்ட போலி செய்தி என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nபோலி செய்திகளின் புகழிடம் ஆகிறதா சமூக ஊடகங்கள் என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் முகக்கவசம் அணியவேண்டும்.. ஸ்பானிஷ் பெண்ணின் விழிப்புணர்வு வைரல் வீடியோ..\nபோலீசாருக்கும் குடும்பம் இருக்கிறது.. ஊரடங்கை மதியுங்கள்.. அமைதியாய் கொரோனாவை எதிர்ப்போம்..\n\"மோடிக்கு போய் கொரோனா பரிசோதனை செய்\" - வீட்டிற்கு பரிசோதிக்க வந்த அரசு சுகாதார ஊழியரிடம் வம்பிழுத்த இஸ்லாமியர்\nஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\n உனக்கு மளிகை பொருட்கள், காய்கறி கட்\" ஹிந்துக்களுக்கு எதி���ாக பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்\nஅனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை\nலூதியானா: ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு நான்கு தற்காலிக சிறை சாலைகள்\nகொரோனா வைரஸ் பாதிப்பு - நிவாரண நிதி வழங்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் பிரதமர் மோடி பாராட்டு..\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களை தொடர்புகொள்ள இயலாததால் அவர்களை பிடிக்க தமிழக அரசு 50 தனிப்படைகள் அமைப்பு..\nதொடர்ந்து செயல்படும் 280க்கும் அதிகமான தொழிற்சாலைகள் - என்ன காரணத்திற்காக இயங்குகின்றன அவை.\nஅனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்ப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section195.html", "date_download": "2020-04-01T17:11:09Z", "digest": "sha1:DZYER7P73DJ2UBJJ2CJVFGYCO63TE6AC", "length": 42895, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: திருமண விருந்து தயார்! - ஆதிபர்வம் பகுதி 195", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 195\n(வைவாஹிக பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னன் சொன்ன விவரங்களைக் கேட்ட துருபதன், உண்மையை உறுதி செய்ய ஒரு புரோகிதரை அனுப்பியது; யுதிஷ்டிரன் புரோகிதரைக் கடிந்து கொண்டது; துருபதன் மற்றொரு தூதுவரை அனுப்பியது...\nவைசம்பாயனர் சொன்னார், \"தனது தந்தையால் இப்படிச் சொல்லப்பட்ட சந்திரகுல இளவரசர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னன், மகிழ்ச்சியுடன் தனது தந்தையிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, யாரால் கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்பட்டாள் என்பதையும் சொன்னான்.(1) அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, \"மான் தோலுடுத்திப் பெரிய சிவந்த கண்களுடனும், தெய்வீக அழகுடனும், அந்த முதன்மையான வில்லுக்கு நாணேற்றி, உயரத்தில் இருந்த குறியை தரையில் வீழ்த்திய இளைஞன், தான் செய்த சாதனைக்காக தன்னைக் கொண்டாடிய பிராமணர்களில் முதன்மையானவர்களால் வேகமாகச் சூழப்பட்டான். அவன், எதிரிகளைக் காணப் பொறுக்காமலும், பெரும் சக்தியுடன் கூடிய செயல்பாடுகளுடனும் தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்���ினான். தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியான இந்திரன் போல, பிராமணர்களாலும், முனிவர்களாலும் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டிருந்தான்.(2,3) கூட்டத்தின் தலைவனைப் பின் தொடரும் பெண் யானையென, கிருஷ்ணை {திரௌபதி}, அந்த இளைஞன் உடுத்தியிருந்த மான்தோலைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பின்தொடர்ந்து சென்றாள். அக்காட்சியைக் காணப் பொறுக்காத ஏகாதிபதிகள் கோபத்துடன், போரிட முன்னேறினர்.(4) அங்கே மற்றொரு வீரன் மரத்தைப் பிடுங்கி, அந்த மன்னர் கூட்டத்திடம் விரைந்து, உயிரினங்களை அடிக்கும் யமனைப் போல அவர்களை {அம்மரத்தைக் கொண்டு} இடமும், வலமுமாக அடித்தான்.(5)\nஓ ஏகாதிபதி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கிருஷ்ணையை அழைத்துக் கொண்டு சூரியனையும், சந்திரனையும் போல அரங்கத்தைவிட்டுச் சென்ற அந்த இரு வீரர்களும் புறநகரில் {நகருக்கு வெளியே} இருக்கும் ஒரு குயவனின் இல்லத்துக்குச் சென்றனர்.(6) அந்தக் குயவனின் இல்லத்தில் நெருப்பின் தழல் என ஒரு பெண் {குந்தி} அமர்ந்திருந்தாள். அவளை அவர்களின் தாய் என்று நினைக்கிறேன். அவளைச் சுற்றிலும் இன்னும் மூன்று மனிதர்களில் முதன்மையானவர்கள் நெருப்பைப் போல அமர்ந்திருந்தார்கள்.(7) அந்த இரு வீரர்களும் அவளை அணுகி அவளது பாதம் பணிந்து வணங்கி, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அவ்வாறே செய்யப் பணித்தனர். பிறகு கிருஷ்ணையை அவளிடம் {குந்தியிடம்} ஒப்படைத்துவிட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், பிச்சை எடுக்க வெளியே ஒரு சுற்றுக்குச் சென்றனர்.(8) சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பினார்கள். கிருஷ்ணை அவர்களிடம் இருந்து பிச்சையைப் பெற்றுக் கொண்டு, ஒரு பகுதியை தேவர்களுக்கும், ஒரு பகுதியை பிராமணர்களுக்கும் கொடுத்தாள். மீதம் இருந்ததில் ஒரு பகுதியை அந்த மதிப்புக்குரிய பெண்ணுக்கும் {குந்திக்கும்} கொடுத்துவிட்டு, அதில் மீந்ததை மனிதர்களில் முதன்மையான மற்ற ஐவருக்கும் கொடுத்தாள். அதிலும் அவளுக்கென சிறிது எடுத்துக் கொண்டு, இறுதியாக அவளும் உண்டாள்.(9) பிறகு, ஓ ஏகாதிபதியே, அவர்கள் உறங்குவதற்காகத் தங்களைக் கிடத்திக் கொண்டார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவர்களின் பாத வரிசையில் அவர்களின் காலணையாகப் படுத்துக் கொண்டாள். அவர்கள் படுத்த படுக்கை குசப் புற்களால��� {தர்ப்பை புல்லால்}ஆனது. அதன் மேல் மான் தோலை விரித்து அதில் அவர்கள் படுத்துக் கொண்டனர்.(10)\nஅவர்கள் உறங்குவதற்கு முன் கரிய மேகங்களைப் போன்ற உரத்த குரலில் பல்வேறு காரியங்களைக் குறித்துக் கலந்தாலோசித்தனர். அவர்களின் பேச்சு வைசியன் போலவோ, சூத்திரன் போலவோ, பிராமணன் போலவோ இல்லை.(11) ஓ ஏகாதிபதி, அவர்கள் க்ஷத்திரியக் காளைகளே என்பதில் ஐயமில்லை. அவர்கள் பேச்சு முழுவதும் ராணுவத்தை {படைகளைக்} குறித்தே இருந்தது. ஓ தந்தையே, நமது நம்பிக்கையின் விதையே கனி கொடுத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். குந்தியின் மகன்கள் அனைவரும் அந்த அரக்கு மாளிகை எரிப்பில் இருந்து தப்பியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.(12) அந்த இளைஞனால் குறி வீழ்த்தப்பட்ட விதமும், வில்லில் நாண் ஏற்ற அவன் பயன்படுத்திய பலமும், அவர்கள் பேச்சின் தன்மையும், ஓ ஏகாதிபதியே, அவர்கள் மாற்றுருவில் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள் என்பதையே உறுதிசெய்கின்றன\" என்றான் {திருஷ்டத்யும்னன்}.(13) தன் மகனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, உண்மையில் அவர்கள் சிறப்புமிகுந்த பாண்டுவின் மகன்கள்தானா என்பதை உறுதிசெய்ய ஒரு புரோகிதரை அவர்களிடம் அனுப்பினான்.(14) இப்படி அனுப்பப்பட்ட மன்னனின் புரோகிதர், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்று, அவர்களைப் பாராட்டி, மன்னனின் செய்தியை அவர்களுக்கு உரைத்தார்,(15)\nஅவர், \"அனைத்தையும் முதலுரிமை கொண்டாட தகுதிவாய்ந்தவர்களே, பூமியின் மன்னனான வரம் கொடுக்கும் துருபதன் நீங்கள் யார் என்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அக்குறியை வீழ்த்திய இவனைக் கண்டு, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்.(16) உங்கள் குடும்பம் மற்றும் குலம் {இனம்} குறித்த தகவல்களைக் கொடுத்து, எதிரிகளின் தலைகளில் உங்கள் பாதங்களை வைத்து, பாஞ்சால மன்னனின் இதயத்தையும், எனது இதயத்தையும் மகிழ்ச்சி கொள்ள வைப்பீராக.(17) மன்னர் பாண்டு துருபதனின் அன்புக்குரிய நண்பராக இருந்தார். துருபதனும் அவரைத் தன்னைப் போலவே கருதினார். நீண்ட காலமாகத் துருபதன் தனது மகளைப் பாண்டுவுக்கு மருமகளாக அளிக்க விருப்பம் கொண்டிருந்தார்.(18) குறையற்ற வீரர்களே, பலம்வாய்ந்த நீண்ட கரங்களை உடைய அர்ஜுனன், தனது மகளை உரிய விதிப்படி மணந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்��ையும் வளர்த்தார்.(19) அதுவே உண்மையானால், அதைவிடச் சிறந்ததும், நன்மையானதுமாக எதுவும் இருக்க முடியாது; துருபதனைப் பொறுத்தவரை அதைவிடப் புகழைத்தரக்கூடிய அறம்சார்ந்த எதுவும் இருக்க முடியாது\" என்றார் {புரோகிதர்}.\nஇதைச் சொன்ன அந்தப் புரோகிதர், ஒரு பதிலுக்காக அமைதியாகக் காத்திருந்தார். அவர் அப்படி அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அருகில் அமர்ந்திருந்த பீமனை அழைத்து,(20) \"இந்த பிராமணருக்குப் பாதம் கழுவ நீரும், ஆர்க்கியமும் கொடுப்பாயாக. இவர் மன்னர் துருபதனின் புரோகிதர், எனவே நமது மரியாதைக்கு உகந்தவர். நாம் இவரைச் சாதாரணமாக அல்லாமல் உயர்வாக மதித்து வழிபட வேண்டும்\" என்றான்.(21) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, கேட்டுக்கொண்டபடியே பீமனும் செய்தான். அவர்களின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்ட பிராமணர் இதயத்தால் மகிழ்ந்து வசதியாக அமர்ந்தார். பிறகு யுதிஷ்டிரன்,(22) \"மன்னர் பாஞ்சாலர் {துருபதன்}, சிறந்த வகையிலான ஒரு மணக்கொடையை {பந்தயத்தை} நிச்சயம் செய்து, தனது மகளைத் தன் குல வழக்கப்படி கொடுத்திருக்கிறாரே அன்றி, சாதாரணமாகக் கொடுத்துவிடவில்லை. இந்த வீரன் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றியே இளவரசியை வென்றான்.(23) எனவே மன்னர் துருபதருக்கு, அந்த அருஞ்செயலைச் செய்தவனின் குலம், இனம், குடும்பம், மனநிலை ஆகியவற்றைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உண்மையில், அந்த வில்லில் நாணேற்றி, அக்குறியைத் தரையில் வீழ்த்தி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தாகிவிட்டது.(24) அவர் சொன்னதை {துருபதன் சொன்னதை} நிறைவேற்றிய இந்தச் சிறப்புமிகுந்த வீரன் {அர்ஜுனன்}, அங்குக் கூடியிருந்த மன்னர்களிடம் இருந்து கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கொண்டு வந்திருக்கிறான். இச்சூழ்நிலையில், வருத்தமளிக்கக்கூடிய காரியங்களில் சந்திர குல மன்னன் {துருபதன்} ஈடுபடக்கூடாது. இறுதியாக அவருக்குப் பொருந்தாத இவ்விஷயத்தில் அது மகிழ்ச்சிக் குறைவை மட்டுமே ஏற்படுத்தும்.(25)\nமன்னன் துருபதன் நீண்டகாலமாக அனைத்து நற்குறிகளையும் கொண்ட இந்த இளவரசியைக் {திரௌபதியைக்} குறித்து மனத்தில் விரும்பியது ஈடேறும்.(26) பலவீனமான ஒருவனால் அந்த வில்லில் நாண் பொருத்த முடியாது. சாதாரணப் பிறப்பு பிறந்தவர்களாலும், ஆயுதத் தேர்ச்சி இல்லாதவர்களாலும் அக்குறியை கீழே வீழ்த்தியிருக்க முடியாது.(27) எ���வே, பாஞ்சால மன்னன் அவரது மகளைக் குறித்து இன்று வருந்தத் தேவையில்லை. இனி இவ்வுலகில் யாரும், குறியை கீழே வீழ்த்தி அச்செயலை மாற்ற முடியாது. எனவே, மன்னன் {துருபதன்} இக்காரியத்தில் துயர் கொள்ளாமல், காரியம் நடக்கும் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்\" என்றான் {யுதிஷ்டிரன்}.(28)\nயுதிஷ்டிரன் இவையாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாஞ்சால மன்னனிடம் {துருபதனிடம்} இருந்து மற்றுமொரு தூதுவன் விரைவாக வந்து, \"(திருமண) விருந்து தயாராக இருக்கிறது\" என்றான்.(29)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், துருபதன், யுதிஷ்டிரன், வைவாஹிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருத��ீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன�� திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசும��ஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்த���லோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/18/44", "date_download": "2020-04-01T16:53:24Z", "digest": "sha1:OOP5YO6OLPCI4DOT4CAE2V5AKEDROQ2T", "length": 10827, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்", "raw_content": "\nமாலை 7, புதன், 1 ஏப் 2020\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்\nஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி முப்படைகளுக்கும் ஒரே தலைவர் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் பங்கு என்ன என்பது பற்றிய தகவல்கள் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றன. ராணுவத் தலைவரை நியமிப்பதில் காமராஜருக்கு என்ன பங்கு என்று கேட்கிறீர்களா\nகாமராஜர் பற்றி, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற தலைப்பில் வீரபாண்டியன் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைதான் இதற்கு பதிலாக பகிர்ந்து வருகிறார்கள். பொள்ளாச்சி விஜயராகவன் என்பவர் பகிந்த வாட்ஸ் பதிவு இதோ...\nதமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார். நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில் ஏதோ சிந்தனை அலை பாயக் கவலையோடு இருந்தாராம்.\nபிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்தி களைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது... என்னும் தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .\nஎப்பவுமே கல கலப்பா இருப்பீங்க... இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..\nநேரு விரக்தியோடு, ’நம்ம ராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ண மேனனுக்கும் எந்த நாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ். திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார். கிருஷ்ண மேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை...தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார். ராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்தச் சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே...\" என்றாராம்.\nஇந்த ரெண்டு பேர்ல யார வைச்சுக்கனும்... யாரக் கழட்டி விடனும்னு நெனைக்கிறீங்க...\nகிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும். என்றார் நேரு.\nகொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவிற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க... அவர் கூட கெட்டிக்கார அதிகாரிகள'டெபியூட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தள வாடங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறாங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே நீங்க இங்கே பண்ண வேண்டிய மாத்தறதையெல்லாம் பண்ணிப்புடலாம்...\"\nவியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே 'அக்காமடேட்' பண்றது.\nபளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். \"இப்ப திம்மையா இந்தியாவின் மொத்த ராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே ஹவுஸ் கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்ரதுக்குள்ளே மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு பல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்ட முடியாது. ஏகத்துக்கு தளபதியா இருந்து நாட்டாமை பண்ணின ஒருத்தர் ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார். வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் \" என்று தலைவர் பேசப் பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...\nதலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார். அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்” என்று போகிறது அந்த சம்பவம்.\n”ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் ஒரே தலைவரைக் கொண்டு வந்தால் நாட்டில் ராணுவ ஆட்சியை நிலை நிறுத்தி ஒரே இரவில் பிரதமரையே வீட்டுக் காவலில் வைத்துவிடலாம் . இது ரொம்ப ஆபத்து” என்று காமராஜர் எச்��ரித்த காரியத்தைத்தான் இன்று பிரதமர் மோடி செய்திருக்கிறார்.\nபிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன\nஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி\nகோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க\nமோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை\nஉடலுறவு இல்லாமல் \"உறவு\" சாத்தியமில்லையா\nஞாயிறு, 18 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/page/2/", "date_download": "2020-04-01T18:50:12Z", "digest": "sha1:NGELZ4YAH2ACSSUD4DNXXM5YBFKNNLGV", "length": 154588, "nlines": 1547, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "தமிழ் அநிதம் | அடுத்த தலைமுறையின் தமிழ் | பக்கம் 2", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாடம் 1 எழுத்து 1\nCategories: Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-04-01T17:36:05Z", "digest": "sha1:ONZ6APJV6WACITBPZFCMXHDWUWMSXVAG", "length": 7433, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜோடி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோடி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜோடி (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரசாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோடி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரசாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்ரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஜானகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஆர். ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கை அமரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்தர் ஆ. வில்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரமுத்து திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பிகா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஜோடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇஷா கோப்பிகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனல் கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாதற்கடிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்தி சிதம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுனந்தா முரளி மனோகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டு (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்���ளைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/126035?ref=archive-feed", "date_download": "2020-04-01T18:02:51Z", "digest": "sha1:KV3HP36PICS53J7USIE5DZKDYILDVTTW", "length": 6971, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "24 படத்தின் இரண்டாம் பாகம் வருமா, எங்கிருந்து தொடங்கும்? வெளிவந்த தகவல் - Cineulagam", "raw_content": "\nநடிகர் விஜய்யின் மகளா இது இப்படி ஆளே மாறிவிட்டாரே, வைரலாகும் புகைப்படம் இதோ..\nவீட்டில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் மில்லியன் கணக்கானவர்களை ரசிக்க வைத்த காட்சி\nநடிகர் விஜய் இத்தனை ரீமேக் திரைப்படங்களில் நடித்துள்ளாரா\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nசமையலறையில் செய்த அட்டூழியம்.... குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிய நடிகர் சூரி\nஇவ்வளவு பெரிய மெக ஹிட் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரே சிம்பு, அதில் மட்டும் நடித்திருந்தால்\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\n கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம் அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் -திரையுலகம் சோகம்\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nமாஸ்டர் அந்த காட்சி சும்மா தியேட்டரே தெறிக்கும், எந்த காட்சி தெரியுமா\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\n24 படத்தின் இரண்டாம் பாகம் வருமா, எங்கிருந்து தொடங்கும்\n24 படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்க, சூர்யா உற்சாகத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்திற்கு சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று எல்லோரும் எதிர்ப்பர்த்த நிலையில் சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி கண்டிப்பாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமாம்.\nபடத்தின் கிளைமேக்ஸில் ஆத்ரேயா மீது இரத்தம் இருப்பது போல் தான் இருக்குமே, தவி�� புல்லட் தெரியவில்லை, அதனால், இரண்டாம் பாகத்தில் கதை அங்கிருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n24 போல் இனி எந்த படத்திற்கும் நடக்காது- விஷால் அதிரடி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480217&Print=1", "date_download": "2020-04-01T18:30:36Z", "digest": "sha1:CAJBNRCSZL2OZPYU6KUR46ASTNDX2BUT", "length": 4601, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தரமான ஸ்டீல் | Dinamalar\nதரணி ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தினர், ஸ்டீல்களால் ஆன தரமான பில்டிங்குகள் கட்டி தருகின்றனர். இந்நிறுவனத்தில், ரூபிங் ஷீட் அண்டு ஸ்டீல் வேர் ஹவுஸ், ஸ்டீல் ஆடிட்டோரியம், ஸ்டீல் பில்டிங்ஸ், பப் பேனல் என, அனைத்தும் தரமான முறையில் கட்டித்தரப்படுகிறது. ஸ்டீல்களின் தடிமனுக்கு ஏற்ப சிறப்பு விலையில் வாங்கலாம். டிசைன்களுக்கு ஏற்பட கனக்கச்சிதமாக, கட்டுமானங்கள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்திய தர நிர்ணயத்தின்படி, கைதேர்ந்த ஆட்களை கொண்டு தரமான முறையில் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/italy712.html", "date_download": "2020-04-01T18:47:58Z", "digest": "sha1:YADJITSN6AFIPV3ZHE3FEWGXO5FME6DM", "length": 7029, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இத்தாலியில் கொரோனாவால் இன்று மட்டும் 712 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இத்தாலி / உலகம் / சிறப்புப் பதிவுகள் / இத்தாலியில் கொரோனாவால் இன்று மட்டும் 712 பேர் பலி\nஇத்தாலியில் கொரோனாவால் இன்று மட்டும் 712 பேர் பலி\nகனி March 26, 2020 இத்தாலி, உலகம், சிறப்புப் பதிவுகள்\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை இத்தாலியில் 712 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம் இன்று மட்டும் 6,203 மேற்பட்டோர்\nதொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் இதுவரையில் 8,215 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் ப��ியாகியுள்ளனர். 80,589 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 10,361 பேர் குணமடைந்துள்ளனர்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/search/?tags=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88&updated_after=any&sortby=relevancy&page=10", "date_download": "2020-04-01T17:26:47Z", "digest": "sha1:CS6UMBVCNGHVKRCTROQTK3TOH2T25IT3", "length": 157006, "nlines": 362, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'சிறுகதை'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்ற���ம் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\" ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்\" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்திருக்கிறான்) “குமார ஹூ இஸ் இட் … கவுட ஹூ இஸ் இட் … கவுட” “குமாரா, ஓய தன்னவலு” “குமாரா, ஓய தன்னவலு” (குமார, உனக்கு தெரியுமாம்) சிலிர்த்தெழுந்தாள் மேகலா, “இஸ் இட் குமரன்” (குமார, உனக்கு தெரியுமாம்) சிலிர்த்தெழுந்தாள் மேகலா, “இஸ் இட் குமரன் குமரன்த” “ஔ எயா தமாயி” (ஓம் அவனே தான்) -------------------------------------------------- கிளிநொச்சி மகாவித்தியாலயம் முடிவடைந்து மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருந்தனர். மேகலா கணித நோட்டுகளை எல்லாம் அடுக்கி ஒரு பையில் போட்டாள். பரீட்சை நேரம். இன்றிர���ு எல்லாவற்றையும் திருத்த வேண்டும். இந்நேரம் குமரன் வந்து காத்துக்கொண்டு இருப்பான். குமரனை பார்க்கபோகிறோம் என்று நினைத்தாலே அடிவயிற்றை ஏதோ உருட்டியது. காலை தானே அவனைப்பார்த்தோம். ச்சே என்ன மனம் இது கண்ணாடியில் ஒரு தடவை முகத்தை மீண்டும் பார்த்தாள். ம்ஹூம், வகுப்பறையின் கிரவல் மண் அப்படியே முகத்தில் ஓட்டி இருந்தது. அத்தோடு சாக் பீஸ் நிறமும் சேர அவளுக்கே தன்னைப்பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே பாடசாலை கிணற்றடிக்கு சென்று முகம் அலம்பிக்கொண்டாள். இந்த மண்ணின் நிறம் தான், சனியன் எப்படி கழுவினாலும் போக மாட்டேன் என்று ஒட்டிக்கொண்டே இருக்கிறது. தலையை அங்கே இங்கே சரிசெய்து, கூடவே கொண்டுவந்திருந்த பொன்ஸ் முகப்பவுடரை பூசிக்கொண்டாள். இப்போது தேவலாம். அவனுக்கெல்லாம் இது வே ரொம்ப அதிகம். மேகலா வெளியே வரும்போது டிராக்டர் டயரில் ஓய்யாசமாய் சாய்ந்துகொண்டே குமரன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிளிநொச்சி வெயில் அனல் பறந்தது. என்ன டீச்சர், இஸ்கூல் முடிஞ்சு அரை மணித்தியாலம் ஆயிட்டு, எக்ஸ்ரா கிளாஸ் ஆ கண்ணாடியில் ஒரு தடவை முகத்தை மீண்டும் பார்த்தாள். ம்ஹூம், வகுப்பறையின் கிரவல் மண் அப்படியே முகத்தில் ஓட்டி இருந்தது. அத்தோடு சாக் பீஸ் நிறமும் சேர அவளுக்கே தன்னைப்பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே பாடசாலை கிணற்றடிக்கு சென்று முகம் அலம்பிக்கொண்டாள். இந்த மண்ணின் நிறம் தான், சனியன் எப்படி கழுவினாலும் போக மாட்டேன் என்று ஒட்டிக்கொண்டே இருக்கிறது. தலையை அங்கே இங்கே சரிசெய்து, கூடவே கொண்டுவந்திருந்த பொன்ஸ் முகப்பவுடரை பூசிக்கொண்டாள். இப்போது தேவலாம். அவனுக்கெல்லாம் இது வே ரொம்ப அதிகம். மேகலா வெளியே வரும்போது டிராக்டர் டயரில் ஓய்யாசமாய் சாய்ந்துகொண்டே குமரன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிளிநொச்சி வெயில் அனல் பறந்தது. என்ன டீச்சர், இஸ்கூல் முடிஞ்சு அரை மணித்தியாலம் ஆயிட்டு, எக்ஸ்ரா கிளாஸ் ஆ இல்ல … குமரன், பேப்பர் கரெக்ஷன், அதான் கொஞ்சம் …. சரி சரி …. பாக்கவே தெரியுது -- குமரன் சிரித்தான், சின்னதாய் குழி விழுந்தது. இந்த சிரிப்புதான் .. படுபாவி இல்ல … குமரன், பேப்பர் கரெக்ஷன், அதான் கொஞ்சம் …. சரி சரி …. பாக்கவே தெரியுது -- குமரன் சிரித்தான், சின்னதாய் குழி விழுந்தது. இந்த சிரிப்பு���ான் .. படுபாவி குமரனுக்கு கிளிநொச்சி புதுசு. யாழ்ப்பாண நகரத்தில் ஒரு சிறிய புத்தகக்கடை நடத்தி வந்தவன். நன்றாக படிக்கக்கூடியவன் தான், ஆனால் அண்ணா புலிகளோடு இணைந்ததோடு, கடையின் பொறுப்பு முழுதும் இவனின் தலையில் விழுந்தது. பாடசாலைக்கு போகாது விட்டாலும், புத்தகக்கடை என்பதால் அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடுவான். ஒரு நாவல் கூட எழுத ஆரம்பித்திருந்தான். எல்லாமே இரண்டு வருடங்களுக்கு முன்னர், போட்டது போட்டபடியே இடம்பெயர்ந்து வன்னிக்கு போனதோடு போய்விட்டது. மீண்டும் சாமான்களை எடுத்து வர செல்வதற்கு அம்மா அனுமதிக்கவில்லை. இருக்கும் ஒரே பிள்ளையையும் இழக்க அவள் தயாராக இல்லை. இப்போது கடையும் இல்லை. கதையும் இல்லை. ஒரு டிராக்டர் டிரைவர் ஆக வட்டக்கச்சியில் மாசக்கூலி வேலை பார்த்து வருகிறான். “இன்னிக்கு என்ன லோட் ஏத்தினாய் குமரனுக்கு கிளிநொச்சி புதுசு. யாழ்ப்பாண நகரத்தில் ஒரு சிறிய புத்தகக்கடை நடத்தி வந்தவன். நன்றாக படிக்கக்கூடியவன் தான், ஆனால் அண்ணா புலிகளோடு இணைந்ததோடு, கடையின் பொறுப்பு முழுதும் இவனின் தலையில் விழுந்தது. பாடசாலைக்கு போகாது விட்டாலும், புத்தகக்கடை என்பதால் அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடுவான். ஒரு நாவல் கூட எழுத ஆரம்பித்திருந்தான். எல்லாமே இரண்டு வருடங்களுக்கு முன்னர், போட்டது போட்டபடியே இடம்பெயர்ந்து வன்னிக்கு போனதோடு போய்விட்டது. மீண்டும் சாமான்களை எடுத்து வர செல்வதற்கு அம்மா அனுமதிக்கவில்லை. இருக்கும் ஒரே பிள்ளையையும் இழக்க அவள் தயாராக இல்லை. இப்போது கடையும் இல்லை. கதையும் இல்லை. ஒரு டிராக்டர் டிரைவர் ஆக வட்டக்கச்சியில் மாசக்கூலி வேலை பார்த்து வருகிறான். “இன்னிக்கு என்ன லோட் ஏத்தினாய் பின்னாலே பெட்டியிலேயே இருக்கட்டுமா” டிராக்டரை ஸ்டார்ட் செய்த குமரனை பார்த்து மேகலா கேட்டாள். வேண்டாம் முன்னே பக்கத்தில் வந்து உட்கார சொல்லுடா, ப்ளீஸ் என்றது மனம். “பெட்டியிலேயே இரு மேகலா, mudguardல இருக்கிறது அவ்வளவு வசதி இல்ல, பிறகு நீ விழுந்தா ஐயாக்கு நான் பதில் சொல்ல முடியாது”, அழுத்தக்காரன். மனதில் இருப்பதைககாட்டிக்கொள்ளவே மாட்டான். குமரன் ஐயா என்று சொன்னது மேகலாவின் தந்தையைத்தான். வட்டக்கச்சியின் மிகப்பெரிய பண்ணையார் அவர். நான்கு டிராக்டர்கள், மூன்று வண்டில்��ள், பத்துக்கும் மேற்பட்ட கூலியாளர்கள், ஏராளமான மாடுகள், எத்தனை என்றெல்லாம் இங்கே எண்ண மாட்டார்கள். குமரன் அவரிடம் இருக்கும் மாஸ்சி 135, 25ஸ்ரீ டிராக்டரை தான் ஓட்டுகிறான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏதிலிகளாய் குமரனும் அம்மாவும் வந்து இறங்கியபோது இருக்க இடமும் குமரனுக்கு இந்த வேலையையும் போட்டுக்கொடுத்தவர். குமரன் அவரின் மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான். “அப்படியெல்லாம் நீ என்ன விழ விட்டிடுவியா என்ன” மேகலா சிரித்துக்கொண்டே சேலையை ஒருக்களித்து இலாவகமாக குமரனின் பக்கத்தில் ஏறி உட்கார்ந்தாள். குமரன் மறுபக்கம் திரும்பி மெலிதாக புன்னகைத்துக்கொண்டே கியரை போட்டான். 135 என்ஜின் உறுமியபடியே புறப்பட்டது. ------------------------ மேகலா இருப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ள பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டாள். பத்து வருடங்கள் ஓடிவிட்டது. என்ன இன்று திடுப்பென்று வந்து நிற்கிறான்” மேகலா சிரித்துக்கொண்டே சேலையை ஒருக்களித்து இலாவகமாக குமரனின் பக்கத்தில் ஏறி உட்கார்ந்தாள். குமரன் மறுபக்கம் திரும்பி மெலிதாக புன்னகைத்துக்கொண்டே கியரை போட்டான். 135 என்ஜின் உறுமியபடியே புறப்பட்டது. ------------------------ மேகலா இருப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ள பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டாள். பத்து வருடங்கள் ஓடிவிட்டது. என்ன இன்று திடுப்பென்று வந்து நிற்கிறான் இடையில் குமரனுடனான தொடர்பு முற்றாகவே அறுந்திருந்தது. நாவலை எழுதி முடித்திருப்பானா என்ன இடையில் குமரனுடனான தொடர்பு முற்றாகவே அறுந்திருந்தது. நாவலை எழுதி முடித்திருப்பானா என்ன இப்போது எப்படி இருப்பான் முடியெல்லாம் கொட்டியிருக்கும். குமரனுக்கு இந்த ஆவணியுடன் முப்பத்தைந்து வயது ஆகவேண்டும். வெளிநாடு போனதாக முன்னர் ஒரு செய்தி வந்தது. கன்னம் எல்லாம் உப்பி களையாக வந்திருப்பான். இன்னமும் கன்னத்தில் குழி விழுமா மேகலா பத்து வருடங்களில் முதன் முறையாக வெட்கப்பட்டாள். தன்னிடம் இருந்த சின்ன கண்ணாடியில் முகம் பார்த்தாள். ச்சே கண்ணுக்கு கீழே குழி எல்லாம் விழுந்துவிட்டது. விசுவமடு சண்டையில் லேசாக பட்ட துவக்கு சன்னத்தின் காயம் இன்னமும் நெற்றியில். அசிங்கமாக இருக்கிறேனா மேகலா பத்து வருடங்களில் முதன் முறையாக வெட்கப்பட்டாள். தன்னிடம் இருந்த சி���்ன கண்ணாடியில் முகம் பார்த்தாள். ச்சே கண்ணுக்கு கீழே குழி எல்லாம் விழுந்துவிட்டது. விசுவமடு சண்டையில் லேசாக பட்ட துவக்கு சன்னத்தின் காயம் இன்னமும் நெற்றியில். அசிங்கமாக இருக்கிறேனா உதடு எல்லாம் கறுத்து காய்ந்து போய் இருந்தது. பூசுவதற்கு பவுடர் கூட இல்லை. சென்ற வாரம் அம்மா கொண்டு வந்த பவுடரையும் எதற்கு என்று திருப்பி அனுப்பிவிட்டாள். புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வர சொல்லி இருந்தாள். பாவாடை கூட நூல் இழுபட்டு போய் இருந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது உதடு எல்லாம் கறுத்து காய்ந்து போய் இருந்தது. பூசுவதற்கு பவுடர் கூட இல்லை. சென்ற வாரம் அம்மா கொண்டு வந்த பவுடரையும் எதற்கு என்று திருப்பி அனுப்பிவிட்டாள். புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வர சொல்லி இருந்தாள். பாவாடை கூட நூல் இழுபட்டு போய் இருந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது ------------------------- “குமரன், யாழ்ப்பாணத்தில சொந்த கடை வச்சிருந்திட்டு இங்க இப்பிடி கூலிக்கு வேலை செய்யிறது உனக்கு கஷ்டமா இல்லையா ------------------------- “குமரன், யாழ்ப்பாணத்தில சொந்த கடை வச்சிருந்திட்டு இங்க இப்பிடி கூலிக்கு வேலை செய்யிறது உனக்கு கஷ்டமா இல்லையா நீ ஏன் திரும்பவும் படிக்கக்கூடாது நீ ஏன் திரும்பவும் படிக்கக்கூடாது மேகலாவுக்கு குமரனைப்பார்க்க பாவமாய் இருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்தான். காலில் எதுவும் அணிந்திருக்கவில்லை. போன வருஷம் வந்து நின்ற குமரனுக்கும் இந்த குமரனுக்கும் நிறைய வித்தியாசங்கள். கறுத்துவிட்டான். கைகள் எல்லாம் கன்றி இருந்தன. முன்னர் எல்லாம் தன் கடையில் இருந்த செங்கைஆழியான் சுஜாதா புத்தகங்கள் பற்றி கதை கதையாய் சொல்லுவான்.இந்த சண்டைக்குள்ளும் இடையிடையே நூலகத்துக்கு போய் வாசிப்பில் மூழ்கி விடுவான். குமரனிடம் ஏதோ இருக்கிறது என்பதை மேகலா அப்போதோ கண்டுபிடித்துவிட்டாள். “படிப்பா மேகலாவுக்கு குமரனைப்பார்க்க பாவமாய் இருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்தான். காலில் எதுவும் அணிந்திருக்கவில்லை. போன வருஷம் வந்து நின்ற குமரனுக்கும் இந்த குமரனுக்கும் நிறைய வித்தியாசங்கள். கறுத்துவிட்டான். கைகள் எல்லாம் கன்றி இருந்தன. முன்னர் எல்லாம் தன் கடையில் இருந்த செங்கைஆழியான் சுஜாதா புத்தகங்கள் பற்றி கதை கதையாய் சொல்லுவான்.இந்த சண்டைக்குள்ளும் இடையிடையே நூலகத்துக்கு போய் வாசிப்பில் மூழ்கி விடுவான். குமரனிடம் ஏதோ இருக்கிறது என்பதை மேகலா அப்போதோ கண்டுபிடித்துவிட்டாள். “படிப்பா எனக்கா இருப்பத்திரெண்டு வயசு ஆச்சுது, பாக்கறயில்ல இரவு பகலாய் டிராக்டர் ஓட்டம். இனி என்னத்த படிச்சு என்னத்த செய்ய இரவு பகலாய் டிராக்டர் ஓட்டம். இனி என்னத்த படிச்சு என்னத்த செய்ய ” “இல்ல குமரன்…” “அப்பெல்லாம் படிக்கனும் போல இருக்கும் மேகலா, நிறைய இலக்கியம், ஜெயராஜ் தெரியமா ” “இல்ல குமரன்…” “அப்பெல்லாம் படிக்கனும் போல இருக்கும் மேகலா, நிறைய இலக்கியம், ஜெயராஜ் தெரியமா அவரோட பேச்சு தான் எப்போதும் கேட்பேன், கம்பராமாயணத்தில சுந்தர காண்டம் எல்லாம் அத்துப்படி..ம்ஹூம் எல்லாமே போச்சு” “இந்த சண்டை உன்னை நல்லா பாதிச்சிட்டு இல்ல” “அண்ணா இயக்கத்துக்கு போய் கொஞ்ச நாளிலேயே செத்துப்போனான், பயிற்சியின் போதுதான் நடந்தது. இப்ப பத்தாயிரம் பேர்ல அவனும் ஒருத்தன். யாருமே ஞாபகம் வச்சிருக்கபோறதில்ல. எல்லாருக்கும் திலீபனையும் கிட்டுவையும் தான் தெரியும் அவரோட பேச்சு தான் எப்போதும் கேட்பேன், கம்பராமாயணத்தில சுந்தர காண்டம் எல்லாம் அத்துப்படி..ம்ஹூம் எல்லாமே போச்சு” “இந்த சண்டை உன்னை நல்லா பாதிச்சிட்டு இல்ல” “அண்ணா இயக்கத்துக்கு போய் கொஞ்ச நாளிலேயே செத்துப்போனான், பயிற்சியின் போதுதான் நடந்தது. இப்ப பத்தாயிரம் பேர்ல அவனும் ஒருத்தன். யாருமே ஞாபகம் வச்சிருக்கபோறதில்ல. எல்லாருக்கும் திலீபனையும் கிட்டுவையும் தான் தெரியும் அண்ணாவும் அவங்கள போல தானே போராட போனார் அண்ணாவும் அவங்கள போல தானே போராட போனார் நாங்க பாடியை கூட பாக்க இல்ல தெரியுமா நாங்க பாடியை கூட பாக்க இல்ல தெரியுமா அம்மா மட்டும் தான் ஒவ்வொரு நாளும் அழறா. ஏன் இந்த சாவு என்று தெரிய இல்ல. ஓடிக்கொண்டே இருக்கிறோம். முதல்ல வசாவிளான், அப்புறம் உரும்பிராய், பளை, இப்ப வட்டக்கச்சி .. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது மேகலா அம்மா மட்டும் தான் ஒவ்வொரு நாளும் அழறா. ஏன் இந்த சாவு என்று தெரிய இல்ல. ஓடிக்கொண்டே இருக்கிறோம். முதல்ல வசாவிளான், அப்புறம் உரும்பிராய், பளை, இப்ப வட்டக்கச்சி .. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது மேகலா” அவன் தலையை மிருதுவாக தடவி விட வேண்டும் போல தோன்றியது. கிளிநொ��்சி குளக்கட்டருகே டிராக்டர் சென்று கொண்டு இருந்தது. குளத்திலே சிறுவர்கள் நீந்தி விளையாடிக்கொண்டு இருந்தனர். நூறடிக்கு ஒருமுறை ஏதாவது ஒரு கடை இருந்தது. சைக்கிள் கடை, சாப்பாட்டுக்கடை, வெறும் டீ கடை, பாலைப்பழக்கடை என அநேகமான கடைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் போட்ட கடைகள் தாம். ஒவ்வொரு கடையின் முன்னேயும் ஒரு கூட்டம் எப்போதுமே எதையோ பேசிக்கொண்டு இருக்கும். வீதியால் சென்றுகொண்டிருந்த சிலர் மேகலாவையும் குமரனையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு போக மேகலா இயலுமான மட்டும் தள்ளியே உட்கார்ந்தாள். “கவனம், விழுந்திட போறாய். … உனக்கு என்ன பிளான் மேகலா” அவன் தலையை மிருதுவாக தடவி விட வேண்டும் போல தோன்றியது. கிளிநொச்சி குளக்கட்டருகே டிராக்டர் சென்று கொண்டு இருந்தது. குளத்திலே சிறுவர்கள் நீந்தி விளையாடிக்கொண்டு இருந்தனர். நூறடிக்கு ஒருமுறை ஏதாவது ஒரு கடை இருந்தது. சைக்கிள் கடை, சாப்பாட்டுக்கடை, வெறும் டீ கடை, பாலைப்பழக்கடை என அநேகமான கடைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் போட்ட கடைகள் தாம். ஒவ்வொரு கடையின் முன்னேயும் ஒரு கூட்டம் எப்போதுமே எதையோ பேசிக்கொண்டு இருக்கும். வீதியால் சென்றுகொண்டிருந்த சிலர் மேகலாவையும் குமரனையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு போக மேகலா இயலுமான மட்டும் தள்ளியே உட்கார்ந்தாள். “கவனம், விழுந்திட போறாய். … உனக்கு என்ன பிளான் மேகலா காம்பஸ் கிடைச்சா போயிடு, இது வேண்டாம், இந்த சண்டை, இப்படி கிடுகுக்கொட்டிலில வகுப்பு சொல்லிக்குடுக்கிறது, எப்ப ஷெல் அடிப்பான், எப்ப பம்பர் வரும் .. வேணாம், பேசாம போயிடு … மொறட்டுவவோ பெராதனையோ .. எது கிடைச்சாலும் போயிடு” “என்ன சொல்ற குமரன் காம்பஸ் கிடைச்சா போயிடு, இது வேண்டாம், இந்த சண்டை, இப்படி கிடுகுக்கொட்டிலில வகுப்பு சொல்லிக்குடுக்கிறது, எப்ப ஷெல் அடிப்பான், எப்ப பம்பர் வரும் .. வேணாம், பேசாம போயிடு … மொறட்டுவவோ பெராதனையோ .. எது கிடைச்சாலும் போயிடு” “என்ன சொல்ற குமரன் இங்க எல்லாத்தையும் விட்டிட்டு போக சொல்றியா இங்க எல்லாத்தையும் விட்டிட்டு போக சொல்றியா இது தான் என்ர இடம். அப்பா அம்மா தம்பி, இந்த ஆடு மாடு, டிராக்டர் எல்லாத்தையும் விட்டிட்டு எப்பிடி போறது இது தான் என்ர இடம். அப்பா அம்மா தம��பி, இந்த ஆடு மாடு, டிராக்டர் எல்லாத்தையும் விட்டிட்டு எப்பிடி போறது இந்த கொட்டிலில தான் நானும் படிச்சேன். நாளைக்கு எண்ட தம்பி நல்ல இஸ்கூல் கட்டிடத்தில படிக்கோணும் ஏண்டா நான் இங்க தான் இருக்கோணும். ஏன் நாங்க எல்லோரும் இருக்கோணும். தேவை எண்டா சண்டையும் பிடிக்கோணும். நீ இருக்க மாட்டியா குமரன் இந்த கொட்டிலில தான் நானும் படிச்சேன். நாளைக்கு எண்ட தம்பி நல்ல இஸ்கூல் கட்டிடத்தில படிக்கோணும் ஏண்டா நான் இங்க தான் இருக்கோணும். ஏன் நாங்க எல்லோரும் இருக்கோணும். தேவை எண்டா சண்டையும் பிடிக்கோணும். நீ இருக்க மாட்டியா குமரன் இண்டைக்கு மாதிரி நீ என்னை தினமும் இப்படி கூட்டிகிட்டு போக மாட்டியா இண்டைக்கு மாதிரி நீ என்னை தினமும் இப்படி கூட்டிகிட்டு போக மாட்டியா” மேகலா சொல்லும் போது அதில் காதலோடு வாஞ்சையும் இருந்தது. அப்பா அம்மா, தன் வீடு, தன் உடமை, தன் நாடு என்று எல்லாவற்றிலும் அந்த காதல். என்ன மாதிரி பெண் இவள்” மேகலா சொல்லும் போது அதில் காதலோடு வாஞ்சையும் இருந்தது. அப்பா அம்மா, தன் வீடு, தன் உடமை, தன் நாடு என்று எல்லாவற்றிலும் அந்த காதல். என்ன மாதிரி பெண் இவள் கேட்டுவிடுவோமா குமரன் சற்றே தடுமாறினான். டிராக்டர் குளக்கட்டருகிலிருந்து திருவையாறு வீதிக்குள்ளே குலுங்கியபடியே இறங்கியது.. “என்ன குமரன் பேசாமல் வாறாய் நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லல நீ நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லல நீ” “என்ன சொல்லச்சொல்ற மேகலா” “என்ன சொல்லச்சொல்ற மேகலா இது என்ட ஊர் கிடையாது. யாழ்ப்பாணத்த ஆர்மி பிடிச்சிட்டான். நாங்க போனா மாவீரர் குடும்பம் எண்டு யாராவது போட்டுக்குடுத்துடுவாங்க. அப்புறம் நான் பூசா கேம்ப்புக்கு தான் போகணும் இது என்ட ஊர் கிடையாது. யாழ்ப்பாணத்த ஆர்மி பிடிச்சிட்டான். நாங்க போனா மாவீரர் குடும்பம் எண்டு யாராவது போட்டுக்குடுத்துடுவாங்க. அப்புறம் நான் பூசா கேம்ப்புக்கு தான் போகணும் இங்க இப்பிடியே இருந்து டிராக்டர் ஓட்டி சீவிக்க சொல்றியா இங்க இப்பிடியே இருந்து டிராக்டர் ஓட்டி சீவிக்க சொல்றியா” “அப்ப போயிடுவியா அப்புறம் இரவெல்லாம் யாரோட பொன்னியின்செல்வன் பற்றி கதைப்பேன் பாவை விளக்கு தேவகியோட நிக்குது பாவை விளக்கு தேவகியோட நிக்குது சேர்ந்து வாசிப்போம்னு சொன்னியே” மேகலா ஏதேதோ அரற்றினாள். போகப்ப���கிறானோ என்ற பயம் நெஞ்சில் பற்றிக்கொண்டது. “மேகலா, பதட்டப்படாத, என்னோட நிலையையும் கொஞ்சம் யோசிச்சுபாரு, இங்கேயே இருந்தா முன்னேற முடியாது, போகணும், எப்பிடியாவது வெளிநாட்டுக்கு போகணும்” குமரன் சொல்வதும் வாஸ்தவம் போல தான் பட்டது. ஆனாலும் இவன் ஏன் அவளையும் சேர்த்து யோசிக்க மாட்டேங்கிறான் என்று மேகலா வருந்தினாள். நான் இருக்கும் இடம் அவனது இல்லியா சேர்ந்து வாசிப்போம்னு சொன்னியே” மேகலா ஏதேதோ அரற்றினாள். போகப்போகிறானோ என்ற பயம் நெஞ்சில் பற்றிக்கொண்டது. “மேகலா, பதட்டப்படாத, என்னோட நிலையையும் கொஞ்சம் யோசிச்சுபாரு, இங்கேயே இருந்தா முன்னேற முடியாது, போகணும், எப்பிடியாவது வெளிநாட்டுக்கு போகணும்” குமரன் சொல்வதும் வாஸ்தவம் போல தான் பட்டது. ஆனாலும் இவன் ஏன் அவளையும் சேர்த்து யோசிக்க மாட்டேங்கிறான் என்று மேகலா வருந்தினாள். நான் இருக்கும் இடம் அவனது இல்லியா இவனுக்கு எப்படி புரிய வைப்பேன் இவனுக்கு எப்படி புரிய வைப்பேன் இவனோடு வாழும் வாழ்க்கையை நான் ஒவ்வொரு நொடியும் யோசிப்பது போல இவனுக்கேன் தோணமாட்டேங்குது இவனோடு வாழும் வாழ்க்கையை நான் ஒவ்வொரு நொடியும் யோசிப்பது போல இவனுக்கேன் தோணமாட்டேங்குது இல்லை நடிக்கிறானா விருமம் பிடிச்சவன். இவனையெல்லாம் கட்டி என்ன அல்லல் பட போகிறோமோ மேகலா மனதுகுள்ளேயே நொந்தாள். டிராக்டர் பண்னங்கண்டி பாலத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது. வயல்கள் பச்சை காட்டின. -------------- மருதமடு முன்னாள் போராளிகள் நலன்புரி நிலையத்தின் பார்வையாளர் சந்திக்கும் அறை நிறைந்து வழிந்தது. பலரின் குடும்பத்தினரோ, நண்பர்களோ வந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு தாய் தன் கைக்குழந்தையை கொண்டு வந்திருந்தாள். கணவன் இன்னமும் மறியலில் தான் இருக்கவேண்டும் போல. அந்த குழந்தை தகப்பனின் கையில் இருக்கையில் கதறி அழுதது. மற்றொருபுறம் ஒரு வயோதிபர் தான் கொண்டு வந்த மதிய உணவை மகனுக்கு கொடுத்து சாப்பிட சொல்லிக்கொண்டு இருந்தார். சில வெளிநாட்டு வாழ் தமிழர்களும் உறவினரை பார்க்க வந்திருந்தனர். மேற்கத்திய G-Star, Armany, NIKE பிராண்டுகளை பார்க்கவே புரிந்தது. இப்படி பல உறவுகள். சில அநாமதேய நடமாட்டங்களும் இல்லாமல் இல்லை. மேகலா நுழையும்போது உள்ளே காத்திருந்த குமரன் உடனே எழுந்து ஓடி வந்தான். அடடா முடி அந்த அளவுக்கு கொட���டவில்லை. கன்னம் எல்லாம் பளபளவென்றிருந்தது. டெனிம் ஜீன்சுக்கு வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். மேகலாவுக்கு தன்னை நினைக்கையில் வெட்கமாய் இருந்தது. ச்சே ஒரு நல்ல சுடிதார் கூட இல்லை. பக்கத்து அறை வானதியிடம் வாங்கி போட்டுகொண்டு வந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டாள். எப்பிடி இருக்கிறாய் மேகலா மேகலா மனதுகுள்ளேயே நொந்தாள். டிராக்டர் பண்னங்கண்டி பாலத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது. வயல்கள் பச்சை காட்டின. -------------- மருதமடு முன்னாள் போராளிகள் நலன்புரி நிலையத்தின் பார்வையாளர் சந்திக்கும் அறை நிறைந்து வழிந்தது. பலரின் குடும்பத்தினரோ, நண்பர்களோ வந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு தாய் தன் கைக்குழந்தையை கொண்டு வந்திருந்தாள். கணவன் இன்னமும் மறியலில் தான் இருக்கவேண்டும் போல. அந்த குழந்தை தகப்பனின் கையில் இருக்கையில் கதறி அழுதது. மற்றொருபுறம் ஒரு வயோதிபர் தான் கொண்டு வந்த மதிய உணவை மகனுக்கு கொடுத்து சாப்பிட சொல்லிக்கொண்டு இருந்தார். சில வெளிநாட்டு வாழ் தமிழர்களும் உறவினரை பார்க்க வந்திருந்தனர். மேற்கத்திய G-Star, Armany, NIKE பிராண்டுகளை பார்க்கவே புரிந்தது. இப்படி பல உறவுகள். சில அநாமதேய நடமாட்டங்களும் இல்லாமல் இல்லை. மேகலா நுழையும்போது உள்ளே காத்திருந்த குமரன் உடனே எழுந்து ஓடி வந்தான். அடடா முடி அந்த அளவுக்கு கொட்டவில்லை. கன்னம் எல்லாம் பளபளவென்றிருந்தது. டெனிம் ஜீன்சுக்கு வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். மேகலாவுக்கு தன்னை நினைக்கையில் வெட்கமாய் இருந்தது. ச்சே ஒரு நல்ல சுடிதார் கூட இல்லை. பக்கத்து அறை வானதியிடம் வாங்கி போட்டுகொண்டு வந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டாள். எப்பிடி இருக்கிறாய் மேகலா தெரியுதா என்னை மேகலா சன்னமாய் சிரித்தாள் ஆஸ்திரேலியாலயே செட்டில் ஆயிட்டியா குமரன் அஞ்சு வருஷம் ஆச்சு மேகலா, இப்ப தான் பாஸ்போட் கிடைச்சுது, பாரு ஒன்ன பாக்க வந்திட்டன் எப்பிடி கண்டு பிடிச்சாய் அஞ்சு வருஷம் ஆச்சு மேகலா, இப்ப தான் பாஸ்போட் கிடைச்சுது, பாரு ஒன்ன பாக்க வந்திட்டன் எப்பிடி கண்டு பிடிச்சாய் வீட்ட போனேன் மேகலா, ஐயா தான் சொன்னார் … நீ இங்க முகாமில எண்டு … மேகலா இப்போது கொஞ்சமே விம்மத்தொடங்கி இருந்தாள். தாங்க முடியவில்லை அவளுக்கும். இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்தது, மறைக்கமுட��யவில்லை. உன்னோட வந்திருக்கணும் குமரன், விசரி நான், மண் மண் எண்டு கடைசில எங்க கிடக்கிறன் பாரு. தம்பி எங்க எண்டு கூட தெரியாது தெரியுமா வீட்ட போனேன் மேகலா, ஐயா தான் சொன்னார் … நீ இங்க முகாமில எண்டு … மேகலா இப்போது கொஞ்சமே விம்மத்தொடங்கி இருந்தாள். தாங்க முடியவில்லை அவளுக்கும். இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்தது, மறைக்கமுடியவில்லை. உன்னோட வந்திருக்கணும் குமரன், விசரி நான், மண் மண் எண்டு கடைசில எங்க கிடக்கிறன் பாரு. தம்பி எங்க எண்டு கூட தெரியாது தெரியுமா கடைசி நாளுக்கு மொத நாள் தான் பிடிச்சுகிட்டு போனாங்கள். நீ சொன்னது தான் சரி குமரன். இது வேண்டாம், இந்த மண், சண்டை, மரணம் ஒண்டுமே வேண்டாம். எங்கேயாவது … காலைல எழுந்தா, ஒண்ணுக்குமே பயப்படாமல் … எப்ப ஷெல் வரும், ஆர்மி வரும், சாவு வரும் … பயம் ஒண்ணுமே இருக்கக்கூடாது குமரன்.. முடியுமா\" கடைசி நாளுக்கு மொத நாள் தான் பிடிச்சுகிட்டு போனாங்கள். நீ சொன்னது தான் சரி குமரன். இது வேண்டாம், இந்த மண், சண்டை, மரணம் ஒண்டுமே வேண்டாம். எங்கேயாவது … காலைல எழுந்தா, ஒண்ணுக்குமே பயப்படாமல் … எப்ப ஷெல் வரும், ஆர்மி வரும், சாவு வரும் … பயம் ஒண்ணுமே இருக்கக்கூடாது குமரன்.. முடியுமா\" உனக்கு ஒண்ணு சொல்லணுமே மேகலா.. --------------------------- பண்னங்கண்டி வாய்க்காலில் தண்ணீர் சற்றே மேவிப்பாய்ந்து கொண்டு இருந்தது. கிரவல் பாதையில் மழை பெய்து ஒரே பள்ளமும் குழியுமாய். டிராக்டர் ஏறுக்கு மாறாய் போய்க்கொண்டிருக்க புதுசாய் ஓட்டப்பழகிய குமரன் சமாளிக்க கொஞ்சம் சிரமப்பட்டான். குமரன் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே உனக்கு ஒண்ணு சொல்லணுமே மேகலா.. --------------------------- பண்னங்கண்டி வாய்க்காலில் தண்ணீர் சற்றே மேவிப்பாய்ந்து கொண்டு இருந்தது. கிரவல் பாதையில் மழை பெய்து ஒரே பள்ளமும் குழியுமாய். டிராக்டர் ஏறுக்கு மாறாய் போய்க்கொண்டிருக்க புதுசாய் ஓட்டப்பழகிய குமரன் சமாளிக்க கொஞ்சம் சிரமப்பட்டான். குமரன் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே சொல்லு மேகலா இல்ல விடு, நீ தப்பா நெனைப்ப சொல்லு மேகலா இல்ல விடு, நீ தப்பா நெனைப்ப இல்ல சொல்லு … .. தெரியாமா தான் கேட்கிறேன், இவ்வளவு பேசறோம் … ஆனா உனக்கு ஒண்ணுமே தோனல இல்ல இல்ல சொல்லு … .. தெரியாமா தான் கேட்கிறேன், இவ்வளவு பேசறோம் … ஆனா உனக்கு ஒண்ணுமே தோனல இல்ல குமரன் அமைதியாய் இருந்தான். பண்னங்கண்டி பாலத்தில் சிலர் மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். மாடுகள் தம் வாலால் பூச்சிகளை அடிக்கும் லாவகமும் அதற்கு சட்டை செய்யாமல் பூச்சிகள் அங்கேயும் இங்கேயும் பாய்வதும் வேடிக்கையாய் இருந்தது. குமரன்… உணமைய சொல்லட்டா மேகலா குமரன் அமைதியாய் இருந்தான். பண்னங்கண்டி பாலத்தில் சிலர் மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். மாடுகள் தம் வாலால் பூச்சிகளை அடிக்கும் லாவகமும் அதற்கு சட்டை செய்யாமல் பூச்சிகள் அங்கேயும் இங்கேயும் பாய்வதும் வேடிக்கையாய் இருந்தது. குமரன்… உணமைய சொல்லட்டா மேகலா பத்து மணிக்கே வேலை முடிஞ்சுது. இன்னிக்கும் வேற எங்கேயும் போகேல்ல, இஸ்கூலுக்கு வந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன் மேகலா. நீ இப்ப பக்கத்திலே இருக்கிறயா …இளையராஜா பாட்டெல்லாம் … அப்பிடியே .. ச்சே விடு மேகலா … வேணாம் … புரியாது மேகலா மெலிதாக சிரித்தாள். திருடன் பத்து மணிக்கே வேலை முடிஞ்சுது. இன்னிக்கும் வேற எங்கேயும் போகேல்ல, இஸ்கூலுக்கு வந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன் மேகலா. நீ இப்ப பக்கத்திலே இருக்கிறயா …இளையராஜா பாட்டெல்லாம் … அப்பிடியே .. ச்சே விடு மேகலா … வேணாம் … புரியாது மேகலா மெலிதாக சிரித்தாள். திருடன் இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு மறைத்திருக்கிறான். கேட்காமல் விட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டான். அழுத்தக்காரன். அகிலனின் பாவை விளக்கை சேர்ந்து வாசிப்போமா என்று அவன் அன்றைக்கு கேட்டபோதே அவளுக்கு புரிந்துவிட்டது. இவனையெல்லாம் எப்படி கட்டி அழப்போகிறோமோ, மேகலாவுக்கு சந்தோசம் தொண்டைக்குழியை அடைத்தது. அப்ப சாரே, நாளைக்கு சரியான டைமுக்கு வந்து பிக்அப் பண்ணுங்க. ஆ இன்னொரு விஷயம். இந்த சாரம் எல்லாம் இனி வேண்டாமே. ஜீன்ஸ் இருக்கில்லையா இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு மறைத்திருக்கிறான். கேட்காமல் விட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டான். அழுத்தக்காரன். அகிலனின் பாவை விளக்கை சேர்ந்து வாசிப்போமா என்று அவன் அன்றைக்கு கேட்டபோதே அவளுக்கு புரிந்துவிட்டது. இவனையெல்லாம் எப்படி கட்டி அழப்போகிறோமோ, மேகலாவுக்கு சந்தோசம் தொண்டைக்குழியை அடைத்தது. அப்ப சாரே, நாளைக்கு சரியான டைமுக்கு வந்து பிக்அப் பண்ணுங்க. ஆ இன்னொரு விஷயம். இந்த சாரம் எல்லாம் இனி வேண்டாமே. ஜீன்ஸ் இருக்கில்லையா .. ஆ அப்புறம், காலுக்கு ஸ்லிப்பர் ஏதாவது வாங்கி போடு சரியா .. ஆ அப்புறம், காலுக்கு ஸ்லிப்பர் ஏதாவது வாங்கி போடு சரியா “ரெண்டு நிமிஷம் கூட ஆக இல்ல, அதுக்குள்ளயா “ரெண்டு நிமிஷம் கூட ஆக இல்ல, அதுக்குள்ளயா” குமரன் சிரித்துக்கொண்டே சொல்லும்போது வீடும் வந்தது. மேகலா இறங்கி வாசல் படலையை திறந்துவிட்டாள். மூஞ்சிய நல்லா அலம்பிட்டு சாப்பிட வா முதல்ல … மேகலா அழகாய் சிரித்தாள். தூரத்தில் இராணுவ ஹெலிகோப்டர் ஒன்று விரையும் சத்தம் கேட்டது. --------------------------- அப்பாவை பார்த்தியா குமரன்” குமரன் சிரித்துக்கொண்டே சொல்லும்போது வீடும் வந்தது. மேகலா இறங்கி வாசல் படலையை திறந்துவிட்டாள். மூஞ்சிய நல்லா அலம்பிட்டு சாப்பிட வா முதல்ல … மேகலா அழகாய் சிரித்தாள். தூரத்தில் இராணுவ ஹெலிகோப்டர் ஒன்று விரையும் சத்தம் கேட்டது. --------------------------- அப்பாவை பார்த்தியா குமரன் எப்பிடி இருக்கிறார் தம்பி காணாம போனதில ஷாக் ஆகி, வீட்டிலேயே முடங்கீட்டாரு, அம்மா தான் மாசா மாசம் இங்க வரும். புத்தகம் நிறைய கொண்டுவரும். சொன்னா சிரிப்பாய். ஒரு நாவல் எழத தொடங்கீட்டன். பெயர் என்ன சொல்லு பார்ப்பம். மேகலா, உனக்கு நான் ஒண்டு சொல்லோணும் நினைச்சேன். மேகலா, உனக்கு நான் ஒண்டு சொல்லோணும் நினைச்சேன் நீ கண்டு பிடிக்கமாட்டாய், உனக்கு பிடிச்ச தலைப்பு தான், “சுந்தர காண்டம்” … புரியுதா என்ன கதை எண்டு நீ கண்டு பிடிக்கமாட்டாய், உனக்கு பிடிச்ச தலைப்பு தான், “சுந்தர காண்டம்” … புரியுதா என்ன கதை எண்டு ப்ளீஸ் … என்னை கொல்லாத மேகலா … உனக்கு ஒண்டு சொல்ல தான் இங்க வந்திருக்கேன் .குமரன் இந்த தடவை சற்று அழுத்தமாகவே சொன்னான். மேகலா அமைதியாய் இருந்தாள். அவளுக்கு புரிந்துவிட்டது. அவள் இது நாள் வரை எதை எண்ணி பயந்தாளோ அதுவே தான். ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்தாள். வவுனியா வெயில் சுட்டு எரித்தது. மேகலா சற்றே குளிருவது போல உணர்ந்தாள். கைகள் இரண்டையும் இறுக்கமாக மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள். அறை திடீரென்று நிசப்தமானது போல தோன்றியது. தந்தையின் கையில் இருந்த குழந்தை இன்னும் அழுதுகொண்டிருந்தது. மேகலா…வந்து… ------ ------ வேணாம் குமரன் .. சொல்லாத .. வேணாம் … தயவு செஞ்சு திரும்பிப்போயிடு .. ஒண்டுமே சொல்லாத ப்ளீஸ் … தாங்க மாட்டேன்டா மேகலா தலை குனிந்தபடியே, இழுபட்டுக்க��ண்டிருந்த பாவாடையின் அறுபட்ட நூலை மெதுவாக பற்றிக்கொண்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். அந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை இப்போது அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்திருந்தது. ---------------------------------------------------- முற்றும் ------------------------------------------------------------ http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_31.html\n ----“கட்டேல்ல போவாங்கள், போன கிழமை தான் மீட்பு நிதி வாங்கிட்டு இண்டைக்கு இப்பிடி சிப்பிலி ஆட்டிறாங்கள்”---- சுட்டி : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_04.html\nசுபேஸ் posted a topic in கதை கதையாம்\nஅமைதிப் பேய்கள்.... ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்கிக்கொண்டிருந்த அச்சிலை மிதிச்சுத்தான் சைக்கிளை ஓடவேணும்..என்ன களைகளைக்கும் எண்டு சொல்லத்தேவையில்லை...இதிலை ஆறுமுகத்தார் அம்புலன்ஸ்மாதிரி அவசரமாக உழக்கு உழக்கெண்டு சைக்கிளை உழக்கி வீட்டைநோக்கிப் பறந்துகொண்டிருந்தார்...செக்கிலை இருந்து எண்ணெய் வடியிறமாதிரி ஆறுமுகத்தாருக்கு மேலாலை வேர்வை ஊத்திக்கொண்டிருந்தது... கேற்றைத் திறந்து வீட்டுவளவுக்கை உள்ளட்டதும் \"எடியே சரசு\" எண்டு ஆறுமுகத்தார் வேகமாகக் குரலெடுத்துக் கூப்பிட முயற்ச்சிக்கிறார்..ஆனால் சைக்கிளோடி வந்த களைப்பிலை எடியே எண்டது முழுசா வாய்க்க வருகுது ஆறுமுகத்தாருக்கு ஆனால் சரசு எண்டது முழுசா வருகுதில்லை...முழுங்குப்படுகுது...எங்க துலைஞ்சிட்டாள் இவள்...மனதிற்க்கை திட்டினபடி சைக்கிளை முற்றத்திலை நிண்ட பிலா மரத்தில சாத்திப்போட்டு வேகமாக வீட்டுக்குள்ள நுழைகிறார்... முருக்கங்காய்க் கறியை அடுப்பில வைச்சுக் கிண்டி��்கொண்டிருந்த சரசுவுக்கு அடுப்பு வெக்கையிலையும்,புகையிலையும் கண்ணுமடைச்சுக் காதுமடைச்சுப் போயிருந்தது..ஆறுமுகத்தார் மட்டுமில்லை அந்த நேரம் வேற யார் கூப்பிட்டாலும் சரசுவின்ரை காதிலை விழப்போறதில்லை...ஆறுமுகத்தாருக்கு முருக்கங்காய்க் கறி நல்ல தடிப்பா இருக்கவேணும்..தண்ணியாய் இருந்தா இரவு தண்ணியைப் போட்டிட்டு வந்து வீட்டிலை சிவதாண்டவம் ஆடும் மனுசன்..\"இந்த அடுப்போடை நான் படுகிற அவஸ்த்தைக்கு அவருக்கு வறட்டி வைக்கவேணுமோ கறி\" சரசுவுக்கு கடுப்பாக இருந்தது...ஆனால் அடுத்த நிமிசமே ஆறுமுகத்தார் மேல் கழிவிரக்கமாகவும் இருந்தது..பாவம் என்ர மனுசன்...இவளவு காலமும் எங்கடை இந்த உடைஞ்சுபோன வாழ்க்கை வண்டியை அந்தமனிசன்தான் ஒருமாதிரி இழுத்துக்கொண்டு போகுது...இவ்வளவு கஸ்ரத்தையும் அந்தாள்த்தான் தனியச் சுமக்குது...மனதுக்குள் நினைத்துக்கொண்ட சரசுவுக்கு ஆறுமுகத்தார் மேல் அளவற்ற அன்பு பொங்கியது...முருக்கங்காய்க்கு இன்னும் கொஞ்சம் தூள்போட்டுக் கறி உறைப்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்..ஆறுமுகத்தாருக்கு உறைப்பெண்டால் நல்லாய்ப் பிடிக்கும்..ஆளின்ர வெறிவாய்க்கு கறி நல்ல உறைப்பாக இருந்தால் கண்ணாலையும் மூக்காலையும் வடியவடியச் சந்தோசமாகச் சாப்பிடுவார்... ஆறுமுகத்தார் வேர்த்துக்களைச்சுப் பதற்றத்தோட உள்ள வந்ததைப் பார்த்த சரசுக்கு விளங்கீட்டுது ஏதோ வில்லங்கம் எண்டு.\"என்னப்பா.. என்னாச்சு.. ஏன் இப்பிடி அரக்கப்பரக்க ஓடிவாறியள்...\"கேட்டபடி சரசு கறிகிண்டிய அகப்பையைக் கையிலை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறமாதிரி ஆறுமுகத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.\"எடி விசரி உனக்கு நடந்தது தெரியாதே..\"கேட்டபடி சரசு கறிகிண்டிய அகப்பையைக் கையிலை பிடிச்சுக்கொண்டு அடிக்கிறமாதிரி ஆறுமுகத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.\"எடி விசரி உனக்கு நடந்தது தெரியாதே.. உப்பிடியே அடுப்புக்கை முட்டையிட்டுக்கொண்டிருந்தியெண்டா நாட்டு வளப்பு எங்க தெரியப்போகுது...\"ஆறுமுகத்தார் வந்த களைப்பிலை பொரிஞ்சுதள்ளினார்.ஏற்கனவே புகையிலையும் அடுப்பு வெக்கையிலையும் அவிஞ்சுபோயிருந்த சரசுவுக்கு ஆறுமுகத்தாரின் ஏளனம் கடுங்கோபத்தைக் கொடுத்தது..மற்றப் பொம்பிளையல் மாதிரி நாட்டு வளப்பம் நான் பாக்கப் போனன் எண்டா வீடு நாறிப்போகும்...வீட்டு வேளையளை ஆர் செய்வாங்கள்.. உப்பிடியே அடுப்புக்கை முட்டையிட்டுக்கொண்டிருந்தியெண்டா நாட்டு வளப்பு எங்க தெரியப்போகுது...\"ஆறுமுகத்தார் வந்த களைப்பிலை பொரிஞ்சுதள்ளினார்.ஏற்கனவே புகையிலையும் அடுப்பு வெக்கையிலையும் அவிஞ்சுபோயிருந்த சரசுவுக்கு ஆறுமுகத்தாரின் ஏளனம் கடுங்கோபத்தைக் கொடுத்தது..மற்றப் பொம்பிளையல் மாதிரி நாட்டு வளப்பம் நான் பாக்கப் போனன் எண்டா வீடு நாறிப்போகும்...வீட்டு வேளையளை ஆர் செய்வாங்கள்..மூண்டு நேரமும் உங்களுக்குத்தான அவிச்சுப்போட அடுப்புக்கை கிடக்கிறன்...இப்ப சரசிடமிருந்து சரமாரியாக ஏவுகணைகள் ஆறுமுகத்தாரை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. \"தொடங்கீட்டாள்...இவள் ஒருத்தியோட கொஞ்சம் சவுண்டை உயத்தினாலும் சண்டைக்கு வாறாள்...வரவர நான் ஆம்பிளை எண்ட நினைப்பே அவளுக்கு மறந்து போச்சு...இவளுக்கு காதைப் பொத்தி ரண்டு போட்டு நான் ஆம்பிளை எண்டதை ஞாபகப்படுத்தவேணும்..\"ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்..வழமையாக சரசுடன் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் ஆறுமுகத்தார் இப்படித்தான் மனதிற்க்குள் நினைப்பதுண்டு..ஆனால் ஒருபோதும் நடைமுறைக்கு வந்ததில்லை..சரிசரி விடடி...இப்ப என்னத்துக்கு கத்துறாய்...மூண்டு நேரமும் உங்களுக்குத்தான அவிச்சுப்போட அடுப்புக்கை கிடக்கிறன்...இப்ப சரசிடமிருந்து சரமாரியாக ஏவுகணைகள் ஆறுமுகத்தாரை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. \"தொடங்கீட்டாள்...இவள் ஒருத்தியோட கொஞ்சம் சவுண்டை உயத்தினாலும் சண்டைக்கு வாறாள்...வரவர நான் ஆம்பிளை எண்ட நினைப்பே அவளுக்கு மறந்து போச்சு...இவளுக்கு காதைப் பொத்தி ரண்டு போட்டு நான் ஆம்பிளை எண்டதை ஞாபகப்படுத்தவேணும்..\"ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்..வழமையாக சரசுடன் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் ஆறுமுகத்தார் இப்படித்தான் மனதிற்க்குள் நினைப்பதுண்டு..ஆனால் ஒருபோதும் நடைமுறைக்கு வந்ததில்லை..சரிசரி விடடி...இப்ப என்னத்துக்கு கத்துறாய்... என்னை விசயத்தை சொல்லவிடு..உப்பிடிக் கத்தினியெண்டால் நான் சொல்லவந்ததையும் மறந்து போவன்..சரசுவை ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டு ஆறுமுகத்தார் விசயத்தை சொல்லத்தொடங்கினார்.. ரவுனுக்குப் பின்னால பொதுக்கிறவுண்டுப் பக்கமா நிண்ட இந்தியன் ஆமியின்ர கண்ணில றோட்டைக் கடந்துகொண்டி��ுந்த பெடியங்கள் எத்துப்பட சண்டை தொடங்கீட்டுதடி...நாலைஞ்சு ஆமிக்காரர் சரிபோலக் கிடக்கு...பெடியங்களின்ர பக்கச் சேதம் தெரியேல்ல...சுட்டுக்கொண்டு பெடியள் எங்கடை ஊர்ருக்கதானாம் இறங்கினவங்கள்...ஆமி வடக்குப் பக்கத்தாலை சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு வாறான்...ரவுண்டப்பு போலக்கிடக்கு..நான் உள்ளொழுங்கையளுக்காலை சைக்கிலை விட்டு ஆமியின்ர கண்ணில தட்டுப்படாம ஓடியெல்லே வந்தனான்..ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க கீழை விழுற காற்சட்டையை ஒரு கையாலை பிடிச்சுக்கொண்டு மற்றக்கையாலை பனையோலைக் காத்தாடியையும் பிடிச்சுக்கொண்டு ஆறுமுகத்தாற்ரை சின்னவன் வேகமாக வந்து பிறேக் அடிச்சு ஆறுமுகத்தாற்ரையும் சரசின்ரையும் மூஞ்சையை மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்... ஆறுமுகத்தாருக்கு சின்னவன்,பெரியவன்,மூத்தவன்,கடைசி,நடுவிலான் எல்லாம் அவன் தான்..ஏனெண்டால் ஆறுமுகத்தாருக்கு அவன் தான் ஒரே ஒரு பெடியன்...வயசு பத்து...என்னடா முழுசுறாய்... என்னை விசயத்தை சொல்லவிடு..உப்பிடிக் கத்தினியெண்டால் நான் சொல்லவந்ததையும் மறந்து போவன்..சரசுவை ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டு ஆறுமுகத்தார் விசயத்தை சொல்லத்தொடங்கினார்.. ரவுனுக்குப் பின்னால பொதுக்கிறவுண்டுப் பக்கமா நிண்ட இந்தியன் ஆமியின்ர கண்ணில றோட்டைக் கடந்துகொண்டிருந்த பெடியங்கள் எத்துப்பட சண்டை தொடங்கீட்டுதடி...நாலைஞ்சு ஆமிக்காரர் சரிபோலக் கிடக்கு...பெடியங்களின்ர பக்கச் சேதம் தெரியேல்ல...சுட்டுக்கொண்டு பெடியள் எங்கடை ஊர்ருக்கதானாம் இறங்கினவங்கள்...ஆமி வடக்குப் பக்கத்தாலை சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு வாறான்...ரவுண்டப்பு போலக்கிடக்கு..நான் உள்ளொழுங்கையளுக்காலை சைக்கிலை விட்டு ஆமியின்ர கண்ணில தட்டுப்படாம ஓடியெல்லே வந்தனான்..ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க கீழை விழுற காற்சட்டையை ஒரு கையாலை பிடிச்சுக்கொண்டு மற்றக்கையாலை பனையோலைக் காத்தாடியையும் பிடிச்சுக்கொண்டு ஆறுமுகத்தாற்ரை சின்னவன் வேகமாக வந்து பிறேக் அடிச்சு ஆறுமுகத்தாற்ரையும் சரசின்ரையும் மூஞ்சையை மாறிமாறிப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்... ஆறுமுகத்தாருக்கு சின்னவன்,பெரியவன்,மூத்தவன்,கடைசி,நடுவிலான் எல்லாம் அவன் தான்..ஏனெண்டால் ஆறுமுகத்தாருக்கு அவன் தான் ஒரே ஒரு பெடியன்...வயசு பத்து...என்னடா முழு���ுறாய்...நான் சந்தைக்குப்போக நேற்றுப்போட்ட என்ர சேட்டுப் பொக்கற்றுக்கை காசேதும் களவெடுத்துப் போட்டியோ..நான் சந்தைக்குப்போக நேற்றுப்போட்ட என்ர சேட்டுப் பொக்கற்றுக்கை காசேதும் களவெடுத்துப் போட்டியோ.. உண்மையைச் சொல்லிப்போடு...ஆறுமுகத்தார் பெடியனை அதட்டுகிறார்...உன்ர பொக்கற்றுக்க ஒரு சல்லிக்காசு இருக்குமே எண்டமாதிரி ஆறுமுகத்தாரை ஒரு நக்கல்ப் பார்வை பார்த்துவிட்டு \"இயக்க அண்ணையாக்கள் எங்கட கிணத்தடி வேலிக்கை கொஞ்ச உடுப்பும் ரண்டுமூண்டு குண்டையும் செருகி மறைச்சுப்போட்டு சுந்தரத்தின்ர பத்தைக்காணிப்பக்கமா ஓடிப்போகினம் அம்மா\"எண்டு பெரிய குண்டொன்றை ஆறுமுகத்தாற்ரை தலையிலை தூக்கிப் போட்டான் சின்னவன்..ஆறுமுகத்தாருக்கு அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டு தலைசுத்துற மாதிரி இருக்கு...துலைவார் உவ்வளவு வீடுவளும் இருக்க என்ர வீட்டு வேலியே கிடைச்சுது குண்டுவைக்க...பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் மனதிற்க்குள் திட்டிக்கொண்டிருந்தார் ஆறுமுகத்தார்...இப்ப ஆறுமுகத்தாருக்கு யமன் கறுப்பு வெள்ளையிலை மங்கலாகக் காட்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தான்... ஆறுமுகத்தாருக்கு கையும் வேலை செய்யுதில்லைக் காலும் வேலை செய்யுதில்லை...கைகால் வேலை செய்யாட்டிப் பரவாயில்லை...பயத்திலை மூளையும் வேலை செய்யுதில்லை...மண்டை எல்லாம் எம்ப்ரியாக் கிடக்கிறமாதிரி ஒரு பீலிங்...ஆறுமுகத்தார் குண்டு செருகியிருக்கிற வேலியைப்போய் எட்டிப் பாக்கிறதும் குசினிக்குத் திரும்பி வாறதுமாய் நடந்து திரிகிறார்...பெடியனுக்குத் தகப்பனைப் பார்க்கச் சிரிப்பாய்க் கிடக்கு...அம்மா அப்பாவுக்கு ஏதோ ஆக்கிப்போட்டுது போலக்கிடக்கெண்டு தாயின்ர காதுக்கை குசுகுசுக்கிறான்...ஆறுமுகத்தாருக்கு வாற விசருக்கை பெடியனும் தாயும் நிலமை புரியாமல் பகிடிவிட்டுக் கொண்டு இருக்கிறதைப் பார்க்க சரசின்ர மூஞ்சையை பக்கத்திலை கிடக்கிற சருவச்சட்டியாலை அடிச்சு நெளிக்கவேணும் போலக்கிடக்கு...ஆனால் ஆறுமுகத்தாரால் வீட்டில் கோபப்பட மட்டும்தான் முடியும்...உணர்ச்சி வசப்பட்டு சரசின் மேல் கைவைத்து விட்டால் அப்புறம் விளைவு பலமாதங்களாக வீட்டில் நீடிக்கும் என்பது ஆறுமுகத்தாருக்கு நன்கு தெரியும்...அதனால் ஆறுமுகத்தார் தனது கோபத்தை மேய்ந்து கொண்டிருக்கும் கோ���ியின்மேல் அல்லது எதுவும் புரியாமல் நடக்கிற சண்டையைப் பார்த்து வாலாட்டிக்கொண்டிருக்கும் நாயின்மேல்க் காட்டுவதுண்டு...இந்தமுறை அப்படி வாயில்லாத ஜீவன் எதுவும் கால்கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாத காரணத்தினால் வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கியபடி அடுத்தகட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்... நாய்கள் குரைக்கிற சத்தம் கிட்டவருகுது...ஆனபடியால் ஆமியும் சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு கிட்டக்கிட்ட வந்து கொண்டிருக்கவேணும்..எடியேய் உப்பிடியே துலாக்கால் மாதிரி நெட்டுக்குத்தி நிக்காமல் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு எல்லாத்தையும் கழட்டி ஒரு ரின்னிலைபோட்டு மூடித்தாடி எங்கையாவது தாட்டுவைப்பம்...உவங்கள் ரவுண்டப்புக்கு எங்களை அனுப்பிப்போட்டு வீட்டிலை கிடக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு போயிடுவாங்கள்...சரசு ஆறுமுகத்தாரின் ஆணையைக் கேட்டதும் மின்னலாகச் செயற்ப்பட்டு போனமாதம் முடிஞ்சுபோன நெஸ்ரமோல்ற் ரின்னுக்கை எல்லா நகைகளையும் கழட்டிப்போட்டுவிட்டு பெடியன்ர இடுப்பிலை கட்டியிருந்த அரைஞ்ஞான் கொடியையும் அவிழ்க்கப்போக பெடியன் அவிழ்க்க விடமாட்டன் எண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்...\"சனியன் எனக்கெண்டு வில்லனா வந்து வாய்ச்சிருக்கு...நேரங்காலம் தெரியாமல் திணவெடுத்துக்கொண்டு...\"ஆறுமுகத்தார் எரிஞ்சு விழுந்தபடி முற்றத்திலை பாகற்க்கொடிக்கு முட்டுக்கொடுத்திருந்த பெரிய அலம்பல்தடியை எடுத்துக்கொண்டு மகனை நோக்கி ஓடிவர சரசு நிமிர்ந்து ஆறுமுகத்தாரை ஒரு பார்வை பார்த்ததும் நீயும் உன்ர பெடியும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனக்கென்ன எண்டபடி பெடியனுக்கு அடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற அவமானத்துடன் அலம்பல்த்தடியை தூர எறிந்துவிட்டு பெடியனின் நக்கல்ப் பார்வையைச் சகிக்க முடியாமல் ஆமி வாறானோ பார்ப்பம் எண்டு படலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.... அதுசரி எங்கையப்பா சந்தையிலை முருக்கங்காய் வித்தகாசு.. உண்மையைச் சொல்லிப்போடு...ஆறுமுகத்தார் பெடியனை அதட்டுகிறார்...உன்ர பொக்கற்றுக்க ஒரு சல்லிக்காசு இருக்குமே எண்டமாதிரி ஆறுமுகத்தாரை ஒரு நக்கல்ப் பார்வை பார்த்துவிட்டு \"இயக்க அண்ணையாக்கள் எங்கட கிணத்தடி வேலிக்கை கொஞ்ச உடுப்பும் ரண்டுமூண்டு குண்டையும் செருகி மறைச்சுப்ப��ட்டு சுந்தரத்தின்ர பத்தைக்காணிப்பக்கமா ஓடிப்போகினம் அம்மா\"எண்டு பெரிய குண்டொன்றை ஆறுமுகத்தாற்ரை தலையிலை தூக்கிப் போட்டான் சின்னவன்..ஆறுமுகத்தாருக்கு அஞ்சும்கெட்டு அறிவும்கெட்டு தலைசுத்துற மாதிரி இருக்கு...துலைவார் உவ்வளவு வீடுவளும் இருக்க என்ர வீட்டு வேலியே கிடைச்சுது குண்டுவைக்க...பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் மனதிற்க்குள் திட்டிக்கொண்டிருந்தார் ஆறுமுகத்தார்...இப்ப ஆறுமுகத்தாருக்கு யமன் கறுப்பு வெள்ளையிலை மங்கலாகக் காட்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தான்... ஆறுமுகத்தாருக்கு கையும் வேலை செய்யுதில்லைக் காலும் வேலை செய்யுதில்லை...கைகால் வேலை செய்யாட்டிப் பரவாயில்லை...பயத்திலை மூளையும் வேலை செய்யுதில்லை...மண்டை எல்லாம் எம்ப்ரியாக் கிடக்கிறமாதிரி ஒரு பீலிங்...ஆறுமுகத்தார் குண்டு செருகியிருக்கிற வேலியைப்போய் எட்டிப் பாக்கிறதும் குசினிக்குத் திரும்பி வாறதுமாய் நடந்து திரிகிறார்...பெடியனுக்குத் தகப்பனைப் பார்க்கச் சிரிப்பாய்க் கிடக்கு...அம்மா அப்பாவுக்கு ஏதோ ஆக்கிப்போட்டுது போலக்கிடக்கெண்டு தாயின்ர காதுக்கை குசுகுசுக்கிறான்...ஆறுமுகத்தாருக்கு வாற விசருக்கை பெடியனும் தாயும் நிலமை புரியாமல் பகிடிவிட்டுக் கொண்டு இருக்கிறதைப் பார்க்க சரசின்ர மூஞ்சையை பக்கத்திலை கிடக்கிற சருவச்சட்டியாலை அடிச்சு நெளிக்கவேணும் போலக்கிடக்கு...ஆனால் ஆறுமுகத்தாரால் வீட்டில் கோபப்பட மட்டும்தான் முடியும்...உணர்ச்சி வசப்பட்டு சரசின் மேல் கைவைத்து விட்டால் அப்புறம் விளைவு பலமாதங்களாக வீட்டில் நீடிக்கும் என்பது ஆறுமுகத்தாருக்கு நன்கு தெரியும்...அதனால் ஆறுமுகத்தார் தனது கோபத்தை மேய்ந்து கொண்டிருக்கும் கோழியின்மேல் அல்லது எதுவும் புரியாமல் நடக்கிற சண்டையைப் பார்த்து வாலாட்டிக்கொண்டிருக்கும் நாயின்மேல்க் காட்டுவதுண்டு...இந்தமுறை அப்படி வாயில்லாத ஜீவன் எதுவும் கால்கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாத காரணத்தினால் வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கியபடி அடுத்தகட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்... நாய்கள் குரைக்கிற சத்தம் கிட்டவருகுது...ஆனபடியால் ஆமியும் சனத்தைச் சாய்ச்சுக்கொண்டு கிட்டக்கிட்ட வந்து கொண்டிருக்கவேணும்..எடியேய் உப்பிடியே துலாக்கால் மாதிரி நெட்ட��க்குத்தி நிக்காமல் தாலிக்கொடி,சங்கிலி,காப்பு எல்லாத்தையும் கழட்டி ஒரு ரின்னிலைபோட்டு மூடித்தாடி எங்கையாவது தாட்டுவைப்பம்...உவங்கள் ரவுண்டப்புக்கு எங்களை அனுப்பிப்போட்டு வீட்டிலை கிடக்கிற எல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு போயிடுவாங்கள்...சரசு ஆறுமுகத்தாரின் ஆணையைக் கேட்டதும் மின்னலாகச் செயற்ப்பட்டு போனமாதம் முடிஞ்சுபோன நெஸ்ரமோல்ற் ரின்னுக்கை எல்லா நகைகளையும் கழட்டிப்போட்டுவிட்டு பெடியன்ர இடுப்பிலை கட்டியிருந்த அரைஞ்ஞான் கொடியையும் அவிழ்க்கப்போக பெடியன் அவிழ்க்க விடமாட்டன் எண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான்...\"சனியன் எனக்கெண்டு வில்லனா வந்து வாய்ச்சிருக்கு...நேரங்காலம் தெரியாமல் திணவெடுத்துக்கொண்டு...\"ஆறுமுகத்தார் எரிஞ்சு விழுந்தபடி முற்றத்திலை பாகற்க்கொடிக்கு முட்டுக்கொடுத்திருந்த பெரிய அலம்பல்தடியை எடுத்துக்கொண்டு மகனை நோக்கி ஓடிவர சரசு நிமிர்ந்து ஆறுமுகத்தாரை ஒரு பார்வை பார்த்ததும் நீயும் உன்ர பெடியும் எக்கேடாவது கெட்டுப்போங்கோ எனக்கென்ன எண்டபடி பெடியனுக்கு அடிக்கமுடியாமல் போய்விட்டதே என்ற அவமானத்துடன் அலம்பல்த்தடியை தூர எறிந்துவிட்டு பெடியனின் நக்கல்ப் பார்வையைச் சகிக்க முடியாமல் ஆமி வாறானோ பார்ப்பம் எண்டு படலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.... அதுசரி எங்கையப்பா சந்தையிலை முருக்கங்காய் வித்தகாசு.. ஒருமாதிரி மகனின் அரைஞ்ஞான் கொடியை அவிழ்த்து ரின்னுக்கை போட்டபடி ஆறுமுகத்தாரை நோக்கி அடுத்த ஏவுகணையை வீசினாள் சரசு...இந்தப் பரபரப்புக்கையும் உவள் உதை மறக்கேல்லை..எந்த நேரத்திலை இவளைத்தாய் பெத்தாளோ... ஒருமாதிரி மகனின் அரைஞ்ஞான் கொடியை அவிழ்த்து ரின்னுக்கை போட்டபடி ஆறுமுகத்தாரை நோக்கி அடுத்த ஏவுகணையை வீசினாள் சரசு...இந்தப் பரபரப்புக்கையும் உவள் உதை மறக்கேல்லை..எந்த நேரத்திலை இவளைத்தாய் பெத்தாளோ... மனதிற்க்குள் திட்டியபடி\"எடியேய் ஆமி ரவுண்டப் பண்ணிக்கொண்டு வாறான் உனக்கு உதே இப்ப அவசரம்...முதலில அவங்களிட்டை இருந்து நாங்கள் உசிரோடை தப்பவேணுமெண்டு முருகனுக்கு நேர்த்திவை...அதைவிட்டிட்டு முருக்கங்காய் அதுஇதெண்டுகொண்டு..விசரி..\"ஆறுமுகத்தார் கதையாலை மேவிப்பாய்ஞ்சு சரசை அடக்கப் பார்க்கிறார்... ஆனால் உந்த மாய்மாலங்களெல்லாம் சரசுவிடம் எடுப��ாது...எடுபடாதெண்டு ஆறுமுகத்தாருக்கும் வடிவாய்த்தெரியும்...எண்டாலும் ஆமிப்பயத்திலை மறந்துபோய் விடுவாளெண்டு ஆறுமுகத்தாரிற்க்கு அடிமனதில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது...அந்த நம்பிக்கையிலைதான் உந்தப் பரபரப்பிலும் முருக்கங்காய் வித்த காசிலை முக்கால்வாசிக்கு வாறவளியிலை நிண்டநிலையிலை தவறணையிலை சில போத்தல்களை வாங்கி மளமளவெண்டு வயிற்றுக்குள் இறக்கிவிட்டு வந்திருந்தார்...ஆறுமுகத்தார் முழிக்கிற முழியிலையும் அவசரப்பட்டு கதையை மாத்திற விதத்திலையும் சரசுவுக்கு விளங்கீட்டுது காத்து கள்ளுக்கடைப் பக்கம் அடிச்சிருக்கெண்டு...உந்த ஆமிப்பிரச்சினைக்கையும் கள்ளின்ர கிளுகிளுப்பு கேக்கிற உங்களையெல்லாம் எந்தச் சீர்திருத்தப் பள்ளியிலையும் விட்டுத்திருத்தேலா..அங்கை இருக்கிறவங்களையும் குடிகாறர் ஆக்கிப்போடுவீங்கள்...சரசு திட்டித்திட்டி வீட்டுக்கோடிக்கை நகைப்பேணியை மண்ணைவெட்டித் தாட்டுக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்திலை ஆமி ஆறுமுகத்தார் வீட்டுப்பக்கம் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்..எல்லோரையும் சாய்ச்சுக்கொண்டுபோய் ஊருக்கு வெளியிலை வயல்க்கரையிலை இருந்த பிள்ளையார் கோவிலுக்கை இருத்திவிட்டிருந்தான்...மழைக்குக்கூட கோயில்ப்பக்கம் ஒதுங்காத சனமும் சாய்பட்டு வந்திருந்தது...அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச கூர்க்கா ஆமிக்காறன் ஒருத்தன் கையிலை கத்தியொண்டை வைச்சுக்கொண்டு புலி உங்கடை ஊருக்கைதான் ஓடிவந்தது...உங்களில யாரோதான் ஒளிச்சு வச்சிருக்கவேணும்...இல்லையெண்டாப் புலி ஓடினதையாவது பாத்திருக்க வேணும்...எங்கபோச்சுதெண்ணு உண்மையைச் சொன்னா உங்களை உசிரோடை விடுவன்..இல்லையெண்டா..மிச்சம் சொல்லாமல் கத்தியை எடுத்து தன்ர கழுத்தடியிலை வைச்சு அக்சனிலை செய்து காட்டிக்கொண்டிருந்தான்... அவன் சொல்லி முடிக்க கோயிலுக்கை குந்தியிருந்த கூட்டத்துக்கிடையிலை நந்தியிருந்த பக்கமாக ஏதோ சலசலப்பு...அந்தப்பக்கமாய் பெண்களின் லைனில் இருந்த செல்லம்மாக்கிழவிக்கு பயத்திலை கோயிலுக்குள்ளையே யூரின் போய்விட்டிருந்தது...செல்லமாக்கிழவிக்கு வயது எண்பது...கூர்க்காவையும் கத்தியையும் பர்த்ததும் செல்லம்மாக்கிழவிக்கு உடம்பின்ர கொன்றோல் கையைவிட்டுப் போயிருந்தது...அவளது யூரின் நந்தியைக் குளிப்பாட்டும் தண்ணீர் வழிந���தோடுவதற்க்காக நிலத்தில் கட்டியிருந்த பீலி(வாய்க்கால்)க்குள் கலந்து கடவுளின் தீர்த்தத்தில் சங்கமமாகிக்கொண்டிருந்தது...சிறுநீர் நெடி கோயிலுக்குள் வீசிக்கொண்டிருந்த ஊதுபத்தி,சந்தனம் மற்றும் பன்னீர் வாசங்களையும் ஓவர்ரேக் பண்ணிக்கொண்டிருந்தது... தாயின்ர மடியிலை இருந்து கூர்க்காவையே வைச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சரசின்ர மகன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காமல் \"சேர் எனக்குத்தெரியும்,சேர் எனக்குத்தெரியும்\" என்று கத்ததொடங்கியிருந்தான்...ஆம்பிளைகளின்ர வரிசையிலை இருந்த ஆறுமுகத்தார் மகன் கத்திறதைப் பார்த்ததும் தங்கடை கதை இண்டைக்கு கோயிலடியிலை முடிஞ்சுதெண்டு முடிவெடுத்திட்டார்...உனக்கொரு கண்டமிருக்கெண்டு சொன்ன சாத்திரி அது உன்ர மகனின்ர வடிவிலை இருக்கெண்டதைச் சொல்லவே இல்லையே...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்தபடி தான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி பொம்பிளைகள் இருந்த வரிசைக்குள்ள புகுந்து மகனிருந்த பக்கமா விழுந்தடிச்சு வேகமாய் ஓடத்தொடங்கியிருந்தார்... இதற்க்கிடையில் சரசு வேகமாகச் செயற்ப்பட்டு இரண்டுதடவைக்குமேல் மகனைக் கத்தவிடாமல் அவன்ர வாயைத் தன்ர கையாலை பொத்தி காதுத்தசை பிய்ந்து விழுகிறமாதிரி பெடியனுக்கு கிள்ளிவிட்டிருந்தாள்... அவன் கத்திறதை மறந்து காது வலியில் துடித்துக்கொண்டிருந்தான்...நல்லவேளை அவன் கத்தினது கூர்க்காவின் காதில் விளவில்லை...கத்தியோடை நிண்ட கூர்க்காவுக்கு இடதுபக்கக் காது செவிடாக இருக்கவேண்டும்...ஏனெண்டால் கூர்க்கா ஒரு சைற்றாகப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்..கூர்க்காவின் இடதுபக்கக் காதுதான் இவர்கள் பக்கமாக நோக்கிக்கொண்டிருந்தது..இல்லையெண்டால் சனத்தின்ர சத்தத்திற்க்கை பெடியன்ர சத்தம் அடங்கிப்போயிருக்கவேணும்...எது எப்படியோ ஆறுமுகத்தாரின் நல்லகாலத்திற்க்குப் பெடியன் கத்தினது அவன் காதில் விழவில்லை...ஆனால் ஆறுமுகத்தாருக்குக் கண்டம் வேறுவிதமாக வந்திருந்தது.. ஆறுமுகத்தார் தான் இருத்தியிருந்த வரிசையைக் குழப்பி பெண்கள் பக்கமாய் ஓடுவதைப் பார்த்த கூர்க்காவிற்க்கு கோபம் தலை மண்டைக்கு ஏறியிருந்தது...ஆறுமுகத்தாரை தனக்குக்கிட்ட கூப்பிட்ட கூர்க்கா சேர் எண்டு ஏதோ சொல்ல ஆறுமுகத்தார் வாயைத்திறக்க முன்னம் அடிஅடியெண்டு அடிச்சு கோவில் வெளிவீதிக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தான்...வெளிவீதியில் கோவில் ஜயர் நடுங்கியபடி முழங்காலில் வெயிலுக்கை நின்றுகொண்டிருந்தார்...ஜயருக்குப் பக்கத்திலை இரண்டு ஆமிக்காரர் பூவரசந்தடியுடன் ஜயரை விசாரிச்சுக்கொண்டிருந்தார்கள்.. ஜயர் தான் கும்பிடுகிற பிள்ளையார் சத்தியமாய் யாரும் ஓடினதைக் காணவில்லை என ஒப்பாரி வைச்சு அழுதுகொண்டிருந்தார்...உள்ளே மூலஸ்த்தானத்தில் பிள்ளையார் கையில் மோதகத்துடன் ஜயர் அடிவாங்கிறதைப் பார்த்துக்கொண்டு உட்காந்திருந்தார்...ஆறுமுகத்தாரை ஜயருக்குப் பக்கத்திலை இருத்திவிட்டுப் போயிருந்த கூர்க்கா ஒரு அஞ்சு நிமிசத்திலை யார் வீட்டிலோ இருந்து ஒரு பிக்கான் மண்வெட்டியுடன் வந்திருந்தான்...ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் புதைக்கக் குழிவெட்டுறதுதான் தண்டணை...ஆறடியிலை ஜயரை முழுசாமூடுகிறமாதிரிக் கிடங்கு வெட்டவேணும்..ஏலாதெண்டு நிமிர்ந்தால் பூவரசந்தடியாலை அடிவிழும்... ஆறுமுகத்தார் வேர்க்கவேர்க்க கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார்...அரைக்குழிதாண்ட அடித்த கள்ளெல்லாம் இறங்கிவிட்டிருந்தது...இடைக்கிடை ஜயரைக் குழிக்குள் இறக்கி அளவு பார்த்துக்கொண்டிருந்தாங்கள் ஆமிக்காறர்...இது முடிய என்னைத்தாக்க என்னைக்கொண்டே இன்னொரு குழி வெட்டச்சொல்லப்போறாங்களோ தெரியாது...ஆறுமுகத்தாருக்குப் பயத்திலையும் களைப்பிலையும் இதயம் படக்குப்படக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..அருகிலிருந்த ஜயர்,மனைவி பிளைகளின் பெயரைச்சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்..ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் பார்க்கப் பாவமாயிருந்தது...ஆனால் அந்த நிலைமையில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது... மனதிற்க்குள் திட்டியபடி\"எடியேய் ஆமி ரவுண்டப் பண்ணிக்கொண்டு வாறான் உனக்கு உதே இப்ப அவசரம்...முதலில அவங்களிட்டை இருந்து நாங்கள் உசிரோடை தப்பவேணுமெண்டு முருகனுக்கு நேர்த்திவை...அதைவிட்டிட்டு முருக்கங்காய் அதுஇதெண்டுகொண்டு..விசரி..\"ஆறுமுகத்தார் கதையாலை மேவிப்பாய்ஞ்சு சரசை அடக்கப் பார்க்கிறார்... ஆனால் உந்த மாய்மாலங்களெல்லாம் சரசுவிடம் எடுபடாது...எடுபடாதெண்டு ஆறுமுகத்தாருக்கும் வடிவாய்த்தெரியும்...எண்டாலும் ஆமிப்பயத்திலை மறந்துபோய் விடுவாளெண்டு ஆறுமுகத்தாரிற்க்கு அடிமனதில் கொஞ்சம் நம்பி���்கை இருந்தது...அந்த நம்பிக்கையிலைதான் உந்தப் பரபரப்பிலும் முருக்கங்காய் வித்த காசிலை முக்கால்வாசிக்கு வாறவளியிலை நிண்டநிலையிலை தவறணையிலை சில போத்தல்களை வாங்கி மளமளவெண்டு வயிற்றுக்குள் இறக்கிவிட்டு வந்திருந்தார்...ஆறுமுகத்தார் முழிக்கிற முழியிலையும் அவசரப்பட்டு கதையை மாத்திற விதத்திலையும் சரசுவுக்கு விளங்கீட்டுது காத்து கள்ளுக்கடைப் பக்கம் அடிச்சிருக்கெண்டு...உந்த ஆமிப்பிரச்சினைக்கையும் கள்ளின்ர கிளுகிளுப்பு கேக்கிற உங்களையெல்லாம் எந்தச் சீர்திருத்தப் பள்ளியிலையும் விட்டுத்திருத்தேலா..அங்கை இருக்கிறவங்களையும் குடிகாறர் ஆக்கிப்போடுவீங்கள்...சரசு திட்டித்திட்டி வீட்டுக்கோடிக்கை நகைப்பேணியை மண்ணைவெட்டித் தாட்டுக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்திலை ஆமி ஆறுமுகத்தார் வீட்டுப்பக்கம் வந்து சேர்ந்துவிட்டிருந்தான்..எல்லோரையும் சாய்ச்சுக்கொண்டுபோய் ஊருக்கு வெளியிலை வயல்க்கரையிலை இருந்த பிள்ளையார் கோவிலுக்கை இருத்திவிட்டிருந்தான்...மழைக்குக்கூட கோயில்ப்பக்கம் ஒதுங்காத சனமும் சாய்பட்டு வந்திருந்தது...அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச கூர்க்கா ஆமிக்காறன் ஒருத்தன் கையிலை கத்தியொண்டை வைச்சுக்கொண்டு புலி உங்கடை ஊருக்கைதான் ஓடிவந்தது...உங்களில யாரோதான் ஒளிச்சு வச்சிருக்கவேணும்...இல்லையெண்டாப் புலி ஓடினதையாவது பாத்திருக்க வேணும்...எங்கபோச்சுதெண்ணு உண்மையைச் சொன்னா உங்களை உசிரோடை விடுவன்..இல்லையெண்டா..மிச்சம் சொல்லாமல் கத்தியை எடுத்து தன்ர கழுத்தடியிலை வைச்சு அக்சனிலை செய்து காட்டிக்கொண்டிருந்தான்... அவன் சொல்லி முடிக்க கோயிலுக்கை குந்தியிருந்த கூட்டத்துக்கிடையிலை நந்தியிருந்த பக்கமாக ஏதோ சலசலப்பு...அந்தப்பக்கமாய் பெண்களின் லைனில் இருந்த செல்லம்மாக்கிழவிக்கு பயத்திலை கோயிலுக்குள்ளையே யூரின் போய்விட்டிருந்தது...செல்லமாக்கிழவிக்கு வயது எண்பது...கூர்க்காவையும் கத்தியையும் பர்த்ததும் செல்லம்மாக்கிழவிக்கு உடம்பின்ர கொன்றோல் கையைவிட்டுப் போயிருந்தது...அவளது யூரின் நந்தியைக் குளிப்பாட்டும் தண்ணீர் வழிந்தோடுவதற்க்காக நிலத்தில் கட்டியிருந்த பீலி(வாய்க்கால்)க்குள் கலந்து கடவுளின் தீர்த்தத்தில் சங்கமமாகிக்கொண்டிருந்தது...சிறுநீர் நெடி கோயிலுக்குள் வீசிக்கொண்டிருந்த ஊதுபத்தி,சந்தனம் மற்றும் பன்னீர் வாசங்களையும் ஓவர்ரேக் பண்ணிக்கொண்டிருந்தது... தாயின்ர மடியிலை இருந்து கூர்க்காவையே வைச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த சரசின்ர மகன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காமல் \"சேர் எனக்குத்தெரியும்,சேர் எனக்குத்தெரியும்\" என்று கத்ததொடங்கியிருந்தான்...ஆம்பிளைகளின்ர வரிசையிலை இருந்த ஆறுமுகத்தார் மகன் கத்திறதைப் பார்த்ததும் தங்கடை கதை இண்டைக்கு கோயிலடியிலை முடிஞ்சுதெண்டு முடிவெடுத்திட்டார்...உனக்கொரு கண்டமிருக்கெண்டு சொன்ன சாத்திரி அது உன்ர மகனின்ர வடிவிலை இருக்கெண்டதைச் சொல்லவே இல்லையே...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்தபடி தான் இருந்த இடத்தில் இருந்து எழும்பி பொம்பிளைகள் இருந்த வரிசைக்குள்ள புகுந்து மகனிருந்த பக்கமா விழுந்தடிச்சு வேகமாய் ஓடத்தொடங்கியிருந்தார்... இதற்க்கிடையில் சரசு வேகமாகச் செயற்ப்பட்டு இரண்டுதடவைக்குமேல் மகனைக் கத்தவிடாமல் அவன்ர வாயைத் தன்ர கையாலை பொத்தி காதுத்தசை பிய்ந்து விழுகிறமாதிரி பெடியனுக்கு கிள்ளிவிட்டிருந்தாள்... அவன் கத்திறதை மறந்து காது வலியில் துடித்துக்கொண்டிருந்தான்...நல்லவேளை அவன் கத்தினது கூர்க்காவின் காதில் விளவில்லை...கத்தியோடை நிண்ட கூர்க்காவுக்கு இடதுபக்கக் காது செவிடாக இருக்கவேண்டும்...ஏனெண்டால் கூர்க்கா ஒரு சைற்றாகப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்..கூர்க்காவின் இடதுபக்கக் காதுதான் இவர்கள் பக்கமாக நோக்கிக்கொண்டிருந்தது..இல்லையெண்டால் சனத்தின்ர சத்தத்திற்க்கை பெடியன்ர சத்தம் அடங்கிப்போயிருக்கவேணும்...எது எப்படியோ ஆறுமுகத்தாரின் நல்லகாலத்திற்க்குப் பெடியன் கத்தினது அவன் காதில் விழவில்லை...ஆனால் ஆறுமுகத்தாருக்குக் கண்டம் வேறுவிதமாக வந்திருந்தது.. ஆறுமுகத்தார் தான் இருத்தியிருந்த வரிசையைக் குழப்பி பெண்கள் பக்கமாய் ஓடுவதைப் பார்த்த கூர்க்காவிற்க்கு கோபம் தலை மண்டைக்கு ஏறியிருந்தது...ஆறுமுகத்தாரை தனக்குக்கிட்ட கூப்பிட்ட கூர்க்கா சேர் எண்டு ஏதோ சொல்ல ஆறுமுகத்தார் வாயைத்திறக்க முன்னம் அடிஅடியெண்டு அடிச்சு கோவில் வெளிவீதிக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தான்...வெளிவீதியில் கோவில் ஜயர் நடுங்கியபடி முழங்காலில் வெயிலுக்கை நின்றுகொண்டிருந்தார்...ஜயருக்குப் பக்கத்திலை இரண்டு ஆமிக்காரர் பூவரசந்தடியுடன் ஜயரை விசாரிச்சுக்கொண்டிருந்தார்கள்.. ஜயர் தான் கும்பிடுகிற பிள்ளையார் சத்தியமாய் யாரும் ஓடினதைக் காணவில்லை என ஒப்பாரி வைச்சு அழுதுகொண்டிருந்தார்...உள்ளே மூலஸ்த்தானத்தில் பிள்ளையார் கையில் மோதகத்துடன் ஜயர் அடிவாங்கிறதைப் பார்த்துக்கொண்டு உட்காந்திருந்தார்...ஆறுமுகத்தாரை ஜயருக்குப் பக்கத்திலை இருத்திவிட்டுப் போயிருந்த கூர்க்கா ஒரு அஞ்சு நிமிசத்திலை யார் வீட்டிலோ இருந்து ஒரு பிக்கான் மண்வெட்டியுடன் வந்திருந்தான்...ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் புதைக்கக் குழிவெட்டுறதுதான் தண்டணை...ஆறடியிலை ஜயரை முழுசாமூடுகிறமாதிரிக் கிடங்கு வெட்டவேணும்..ஏலாதெண்டு நிமிர்ந்தால் பூவரசந்தடியாலை அடிவிழும்... ஆறுமுகத்தார் வேர்க்கவேர்க்க கிடங்கு வெட்டிக்கொண்டிருந்தார்...அரைக்குழிதாண்ட அடித்த கள்ளெல்லாம் இறங்கிவிட்டிருந்தது...இடைக்கிடை ஜயரைக் குழிக்குள் இறக்கி அளவு பார்த்துக்கொண்டிருந்தாங்கள் ஆமிக்காறர்...இது முடிய என்னைத்தாக்க என்னைக்கொண்டே இன்னொரு குழி வெட்டச்சொல்லப்போறாங்களோ தெரியாது...ஆறுமுகத்தாருக்குப் பயத்திலையும் களைப்பிலையும் இதயம் படக்குப்படக்கென்று அடித்துக்கொண்டிருந்தது..அருகிலிருந்த ஜயர்,மனைவி பிளைகளின் பெயரைச்சொல்லிப் பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தார்..ஆறுமுகத்தாருக்கு ஜயரைப் பார்க்கப் பாவமாயிருந்தது...ஆனால் அந்த நிலைமையில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது... இப்ப குழி வெட்டி முடிச்சாச்சு...ஜயரை உள்ள இறக்கிவிட்டாங்கள்...தலை வெளியே தெரியவில்லை..பயத்திலை நல்ல ஆழமாத்தான் வெட்டியிருக்கிறன்போல...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்...இனி மண் அள்ளிப்போட்டு ஜயரை மூடவேணும்...அதையும் ஆறுமுகத்தார்தான் செய்யவேணும்...ஆறுமுகத்தார் மண் அள்ளிப்போடத் தயாரானபோது ஜயரை வெளிவீதியில் புதைக்கிற விடயமறிந்த ஜயரின் மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குள் இருந்து ஒப்பாரிவைத்தவாறு ஓடிவந்து கோவிலடியில் நின்ற ஆமிக்கொமாண்டரின் காலில் விழுந்து ஜயரை விட்டுவிடும்படி கதறி அழுதுகொண்டிருந்தனர்...ஆமிக்கொமாண்டர் கையைக் காட்டியதும் ஜயரைக் கிடங்குக்குள் இருந்து வெளிய தூக்கி ஆமிக்கொமாண்டரிடம் கொண்டுபோனார்கள்...ஜயரைக்கொண்ட��போனதும் ஆறுமுகத்தார் \"ஜயர் தப்பீட்டார்..இனி என்னைத்தான் இந்தக்குளிக்குள்ளபோட்டு மூடப்போறாங்கள்போல...இன்னொரு குழிவெட்டுற வேலை மிச்சம்..\"பயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்... ஜயரை விசாரிச்ச கொமாண்டர் இனிமேல் ஊருக்குள்ளை எல்ரிரி எங்கை வந்தாலும் நீதான் எங்களுக்கு ரெக்கி குடுக்கவேணும்...அதுவரை உந்தக்குழியை நீ மூடக்கூடாது... சொல்லாவிட்டால் உந்தக்குழிக்கைதான் உன்ர கதை முடியும்எண்டு ஜயருக்கு வார்னிங் குடுத்து அனுப்பியிருந்தான்...அதுக்குப் பிறகு ஜயருக்கு கனவிலும் நினைவிலும் அந்தக் குழியின்ர ஞாபகம்தான்...எப்ப வரப்போகிறாய் எண்டு வாயைப் பிளந்து காத்திருக்கும் மலைப்பாம்புபோல் ஜயருக்கு அந்தக்கிடங்கு ஒவ்வொரு நாளும் காட்ச்சிகொடுத்துக்கொண்டிருந்தது...அன்று மாலைவரை சாப்பாடு தண்ணியில்லாமல் சனத்தைக் கோவிலுக்குள் சுற்றிவளைத்து வைத்திருந்துவிட்டு மாலை ஜந்துமணியளவில் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு கலைந்து போகும்படி ஆமி அறிவித்திருந்தான்...ஆமி போ எண்டு சொன்னபிறகும் சனம் கோவிலைவிட்டு வெளியே போகத்தயங்கிக்கொண்டிருந்தது...வெளியிலை ஊரெல்லை வரை கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஆமி நடமாட்டம்தான் தெரியுது... சரசுதான் கூட்டத்திலை இருந்து முதல் ஆளா வேகமாய் வெளிக்கிட்டது...சரசுக்கு மண்டைமுழுக்க தாட்டுவைத்த நகைப்பேணியின் ஞாபகமே ஓடிக்கொண்டிருந்தது...அதுதான் சரசு முதல் ஆளாய் விறுவிறெண்டு வீடுநோக்கி கிளம்பி விட்டிருந்தாள்...\"உவளுக்கென்ன விசராக்கிப்போட்டுதே...சனத்தோட சேர்ந்து வெளிக்கிடுவமெண்டில்லை...தனிச்சுப் போய்த் தனிப்பிணமாய்க் கட்டையிலை போகப்போறன் எண்டு அடம்பிடிக்கிறாள்...\"ஆறுமுகத்தார் பெடியனையும் இழுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சரசுவுக்குப் பின்னாலை திட்டித்திட்டிப் போய்க்கொண்டிருந்தார்...சனங்கள் எல்லாம் தயக்கத்தோடை ஒன்றன்பின் ஒன்றாக சரசையும் ஆறுமுகத்தாரையும் பின் தொடர்ந்து மெதுமெதுவாகப் புறப்படத்தொடங்கியிருந்தார்கள்...ஊர்ப்பக்கம் பெரும்புகைமண்டலமாகத் தெரியுது...பிளாஸ்ற்றிக் தீஞ்ச மணம்போல ஒருவித நெடி ஒண்டு காத்தில அடிச்சுக்கொண்டிருக்கு...சரசுவுக்கு ஊருக்கை ஏதோ விபரீதம் நடந்திட்டுதெண்டு விளங்கீட்டுது... ஊருக்குள்ளை வீடுகள் எல்லாம் எரிஞ்சு கொண்டிருக்கு...ஆமிதான் சனத்தை எல்லாம் கோவிலுக்கை அனுப்பிப்போட்டு புலி பதுங்கி இருக்குமெண்டு தேடுகிற அலுப்பிலை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சிருந்தான்...மாட்டுக்கொட்டிலைக் கூட விட்டுவைக்கவில்லை...சரசு தன்ரை வீட்டுக்கு முன்னாலை வந்து நிண்டதும் \"துலைவார் என்ர வீட்டையும் எரிச்சுப்போட்டாங்கள்..போச்சுப் போச்சு...நாங்கள் குறுணிகுறுணியாய்ச் சேர்த்துகட்டினவீடு,சேர்த்த சாமானுகள் எல்லாம் போச்சுதெண்டு நிலத்தில விழுந்து தலையிலை அடிச்சு ஒப்பாரி வைச்சுக்கொண்டிருந்தாள்...ஆறுமுகத்தார் தான் சொன்னபடி செய்ததாலைதான் நகைபேணி தப்பினது எண்டு சொல்லி தன்ர திறமையை மனுசிக்கு முன்னாலை சொல்லிப் பெருமைப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கெண்டு அந்தச் சோகத்திலையும் கொஞ்சம் சந்தோசத்தோடை நகைப்பேணியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்...கொஞ்சம் கொஞ்சமாக துலைவார்,நாசமறுப்பார்,குறுக்காலைபோவார் என்கிற ஒப்பாரிகள் அதிகரிச்சு எல்லாப்பக்கத்தாலையும் ஊர்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது...ஊரை மூடிமறைச்சுக்கொண்டிருந்த புகைக்குள்ள அந்த ஏழைகளின் ஒப்பாரியும் மூடுப்பட்டு உலகின் காதுகளுக்கு எட்டாமல் போய்க்கொண்டிருந்தது... இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு.... 1989ம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமைந்த ஒரு அமைதியான மாலை..தோட்டத்தில் இருந்து மண்வெட்டியோட வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தாரின் கண்ணில் முகத்தில் கவலையோடு போய்க்கொண்டிருந்த ஜயர் தென்படுகிறார்...\"ஜயா உங்களுக்கு விசயம் தெரியுமே... இப்ப குழி வெட்டி முடிச்சாச்சு...ஜயரை உள்ள இறக்கிவிட்டாங்கள்...தலை வெளியே தெரியவில்லை..பயத்திலை நல்ல ஆழமாத்தான் வெட்டியிருக்கிறன்போல...ஆறுமுகத்தார் மனதிற்க்குள் நினைத்துக்கொண்டார்...இனி மண் அள்ளிப்போட்டு ஜயரை மூடவேணும்...அதையும் ஆறுமுகத்தார்தான் செய்யவேணும்...ஆறுமுகத்தார் மண் அள்ளிப்போடத் தயாரானபோது ஜயரை வெளிவீதியில் புதைக்கிற விடயமறிந்த ஜயரின் மனைவியும் பிள்ளைகளும் கோவிலுக்குள் இருந்து ஒப்பாரிவைத்தவாறு ஓடிவந்து கோவிலடியில் நின்ற ஆமிக்கொமாண்டரின் காலில் விழுந்து ஜயரை விட்டுவிடும்படி கதறி அழுதுகொண்டிருந்தனர்...ஆமிக்கொமாண்டர் கையைக் காட்டியதும் ஜயரைக் கிடங்குக்குள் இருந்து வெளிய தூக்கி ஆமிக்கொமாண்டரிடம் கொண்டுபோனார்கள்...ஜய���ைக்கொண்டுபோனதும் ஆறுமுகத்தார் \"ஜயர் தப்பீட்டார்..இனி என்னைத்தான் இந்தக்குளிக்குள்ளபோட்டு மூடப்போறாங்கள்போல...இன்னொரு குழிவெட்டுற வேலை மிச்சம்..\"பயத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்... ஜயரை விசாரிச்ச கொமாண்டர் இனிமேல் ஊருக்குள்ளை எல்ரிரி எங்கை வந்தாலும் நீதான் எங்களுக்கு ரெக்கி குடுக்கவேணும்...அதுவரை உந்தக்குழியை நீ மூடக்கூடாது... சொல்லாவிட்டால் உந்தக்குழிக்கைதான் உன்ர கதை முடியும்எண்டு ஜயருக்கு வார்னிங் குடுத்து அனுப்பியிருந்தான்...அதுக்குப் பிறகு ஜயருக்கு கனவிலும் நினைவிலும் அந்தக் குழியின்ர ஞாபகம்தான்...எப்ப வரப்போகிறாய் எண்டு வாயைப் பிளந்து காத்திருக்கும் மலைப்பாம்புபோல் ஜயருக்கு அந்தக்கிடங்கு ஒவ்வொரு நாளும் காட்ச்சிகொடுத்துக்கொண்டிருந்தது...அன்று மாலைவரை சாப்பாடு தண்ணியில்லாமல் சனத்தைக் கோவிலுக்குள் சுற்றிவளைத்து வைத்திருந்துவிட்டு மாலை ஜந்துமணியளவில் எல்லாரையும் அவரவர் வீட்டுக்கு கலைந்து போகும்படி ஆமி அறிவித்திருந்தான்...ஆமி போ எண்டு சொன்னபிறகும் சனம் கோவிலைவிட்டு வெளியே போகத்தயங்கிக்கொண்டிருந்தது...வெளியிலை ஊரெல்லை வரை கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஆமி நடமாட்டம்தான் தெரியுது... சரசுதான் கூட்டத்திலை இருந்து முதல் ஆளா வேகமாய் வெளிக்கிட்டது...சரசுக்கு மண்டைமுழுக்க தாட்டுவைத்த நகைப்பேணியின் ஞாபகமே ஓடிக்கொண்டிருந்தது...அதுதான் சரசு முதல் ஆளாய் விறுவிறெண்டு வீடுநோக்கி கிளம்பி விட்டிருந்தாள்...\"உவளுக்கென்ன விசராக்கிப்போட்டுதே...சனத்தோட சேர்ந்து வெளிக்கிடுவமெண்டில்லை...தனிச்சுப் போய்த் தனிப்பிணமாய்க் கட்டையிலை போகப்போறன் எண்டு அடம்பிடிக்கிறாள்...\"ஆறுமுகத்தார் பெடியனையும் இழுத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சரசுவுக்குப் பின்னாலை திட்டித்திட்டிப் போய்க்கொண்டிருந்தார்...சனங்கள் எல்லாம் தயக்கத்தோடை ஒன்றன்பின் ஒன்றாக சரசையும் ஆறுமுகத்தாரையும் பின் தொடர்ந்து மெதுமெதுவாகப் புறப்படத்தொடங்கியிருந்தார்கள்...ஊர்ப்பக்கம் பெரும்புகைமண்டலமாகத் தெரியுது...பிளாஸ்ற்றிக் தீஞ்ச மணம்போல ஒருவித நெடி ஒண்டு காத்தில அடிச்சுக்கொண்டிருக்கு...சரசுவுக்கு ஊருக்கை ஏதோ விபரீதம் நடந்திட்டுதெண்டு விளங்கீட்டுது... ஊருக்குள்ளை வீடுகள் எல்லாம் எரிஞ்சு கொண்டிர��க்கு...ஆமிதான் சனத்தை எல்லாம் கோவிலுக்கை அனுப்பிப்போட்டு புலி பதுங்கி இருக்குமெண்டு தேடுகிற அலுப்பிலை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச்சிருந்தான்...மாட்டுக்கொட்டிலைக் கூட விட்டுவைக்கவில்லை...சரசு தன்ரை வீட்டுக்கு முன்னாலை வந்து நிண்டதும் \"துலைவார் என்ர வீட்டையும் எரிச்சுப்போட்டாங்கள்..போச்சுப் போச்சு...நாங்கள் குறுணிகுறுணியாய்ச் சேர்த்துகட்டினவீடு,சேர்த்த சாமானுகள் எல்லாம் போச்சுதெண்டு நிலத்தில விழுந்து தலையிலை அடிச்சு ஒப்பாரி வைச்சுக்கொண்டிருந்தாள்...ஆறுமுகத்தார் தான் சொன்னபடி செய்ததாலைதான் நகைபேணி தப்பினது எண்டு சொல்லி தன்ர திறமையை மனுசிக்கு முன்னாலை சொல்லிப் பெருமைப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கெண்டு அந்தச் சோகத்திலையும் கொஞ்சம் சந்தோசத்தோடை நகைப்பேணியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார்...கொஞ்சம் கொஞ்சமாக துலைவார்,நாசமறுப்பார்,குறுக்காலைபோவார் என்கிற ஒப்பாரிகள் அதிகரிச்சு எல்லாப்பக்கத்தாலையும் ஊர்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது...ஊரை மூடிமறைச்சுக்கொண்டிருந்த புகைக்குள்ள அந்த ஏழைகளின் ஒப்பாரியும் மூடுப்பட்டு உலகின் காதுகளுக்கு எட்டாமல் போய்க்கொண்டிருந்தது... இது நடந்து பலமாதங்களுக்குப் பிறகு.... 1989ம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமைந்த ஒரு அமைதியான மாலை..தோட்டத்தில் இருந்து மண்வெட்டியோட வந்துகொண்டிருந்த ஆறுமுகத்தாரின் கண்ணில் முகத்தில் கவலையோடு போய்க்கொண்டிருந்த ஜயர் தென்படுகிறார்...\"ஜயா உங்களுக்கு விசயம் தெரியுமே... உவங்கள் இந்தியன் ஆமியெல்லோ திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறாங்களாம்...\"ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க ஜயருக்குத் இப்பதான் தான் இன்னமும் உயிரோட இருக்கிறன் எண்ட ஞாபகம் வருகுது...\"உண்மையாகவே ஆறுமுகத்தார்.. உவங்கள் இந்தியன் ஆமியெல்லோ திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறாங்களாம்...\"ஆறுமுகத்தார் சொல்லி முடிக்க ஜயருக்குத் இப்பதான் தான் இன்னமும் உயிரோட இருக்கிறன் எண்ட ஞாபகம் வருகுது...\"உண்மையாகவே ஆறுமுகத்தார்.. அப்ப உந்த மண்வெட்டியை ஒருக்கா இரவல் தருவீரே.. அப்ப உந்த மண்வெட்டியை ஒருக்கா இரவல் தருவீரே..உமக்குப் பின்னேரம் தாறன்...\" ஆறுமுகத்தாரிடம் இருந்து மண்வெட்டியை வாங்கித் தோளில்ப் போட்டுக்கொண்டு முகத்தில் ஒருவித நிம்மதியுடனும் மகிழ்ச���சியுடனும் ஆறுமுகத்தார் தனியாளா வெட்டின ஆறடிக்கிடங்கை ஜயர் தனியாளாத்தூர்க்க வெகு வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்...\nஇடையில் இன்பத் தீ(ப்)பற்ற வைத்து, உயிரில் காதல் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்\nஎப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான். மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான். அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. உடல் பசியெடுக்கும் நாட்டியத்தில் தன்னை உள்ளிழுத்து நர்த்தனம் புரிந்து, என் மனதை ஆட வைக்கும் ஆடலரசி. ஆரணி எனும் பெயரினைக் கேட்டாலே அவனியில் என் மனம் இருப்புக் கொள்ளாது, பூமியின் மேல் கற்பனா ஓட்டத்தில் பறந்து செல்ல வைக்கும். என் உடலின் காந்த உணர்வினைத் தூண்டக் கூடிய சக்தி மிக்க பெண் அவள். ஆரணியின் அவஸ்தைகளால் என் உடல் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆலோசனைக்காகப் பலரினை நாடினேன். எனினும் தீர்வில்லாத் தமிழர் வாழ்வு போல என் வாழ்வும் இருப்பதால் இனியும் ஆராய்ச்சி வேண்டாம் என நிறுத்தி விட்டேன். ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். என் அறைக்கு வெளியே என் தங்கையின் தோழிகள். ஆடியும், பாடியும், மெல்லிய குரல்களில் தம் சம கால வாழ்வின் நிகழ்வுகளை சிரித்தபடி பகிர்ந்தும், பரவசரமாய்ப் பேசியபடியும் இருந்தார்கள். அடடா...கல கலவெனச் சிரிப்பேற்றி என் ஆரணியும் அவர்களோடு பேசிச் சிரிக்கும் சத்தமும் கேட்டது. ’அவஸ்தையில் துடிக்கும் எனக்கு, என் வீட்டு வாசலுக்கு அவஸ்தையினைச் சுகமாக்கும் ஒரு அரும்பு மலர் கோலமிடும் தன் கைகளால் என் உடலில் இன்பக் கீறலிட வந்திருப்பதாக உணர்ந்தேன். மெதுவாய் அவளின் மெல்லிய விரல் ஒற்றை வரி எழுத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் கவிதை போல என்னைத் தழுவி மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியது. கையில் ஒரு பாற் குடம் கொண்டு, மெய்யில் இரு குடம் கொண்ட மேனகையாய் என் ஆரணி என்னருகே இடையினைக் கொடி என்று பலர் சொன்னாலும், அதன் பின்னே இதம் தரும் வீணையின் இரு குடங்கள் மெல்லிதாய் இருத்தல் தானே ஆண்களின் மனதிற்கு இளகிடச் செய்திடும் மருத்துவம் என்பதனை அவளை முதன் முதல் பார்க்கையில் உணர்ந்தேன். இடையின் மீது பிரம்மன் மெல்லிய வளைவு கொண்ட சித்திரம் வரைந்திருப்பதனால் என் உடல் அவள் இடையினைத் தாண்ட மறுத்தது. ஆனாலும் ஆரணி என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே; இடையினைத் தாண்டி, இதம் தரும் கோபுரக் கலசத்தில் பார்வை பதித்து, சங்காய் இருந்து, ஸ்வரச் சுருதி மீட்ட வைத்து அவள் அன்பில் நான் என் தலை வைக்கும் அலாரம் ஒலிக்கச் செய்யும் கழுத்தை கடந்து சென்று, கொவ்வைப் பழம் போல சிவந்திருந்து, என் கொடும் நோய்க்கு நீரூற்றி மனதில் எச்சில் மூலம் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய உறிஞ்சி மகிழும் உஷ்ணக் கருவியான வாயில் நிலை கொள்ள வேண்டும் எனும் உணர்வைத் தந்தது. ஆனாலும் என் மனம் இடையினைத் தாண்ட மறுத்தது. ‘என்ன நீரூ.... பக்கத்தில் உன் அவஸ்தைக்கு பழமாக நான் இருக்கின்றேன் - நீயோ கிறக்கத்தில் வைத்த கண் வாங்காது என் மேனியில் விழி நிறுத்தி கிளு கிளுப்பல்லவா தருகிறாய்’ இப்படிக் கவிதை கலந்து பேசுகையில் என் உள்ளம் கடலலை போன்ற இன்ப அலைகள் கலந்து வந்த அவள் பேச்சில் கனிந்து போயிருந்தது. எல்லாப் பெண்கள் மொழியும் மென்மையானது என்பதற்கப்பால், நிதானமாக, எவ்வேளையிலும் பதட்டமின்றி வார்த்தைகளை வரிசையாகப் பேசி கவிதை கலந்த பேச்சால் மயக்கக் கூடியவர்கள் பெண்கள் எனும் உண்மையினை மனதில் நிலை நிறுத்தி வைத்ததனை அவள் அன்று உடைத்தெறிந்தாள். ஏதேதோ உளறினாள். வாயில் என் எச்சில் தனை உள்ளிழுத்து வனவாசம் செய்திருந்த என் நோய்க்கு தன் உமிழ் நீர் மூலம் குளிர் நீர் பாய்ச்சினாள். ’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள். மெல்லிதாய் சிணுங்கல்கள் செய்து, என் மேனியில் சூடேற்றி விட்டு, நான் தவிக்கும் வேளையில் அணைப்பு மரு���்திட்டு அன்பைச் சொரிந்தாள். நான் அவள் இடையில் கட்டியிருந்த ஒட்டியாணம் அவிழ்த்து, உடையினைக் கழற்றத் துடித்த வேளையில் உணர்ச்சியின் மூலம் ’ஷாக்’ அடிக்க வைத்தாள். ‘இப்போதைக்கு இது போதும், முப்பாலும் என்னிடத்தே குடிக்கும் தப்பான எண்ணம் வேண்டாமே, முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா பின்னர் என் உடலில் உயிர் குடிக்க வரம் தருகிறேன் என் காதலா’ என கவியுரைத்தாள். அவள் மேனிக்குள் நுழைவதற்குத் தயாராய் இருந்த என் கைக்கு கடிவாளம் போட்டாள். ’இதெல்லாம் அதுக்குப் பிறகு என்றாள். அடடா....என்ன இப்படித் திரி தூண்டி என் உடலை எரிய விட்டு விட்டு; என்னைத் தவிக்க வைக்கிறாளே இவள், எரியாதிருக்கும் திரிக்கு, எண்ணெய் ஊற்றி விட்டு, மேலும் எண்ணெய் வேண்டும் பொழுதில் தன்னைத் தரமால் செல்லுதல் தவறென்று உணராதவளாய் இருக்கிறாளே இவள் இடையினைக் கொடி என்று பலர் சொன்னாலும், அதன் பின்னே இதம் தரும் வீணையின் இரு குடங்கள் மெல்லிதாய் இருத்தல் தானே ஆண்களின் மனதிற்கு இளகிடச் செய்திடும் மருத்துவம் என்பதனை அவளை முதன் முதல் பார்க்கையில் உணர்ந்தேன். இடையின் மீது பிரம்மன் மெல்லிய வளைவு கொண்ட சித்திரம் வரைந்திருப்பதனால் என் உடல் அவள் இடையினைத் தாண்ட மறுத்தது. ஆனாலும் ஆரணி என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே; இடையினைத் தாண்டி, இதம் தரும் கோபுரக் கலசத்தில் பார்வை பதித்து, சங்காய் இருந்து, ஸ்வரச் சுருதி மீட்ட வைத்து அவள் அன்பில் நான் என் தலை வைக்கும் அலாரம் ஒலிக்கச் செய்யும் கழுத்தை கடந்து சென்று, கொவ்வைப் பழம் போல சிவந்திருந்து, என் கொடும் நோய்க்கு நீரூற்றி மனதில் எச்சில் மூலம் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய உறிஞ்சி மகிழும் உஷ்ணக் கருவியான வாயில் நிலை கொள்ள வேண்டும் எனும் உணர்வைத் தந்தது. ஆனாலும் என் மனம் இடையினைத் தாண்ட மறுத்தது. ‘என்ன நீரூ.... பக்கத்தில் உன் அவஸ்தைக்கு பழமாக நான் இருக்கின்றேன் - நீயோ கிறக்கத்தில் வைத்த கண் வாங்காது என் மேனியில் விழி நிறுத்தி கிளு கிளுப்பல்லவா தருகிறாய்’ இப்படிக் கவிதை கலந்து பேசுகையில் என் உள்ளம் கடலலை போன்ற இன்ப அலைகள் கலந்து வந்த அவள் பேச்சில் கனிந்து போயிருந்தது. எல்லாப் பெண்கள் மொழியும் மென்மையானது என்பதற்கப்பால், நிதானமாக, எவ்வேளையிலும் பதட்டமின்றி வார்த்தைகளை வரிசை��ாகப் பேசி கவிதை கலந்த பேச்சால் மயக்கக் கூடியவர்கள் பெண்கள் எனும் உண்மையினை மனதில் நிலை நிறுத்தி வைத்ததனை அவள் அன்று உடைத்தெறிந்தாள். ஏதேதோ உளறினாள். வாயில் என் எச்சில் தனை உள்ளிழுத்து வனவாசம் செய்திருந்த என் நோய்க்கு தன் உமிழ் நீர் மூலம் குளிர் நீர் பாய்ச்சினாள். ’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள். மெல்லிதாய் சிணுங்கல்கள் செய்து, என் மேனியில் சூடேற்றி விட்டு, நான் தவிக்கும் வேளையில் அணைப்பு மருந்திட்டு அன்பைச் சொரிந்தாள். நான் அவள் இடையில் கட்டியிருந்த ஒட்டியாணம் அவிழ்த்து, உடையினைக் கழற்றத் துடித்த வேளையில் உணர்ச்சியின் மூலம் ’ஷாக்’ அடிக்க வைத்தாள். ‘இப்போதைக்கு இது போதும், முப்பாலும் என்னிடத்தே குடிக்கும் தப்பான எண்ணம் வேண்டாமே, முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா பின்னர் என் உடலில் உயிர் குடிக்க வரம் தருகிறேன் என் காதலா’ என கவியுரைத்தாள். அவள் மேனிக்குள் நுழைவதற்குத் தயாராய் இருந்த என் கைக்கு கடிவாளம் போட்டாள். ’இதெல்லாம் அதுக்குப் பிறகு என்றாள். அடடா....என்ன இப்படித் திரி தூண்டி என் உடலை எரிய விட்டு விட்டு; என்னைத் தவிக்க வைக்கிறாளே இவள், எரியாதிருக்கும் திரிக்கு, எண்ணெய் ஊற்றி விட்டு, மேலும் எண்ணெய் வேண்டும் பொழுதில் தன்னைத் தரமால் செல்லுதல் தவறென்று உணராதவளாய் இருக்கிறாளே இவள் வாசலில் என் தங்கை ஷெல்லிகா என்னை அழைத்த சத்தம் கேட்டு மெதுவாய் என் அறையை விட்டு நகர்ந்தேன். வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு. வெளியே வீட்டில் அம்மா, அப்பா யாருமே இல்லை. அவளும், என் தங்கையின் தோழிகளும் நானும் தான். அவள் இடையில் ஒட்டியாணம் கட்டி வந்து என் மனதை மீண்டும் அவ் இடத்தில் ஒட்ட வைத்தாள். கண்களால் என்னை எடுத்துக் கொள்ளடா என்பது போலப் பார்வை பார்த்தாள், கண்களால் என் கண்களைத் திசை திருப்பி தன் உடலின் ஒரு குவியப் புள்ளி மீது நிலைக்கச் செய்தாள். இவ்வளவு நேரமும் நான் அவளைக் கரைத்துக் குடித்து என் தேகத் தீயைத் தணிக்க முயற்சி செய்தது எப்படி அவளுக்குத் தெரியும் எனும் ஏக்கத்தில் நான் இருந்தேன். இதற்கு அர்த்தம் கற்பிக்கும் வண்ணம், ‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது, உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள் அப்போது தான் சந்தித்தவேளை பட இறுவட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ’கண்களால் குறிப்புரைத்தாள் அவள் குறிப்பறிந்து காரியம் முடிக்க முடியாத சூழ் நிலை(க்) கைதியாய் நான் வாசலில் என் தங்கை ஷெல்லிகா என்னை அழைத்த சத்தம் கேட்டு மெதுவாய் என் அறையை விட்டு நகர்ந்தேன். வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு. வெளியே வீட்டில் அம்மா, அப்பா யாருமே இல்லை. அவளும், என் தங்கையின் தோழிகளும் நானும் தான். அவள் இடையில் ஒட்டியாணம் கட்டி வந்து என் மனதை மீண்டும் அவ் இடத்தில் ஒட்ட வைத்தாள். கண்களால் என்னை எடுத்துக் கொள்ளடா என்பது போலப் பார்வை பார்த்தாள், கண்களால் என் கண்களைத் திசை திருப்பி தன் உடலின் ஒரு குவியப் புள்ளி மீது நிலைக்கச் செய்தாள். இவ்வளவு நேரமும் நான் அவளைக் கரைத்துக் குடித்து என் தேகத் தீயைத் தணிக்க முயற்சி செய்தது எப்படி அவளுக்குத் தெரியும் எனும் ஏக்கத்தில் நான் இருந்தேன். இதற்கு அர்த்தம் கற்பிக்கும் வண்ணம், ‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது, உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள் அப்போது தான் சந்தித்தவேளை பட இறுவட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ’கண்களால் குறிப்புரைத்தாள் அவள் குறிப்பறிந்து காரியம் முடிக்க முடியாத சூழ் நிலை(க்) கைதியாய் நான் இடையில் இன்பத் தீப்பற்ற வைத்து உயிரில் இன்பத் தேன் சிந்த வைக்கிறாயே ஏன் இடையில் இன்பத் தீப்பற்ற வைத்து உயிரில் இன்பத் தேன் சிந்த வைக்கிறாயே ஏன் ’’இப்போதே கேட்டு விட வேண்டும் போல இருந்தது ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும் ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை விழுங்கி விட்டு, அடுத்து நிலை கொள்ளப் போகும் அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான் ’’இப்போதே கேட்டு விட வேண்டும் போல இருந்தது ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும் ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை விழுங்கி விட்டு, அடுத்து நிலை கொள்ளப் போகும் அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான் ‘யான் நோக்கும் காலை நிலன் நோக்கும், நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்’: திருக்குறள் 1094 இது என்னுடைய வலையில் பிரசுரமாகிய என் படைப்பின் மீள் பிரசுரம்: http://www.thamilnattu.com/2011/08/blog-post_22.html\nசுபேஸ் posted a topic in கதை கதையாம்\nபுதிய தலைமுறை..... நான் குடியி��ுக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.அடுத்த நாள் மாலை நான் வேலை முடித்து வந்துகொண்டிருந்தேன்.எங்களது வீடு மூன்றாவது தளத்தில் உள்ளது. லிப்ற் இருந்தாலும் உடம்ப்பிற்க்கு நல்லதென்று நான் படியால் ஏறிச்செல்வதுதான் வழக்கம்.அன்று சற்றுக் களைப்பாக இருந்ததால் லிப்ற்றில் ஏறினேன்.மூன்றாவது தளத்திற்க்கு வந்து லிப்ற் கதவு திறந்து கொண்டபோது என் கண்களையே நம்ப முடியாதபடி வெளியே சுமதி நின்று கொண்டிருந்தாள்.என்னைக்கண்டதும் அவளும் தடுமாறிப்போனால்.கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள்.ஆனாலும் அதே இளமைக்கால அழகின் கோடுகள் அப்படியே இருந்தன அவள் முகத்தில்.படிக்கும் காலம் வரைக்கும் எதுவுமே மாறாததுபோல் அப்படியே இருப்பதாகத் தோன்றும் உலகமும் உறவுகளும் நண்பர்களும் அதன் பின்னர் ஏற்படும் பிரிவுகளின் பின் சந்திக்கும்போதுதான் அவை எல்லாவற்றையும் ஒரு கனவுபோல் இழந்துவிட்டிருப்பதை நினைவுபடுத்துகின்றன.மனிதர்களையும் இழுத்துக்கொண்டுசெல்லும் தன் பயணத்தில் காலம் எவ்வளவு மாற்றங்களை மனித உடம்பிலும் உள்ளத்திலும் நிகழ்த்திவிடுகிறது.சுமதியைக் கண்டவுடன் பல நினைவுகள் மனதில் எழுந்து என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.எவ்வளவு காலத்திற்க்குப் பின்னர் சந்திக்கிறோம்.எங்கள் மூவராலும் மறக்கக்கூடிய நினைவுகளா அவை. *** எனக்கும்,ஜோசப்பிற்க்கும்,சுமதிக்கும் ஒரே வயது,ஒரே ஊர்,ஒன்றாகத்தான் மூவரும் படித்தோம்.நானும் ஜோசப்பும் பட்டாம் பூச்சிகள் பிடிக்கும் காலத்திலிருந்தே ஒன்றாகத்தான் ஊரில் சுற்றித்திரிந்தோம்.நான் கொஞ்சம் பயந்தவன்.பிரச்சனைகளுக்குப் போவதில்லை.ஜோசப் எனக்கு நேரெதிர்.பிரச்சனை என்றால் பின்னிற்க்க மாட்டான்.மூக்கின் நுனியில் கோபத்தை வைத்துக்கொண்டு அலைந்தான்.எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் பேசாமல் இருந்தாலும் அவன் விடமாட்டான்.அதற்க்கு ஒரு முடிவைக்கண்டுவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பான்.எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் பிரச்சனைப்பட்ட பக்கத்து வகுப்புப் பெடியனுக்கு பென்சில்க்கூரால் ஆழமாகக் குத்திவிட்டான். விடயம் அதிபர்வரைபோய் பெற்றோர் அழைக்கப்பட்டு எச்சரித்து வகுப்பிற்க்கு அனுமதிக்கப்பட்டிருந்தான்.இப்படி நிறையக் கதைகள் எங்களிருவரினதும் சிறுவயதில் உள்ளன.சுமதி ஜயர்ப் பெட்டை.எங்கள் ஊரிலேயே மிகவும் அழகானவள்.சுமதியை சைற் அடிப்பதற்காகவே எங்கள் ஊர் வீதியால் பக்கத்து ஊர்ப்பொடியள் அலுவலாக எங்கோ போவதுபோல் அக்ற் பண்ணிக்கொண்டு போவதுண்டு.கொஞ்சப்பொடியள் எங்கட ஊர்ப்பொடியளுடன் நட்ப்புப்பாராட்டி அந்தச்சாட்டில் சுமதியைப் பார்க்க வருவதுண்டு.ஜோசப்பிற்க்கு சிறுவயதிலிருந்தே சுமதிமேல் ஒருகண்.அதிஸ்டமும் அவன் பக்கமிருந்தது.சுமதியும் எங்களுடன் தான் சிறுவயதில் பாடசாலைக்கு வருவாள்.நாங்கள் மூன்றுபேரும் வாத்திமாரை நக்கலடித்தபடியும்,கோயில் திருவிழாவைப்பற்றியும் வீட்டுப்பாடங்களைப்பற்றியும் கதைத்த படியும் ஒன்றாகவே நடையில் பள்ளிக்கூடம் போவோம்.இதனால் மற்றவர்களை விட சிறுவயதிலிருந்தே சுமதியுடன் பழகும் வாய்ப்பு இலவசமாக ஜோசப்பிற்க்கு கிடைத்தது.சுமதிக்கும் நாளடைவில் சேவலுடன் திரியும் பெட்டைக் கோழிபோல் அவன்மேல் ஒரு இது வந்திருந்தது.இது எனக்கு அப்பொழுதே சாடைமாடையாய் விளங்கியிருந்தது.சுமதி இவனுடன் சிரித்துப் பேசுவதால் ஊரில் நிறையப் பொடியளின் வயித்தெரிச்சலை ஜோசப் சம்பாதிச்சிருந்தான்.பின்னாளில் கால ஓட்டத்தில் நாங்கள் மூவரும் சைக்கிலிற்க்கு மாறியிருந்தோம்.எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன்,எங்களுக்கு கொஞ்சம் வெக்கம் வரத்தொடங்கியபோது நானும் ஜோசப்பும் சுமதியைப் பள்ளிக்கூடம் போகவிட்டு அவள் போனபின்னர் சற்றுத் தாமதமாகத்தான் போவோம்.அவளுக்கும் அது விளங்கியிருந்தது.அவளும் அதற்கேற்றாற்போல் கொஞ்சம் ஏளியாகவே போவாள்.பத்தாம் வகுப்பு படிக்கும்போது பருவம் எங்களுக்குள் பல மாற்றங்களைச் செய்திருந்தது.மெல்ல மெல்ல முகத்தில் மீசை மயிர்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன எங்களிருவருக்கும்.சுமதியும் வயதுக்கு வந்து வீடியோ போட்டோவுடன் அமோகமாக அவளின் சாமத்தியவீட்டுச்சடங்கும் முடிந்துவிட்டிருந்தது.நாங்கள் சுமதியுடன் இப்பொழுது அதிகம் பேசுவதில்லை.ஆனால் முன்னரைவிட அதிகமாகவே ஜோசப்பும் சுமதியும் கண்களால் பேசுவதாக எனக்கு விளங்கியது.விரைவிலேயே ஜோசப்பும் விடயத்துடன் என்னிடம் வந்து நின்றான்.\"மச்சான் நீ தான் சுமதியிட்ட முடிவு கேட்டுச்சொல்லவேணும்\" என்று என் முடியைப் பிடுங்காத குறையாக காலைச்சுற்றிக்கொண்டு திரிந்தான்.இவனின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் விசப்பரீட்ச்சையில் இறங்கிப்பார்ப்போம் என்று தீர்மானித்தேன்.வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளே உடல் முழுவதும் உதறலெடுத்துக் கொண்டிருந்தது.ஒருவேளை சுமதி வீட்டில் சொல்லிவிட்டால் என் நிலமை..என்றாலும் நண்பனுக்காக கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து ஒரு வெள்ளிக்கிழமை மாலை தயாரானேன். *** ஜோசப்பின் முழுப்பெயர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ஜோசப்.ஜோசப் வீடு பரம்பரை ரோமன் கத்தோலிக்கக் குடும்பம்.அப்பா பெயர் அந்தோணிப்பிள்ளை.அம்மா பெயர் சகாயமேரி.ஜோசப் வீட்டில் ஒரே ஒரு பிள்ளை.ஜோசப் எது கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவார் அவன் தந்தை.ஜோசப்பைப் பார்ப்பதற்காக நான் அவர்கள் வீட்டிற்க்கு அடிக்கடி செல்வேன்.என்னையும் தங்கள் பிள்ளைபோலவே ஜோசப் வீட்டார் நடத்தினர்.ஜோசப்பின் தந்தையும் தாயும் என்னைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.தம்பி என்றுதான் கூப்பிடுவார்கள்.தீபாவளி,தைப்பொங்கல் போன்ற விசேசம்கள் வந்தால் அவர்கள் கிறிஸ்த்தவர்களாக இருந்தாலும் எனக்கு காசு அல்லது புது உடுப்பு எடுத்துத் தருவார்கள்.நான் வேண்டாமென்றாலும் அவர்கள் விடமாட்டார்கள்.நானும் எங்கள் வீட்டுப் பண்டிகைக்கால உணவுவகைகளை எடுத்துச்சென்று கொடுப்பேன்.ஜோசப்பிற்க்கு எந்தவித மத நம்பிக்கையும் இல்லை.சுமதியை லவ் பண்ணத்தொடங்கிய நாளிலிருந்து\"மச்சான் நான் ஜயர் வீட்டில் பிறக்காமல் வேதக்கார வீட்டில் பிறந்தது நான் செய்த தவறாடா\"என்று என்னை அடிக்கடி கேட்பான்.எனக்கு அப்பொழுது அவனைப்பார்க்க பாவமாக இருக்கும்.ஜோசப் எங்கள் ஊர்க்கோவில் திருவிழாக்களுக்கெல்லாம் தவறாமல் வருவான்.வில்லுப்பாட்டு,மேளக்கச்சேரி,இசைக்குழு என்று விடிய விடிய எங்களுடனேயே திரிவான்.எனக்கு இந்தக் கோவில்,திருவிழாக்கள் இவற்றில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை.ஆனாலும் ஜோசப்பைப்போல ஒட்டாமல் நின்று புதினம் பார்க்கப் போவேன்.ஜோசப்பும் சுமதியும் இரு வேறு உலகங்களில் இருந்தார்கள்.இவர்களுக்குள் காதல் வருமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.ஆனால் அதுதான் நடந்தது. *** சுமதியின் அம்மாபெயர் காயத்ரி.அப்பா பெயர் வெங்கடேச ஜயர்.சுமதிக்கு இரண்டு அண்ணண்மார் இருந்தார்கள்.அவர்கள் இருவர் பெயரும் வெங்கடேச என்று தொடங்கி இடையில் என்னவோ வந்து கடைசியில் ஜயர் என்று முடியும்.அது எனக்கு நினைவில்லை.சுமதியின் பெயர் மட்டும் அந்த சுற்று வட்டாரத்தில் எல்லாப் பொடியளுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது.சுமதி இயல்பிலேயே மிகவும் அமைதியானவள்.அவள் பாடசாலை தவிர்த்து மற்றைய நேரங்களில் வெளியே போய் நான் பார்த்ததில்லை.ஏதாவது நோட்டுப் புத்தகங்கள் தேவையென்றால் தோழிகள் அவளைத்தேடி வருவதுண்டு.அவர்களுடனும் அவள் அதிக நேரம் உரையாடி நான் பார்த்ததில்லை.பாடசாலையிலும் அவள் தேவையற்றுக் கதைத்து நான் கண்டதில்லை.அவளுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை.வகுப்பில் அவள்தான் படிப்பில் முதலிடம்.நான் நடுத்தரக் குடும்பங்கள்போல் கடைசியுமின்றி முதலுமின்றி எப்பவும் நடுவிலதான் நிற்பன்.ஜோசப் அப்பப்ப மேலேபோய்க் கீழே வந்து கொண்டிருப்பான்.ஆனால் சுமதி மட்டும் தளம்பாமல் ஒவ்வொரு தவணையும் முதலாம் பிள்ளையாகவே வருவாள்.நன்றாகப் படிக்கிற பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் சுமதியைப்போல் இருப்பார்கள்போலும் என்று நான் மனதிற்குள் நினைப்பதுண்டு.சுமதியைப்போல நானும் ஆக்களுடன் அதிகம் பேசாமலும் பொடியளுடன் சுத்தித்திரியாமலும் ஒருதவணை அவளைப்போலவே இருந்து முயற்ச்சி செய்து பார்த்தேன்.ஆனால் என்னால் பாடசாலை ரிப்போட்டில் வழமைபோல வரும் நடுப்பொசிசனில் இருந்து இம்மியும் முன்னேற முடியவில்லை.சலிப்படைந்த நான் அந்தத்தவணையுடன் அந்த முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.���ங்களுடைய படிப்பும் காலமும் இப்படிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் ஜோசப் தன் காதலுக்கு உதவிகேட்டு என்னிடம் வந்திருந்தான்.சுமதி மீது நான் நிறைய மதிப்பு வைத்திருந்தும் ஜோசப் என் நெருங்கிய நண்பன் என்பதால் ஜோசப்பின் காதலிற்கு தூதுவனாகச் செல்ல முடிவெடுத்தேன். *** அந்த வெள்ளிக்கிழமையும் வந்து சுமதியின் காதில் நான் ஜோசப்பின் லவ் மேற்றரைப் போட்டபோது சுமதி ஒரு சிரிப்புடன் சென்றுவிட்டாள்.எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை.குழம்பியவனாக ஜோசப்பிடம் வந்து நடந்ததைக் கூறினேன்.அவன் கையில் ஒரு தேங்காயுடனும் சில கற்பூரங்களுடனும் நின்றுகொண்டிருந்தான்.நான் சொன்னதைக் கேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.சுமதி அவனைக் காதலிப்பதாலேயே அவள் சிரித்துவிட்டுச் சென்றதாக உறுதியாகக் கூறினான்.கூறிவிட்டு நில்லாது பிள்ளையாருக்கு நேர்த்தியை முடிக்க தேங்காய் மற்றும் கற்பூரத்தூடன் விரைந்தான்.எனக்குச் சிரிப்பாக இருந்தது.கடவுள் நம்பிக்கை இல்லாதவனை பிள்ளையாருக்கு நேர்த்திவைக்க வைத்த காதலை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.ஜோசப்பால் பிள்ளையாருக்கு ஒரு தேங்காயும் சில கற்பூரங்களும் இலாபம் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.இது நடந்து மூண்றாவது நாள் ஜோசப் கையில் ஒரு என்வலப்புடன் என்னைத்தேடி வந்திருந்தான்.என்வலப்பிற்க்குள் சுமதி அவனுக்கு எழுதிய காதல் கடிதம் இருந்தது.ஜோசப்பின் முகத்தில் ஒரு வெற்றிப்பெருமிதம் தெரிந்தது.இவ்வளவு விரைவாக இந்த விடயம் சுபமாக ஆனதில் எனக்கு நிம்மதியாக இருந்தது.ஏனெனில் சுமதியிடம் ஜோசப்பின் காதலை சொல்லிய நாளிலிருந்து நான் நிம்மதியாகத் தூங்கவில்லை.ஜயர் மனைவியுடன் எங்கள் வீட்டுப் பக்கம் வருகிறாரா என்று பயத்துடன் எட்டி எட்டிப் பார்ப்பதிலேயே அந்த மூன்று நாட்களும் போயிருந்தது.இது சுபமாக முடிந்ததில் ஜோசப்பைவிட எனக்குத்தான் பெரும் நிம்மதியாக இருந்தது.காலமும் வளர அவர்கள் காதலும் வளர்ந்துகொண்டிருந்தது.பள்ளியில் படிக்கும் வரைக்கும் அவர்களை யாரும் சந்தேகிக்கவில்லை.வழமைபோலக் கதைப்பதாகவே ஊரவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும்தான் பிரச்சனை ஆரம்பமானது. *** உயர்தரப் பரீட்ச்சை முடிந்து ம���டிவு வருவதற்காக நாங்கள் எல்லோரும் ஒருவருடம் வீட்டில் காத்திருக்க வேண்டியிருந்தது.எப்பொழுதும் பாடசாலையைத் தவிர்த்து வேறு அலுவல்களுக்கு அவ்வளவாக வெளியேபோகாத சுமதி இப்பொழுதெல்லாம் நூலகத்திற்க்கென்றும்,கடைக்கென்றும்,தோழிகளைப் பார்க்கவென்றும் புதிதுபுதிதாக காரணங்களைக்கூறி அடிக்கடி வெளியேபோய்க்கொண்டிருந்தாள்.ஜோசப்பும் எங்களுடன் சுற்றிக்கொண்டு திரியும்போது திடீர் திடீர் என்று காணாமல்ப் போனான்.எனக்குத் தெரியும் சுமதியைப் பார்க்கத்தான் போகிறான் என்று.\"மச்சான் பாத்துச் சூதானமாகப் போட்டுவாடா ஊராக்களின் கண்ணில் பட்டிடாதையடா\" என்று காதுக்குள் இரகசியமாகச் சொல்லி அனுப்புவேன்.அவனும் ஒரு புன்னகையுடன் சென்றுவிடுவான்.அன்றும் அப்படித்தான் போனவன் போய்ச் சற்று நேரத்திற்க்கெல்லாம் கண்ணில் கலவரத்துடன் வேகமாகத் திரும்பிவந்தான்.\"மச்சான் சுமதியின் அண்ணண் நாங்கள் வயல்க்கரை றோட்டில் கதைத்துக்கொண்டு நின்றதைக் கண்டுவிட்டானடா.சுமதியைப் பார்த்து பல்லை நெருமிக்கொண்டு போனவன்.சுமதி அழுது கொண்டே வீட்டுக்குப் போய்விட்டாளடா.என்ன பிரச்சனை வரப்போகுதோ\" என்று கவலையுடன் கூறினான்.கவலைப் படாதே என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் இருக்கிறம் என்று அவனுக்குத் தைரியம்கூறினேன். ஆனால் எனக்கு உள்ளூரப் பயத்தில் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது.அடுத்து வந்த நாட்கள் அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது.ஜோசப்தான் ரென்சனுடன் என்னிடம் வருவதும் போவதுமாக இருந்தான்.சுமதி வீட்டிலிருந்து எந்த சப்தத்தையும் காணவில்லை.சுமதியின் தந்தை பூசை செய்யும் பிள்ளையார் கோவிலும் பூசையின்றிப் பூட்டப்பட்டுக் கிடந்தது.கோவில் தருமகர்த்தாவிடம் விசாரித்தபோது ஜயர் வீடு சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டதாகவும் கோவிலை இப்படியே பூசையின்றி விடமுடியாதென்றும் இன்னும் இரண்டு நாட்கள் பார்த்துவிட்டு வேறு ஜயரைப் போடப்போவதாகவும் தனது கவலையைச் சொல்லிக்கொண்டிருந்தார் தர்மகர்த்தா.நாங்கள் பல இடமும் தேடிப்பார்த்தும்,பலரிடம் விசாரித்துப்பார்த்தும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.தர்மகர்த்தாவை தூண்டிவிட்டு ஜயரின் மனைவியின் ஊரில் இருந்த உறவினர்களிடம் விசாரித்தபோது ஜயர் குடும்பத்துடன் வெளிநாடு போவதற்காக கொழும��பு போய்விட்டதாகவும் ஆனால் கொழும்பில் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லையென்றும் தர்மகர்த்தா மூலம் தகவல் கிடைத்தது.நானும் ஜோசப்பும் கொழும்புபோய் லொட்ஜில் தங்கியிருந்து எல்லா இடத்திலும் தேடிப்பார்த்தும் எந்தத்தகவலும் கிடைக்கவில்லை.ஒரு மாதம் தங்கியிருந்தும் கண்டுபிடிக்க முடியாததால் திரும்பி ஊருக்கே வந்துவிட்டோம்.பின்னர் கொஞ்சக்காலத்தில் நானும் ஜோசப்பும் ஊரில் அநேகமான இளம்பொடியள் வெளிநாடுபோவதையும் திடீர்ப் பணக்காறரான அவங்கட வீட்டுக்காரற்றை நெளிப்புச்சுழிப்புவளையும் பாத்திட்டு ஏஜென்சிக்குக் காசு கட்டி பிரான்ஸ் வந்து சேர்ந்திட்டம்.சுமதியை நினைத்துக் கலியாணம் கட்டமாட்டன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த ஜோசப்பின் மனதை மாற்றி திருமணம் செய்து வைத்தனர் வீட்டுக்காறர்.ஜோசப் இப்பொழுது பிள்ளைகுட்டிகளுடன் இருக்கிறான். *** அவர்களேதான்.நான் இவ்வளவு காலமும் தேடிக்கொண்டிருந்த சுமதி வீடுதான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவந்திருந்தார்கள்.அவள் திருமணம் செய்து இரண்டு பெரிய பெண்பிள்ளைகள் இருந்தார்கள்.அவள் கணவன் அவர்கள் உறவுக்காறனாம்.பிரெஞ்சு சிற்றிசனாம்.அவள் திருமணம் செய்து வந்தபின் தந்தையையும் தாயையும் இங்கு கூப்பிட்டதாகவும் பின்னர் இரண்டு தம்பிகளும் இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தாள்.என்னை வீட்டுக்கு வாவென்று சுமதி அடம்பிடித்ததாலேயே அங்கு போயிருந்தேன்.சுமதியின் தந்தையை சந்திப்பதை நினைத்துப் பயமாக இருந்தது.சுமதி பழைய கதைகளையும் பள்ளிக்கால நினைவுகளையும் திரும்பத்திரும்ப நிறுத்தாமல் பெரும் ஆர்வத்தோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.சுமதியின் தந்தையும் உட்கார்ந்திருந்ததால் கவனமாக ஜோசப்பை தவிர்த்துவந்தாள்.ஜயர் கதைகளிற்கிடையில் என்னை தனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஒரே ஒரு விடயம்தான் பிடிக்கவில்லை என்றார்.நான் என்னவென்று கேட்டபோது அந்த வேதக்காற வீட்டை போய்வாறதுதான் என்னிடம் தனக்குப் பிடிக்காத விடயம் என்று கூறினார்.நான் அதற்கு சிரித்தபடியே வேறுவிடயத்தைப் பற்றிப் பேச்சைமாற்றினேன். அன்று நீண்டநேரம் ஊரைப்பற்றியும் பழைய கதைகளையும் கதைத்து முடித்து புறப்பட்டபோது வழியனுப்ப வெளியே வந்த சுமதி காதுக்குள் ரகசியமாக ஜோசப் ச��கமாக இருக்கிறானாஎன்று விசாரித்தாள்.அந்தக்கணத்தில் அவள் கண்கள் கலங்கியிருந்தது.நான் ஜோசப் திருமணம் செய்து பிள்ளைகுட்டிகளுடன் சுகமாக இருக்கிறான் அரை மணித்தியாலப் பயணத்தூரத்தில்தான் இருக்கிறான் என்பதை தெரிவித்தேன்.அன்றிலிருந்து நான் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சுமதி வீட்டுக்குச் சென்றுவருவேன்.தனியே அடைந்து கிடக்கும் ஜயர் முகத்திலும் என்னைக்கண்டால் ஆயிரம்வோல்ற் மின்சாரம் எரியும்.தனது தனிமையை விரட்டவும் ஊர்க்கதைகளை கதைக்கவும் நான் துணையாக இருப்பதால்தான் ஜயருக்கு என்னைக்கண்டால் அவ்வளவு சந்தோசம். *** அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வழமைபோல் ஜயர் வீட்டை ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வருவோம் என்று போயிருந்தேன்.வெங்கடேச ஜயர் சோபாவில் சரிந்திருந்து தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார்.என்னைக் கண்டதும் வாடாதம்பி என்று அழைத்து உட்காரவைத்து நாட்டு நடப்புக்களைப் பற்றிப் பேசத்தொடங்கினார்.சுமதி கிச்சினில் எனக்குத் தேநீர் தயார் படித்திக்கொண்டிருந்தாள்.ஒரு பத்து நிமிடம் போயிருக்கும் ஜயரின் மூத்தவன் மனைவியையும் இழுத்துக்கொண்டு மூச்சிரைக்க மூன்று மாடிகளையும் ஓடியபடியே கடந்து வந்திருந்தான்.வந்தவன் \"ஜயா தலையில் இடியைப் போட்டிட்டுப்போட்டாள்\" என்று ஒப்பாரி வைக்காத குறையாக என்னையும் ஒருமாதிரி முறைத்துப் பார்த்தபடி கத்தினான்.பக்கத்தில் அவன் மனைவி கணவனுடன் சேர்ந்து தானும் மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்.\"என்னடா விசயத்தை வடிவாச் சொல்லனெடா\" என்று நடந்தது புரியாமல் ஜயர் எரிந்து விழுந்தார்.\"ஜயா இவள் சுமதீட மூத்தவள் உவன் ஜோசப்பின்ர பொடியனோட ரெஜிஸ்றர் மரேஜ் பண்ணிப்போட்டு அந்த வேதக்காறனையும் கூட்டிக்கொண்டு வீட்டை வந்து அம்மா அப்பாட்டை நீங்கள்தான் பக்குவமா எடுத்துச்சொல்ல வேணுமெண்டதுமில்லாம என்னையெல்லே ஆசீர்வாதிக்கட்டாம்.ஊரெண்டாக் காதோடைகாது வச்சாப்போல ஆள்வச்சுப் பிரிச்சுக்கொண்டு வந்திருப்பன்...இஞ்சை பதினெட்டு வயசுக்குமேல இருக்கிறதுகளை ஒண்டும் செய்யேலாதே..நான் என்ன செய்ய எந்தக் கிணத்துக்கை போய் விழ..எங்கட மானம் மரியாதையை கப்பலேற வச்சிட்டாளே சனியன் பிடிப்பாள்..என்ன துணிவிருந்தா உந்த வேதக்காறன் வீட்டில கலியாணம் கட்டுவாள்..எங்கட குலமென்ன..கோத்த���ரமென்ன..\" என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைத்தான்.ஜயர் இடிந்துபோய் சோபாவில் உட்காந்திருந்தார்.எனக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலையாகிவிட்டது.வரக்கூடாத நேரத்தில வரக்கூடாத இடத்துக்கு வந்துதுலைச்சிட்டியேடா என்று என்னை நானே திட்டிக்கொண்டு மெதுவாக வெளியேறத் தயரானபோதுதான் அவதானித்தேன் கதவருகே சுமதி தேநீருடன் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.அவள் முகத்தில் ஏதோவொரு நிம்மதி தெரிந்தது.தொலைக்காட்சியில் புலம்பெயர் தமிழ் இளையவர்கள் சார்பாக இளைஞ்ஞர் ஒருவர் வேறுபாடுகளை மறந்து எல்லோரையும் ஒன்று பட்டு ஓரணியில் போராட அழைப்புவிடுத்துக்கொண்டிருந்தார்.வெளியே வீசிய வெளிநாட்டுக் காற்று எனக்கு இப்பொழுதுதான் முதன்முறையாக இதத்தைத்தந்தது...... (யாவும் கற்பனை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/02/12/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-01T16:39:13Z", "digest": "sha1:PHY7OIH5BQK3RWNHPU26PAUTCYWHNBIR", "length": 7389, "nlines": 117, "source_domain": "suriyakathir.com", "title": "அஜித்தோடு மோத ஆசைப்படும் விஜய் சேதுபதி! – Suriya Kathir", "raw_content": "\nஅஜித்தோடு மோத ஆசைப்படும் விஜய் சேதுபதி\nஅஜித்தோடு மோத ஆசைப்படும் விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை ஹீரோவாக நடிக்க வைத்து படம் எடுக்கவே பல தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கிறார்கள். ஆனாலும் விஜய் சேதுபதி ரஜினியுடன் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார் இப்போது ‘மாஸ்டர்’ விஜய் படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய் சேதுபதி அந்த விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, “அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஹீரோவாக லைம்லைட்டிலுள்ள ஒரு ஹீரோ இப்படி வில்லனாக நடிப்பதில் காட்டும் ஆர்வம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளும் பெரியளவில் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.\nபாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review –\nகோத்தபய ராஜபக்���ஷேவுக்கு எதிராக வெகுண்டெழும் ஈழத் தமிழர்கள்\nகொரானாவுக்காக மோதும் எடப்பாடி – ஸ்டாலின்\nமூன்றாம் உலகப் போராய் மாறும் கொரானா\nஇந்தியா வந்திருக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணியர் நாடு திரும்ப நடவடிக்கை\nசூர்யாவுக்காக ஹரி தேர்வு செய்த நடிகை\nஅழகிரி ஆதரவாளரை நீக்கிய ஸ்டாலின்\nஎழுவரையும் பரோலில் அனுப்புங்கள் – அற்புதம்மாள்\nமகேஷ்பாபுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nதிருநங்கைகளுக்கு இரக்கம் காட்டிய மஞ்சுவாரியர்\nமனித குலத்துக்கு துணிச்சல் அளிக்கும் நோபல் விஞ்ஞானி\nஇளைய தளபதிக்காக காத்திருக்கும் ராஜமவுலி\nகொரானா விவகாரம்-ஆட்சியாளர்கள்மீது தங்கர்பச்சன் கடும் விமர்சனம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39451-2020-01-06-08-58-38", "date_download": "2020-04-01T17:42:07Z", "digest": "sha1:FFEWRX4TM542DOIN54Q43WNVZ3ZAT4XA", "length": 36084, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - அகில உலக அதிபர் சீமானுக்கு கடும் பின்னடைவு", "raw_content": "\n2ஜி வழக்கும் சில கணக்கும்\nசீமானின் தம்பிகளே கதறுவது யார் காணாமல் போகப் போவது யார்\n\"சத்தியத்தின் பிள்ளைகள்\" வாய் திறப்பார்களா\nநான் ஏன் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன்\nமுதலாளித்துவ எடுபிடி கட்சிகளை, தேச விரோத கட்சிகளை புறக்கணிப்போம்\nநீங்கள் அனுமதித்தால் ஒழிய உங்கள் இனமும் நிலமும் அழியாது\nபுரட்சிகர அரசியல் எனும் ஏமாற்றுப் பாதை\nதேர்தலில் நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம் கட்சிகளை ஆதரிக்க முடிவு\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nமனதின் வெக்கையை அதிகப்படுத்திய 'வெக்கை'\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்\nசாப நாடுகளின் பாவக் கணக்கு\nசுயமரியாதையே தேச விடுதலை, மக்கள் விடுதலை\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2020\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - அகில உலக அதிபர் சீமானுக்கு கடும் பின்னடைவு\nஉலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் மிக நுட்பமாகக் கவனித்து வந்த ஊர�� உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 243 இடங்களையும், அதிமுக 214 இடங்களையும், காங்கிரஸ் 15 இடங்களையும், பா.ஜ.க 7 இடங்களையும், தே.மு.தி.க 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், பா.ம.க., த.மா.க உள்ளிட்ட பிற கட்சிகள் 22 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். அது போல ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக 2100 இடங்களையும், அதிமுக 1781 இடங்களையும், காங்கிரஸ் 132 இடங்களையும், பா.ஜ.க 85 இடங்களையும், தே.மு.தி.க. 99 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும், பா.ம.க., த.மா.க உள்ளிட்ட பிற கட்சிகள் 795 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.\nஇந்தத் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் நிலைகுலையச் செய்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. காரணம் இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் வழக்கமாக வரும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளின் தலைவர்களைப் பொருத்தவரை இது வாழ்வா, சாவா என்ற போராட்டமாகும். காரணம், அகில உலகத் தலைவர்கள் அனைவருமே தங்களுடைய ஒரே தலைவராக, சித்தாந்த குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் வருங்கால அகில உலக அதிபரின் தலைமையில் செயல்படும் நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் களம் கண்டிருப்பதால்தான். அதன் வெற்றியும், தோல்வியும் உலக அரசியல் போக்கை அசைத்துப் பார்க்கக் கூடியது என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியான அன்று உலக நாடுகளின் தலைவர்கள் முதல் உள்ளூர் வாட்ஸ் அப், பேஸ்புக் போராளிகள் வரை ஊடகங்களின் முன்னால் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்.\nஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 515 மாவட்டக் கவுன்சிலர் மற்றும் 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவி முழுவதும் நாம் தமிழர் கட்சியே வெல்லப் போகின்றது, அவரை எதிர்த்துக் களம் கண்ட அனைவரும் கட்டுத்தொகையை இழப்பதோடு, ‘பகை முடிக்கப்படுவார்கள்’ என்று எதிர்பார்த்து, காத்துக் கிடந்தார்கள்.\nஆனால் வருங்கால அகில உலக அதிபரின் கட்சி கடைவரை சீனுக்கே வரவில்லை என்பது எவ்வளவு பெரிய சோகம் ஏற்கெனவே தனக்கு ஓட்டுப் போடாதவர்கள் எல்லாம் தமிழர்களே இல்லை என்று மிரட்டியவர், தற்போது நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்த்துவிட்டு இன்னும் உஷ்ணம் அதிகமாகி, தமிழ்நாட்டில் இருக்கும் எவனுமே தமிழன் இல்லை என்ற முடிவுக்கு வந்தாலும் வந்திருப்பார். ஆனால் அப்படி ஒரு பயங்கரமான நிலைப்பாட்டை அதிபர் அவர்கள் எடுத்து விடக் கூடாது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சுனில் என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் ஒன்றியம் 11 வது வார்டில் பச்சைத் தமிழனுக்குப் பிறந்த தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.. இதன் மூலம் இந்திய அரசியலில் மட்டுமல்லாமல் அகில உலக அரசியலிலும் அந்தக் கட்சி காலடி எடுத்து வைத்துள்ளது.\nஆனால் உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு வருங்கால அதிபருக்கு ஓட்டு விழாததால் அனைவருமே பெருத்த சோகத்தில் மூழ்கி இருக்கின்றார்கள். சீமான் அவர்களின் நாதக வெற்றியை வைத்தே பல உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் தங்கள் நாட்டிலேயும் ‘வடுக வந்தேறி’ அரசியலைப் போலவே ஏதாவது வந்தேறி அரசியலை கையில் எடுக்கலாமா என்று ஆழமாக சிந்தித்து வந்தார்கள். ஆனால் நாதகவின் தோல்வி அவர்களைப் பின்வாங்க வைத்திருக்கின்றது.\nஇவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் வருங்கால அகில உலக அதிபர் அவர்கள் இன்னும் மனம் தளரவில்லை என்பதுதான் அவரிடம் உள்ள தனிச் சிறப்பே. இந்தப் படுதோல்வி சம்மந்தமாக அவர் அளித்துள்ள பேட்டியில், \"எங்களுக்குப் பின்னடைவு எனச் சொல்ல முடியாது. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் சாதி, பணம் அதிகமாக வேலை செய்யும். அதையெல்லாம் தாண்டி நாங்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் மக்களவையில் பெற்ற 4 சதவீத வாக்குகளில் இருந்து 10 சதவீதத்திற்கு முன்னேறியிருப்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. ஊரகப் பகுதிகளில் எங்கள் கட்சி சென்று சேராத இடமில்லை என்பதே எங்களுக்கு வெற்றி. 120-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சித் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். பல இடங்களில் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை வென்றுள்ளோம். நாகர்கோவிலில் ஒன்றியக் கவுன்சிலர் பதவியை எங்கள் கட்சி வென்றுள்ளது. இரு பெரும் கட்சிகள், பணபலத்தைத் தாண்டி நாங்கள் வெல்வது பெரிய மாற்றம் தான்\" என்று கூறியிருக்கின்றார். ஆனா���் நாதக தம்பிகள் அண்ணன் சொல்லும் அந்த 10 சதவீதம் எங்கே என்று குழப்பமடைந்து சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஆனாலும் தம்பிப் பிள்ளைகளை சோர்வடையச் செய்யாமல் உற்சாகப்படுத்தி மீண்டும் மீண்டும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் களமாடச் செய்ய வேண்டியது வருங்கால அகில உலக அதிபரின் பெரும் கடமையாகும். இன்னமும் நாதக தம்பிகள் அண்ணன் தேர்தலில் சாதி பார்க்காமல்தான் வேட்பாளர்களை நிறுத்தினார் என்று மனமார நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை அண்ணன் தான் எல்லாம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, அவர்களின் வரிசையில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் அவர்கள் அகில உலக அதிபரை வைத்திருக்கின்றார்கள்.\nஏன் அப்படி வைத்திருக்கின்றார்கள் என்று நாமும் வியப்படையத் தேவையில்லை. காரணம் நாதக தம்பிகளைப் பொருத்தவரை மேற்கூறியதில் சீமானைத் தவிர வேறு யாரைப் பற்றியும் அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அதனால் தான், வாயில் வடை சுட்டாலே அவர்களை எல்லாம் மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்பிகள் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஆனால் உண்மை என்னவென்றால் வாயில் வடை சுடும் யாருமே புரட்சியாளர்களாக அல்ல, புழுக்கைகளாக கூட ஆக முடியாது என்பதுதான். கட்சிக்கென ஒரு சித்தாந்தம், அந்த சித்தாந்தத்தின் கீழ் அணிதிரட்டப்பட்ட வெகுஜனமக்கள் - இவை எல்லாம் ஒரு கட்சிக்கு மிக முக்கியம். அதைவிட மிக முக்கியமானது அந்தக் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்க அந்த மக்களின் பிரச்சினைகளுக்காக அந்தக் கட்சி நடத்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் போன்றவை. ஆனால், நமக்குத் தெரிந்து நாதக நடத்திய பேர் சொல்லும் அளவிலான போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, பேரணியோ எதுவுமே கிடையாது. எந்தப் பிரச்சினை என்றாலும் அகில உலக அதிபர் மட்டுமே கருத்து சொல்வார், கருத்து மட்டுமே சொல்வார். அதைத் தாண்டி எந்த உருப்படியான முன்னெடுப்புகளும் நாதக ஒரு போதும் செய்ததில்லை. காரணம், நாதகவின் தம்பிப் பிள்ளைகள் அனைவரும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் காற்றிலேயே கம்பு சுற்றும் வீரர்கள் என்பதைத் தாண்டி, நாதகவின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது கிடையாது என்பதுதான். ஆச்சரியமாக இருக்கின்றதா ஆனால் அதுதான் உண்மை. தேர்தலில் வெற்றி பெற வேண��டும் என நினைக்கும் யாருமே சீமானைப் போல முழு நேரப் பொய்யன்களாக இருக்கத் துணிய மாட்டார்கள்.\nஆமைக்கறி தின்றது, அரிசிக் கப்பலை சுட்டது, பொட்டு அம்மன் வீட்டில் இட்லி தின்றது என்று பிரபாகரனை இழிவு செய்யும் நோக்கில் சீமான் வாயில் போட்ட விட்டைகளை எல்லாம் கிளற ஆரம்பித்தால், இறுதியில் நாற்றம் ஒன்றுதான் மிஞ்சும். இதை எல்லாம் சீமான் நன்கு தெரிந்தேதான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்பது திராவிட இயக்கங்களை நோக்கியும், புரட்சிகர அரசியல் இயக்கங்களை நோக்கியும் இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதுதான். அதைத்தான் அவர் தொடர்ச்சியாகவும் செய்து வருகின்றார். தேர்தலில் வெற்றி, தோல்வி எல்லாம் அதிபருக்கு ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் இந்த ஊரகத் உள்ளாட்சி தேர்தலை நன்கு கவனித்தாலே தெரியும், மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர் தேர்தலில் பா.ஜ.க. 7 இடங்களிலும், அது போல ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நாதக தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லாமல் இருந்த பாஜக, இந்தளவிற்கு வெற்றி பெற்று இருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் அதிமுக மட்டும் இல்லை, நாதகவும் உள்ளது என்பதுதான்.\nதிமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும், பாஜக-வை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாண்டி சீமானுக்கு எந்த அரசியல் அபிலாசைகளும் கிடையாது. அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை அவர் மிகச் சிறப்பாகவே இதுவரை செய்து வந்திருகின்றார், இனியும் செய்வார். ஆனால் சீமானை நம்பி தேர்தல் சூதாட்டத்தில் பணத்தைப் போட்ட தம்பிகள் அனைவருமே நடுத்தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள், இனியும் வருவார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் வெற்றி என்பது சீமானின் தோல்வியில் இருந்தே முகிழ்த்தெழுகின்றது. அப்படினா சீமான் ஜெயிச்சா பிஜேபி தோற்றுவிடுமா என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்டால் நாம் என்ன சொல்ல முடியும் சீமான் வெற்றி பெறுவதை சீமானே விரும்ப மாட்டார் என்றுதான் சொல்ல முடியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியர��ன் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசீமான் தோற்பதால் ஒன்றும் குடிமூழ்கிப் போகாது. நாதக இன்றைய தமிழகத்தில் வெல்வது கடினம். அதை விட்டுவிட்டு தேர்தலில் வென்றவர்களால் ஜனநாயகம் வென்றிருக்கிறதா அல்லது தோற்றிருக்கிறதா எதிர்நின்ற வேட்பாளர்களை அச்சுறுத்தியும் , பணம் கொடுத்தும் தேர்தலில் போட்டியிடும் காலாச்சாரத்தை வளப்போரை ஆராய்ந்து விலாவாரியாக எழுதினீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇப்படி ஒரே அடியாக நாம் தமிழரை புறந்தள்ளுவது சரி இல்லை. திராவிட கட்சிகளின் அயோக்கியத்தனமே நாம் தமிழரின் மூலதனம் என்பதை மறுக்க முடியாது.\nஇந்த இயக்கம் சார்ந்த எழுத்தாளர் அனைவரும் தேர்தல் பாதையை விரும்புவதில்லை புரட்சி மட்டுமே விருப்பம்... ஆனால் தேர்தல் பாதையில் கார்போரேட் கட்சிகளை போல இல்லாமல் மக்களுக்கு உண்மையாக நிற்க்கும் நாம் தமிழர் கட்சியை விமர்சித்து நான் எந்த அரசியல் கட்சியும் சார்ந்தவன் இல்லை என்று ஒதுங்கி கொள்வது...ஒருவே ளை சொன்னால் நாமும் கழுவி கழுவி ஊத்துவோம், காரி உமிழ்வோம் என்று நன்றாக தெரியும்... ஆனால் திரை மறைவில் ஒளிந்து கொண்டு அடுத்து நம்ம ஆட்சிதான் ( தி மு க ) என்று புலங்காயுத்தம் கொண்டு அனைத்தயும் கழட்டி கம்பு நடுகிற மாறி ஊர் சுற்றுவது...\nஊன்றி படித்த ஆரியன் தான் யாரென்று உணர்ந்து என்ன அரசியல் செய்ய வேண்டும் என்பதை உணர்கிறான் அதுபோலவே திராவிடனும் உணர்கிறான்...இந ்த சங்கி மங்கி அரசியல் நிலை உணர்ந்தே நிற்கிறோம்...\nஅவ அவ இங்க குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி போராடி கொண்டிருக்கும் போது... உள்ளாட்சியில் பிஜேபி சில இடங்களில் வென்றது பற்றி கவலை இல்லை ஆனால் NTK தோற்றதில் ஆனந்தம் இதுகளாம் கொள்கிறது என்றால்...பாதை சரியே.....\nஇப்போது தமிழ்நாட்டில் செயல்படும் அரசியல் இயக்கங்கள் சுற்றுப்புறச் சூழல் இயற்கை வேளாண்மை நீர் மேலாண்மை போன்ற எதையாவது பேசி இருக்கிறார்களா சீமான் இதைப் பற்றி பேசிக் கொண்டு வருகிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.திமுக காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகளின் அயோக்கியத்தனங்க ளை மக்களிடம் வெளிப்படுத்தி வருபவர் சீமான் மட்டுமே. அதேசமயம் இந்த நூற்றாண்டில் நமது கண்ணெதிரே நமது வாழ்நாளில் இலங்கையில் க��டூரமாக தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் சேர்ந்து முள்ளிவாய்க்கால ில் கொலை செய்தது இனப்படுகொலையை இளைஞர்களுக்கு எடுத்துக்கூறும் கட்சி உண்மையான கட்சி எது என்று கூறுங்கள். சீமான் எப்பவோ ஏதோ ஒரு இடத்தில் கூறிய ஆமைக்கறி விஷயத்தையே முன்னிலைப்படுத் தி அவரை கொச்சைப்படுத்தி கொண்டு வருகிறீர்கள் கொஞ்சமாவது உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.livetrendingnow.com/trendingnews/Tips/1350/6-Best-Exercises-To-Get-Rid-Of-Inner-Thigh-Fat-Fast", "date_download": "2020-04-01T17:03:58Z", "digest": "sha1:ZPGA3YPEFNFAZ7IM4COQMKP4W2MIPZIF", "length": 4816, "nlines": 44, "source_domain": "www.livetrendingnow.com", "title": "6 Best Exercises To Get Rid Of Inner Thigh Fat Fast", "raw_content": "\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nஇந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கடிதம்\nநாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூழலை சாதகமாக்கி லாபம் ஈட்டும் சீனா\nவீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஇந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு- கொரோனா\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு\nசுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nஇந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கடிதம்\nநாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூழலை சாதகமாக்கி லாபம் ஈட்டும் சீனா\nவீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\nஇந்தியாவில் பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு- கொரோனா\nகொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு\nசுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்\nஇந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கடிதம்\nநாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nசூழலை சாதகமாக்கி லாபம் ஈட்டும் சீனா\nவீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு\nஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி\nஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/11/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-04-01T17:24:12Z", "digest": "sha1:AGHMNZ7ZMQ4564J3NOZHSGG6OLFSBC7Y", "length": 8062, "nlines": 166, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "வரதப்பா பதில்கள் வரதப்பா | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← வரதப்பா, வரதப்பா, பஞ்சம் வரதப்பா\nகூட்டாஞ்சோறு சாப்பிட போய்விட்டேன் →\nபாதுகாக்கப்பட்டது: வரதப்பா பதில்கள் வரதப்பா\nநவம்பர் 11, 2008 by Bags பின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nஇந்த இடுகை கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டது. கடவுச்சொல்லை உள்ளிட்டு மறுமொழிகளைக் காணலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-01T16:38:13Z", "digest": "sha1:UA2SSEPHYV6QDJRARGTBTF3JQXOYTEME", "length": 15877, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "போராட்டம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஏன் தமிழகம் போராட வேண்டும்\nதன்மானமும், சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தான் போராட்டத்தின் தேவையும் அர்த்தமும் புரியும். Continue Reading\nபேருந்து கட்டண உயர்வு . . . . . . . தனியார்மயத்தை நோக்கி பொதுப்போக்குவரத்து . . . . . . . \nமாற்று ஆசிரியர்குழு‍ January 26, 2018 153 0\nவிண்ணைத் தொடும் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், விலைவாசி, இட நெருக்கடி, தண்ணீர் தட்டுப்பாடு இதற்கு நடுவில் தான் நடுத்தர வர்க்கத்தின் அடித்தளத்திலிருப்பவர்கள் தங்களின் அன்றாட பிழைப்பிற்காக வெகு தொலைவில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. வேலைக்காகவும், கல்விக்காகவும் தினம் தினம் இவர்கள் பொதுப் போக்குவரத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். இன்னும் காலூன்றிக் கொள்ளாத இளைஞர்கள், Continue Reading\nசேர்ந்து சிந்திக்க ஓர் நொடி – ஆர்.செம்மலர்\nஅனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும். Continue Reading\nவரலாற்று புரிதலொடு மாற்றத்தை எதிர்கொள்வோம் துணிச்சலோடு – பேரா. சுபா\nஇடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். Continue Reading\nஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு – பெ.சண்முகம்\nஇளைஞர் மு‍ழக்கம் May 24, 2017 168 0\n1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. Continue Reading\nமாதர் அமைப்புகள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் . . . . . . . \nமாற்று ஆசிரியர்குழு‍ May 19, 2017 265 0\nகல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இன்றோ கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. உலகமய, தனியார்மயக் கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது Continue Reading\nவேலை தருவது யாருடைய வேலை\n2017 பட்ஜெட்டும் அட்சரம் பிசகாமல் சொல்கிற செய்தி, “வேலை தருவது அரசின் வேலை அல்ல”.Continue Reading\n‘இதுதான் வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சி எங்களுக்குத் தேவையில்லை’ (நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’) -எஸ்.கவிவர்ம��்\nமாவட்டத்தின் மிகச் சிறந்த விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.Continue Reading\nகாஷ்மீரின் நாள்பட்ட ரணத்தில் பீச்சப்படும் பெல்லட் குண்டுகள் சு.பொ.அகத்தியலிங்கம்.\nகாஷ்மீருக்கு மேலும் மேலும் இராணுவத்தை அனுப்பாதீர் மருத்துவர்களை அனுப்புங்கள் என சீத்தாராம் யெச்சூரி சொன்னது பொருள்பொதிந்த வாதம்.Continue Reading\nகாவிக் கூட்டமே தலித்கள் மீது மட்டும் ஏன் இந்த குறி\nநம் நாட்டில் இன்று ஒரு சில சமூகத்தை மட்டும் அடக்க நினைக்கும் மதவெறிக் கும்பலை நாம் கண்டுகொள்ளாவிட்டால் அந்தச் சமூகம் மிகவும் மோசமான ஒருநிலைக்கு தள்ளப்படும், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படும் துயரத்தை நாம் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டாமா இன்று பெரும்பாலும் அனைத்து ஊடகங்களால் மறைக்கப்படும் செய்திகள் இவை என்றால் தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது தாக்கப்படும் Continue Reading\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா\nஉலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/isro/27th-november-2019-rocket-launch-sdsc-cartosat-3-and-13-nano-sat/", "date_download": "2020-04-01T17:41:52Z", "digest": "sha1:EYXI4BO7DI3CL2HE5PYBWGB3YYVQUN56", "length": 9541, "nlines": 146, "source_domain": "spacenewstamil.com", "title": "27th November 2019 Rocket Launch @ SDSC | CartoSat 3 and 13 Nano Sat ~ Space News Tamil", "raw_content": "\nஇன்று 27.11.2019 காலை 9.28 மணியளவில் வின்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது PSLV C-47 ராக்கெட்.\nஇந்தியாவின் இயல்நிலை படப்பிடிப்பு செயற்கைகோளினை (CartoSat-3 ஐ) வின்ணில் ஏவும் நிகழ்வும் மற்றும் அதனுடன் சேர்த்து 13 அமெரிக்காவின் சிறிய ரக செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும்.\nஇந்த கார்டோ சாட் 3 ஆனது பூமியில் இருந்து சுமார் 509 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோளானது இதன் வரிசையில் உள்ள 9 ஆவது செயற்கைகோளாகும். அதாவது இதுவரை 8 கார்டோ சாட் செயற்கைகோள்கள் ஏற்கனவே நாம் விண்ணில் ஏவி உள்ளோம் இது தான் 9 ஆவது .\nமுக்கிய செயற்கைகோளையும் 13 சிறிய ரக செயற்கைகோளையும் சுமந்து செல்லும் பி எஸ் எல் வின் – சி 47 ரக ராக்கெட்டின் இது எக்ஸ் எல் வகைப்பாடு ஆகும்\nThis is the PSLV-C47 XL Variant. இதில் அதிக பட்சமாக 6 எஞ்சின் கள் பொருத்தப்பட்டு இருக்கும். 6 Strap on Engines can be used\n9.28 க்கு ஆரம்பித்தது முதல் 17 நிமிடங்கள் 47 வினாடிகள் கழித்து நமது கார்டோசாட் 3 செயற்கைகோள் முதலில் விண்ணில் ஏவப்படும் ,\nஅதனை தொடர்ந்து, மற்ற சிறிய செயற்கைகோள்கள் சுமார் முறையே 18 நிமிடங்கள் 22 வினாடிகளுக்கு ஆரம்பித்து 8 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும் இறுதியாக 27 நிமிடங்கள் கழித்து கடைசி (சிறிய ) ரக செயற்க்கைகோளும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.\n2019 ஆம் ஆண்டு இஸ்ரோ நிகழ்த்தும் 5 ஆவது ராக்கெட் ஏவுதல் இதுதான்\nசதீஸ் தவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 74 ஆவது பணி\nஇது PSLV யின் 49 ஆவது தடவை\nஇது PSLV XL இன் 21 ஆவது தடவை\nகார்டோ சாட் 3 இன் 9 வரிசை\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nஆச்சரியப்படுத்தும் அறிவியல் | Chladni Plate Experiment\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5 February 19, 2020\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2020-04-01T18:56:59Z", "digest": "sha1:4UZJDYZG22P26DYHSWZJFF4H2GK3TCAS", "length": 8607, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாதாசாகெப் பால்கே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.\nதாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.\nஇந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.\nஅவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் தாதாசாகெப் பால்கே\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/thanjore-village-won-award-for-cleanness", "date_download": "2020-04-01T18:12:14Z", "digest": "sha1:MLJBP34M7A4EJDOF7HXUA73BJILPKDTM", "length": 18988, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "`வளம் மீட்பு பூங்காவான குப்பைக் கிடங்கு!’ - தூய்மைக்கான விருது கொண்டாட்டத்தில் தஞ்சை கிராமம் | Thanjore village won award for cleanness", "raw_content": "\n`வளம் மீட்பு பூங்காவான குப்பைக் கிடங்கு’ - தூய்மைக்கான விருது கொண்டாட்டத்தில் தஞ்சை கிராமம்\nஊரைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தே குப்பைகளை அகற்ற வேண்டும் என அன்பும், அக்கறையும் கொண்ட கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.\nதிருவையாறு அருகே உள்ள பேரூராட்சி ஒன்று குப்பைக் கிடங்குகளை வளம் மீட்கும் பூங்காவாகவும், பொதுமக்கள் வழங்கும் குப்பைகளில் கிடைக்கும் பால் மற்றும் எண்ணெய்க் கவர்களை விதைப்பையாக உரம் வைத்து பயன்படுத்துவதுடன், அதில் தெருக்களில் கிடைக்கும் பல்வேறு மர விதைகளைக் கொண்டு `ஜீரோ காஸ்ட்' முறையில் மரக்கன்றுகளை உருவாக்கி அதைப் பொதுமக்களுக்கு இலவசமாக தருகிறார்கள். மேலும், தூய்மைக்காக தென்னிந்தியாவிலேயே தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியிருக்கிறது.\nதிருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்ற கிராமம் பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் பத்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பேரூராட்சி அலுவலகம் தொடங்கி கிராமத்தின் கடைசி பகுதி வரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nசுற்றுப்புறச்சூழல், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது பேரூராட்சி நிர்வாகம். அத்துடன் ஊரைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தே குப்பைகளை அகற்ற வேண்டும் என அன்பும் அக்கறையும் கொண்ட கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இதனால் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவிலேயே தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது.\nஇது குறித்து மேலத்திரு���்பூந்துருத்தி பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கூறியதாவது, ``மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் இங்கு வளர்ச்சிக்காக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் ஜல் அபியான் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதில் மத்திய அரசு காலாண்டுக்கு ஒருமுறை தூய்மையாக உள்ள நகரங்கள் குறித்து சர்வே நடத்துவது வழக்கம். அப்படி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை டில்லியில் கடந்த 31-ம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார். அதில் 25,000 மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் தென்னிந்திய மாநிலங்களில் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டாம் காலாண்டில் இரண்டாம் இடமும் பெற்று தென் இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.\nஅத்துடன் முதல் காலாண்டில் அகில இந்திய அளவில் 149-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் குறிபிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் அகில இந்திய அளவில் தூய்மையான முதல் 150 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெற்ற ஒரே நகரம் என்ற பெருமைமிகு சாதனையையும் செய்திருக்கிறது.\nஇதற்குக் காரணம் துப்புரவுத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான பணியும் பொதுமக்களின் ஒத்துழைப்புதான். பொதுவாக நாம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது; சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காக பல்வேறு நடைமுறைகளை இங்கு அறிமுகப்படுத்தி அதைச் செயல்படுத்தி வருகிறேன். குறிப்பாக பணியாளர்கள் குப்பைகளை அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று தரம் பிரித்து வாங்கி வருவர். குப்பைத் தொட்டி இல்லாத தெருக்களையே இங்கு பார்க்க முடியாது. பொதுமக்கள் அந்தத் தொட்டிகளையும் பயன்படுத்திக்கொள்வர். எடுத்துவரும் குப்பைகளைச் சேமிக்கும் கிடங்கை வளம் மீட்பு பூங்காவாக மாற்றியிருக்கிறோம்.\nபொதுமக்கள் வழங்கும் குப்பைகளில் கிடைக்கும் பால் மற்றும் எண்ணெய் கவர்களை சுத்தம் செய்து விதைப்பையாக பயன்படுத்துவதுடன் அதில் குப்பைகளின் மூலம் உருவாக்கப்படும் உரங்களை வைப்பதுடன், பின்னர் அந்த பைகளில் தெருக்களை சுத்தம் செய்யும்போது ��ிடைக்கும் பல்வேறு மரங்களின் விதைகளை வைத்து மரக்கன்றை உருவாக்கி அவற்றை பொதுமக்களுக்கே இலவசமாகத் தருகிறோம்.\nஎந்தவித செலவும் இல்லாமல் `ஜீரோ காஸ்ட்' என்ற திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை உருவாக்குவதால் பேரூராட்சிக்கு எந்தப் பொருளாதார இழப்பும் இல்லை. அத்துடன் ஊரும் பசுமையாக மாறி வருகிறது. மேலும், குப்பைகள் மூலம் மண்புழுக்கள் உள்ளிட்ட உயிர் உரங்களை உற்பத்தி செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கும் கொடுப்பதுடன், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nகுப்பைகளை சேகரித்து தரம் பிரிக்கும் பகுதியைச் சுற்றிலும் வாழை மரங்கள் வளர்த்து வருகிறோம். இதனால் எப்போதும் `ரிசார்ட்' போன்று பசுமையாக இருக்கும். இதனால் துப்புரவுப் பணியாளர்களும் ஆர்வமாகப் பணி செய்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஆரோக்கியமும் முக்கியம் என்பதிலும் கவனம் செலுத்துவதால் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துகொண்டுதான் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅலுவலகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பதால் முறைகேடுகள் எதற்கும் வழிவகுக்காமல் பொதுமக்களுக்கு நேர்மையான சேவை வழங்கப்படுகிறது. பணியாளர்களின் வருகைப்பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை, குப்பை அள்ளும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியும் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஏதேனும் குறைகள் இருந்தால் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தால்போதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை சரிசெய்யப்படும். இவற்றையெல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தின் அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து மக்களிடம் கருத்துகளை கேட்டு அதன் பிறகே தென்னிந்திய அளவிலான தூய்மையான நகரங்களின் பட்டியலில் மேலத் திருப்பூந்துருத்தி பேரூராட்சிக்கு முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டாவது காலாண்டில் இரண்டாம் இடமும் வழங்கியுள்ளனர்” என்றார்.\nஇது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், `நாம் மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது நம் சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும் எனப் பேரூராட்சி தரப்பில் கூறி பல்வேறு நடைமுறைகளை வகுத்தனர்.\nஅதற்கு நாங்கள் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறோம். அதனால் இப்போது எங்க பகுதியே ��ோலைவனமாக மாறியிருப்பதுடன், சுத்தத்தில் குட்டி சிங்கப்பூராகவும் திகழ்ந்து வருகிறது'' என்றனர்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/paper/?p=27", "date_download": "2020-04-01T18:49:11Z", "digest": "sha1:BDQPQVNY3GVPKEUJD5GDANGE65YZICUS", "length": 26053, "nlines": 86, "source_domain": "www.writerpara.com", "title": "நாய்க்காலம் | Pa Raghavan", "raw_content": "\nஜனவரி 1985 முதல் சென்னை நகரத்தின் ஒரே பேட்டையில் தொடர்ந்து வசித்து வருபவன் நான். மேம்பாலங்களுடனான எனது உறவு அன்றைய தினமே தொடங்கியது.\nசெங்கல்பட்டு மாவடத்தின் ஒரு சிறு கிராமத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் நாங்கள் தாம்பரம் எல்லையைக் கடக்கவிருந்த சமயம் ஒரு மேம்பாலப் பணி நடந்துகொண்டிருந்தது. சிறிய மேம்பாலம்தான். ஆனால் சுமார் அரைமணி வழியில் காத்திருக்கவேண்டியிருந்தது. அதற்குமுன் ஒரு மேம்பாலம் எப்படி உருவாகிறது என்பதை நான் கண்டதில்லை என்பதால் அந்தக் காத்திருப்பு நேரம் சுவாரசியமானதாகவே இருந்தது.\nபிறகு எங்கள் பேட்டையிலேயே ஒரு மேம்பாலத்துக்கான பணிகள் ஆரம்பமாயின. இன்னும் இரு மேம்பாலங்களுக்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று சொன்னார்கள். அமைதியான, நீள நீள செவ்வக வடிவிலான உப்பளங்களைத் தவிர அதற்குமுன் வேறெதையும் கண்டறியாதவனுக்கு ஒரு பெருநகரத்தின் வேகமும் நெரிசலும் முன்னேற்ற நடவடிக்கைகளும் பிறவும் மிகவுமே வியப்பளித்தன.\nஆவலுடன் என் பேட்டை மேம்பாலத்துக்காகக் காத்திருந்தேன். துரதிருஷ்டவசமாக அந்த மேம்பாலம் இறுதிவரை கட்டிமுடிக்கப்படவேயில்லை. இன்றைக்கு வரை சர் மார்ட்டிமர் வீலர் அகழ்ந்து காட்டிய மொஹஞ்சதாரோ போல மெலிந்தும் உதிர்ந்தும் உயர்ந்து நிற்கிறது. யாரும் ஏறிப்பார்க்க வழியில்லை. கால்களும் தலையும் வெட்டுப்பட்டு அந்தரத்தில் கிடக்கும் ஒரு கிழட்டு ராட்சசன் போல் கிடக்கிறது.\nபிறகு மாநில அளவில் புகழ்பெற்றுவிட்ட எம்.ஐ.டி. மேம்பாலக் கட்டுமானப்பணி தொடங்கியது. சீனப் பெருஞ்சுவர் போல் மிக நீண்ட மேம்பாலம். குரோம்பேட��டையையும் சானடோரியத்தையும் ஒரு புறம்; குரோம்பேட்டையையும் சிட்லப்பாக்கத்தையும் இன்னொரு புறம் இணைக்கும் திட்டம்.\nஅந்தப் பணி நடைபெறத் தொடங்கியபோது யாருக்குமே அது முடியுமென்ற நம்பிக்கையில்லை. ஆண்டுக்கணக்கில் நீண்ட பணி. இடையில் அடிக்கடி நின்றுபோன பணி. ஒருமுறை நிறுத்தப்பட்டால், மீண்டும் தொடங்க எத்தனை காலம் ஆகுமென்றே சொல்லமுடியாது. எம்.ஐ.டி. கேட் என்ற ரயில்பாதைக் கடப்பு அந்தக் காலங்களில் ஒரு திருவிழாத் தலம் போல் காட்சியளிக்கும். சைக்கிள்களைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு கேட்டுக்குள் புகுந்தும் தாண்டிக்குதித்தும் கடப்பார்கள். மோட்டார் வாகனங்களில் செல்வோர், பத்து அல்லது பதினைந்து டிகிரி கோணத்தில் வாகனங்களைச் சரித்து மண்ணோடு மண்ணாகத் தேய்த்தபடி கேட்டுக்குள் நுழைத்துத் தானும் நுழைவார்கள். முதுகில் கீறும். முழங்கால் அடிபடும். அவசரத்தில் பின்னால் காத்திருப்பவர் தம்பங்குக்கு வாகனத்தால் முட்டுவார். திடீரென்று சண்டை பிறக்கும். சட்டையைப் பிடித்துக்கொள்வார்கள். எது குறித்தும் கவலைப்படாத வியாபாரிகள், கூடைகளால் இடித்துத் தள்ளியபடி முன்னேறுவார்கள். ரயில்வே ஊழியர், வண்டி வருகிறது என்று அறிவிக்க விசில் ஊதிக்கொண்டே இருப்பார். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் பயணிகளுக்காக ரயில்கள் நடுப்பாதையில் நின்று காத்திருந்து செல்லும்.\nஎம்.ஐ.டி. கேட்டிலிருந்து கிண்டியை அடைய அரைமணி நேரம் ஆகுமென்றால், அந்த கேட்டை அப்போது கடப்பதற்கும் அநேகமாக அதே அவகாசம் பிடிக்கும்.\nஇத்தனை சிரமங்களையும் தாண்டி, பல ஆண்டுகள் தாக்குப் பிடித்து இரண்டு வருடங்கள் முன்பு அந்த மேம்பாலப் பணி ஒருவழியாக நிறைவடைந்தது. [ முடிந்தபிறகும் திறப்புவிழாவுக்காகக் கொஞ்சகாலம் காத்திருந்தது.]\nஇன்றைக்கு அந்தக் கஷ்டங்கள் யாருக்கும் நினைவிருக்காது. மேம்பாலப் பயணம் அத்தனை சொகுசாக இருக்கிறது. தினசரி அதிகாலை பாலத்தின் மீதுதான் நடைப்பயிற்சி செய்கிறேன். குரோம்பேட்டையிலிருந்து சிட்லப்பாக்கத்துக்கு. மீண்டும் குரோம்பேட்டையிலிருந்து சானடோரியம் எல்லைக்கு. தலா இருமுறை ஏறி இறங்கினால் சரியாக ஐம்பது நிமிடங்கள் ஆகிறது. எனக்காகச் சென்னை மாநகராட்சி இத்தனை சிறப்பானதொரு மேம்பாலம் கட்டித்தரும் என்று கனவிலும் நினைத்ததில்ல���.\nமேம்பால மேயர் என்று புகழ்பெற்றுவிட்ட இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் நகரமெங்கும் ஏராளமான மேம்பாலப் பணிகளை ஆரம்பித்தார். பின்னால் வரப்போகிற சுகத்துக்காக மக்கள் அப்போது கஷ்டம் சகித்துக் காத்திருந்தார்கள். ஒவ்வொரு மேம்பாலமாக முடிவடைகின்றன என்பது தெரிந்ததுமே காத்திருப்பதில் அர்த்தம் உண்டு என்பது புரிந்துவிடுகிறது.\nவிதிவிலக்காக மாட்டிக்கொண்டது கத்திப்பாரா மேம்பாலப் பணிகள்தான்.\nகிண்டியிலிருந்து பறங்கிமலைப் பாதைக்கு ஒரு பாலம். கிண்டியிலிருந்து போரூர் பாதைக்கு ஒரு பாலம். அதே கிண்டியிலிருந்து ஜவாஹர்லால் நேரு சாலைக்கு ஒரு பாலம். தவிர இந்த மூன்று பாதைகளும் ஒன்றையொன்று தனித்தனியே இணைத்துக்கொள்வதற்கான குறுக்குப் பாலங்கள். சுருங்கச் சொல்வதென்றால், ஒன்பது வழி, மூன்று வாசல்கள்.\nமுதல் முதலில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பெயர்ப்பலகையைப் பொருத்தி, கிரமமாக நேரு சிலையைப் பெயர்த்து எடுத்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டுப் பணிகள் தொடங்கப்பட்டபோது எல்லோரும் மகிழ்ச்சியடையவே செய்தார்கள். ஆனால் எதிர்பார்த்த வேகத்தில் பத்து சதவீதத்தைக்கூடத் தொடமுடியாமல் போனதன் காரணம் தெரியவில்லை. ஆண்டுக்கணக்கில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல். குறிப்பாகக் காலை வேளைகளில். ஓரிடத்தில் வண்டிகள் நின்றுவிட்டால், திரும்பவும் எப்போது புறப்படும் என்று சொல்லவே முடியாது.\nபோதாக்குறைக்கு விமான நிலையத்துக்குச் செல்லும் – அங்கிருந்து நகருக்குள் வரும் வி.ஐ.பிக்களின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டங்களில் அதிகரித்தது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது வார விடுமுறை தினங்களைக் கூட விட்டுவிடாமல் சென்னைக்கு வந்துகொண்டே இருந்தார். [அப்படி நேரில் வர இயலாத வார இறுதித் தினங்களில்தான் கவிதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.] ஊர்ப் பாசத்தைக் குறை சொல்வதற்கில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் அவர்பொருட்டு அலுவலகத்துக்குத் தாமதமாகச் சென்று வாங்கிக் கட்டிக்கொண்ட மக்களின் எண்ணிக்கை எப்படியும் பல பத்தாயிரத்தைத் தொடக்கூடும். அவர் ஓய்வு பெற்றதற்காக யாராவது சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்றால் கிண்டிக்குத் தெற்கே வசிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்.\nகலாமை மட்டும் சொல்வது பாவம். மாநில அரசியலில் சற்றே சூடு உண்டாகுமானால் உடனே யார் டெல்லிக்குப் போகிறார்கள் என்கிற கவலை வந்துவிடும், புறநகர்வாசிகளுக்கு. அவர்கள் புறப்படும் தினமெல்லாம் சாலை மறிக்கப்படும். திரும்ப வரும் தினங்களில் மீண்டும் மறிக்கப்படும். ஒரு கட்சிக்காரர் சென்று திரும்பினால், எதிர்க்கட்சியினர் சும்மா இருப்பார்களா பாலமும் அரசியல்வாதிகளும் காலமெல்லாம் பிரச்னை.\nதன் விதிக்குக் காத்திருக்கும் நூற்றுக்கிழவன் போல் கத்திப்பாராவில் நீண்டு நெளிந்து மல்லாந்து கிடக்கும் பாலம். ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் அடுத்த மூன்று மாதங்களில் திறக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வருட ஜனவரி முதல் வாரத்திலும் ஓர் அறிவிப்பு வந்தது. மார்ச்சில் திறந்துவிடுவோம்.\nஇது மார்ச். இப்போது ஏப்ரல் அல்லது மே என்கிறார்கள். தினசரி பாலத்தடியில் நின்று தியானித்துச் செல்கிறவன் என்கிற தகுதியில் கண்டிப்பாக அது சாத்தியமில்லை என்று என்னால் உறுதிபடச் சொல்லமுடியும். NHAI (National Highway Authority of India) என்கிற பெயர்ப்பலகையை தினசரி பார்க்கும் மக்கள் பல்லுக்குள் அதனைத் தமிழில் கடித்துக் குதறிக்கொள்வதை மனச்செவியில் தவறாமல் கேட்கிறேன்.\nஒரு பெருநகரமாக அமைவதற்கான எவ்வித அடிப்படைத் தகுதிகளும் இல்லாத நகரம், சென்னை. மக்கள் தொகை அதிகரித்து, வாகனங்கள் பெருகி, போக்குவரத்து அதிகமாகி, நிறுவனங்களும் தொழில்பேட்டைகளும் கணக்கிலடங்காமல் போய், காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் நகர அடிப்படைகள் அப்படியேதான் இருக்கின்றன. குறுகிய சாலைகளும் இறுகிய ஆக்கிரமிப்புகளும். பெருமழையோ, சிறு தூறலோகூட வேண்டாம். யாராவது பத்துப்பேர் சேர்ந்து எச்சில் துப்பினால்கூட சாலைகள் குளமாகிவிடக்கூடிய அபாயம். பாதிச் சாலைகளை அடைத்து வானுயர வரவேற்பு வளைவுகளும் வாழ்த்த வயதின்றி வணங்கும் போஸ்டர்களும். ஒரு குப்பைமேடு கண்ணில் பட்டால்கூடக் கொடி நட்டு வேலியடித்துவிடும் கட்சிக்காரர்கள். மனிதர்களுக்குச் சமமாக, போஸ்டர்களை மென்றபடி நடுச்சாலையில் நடந்துபோகும் எருமைகள் மற்றும் பசுக்கள். எது குறித்தும் கவலையின்றி சிக்னல்களில் ஏகாந்தமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் போக்குவரத்துக் காவலர்கள். அவர்களுக்குப் பக்கத் துணையாக ஒவ்வொரு முச்சந்திக்கும் ��ுளைத்திருக்கும் தலைவர்களின் சிலைகள்.\nயாரையுமே ஆனால் குறை சொல்வதற்கில்லை. எப்போதாவது தேர்தல் வந்து அல்லது தேர்தலுக்கான சூழல் வந்து பொதுப்பணிகள் வேகமெடுத்தால் மட்டுமே அடிப்படை வசதிகள் சற்று மேம்படும் என்பது மக்களுக்கும் பழகிவிட்டது. இந்தப் பாலங்கள் கட்டும் திட்டமும் அப்படியானதொரு தேர்தல் திருப்பணியாகத் தொடங்கப்பட்டதுதான். இப்போது தேர்தல் ஏதுமில்லையாதலால் பாலம் விரைந்து முடிவதற்கான அவசியமும் இல்லை.\nஎப்படியோ சகித்துக்கொண்டுதான் காலத்தைத் தள்ளிவந்திருக்கிறோம். இன்னும் கொஞ்சமும் தள்ளிவிட்டால் ஒருவழியாக கத்திப்பாரா பாலம் முடிவடைந்துவிடும். திறப்புவிழாவுக்காக மேலும் கொஞ்சம் காத்திருந்தால் தேர்தல் வந்துவிடும். பிறகு மேலும் பாலங்கள், மெட்ரோ ரயில்கள், குடிநீராகப் போகிற கடல் நீர் இன்னபிற. இப்போதே தி.நகர் உஸ்மான் சாலையில் ஒரு புதிய பாலத்துக்காகப் பாதிக் கிணறு தோண்டிவிட்டார்கள். பெரிய தைரியம்தான். ஒரு குச்சி நடுவதற்குக் குழி தோண்டினால்கூடப் பிரச்னையாகக்கூடிய இடம். அதனாலென்ன நகரம் வளரவேண்டும். மக்கள் இன்றில்லாவிடினும் நாளை சுகப்படவேண்டும்.\nமாநிலம் வளர்ச்சிப்பாதையில் போகிறதென்பதில் சந்தேகமில்லை. இத்தனை பாலங்கள் இருந்தாலும், இத்தனை காலத்தில் ஒருநாளேனும் தலைநகரத்து மக்கள் நேரத்துக்கு ஆபீஸ் போனவர்களில்லை என்பதிலும் சந்தேகமில்லை.\nகாலம் காலமாகக் கட்டேல போறவங்க\nகாலீல எந்திரிச்சி கட்டுச் சோறெடுத்து\nஎன்று தொடங்கி ஓர் அந்தாதி எழுதலாம். நாளை காலை எம்.ஐ.டி. பாலத்தில் நடைப்பயிற்சியின்போது முயற்சி செய்து பார்க்கிறேன்.\nகரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]\nகொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nமன் கி (பிசிபேளா) பாத்\nஇறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]\nஇறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=704&Itemid=60", "date_download": "2020-04-01T16:33:18Z", "digest": "sha1:YDRHSQTNMHFNIJGLAOBEBG5SSGE4M7CF", "length": 17207, "nlines": 52, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 43 தற்செயலாய் ஏறிய பேருந்து\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅன்று மரணத்தை மிக அருகில் சந்தித்தேன். அது, பாதை கடந்துகொண்டிருந்த என்னைத் தேடி, ஒரு வேகமான வாகனத்தில் வந்தது. என்னைச் சுற்றியோர் காற்றுச் சுழியை உண்டுபண்ணிவிட்டு என் முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல நின்று சிரித்தது. அது, தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த என்னை மிக அருகில் வந்து உற்றுப் பார்த்தது. அதை ஏற்றிவந்த வாகனம் என்னைத் தாண்டிச் சென்ற பின்னும், அது என்னோடு ஒரு நெடுநாள் நண்பனைப்போல உரையாடிக்கொண்டிருந்தது. தேய்ந்து போகாதவைகளும், கட்டிபட்டுப் போகாதவைகளுமான புதிய வார்த்தைகளைத் தேடி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்....\nஅந்த நாட்களில் இந்த உலகத்தின் மீதிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தேன். உலக வரலாற்று இயங்கியல் நிலைகளை ஆராய்ந்த மிகப் பிந்திய கோட்பாட்டு வடிவங்களின் ‘புதுயுகத்தை’ எதிர்கொள்ள முடியாமையின் விளைவினால் உருவாகிப் பரிணமித்து நிற்கும் பிரச்சினைக் கூறுகளைக் காவிநிற்கும் கூட்டங்களுக்குள் நான் எந்தக் கூட்டம் என்கின்ற வினாக்களிலிருந்து விடுபட்டு எனக்கானதோர் தத்துவப் பின்புலத்தை நான் கண்டடைய வேண்டிய தேவையொன்று இருந்தது.\nஎனது தப்பியோடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் என்முன்னே ஓர் சிவப்பு விளக்கைப்போல் மரணம் வந்து நின்றது. மரணத்துடனான அன்றைய உரையாடல் எனக்குள் இறுகிக்கிடந்த பல கட்டுக்களை அவிழ்த்துவிட்டது. மரணத்திலிருந்து பின்னோக்கிய எனது பாய்ச்சல், உள்ளுணர்வின் உந்தல்களுக்கு கலைவடிவம் கொடுக்கும்; உத்தியை நான் கையிலெடுக்கச் செய்தது. ஆயினும், எழுதுதலுக்கும் கிழித்தலுக்கும் இடையிலான என் இருத்தற் கணங்கள் மிகவும் அரிதாய் இருந்தன. எனக்குள்ளிருந்த ஒருவன் எழுதிக்கொண்டிருக்க, இன்னொருவன் கிழித்துக்கொண்டிருந்தான்.\nஎன் எழுத்துக்களில் உருவாகி, சில கணங்களே தலைகாட்டிப்போன பாத்திரங்கள் பல, மிகவும் மென்மையான வெள்ளைநிறப் பேய்களாய் என் கனவுகளில் வந்து குசுகுசுத்தன.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன. கோழிகளை உரிப்பதுபோல் சம்மனசுகளின் இறகுகள் சடசடக்க யார்யாரோவெல்லாம் உரித்துக்கொண்டிருந்தனர். கடைவாயால் சம்மனசுக் கறி வழிந்தொழுக சம்மனசு தின்ன என்னையும் அழைத்தார்கள். அப்போது பற்களின் ஈறுகள் எங்கும் காரீயக் கூர்கள் முளைத்து கூர்களெங்கும் குருதிசொட்ட என் வாய்நிறைய வார்த்தைகள் செத்த வாடை வீசிக்கொண்டிருந்தன. செத்துப்போன வார்த்தைகளை மீண்டும் மீண்டும்; என் மனசுக்குள்ளேயே புதைத்தவாறிருந்தேன். மனம் முழுதும் ஒரு நீண்ட இடுகாடு வளர்ந்திருந்தது.\nபுற உலகின் கால மாற்றம்போல, அக உலகின் காலங்கள் மாறுவதில்லை. நிகழ்காலத்தைத் தொடராமலேயே என் இறந்த காலங்கள் எதிர்காலங்களின் மீது பாய்ச்சல் நிகழ்த்தின. மரணத்தை மிக அருகில்; வந்தித்து அதனுடன் உரையாடல் நிகழ்த்துவதும் ஒரு செறிவுமிக்க கலையென்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மரணத்துடன் நான் உரையாடிக்கொண்டிருந்த அந்தக் கணங்களில் வாழ்க்கை எனக்குள் பாதங்களிலிருந்து உச்சிவரை முட்டிக்கொண்டு நின்றது. வாழ்க்கையின் வீச்சினை சமய ஞானத்தின் அடித்தளத்தில் உருவான எனது தத்துவார்த்த நிலையில் உரசி, புறவுலகுக்கான தீர்வுகளை முன்வைக்க முனைந்துகொண்டிருந்தேன். மரணமோ மிகுந்த அமைதியாக என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றது.\nஅந்த வீதியில் ஊதிப் பொருமி வந்த பேருந்து ஒன்றில், அது எங்கே செல்கின்றது என்பதைப் பார்க்காமலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். நான் தற்செயலாய் ஏறிய பேருந்து, நான் செல்லவேண்டிய சரியான இடத்துக்குத்தான் செல்கின்றது என்பதை எனது இருக்கையின் முன்னே அமர்ந்திருந்த ‘நல்லசிவம்’ என்ற மனிதரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.\nநல்லசிவத்தை முன்னர் எப்போதோ, எங்கேயோ கண்டிருக்கின்றேன். ஆனால், எங்கே, எப்போது என்றுதான் நினைவில் இல்லை. அவர் என் பயணம்பற்றி விசாரித்தார்.\nநான் மரணத்துடன் உரையாடிக்கொண்டிருந்ததையும், புதிய தத்துவமொன்றைக் கண்டடைய நகர்ந்து கொண்டிருப்பதையும் அவரிடம் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர் என்னுடன் பேசினார்.\n“நீ வாழும் உலகத்தின் வன்முறைப் போக்கும், இவ்வுலகத்தை மறுத்து மறு உலகை வலியுறுத்தும் பழைய முறைச் சமயப் போக்கும் இணைந்து மரணத்துடனான உன் உரையாடலுக்கு உந்து சக்தியாய் அமைந்திருக்கின்றன என்று நின���க்கின்றேன்” என்றார்.\n“ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இப்புறவுலகின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க என் அக உலகத்தில் தேடுகின்றேன். யாரும் மறுக்க முடியாதவாறு மனம் வளர்ந்து, உடலை உடைத்துக்கொண்டு ‘பிரமரந்திரத்தை’த் திறந்து விரித்தவாறு இருக்கின்றது. இப்போதைய நிலையில் நம்மிடமுள்ள தத்துவங்களின் போதாமை மிகவும் துல்லியமாகத் தெரிகிறதல்லவா\nஇதைத்தான் நான் என்றோ இந்த உலகத்திற்குச் சொல்லிவிட்டேனல்லவா\nஎல்லாச் சிறைகளையும் உடைத்துக்கொண்டு மனம் வளர்வதை யாரும் தடுக்க முடியாது. ஆயினும், அதன் ஆரம்ப எழுச்சியைக்கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. இவர்கள் நினைப்பதுபோல, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய – பொதுவுடமைச் சோசலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வருவதும் முடியாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு, அகத்தே காணப்படும் குணவேறுபாடுகளையும் அதேசமயம் முழுச் சமூகமும் தாண்டினாற்தான் உண்மையான சோசலிசமும், உண்மையான ஞான எழுச்சியும் சர்வோதயமும் அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் வர முடியும் என்றார்.\nபழைய தத்துவங்களின் நன்மைகளைக் கறந்துகொண்டு, அவற்றின் உருவங்களை அழிக்கவேண்டும். இன்னுமொரு பெரும் தத்துவத்தால் அதைச் சிதைக்க வேண்டும். உருவாகும் தத்துவம் சிந்தனையளவில் இருந்தால் மட்டும் போதாது - வாழ்க்கையை மாற்றி வளர்க்கும் செயல் செறிந்த சிந்தனை. அதுவே தத்துவம். அதுவே நான் கண்டடைந்த ‘மெய் முதல் வாதம்’ என்றார்.\nநான் தலையசைத்தேன். மெய்முதல் வாதத்தின் கூர்மையான புரிதல்களின் அடித்தளத்திலிருந்து நம்மை வளர்த்தெடுத்து, இந்த உலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடைய வேண்டுமென்று முடிவெடுத்தேன். நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து சிறகு முளைத்து மேலே மேலே பறந்துகொண்டிருந்தது.\nநன்றி: தாய்வீடு - கனடா\nஇதுவரை: 18625736 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/doctors-stunned-tooth-set-in-old-mans-throat/", "date_download": "2020-04-01T17:27:16Z", "digest": "sha1:RLLMFU6AXUT6C365P3P2YIXSGQ4IPKYX", "length": 4383, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "முதியவர் தொண்டையில் \"பல் செட்\" அதிர்ந்து போன மருத்துவர்கள்!", "raw_content": "\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா.\nமனிதன் எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்கூறிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி அவதரித்த தினமான ராம நவமி குறித்த தொகுப்பு...\nவீட்டில் ராம நவமியை எப்படி கொண்டலாம் என பார்க்கலாம்.\nமுதியவர் தொண்டையில் \"பல் செட்\" அதிர்ந்து போன மருத்துவர்கள்\nஇங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரில் உள்ள பிரபல தனியார் பிரபல பல்கலைக்கழகத்தின்\nஇங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரில் உள்ள பிரபல தனியார் பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவமனைக்கு 73 வயது மதிப்பு தக்க முதியவர் ஒருவர் வந்து உள்ளார்.அங்கு உள்ள மருத்துவரிடம் தன்னிடம் உள்ள பிரச்சனைகளை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ,தனக்கு இருமல் வரும்போது இரத்தமும் வருகிறது.மேலும் மூச்சு விட சிரமமாக உள்ளதாகவும் ,எதையும் விழுங்க முடியவில்லை என கூறினார் .இதை தொடர்ந்து அந்த முதியவருக்கு அனைத்து சோதனைகளும் செய்து பார்த்தனர்.ஆனால் அனைத்தும் சீராக இருப்பதாக கூறினார். இறுதியாக அவரது தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.அப்போது மருத்துவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அந்த எக்ஸ்ரேவில் அவரது தொண்டையில் ஒரு பல் செட் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பெரியவரிடம் விசாரித்த போது தனக்கு 8 நாள்களுக்கு முன் தான் தொண்டையில் அறுவை சிகிக்சை செய்ததாக கூறினார்.அந்த அறுவை சிகிக்சையின் போது தவறுதலாக அவரது பல் செட்டும் வைக்கப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பாக மருத்துவ நிர்வாகம் விசாரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/coronavirus-intensifies-in-tamil-nadu-bus-trains-will-not-run-tomorrow-by-people/", "date_download": "2020-04-01T17:46:27Z", "digest": "sha1:DEZKXAAAMNVEVODTYPE3V4NUEBGNTNNF", "length": 14376, "nlines": 57, "source_domain": "kumariexpress.com", "title": "தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; மக்கள் ஊரடங்கையொட்டி பஸ்-ரெயில்கள் நாளை ஓடாதுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nசமூக இடைவெளிக்கான சதுரங்கள்: ஆந்திர காய்கறிச் சந்தையில் கண்டிப்பான விதிமுறைகள்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வ���் அறிவிப்பு\nHome » தமிழகச் செய்திகள் » தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; மக்கள் ஊரடங்கையொட்டி பஸ்-ரெயில்கள் நாளை ஓடாது\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்; மக்கள் ஊரடங்கையொட்டி பஸ்-ரெயில்கள் நாளை ஓடாது\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றியும், இந்த விஷயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.\nஅப்போது, மக்கள் தங்களை தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nபிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பஸ்-ரெயில்கள் ஓடாது என்றும், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளின்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக்கழகங்களின் பஸ்கள் எதுவும் ஓடாது என்றும், மெட்ரோ ரெயில்களும் அன்றைய தினம் இயங்காது என்றும் கூறி உள்ளார்.\nஇந்தியா முழுவதும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.\nதமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு 10 மணி வரை பயணிகள் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும், நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை புறப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் நெடுந்தூர ரெயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது. மேலும் சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் மிக குறைவாகவே இயக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட���டுள்ள அறிக்கையில், பிரதமரின் அறிவிப்பை ஏற்று தமிழகம் எங்கும் வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும், தொலைபேசி வாயிலாக பொருட்களின் பட்டியலை அளிக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு தேடிச் சென்று கடை ஊழியர்கள் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.\n“வணிகர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு செய்து, அனைவரும் வீட்டிலேயே இருந்து கொரோனா வைரஸ் தடுப்புக்காக நமது மேலான பங்களிப்பை நம் தேசத்திற்கு அளிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக்கொண்டு இருக்கிறார்.\nஇதேபோல் நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படுவதாக சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறி உள்ளார்.\nநாளை அனைத்து உணவகங்களுக்கும் விடுமுறை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.\nஇந்த சாலைகளில் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறி உள்ளது.\nPrevious: யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய வாய்ப்பு\nNext: ஏற்றுமதி, முதலீடுகள் பாதிப்பைச் சந்திக்கும்: 2020-21-ம் நிதி ஆண்டில் ஜிடிபி 5.1% ஆக குறையும்- ஃபிட்ச் தகவல்\nகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nநாகர்கோவிலில், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர் – வெளியூர் செல்ல அனுமதிகோரி விண்ணப்பம் கொடுத்தனர்\nநாகர்கோவிலில், கடைவீதிகளில் மீண்டும் அலைமோதும் மக்கள் கூட்டம் – ஊரடங்கு உத்தரவில் அலட்சியமா போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவெளிமாநிலத்தில் இருந்து வந்தவா்களை கண்காணிக்க 43 குழுக்கள்\nவெளிமாநிலத்தில் இருந்து கடல் வழியாக குமரிக்கு வந்த மீனவர்கள் தடுத்து நிறுத்தம் – தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகு அனுமதி\nநாகர்கோவில் ஆஸ்பத்திரியில் மேலும் ஒருவர் சாவு – கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nநாகர்கோவிலில், ஆதரவற்றோர்களை தேடிச் சென்று இலவச உணவு வழங்க ஏற்பாடு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குங்கள்’ – நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/02/29/kayiru-movie-gallery-director-ganesh/", "date_download": "2020-04-01T18:59:46Z", "digest": "sha1:UAD6KJRZ7CROHESKOAILYTNPTYW4PQUO", "length": 18106, "nlines": 171, "source_domain": "mykollywood.com", "title": "6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம் – www.mykollywood.com", "raw_content": "\n6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்\n6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்\nஉலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.\nஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.\nஇப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விர���து உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.\nரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.\nஅதுமட்டுமல்ல. இங்கிலாந்து, நஜீரியா தொடங்கி அமெரிக்கா வரை, இப்படம் லண்டன் சர்வதேச திரை விருது விழா, மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலபோ சர்வதேச இசை மற்றும் திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற மாண்ட்கோமெரி சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பெரும் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பிடித்தது.\nசுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வந்திருக்கிறது.\n‘கயிறு’ இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. விஜய் ஷாலினி நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநர். இது தவிர கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.\nகயிறு திரைப்படம் இத்தனை விருதுகள் வாங்க காரணம் என்ன\nஇது குறித்து இயக்குநர் கணேஷ் கூறியிருப்பதாவது:\nதமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அது போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துக்கிறது. என் படத்தின் கதை தினமும் காலையில் ஒரு இளம் காளை மாட்டுடன் வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனை பற்றியது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்யவேண்டுமென்றால் தன்னுடைய தொழிலை விடவேண்டும் என்கிற சூழலுக்கு அவன் தள்ளப்படுகிறான். தான் மிகவும் விரும்பும் காளை மாட்டையும் அவன் இழக்க வேண்டும். இழக்கவேண்டியது அவன் தொழிலை மட்டுமல்ல, தன் தந்தை வழியாக தன்னிடம் வந்த பாரம்பரியத்தையும் தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் நம் கலாச்சாரத்தின் ஒரு பழக்கவழக்கத்தை விட வேண்டும். இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறது. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான் என்பதே கதை. இப்படம் நம் கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதை பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக விலங்குகளிடம் அன்பாக இருப்பதன் தேவை குறித்தும் பேசுகிறது.\nஎன் படம் மூலமாக சில பொருத்தமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன். நமது கலாச்சாரம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியுள்ளேன். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதையும்ம் இப்படம் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது. மிக முக்கியமாக விலங்குகளும் பறவைகளும் தாங்கள் உயிர்பிழைத்திருக்க மனிதர்களை சார்ந்திருக்கிறது. நாம் அவற்றை துன்புறுத்த கூடாது. மாறாக, நாம் அவற்றின் மீது அன்பையும் கனிவையும் காட்டவேண்டும்.\nஇப்படம் பல்வேறு சமூக கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது, அனைத்து வகையான ரசிகர்களும் ரசிக்கும்படியான படமாகவும் இது இருக்கும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மார்ச் 1- அன்று கனடாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மார்ச் 13 இப்படம் வெளியாகும்.\nஇராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/28/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-04-01T18:30:28Z", "digest": "sha1:4SOLXFMKOXDNKOXIK7PZN7757Z3DZ6Q4", "length": 7487, "nlines": 116, "source_domain": "suriyakathir.com", "title": "டிரெண்டிங்கில் ரஜினியின் ’தர்பார்’ பாடல்! – Suriya Kathir", "raw_content": "\nடிரெண்டிங்கில் ரஜினியின் ’தர்பார்’ பாடல்\nடிரெண்டிங்கில் ரஜினியின் ’தர்பார்’ பாடல்\nநடிகர் ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘தர்பார்’. இதில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தின் மோஷன�� போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட பெரும் வரவேற்பை பெற்றது. இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nதற்போது இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள ஒரு ஓபனிங் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ’சும்மா கிழி’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் யூடியூபில் டிரெண்ட் ஆகி வருகிறது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி டிசம்பர் 7-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.\nஜோதிகா, கார்த்தி நடித்துள்ள ’தம்பி’ படம் அடுத்த மாதம் ரிலீஸ்\nபா.ஜ.க.வின் அரசியல் அதிரடியில் அடுத்து தமிழகமா\nஅத்திவரதர் பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் அதிரடி கருத்து\nஎனக்கு ரௌத்திரமும் தெரியும். நகைச்சுவையும் தெரியும். – கமல்ஹாசன்\nகொரானாவுக்காக மோதும் எடப்பாடி – ஸ்டாலின்\nமூன்றாம் உலகப் போராய் மாறும் கொரானா\nஇந்தியா வந்திருக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணியர் நாடு திரும்ப நடவடிக்கை\nசூர்யாவுக்காக ஹரி தேர்வு செய்த நடிகை\nஅழகிரி ஆதரவாளரை நீக்கிய ஸ்டாலின்\nஎழுவரையும் பரோலில் அனுப்புங்கள் – அற்புதம்மாள்\nமகேஷ்பாபுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nதிருநங்கைகளுக்கு இரக்கம் காட்டிய மஞ்சுவாரியர்\nமனித குலத்துக்கு துணிச்சல் அளிக்கும் நோபல் விஞ்ஞானி\nஇளைய தளபதிக்காக காத்திருக்கும் ராஜமவுலி\nகொரானா விவகாரம்-ஆட்சியாளர்கள்மீது தங்கர்பச்சன் கடும் விமர்சனம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-01T18:06:13Z", "digest": "sha1:DNRZN7WXHH2Y43NFMG7BDPDZRASHDWR6", "length": 14986, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "காதல் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமாற்று ஆசிரியர்குழு‍ March 5, 2019 236 0\nகாதல், குதூகலம், கொண்டாட்டம், கும்மாளம், அடிதடி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்று குடியை போதிக்கும் தமிழக அரசுக்கு கட்டிங் அடித்து கத்திச் சொல்லும் Adults only படம்தான் 90ML.Continue Reading\nகாதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . \nயாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் ��ிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. பிப்ரவரி 14ஆம் Continue Reading\nகாதல்/காதலர் தினம் – கற்பு, கலாச்சாரம் மற்றும் சில பரிமாணங்கள்\nகாதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து Continue Reading\nசாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பாண்மையாய் இருக்கிறது. Continue Reading\nஅரசியல் கலாச்சாரம் காதல் சமூகம்\nLGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .\nகடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians Continue Reading\nவிரும்பிப் பிரிந்தவர்களின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் – முத்துவேல்\nஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தற்போதும் தானெடுக்கும் திரைப்படத்தில் கண்ணீர் காட்சியொன்றை தவறாமல் வைத்துவிடுகிறது. Continue Reading\nவழக்கம் போல் இன்றும் – த.ஜீவலட்சுமி\nஅவரவர் பாதையில் அவரவர் பயணமே சரியாயிருக்கிறது என்றாலும் எப்படித்தான் முடிகிறதோ \nபெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்கக் கடிதம் …\nஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.Continue Reading\nபெருகும் பாலியல் வன்முறைகள்: ஆண்களுக்கான 10 யோசனைகள் …\nநாள் தவறாமல், பாலியல் வன்முறைச் செய்திகள் இடம்பிடிக்கும் சமூகமாக நம்முடைய சமூகம் இருக்கிறது. மரண தண்டனை கொடுக்கும் விதத்தில் சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. உடைக் கட்டுப்பாடு தொடங்கி, தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது வரை ஏராளமான ஆலோசனைகளை பெண்களுக்கு சொல்லியாகிவிட்டது. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை. திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க முடியாத காவல்துறை, வீடு/கடை Continue Reading\nஇஸ்லாமிய மதம் மட்டுமல்ல,.. உலகின் அனைத்து மதங்களும் செய்யும் போதனை பெண் என்பவள் ஒடுக்கப்பட்டவள்Continue Reading\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா\nஉலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2019/03/87.html", "date_download": "2020-04-01T17:14:32Z", "digest": "sha1:KY7HDUH62LVSYTPQKNNXNGW36KZU23YB", "length": 10065, "nlines": 82, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : நினைவலைகள்-87.", "raw_content": "\nவலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஞாயிறு, மார்ச் 17, 2019\nகாந்தி உயர் சாதிக்காரர்களின் தந்தை...\nக���ந்தியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூற்று..\nநீதி உணர்வே இல்லாத பாவியாகத்தான் இருந்தார் காந்தி. என்னைத் தோற்கடிக்க வேண்டும்\nஎன்பதற்காக வஞ்சகமான கோழைத்தனமான ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிற கருவியைப் பயன்படுத்தினாரே அல்லாமல்அறிவுக்கூர்மையை அவர் பயன்படுத்தவில்லை.\nஇதன் மூலம் இந்துக்களின் நிலையான அடிமைகளாகத் தீண்டப்படாதவர்களை ஆகும்படி செய்தார்.\nஇந்தியாவின் பணக்கார மனிதர்களே ஏழைகளின் அறங்காவலர்கள் என்றார் காந்தி.\nஅந்த நிலையிலேயே இந்தியாவின் செல்வங்களை யெல்லாம் ஏழைகளின் அறங்காவலர்கள் என்ற முறையில் அவர்கள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஎந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் பொருளாதார சமநிலைக்காக காந்தி அழைப்பு விடுத்ததே இல்லை. வறுமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்தவும் இல்லை.\nகாந்தி தீண்டப்படாதவரைப் பலிகொடுத்து இந்து மதத்தைக் காப்பாற்றியவர்.\nகாந்தி நூற்றுக்கு எண்பத்தைந்து விழுக்காடு இந்தியர்களுக்கு ‘இந்தியாவின் தந்தை’ ஆகமுடியாது.\nபதினைந்து விழுக்காடாக உள்ள ‘உயர்சாதி மக்களின் தந்தை’ என்கிற பட்டத்தையே அவர் பெற முடியும்..\nநேரம் மார்ச் 17, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், உயர்சாதிக்காரர்களின் தந்தை, சமூகம், செய்திகள், நிகழ்வுகள், வரலாறு\nவலிப்போக்கன் 19 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 10:04\nகரந்தை ஜெயக்குமார் 18 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 7:30\nவலிப்போக்கன் 19 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 10:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கையின் கணவனை காத்த நமீதா..............\n“முன் குறிப்பு ” இக் கதையில் வரும் நபர்கள், சினிமா நடிக நடிகைகளின் சாயலில் இருந்ததால் அவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி வேணாம் மச...\nமுட்டாப் பயலையெல்லாம் - காசு முதலாளி ஆக்குதடா..\nநேற்றிலிருந்து தூங்கி எழுந்தவுடன் தற்போதுவரைக்கும் என்னை முனு முனுக்க வைத்தப் பாடல் பாடல் கே...\n.. . எனக்கு காது கேட்பதில் பிரச்சினை. ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஸ்கேன்,டெஸ்ட்,லொட்டு.லொடுக்கு எல்லாம் முடித்தப்பின் வலது காது ...\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தல��ல் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nசாதி வெறி போதையூட்டும் சினிமா.....\nபடம்- வினவு.( சுந்தர பாண்டியன்) சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்த காலத்திலும், சரி, சினிமா தியேடடர்கள் குறைந்தவிட்ட இன்றும் சரி, சின...\nசாதி பெருமை பேசிய நடிகன்...........\nவிழுப்புரம் சின்னையாவின் மகன் கணேசன் என்ற நடிகர். வீரபாண்டிய கட்டபொம்மனாக,கப்லோட்டிய தமிழனாக, வீரவாஞ்சிநாதனாக, ராஜராஜசோழனாக, கர்ணனாக,திரு...\nதமிழகம் முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் மட்டும் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை க...\nபடம்- www.bbc.co.uk தமிழ்நாட்டில் பிளாக்கர் மூலமாக இந்தியை பரப்ப முன்வந்துள்ள கூகுள்... யோவ் கூகுலு....என் தாய் மொழி தமிழையே பிழை ய...\nவருத்தமாகத்தான் இருக்கிறது எனக்கு என்ன செய்ய எல்லாம் முடிந்துவிட்டது இருக்கிற வரைக்கும் காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான். ...\nஆஷ்துரையை சுட்டுக் கொன்ற சாதிவெறி அய்யர்....\nKathir Nilavan 2 புதிய படங்களைச் சேர்த்தார். 8 மணிகள் · ## \"குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்ட...\nவலிப்போக்கன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/social/06/126048?ref=archive-feed", "date_download": "2020-04-01T18:13:02Z", "digest": "sha1:YXEOAQ57E7YOXFFKIGZQDDGV645M5CZR", "length": 6582, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அன்னையர் தினத்தில் விஷால் செய்த உருக்கமான விஷயம் - Cineulagam", "raw_content": "\nநடிகர் விஜய்யின் மகளா இது இப்படி ஆளே மாறிவிட்டாரே, வைரலாகும் புகைப்படம் இதோ..\nவீட்டில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் மில்லியன் கணக்கானவர்களை ரசிக்க வைத்த காட்சி\nநடிகர் விஜய் இத்தனை ரீமேக் திரைப்படங்களில் நடித்துள்ளாரா\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nசமையலறையில் செய்த அட்டூழியம்.... குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிய நடிகர் சூரி\nஇவ்வளவு பெரிய மெக ஹிட் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரே சிம்பு, அதில் மட்டும் நடித்திருந்தால்\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\n கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம் அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் -திரையுலகம் சோகம���\nஇந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. உஷார் மக்களே.. ஆய்வில் வெளியான தகவல்\nமாஸ்டர் அந்த காட்சி சும்மா தியேட்டரே தெறிக்கும், எந்த காட்சி தெரியுமா\nஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஅன்னையர் தினத்தில் விஷால் செய்த உருக்கமான விஷயம்\nவிஷால் தற்போது தான் மருது படத்தின் வெளியீட்டில் பரபரப்பாக இருக்கிறார். இவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதில் முதல் ஆளாக நின்று வருகிறார்.\nஅதிலும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆன பிறகு நலிவுற்ற பல ஏழைக் கலைஞருக்கு உதவியிருக்கிறார்.\nசமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடியிருக்கிறார்.\nவிஷால் பேசிய உருக்கமான வீடியோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/340", "date_download": "2020-04-01T17:58:21Z", "digest": "sha1:3TYHXJCHZ35XP25LRONNOW6Y42SMO3YZ", "length": 6363, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kushboo", "raw_content": "\n“கரோனாவுக்கு மதம் கிடையாது, அந்த முட்டாள்களுக்கு எப்போ இது புரியபோது”- குஷ்பு சாடல்\n“இப்போ நாம வழக்க முடித்துக் கொள்ளலாமா”- விஜய்க்கு குஷ்பு ஆதரவு\nகுஷ்பூ இனி ’டாக்டர் குஷ்பூ’\n“இந்த டெக்னிக் கரோனாவை கொல்லுமா” -குஷ்பு கிண்டலாக கேள்வி\nபிரதமர் மோடி இல்லத்தில் நடந்த தீ விபத்து குறித்து நடிகை குஷ்பு அதிரடி ட்வீட்\nபாஜகவின் எச்.ராஜாவை பைத்தியம் என்று விமர்சித்த நடிகை குஷ்பு... குஷ்புவிற்கு காயத்ரி ரகுராம் கூறிய சர்ச்சை பதில்\nகனிமொழி குற்றச்சாட்டு...குஷ்பு பதிலடி...ஒரே மேடையில் பரபரப்பு...\n28 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணைந்த குஷ்பு\nஎட்டு ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை - குஷ்பு சாடல்...\nநூறு சதவிகிதம் சாத்தியமில்லை.. நடிகை குஷ்பூ\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமுற்பிறவி சாப தோஷங்களும் தீர்க்கும் பரிகாரங்களும் -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nகொரோனாவைத் தடுக்கும் சித்தர் மூலிகை - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nஜாதகப் பலனைப் பொய்யாக்கும் திதிசூன்ய தோஷம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/un_22.html", "date_download": "2020-04-01T18:16:27Z", "digest": "sha1:WELSUCXITKHDRZNQ527C2AXNQEEE25N7", "length": 7260, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "ஐநாவில் இருந்து விலக அரசுக்கு அனுமதி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்பு இணைப்புகள் / ஐநாவில் இருந்து விலக அரசுக்கு அனுமதி\nஐநாவில் இருந்து விலக அரசுக்கு அனுமதி\nயாழவன் February 20, 2020 இலங்கை, சிறப்பு இணைப்புகள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015ம் ஆண்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் பாேது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அமைச்சரவை முடிவை அறிவித்துள்ளார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ermira", "date_download": "2020-04-01T17:03:15Z", "digest": "sha1:GAQ5HX4FRGYD5BK5T5TVKNMVWKKINMPA", "length": 2619, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ermira", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: Ermir\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: Eurimar\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ermira\nஇது உங்கள் பெயர் Ermira\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/sanipiranthanalpalandetail.asp?bid=7", "date_download": "2020-04-01T18:46:23Z", "digest": "sha1:ENIH6X5WBEBFUL7SFL3ZVEFDULH6RSS7", "length": 18825, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nவெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பிவிடும் பழக்கம் உடைய ஏழாம் எண் அன்பர்களே, அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள்.\nபுதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகளில் திடீரென்று பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை தாமாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு எளிதாக விலகிவிடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்பு ஏற்படும். ஆனாலும், விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். புகழும், கௌரவமும் உயரும். இதுநாள்வரை தேவையற்ற வீண்பழி சுமந்த சில அன்பர்கள் அவற்றிலிருந்து விடுபடுவார்கள். முயற்சிகள் பலமடங்காக உயர்ந்து, வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலைதூக்கலாம்.\nகவனத்துடன் தவிர்க்கவும். பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்கள் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடிவரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்தி, நேர்வழியில் செல்லவும்; பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.\nவியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் தேடிவரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சககலைஞர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.\nகிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மிக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.\nகுலதெய்வத்தை தினமும் வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.\nகாக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும்.\n“ஓம் ஸ்ரீமஹாகணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.\nமேலும் - சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2018_11_11_archive.html", "date_download": "2020-04-01T18:00:26Z", "digest": "sha1:P6UUYOJL32DH2L5YVKFQSSSPAWVEQQUK", "length": 126041, "nlines": 1003, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 11/11/18 - 11/18/18", "raw_content": "\nசனி, 17 நவம்பர், 2018\n .. கிலோ கல்லை நிறுத்துத் தரும் கல்லுக்கு ஓய்வு - மாறுகிறது எடை அளவை\nBBC : மேற்பரப்பில் காணப்படும் தூய்மைக்கேடுகளால் நாம் எடை போட\nவைத்திருக்கும் கிலோ மாதிரிகளின் துல்லியமான எடை அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஒரு கிலோ அரிசி கேட்டால் கடைக்காரர் எடைக் கல்லால் அதை நிறுத்துத் தருவார். அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள்தான். ஆனால், உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்திவந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு தர இருக்கிறார்கள்.\n2019 முதல் அந்த மூல எடைக் கல்லை மாற்றி, நவீன கருவி மூலம் உலக அளவில் எடையை வரையறை செய்ய உள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசின்மயி : ‘96’எனது கடைசி படம், சினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டேன்\nதான் நீக்கப்பட்டதாகவும், தமிழில் ‘96’ திரைப்படம்தான் தனது கடைசி படம் என தெரிகிறது என்றும் சின்மயி ட்விட் செய்துள்ளார். தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியிருப்பதாகவும் சின்மயி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nவிகடன் : அலாவுதின் ஹுசைன் > பிரபல பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் சின்மயி. சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த '96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் நாயகி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார். தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் சின்மயி.\nஅமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னமாலம்: இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் திங்கட்கிழமையன்று கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.க்களை இழுப்பதற்கான பேரமும் தொடங்கியுள்ளது.\nஇலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக நவம்பர் 14ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு தீர்மானங்களும் வெற்றியடைந்துள்ளபோதும் அதனை ஏற்க முடியாது என அதிபர் மறுத்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகையில் உரிய நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பொதுஜன முன்னணி உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் யப்பா அபேவர்தன, சரியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் ராஜபக்ஷே தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் குறித்து அவர் முடிவெடுப்பார் என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுட்கா வழக்கில் அத்தனை பெருச்சாளிகளும் தப்புகிறார்கள் .. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன்..\nதினகரன் :சென்னை: குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழலின் பிதாமகன்களான குட்கா டைரியில் இடம்பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெயர் இல்லாதது சந்தேகமளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு மு���ற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கு 250 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடிக்கு மேல் மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது. அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு நேரில் வர தினகரனுக்கு உத்தரவு\nமாலைமலர் : இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து நத்துசிங், லலித்குமார், குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்தது நீதிமன்றம்.< மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. #TwoLeave\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதம்பதிகளை ஆணவ கொலை செய்த ஜாதி வெறியர்கள் இவர்கள்தான்\nRa. Vinoth : இந்தப் படத்திலிருக்கும் இவர்கள் தான் பெற்ற மகளைக் கொடூரமாகக் கொலை செய்த\nசுவாதியின் அப்பா சீனிவாசனும், பெரியப்பா வெங்கடேசனும். அவர்களது முகத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப் போன முகம், நோஞ��சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறது. சாதி வெறிக்கான குணாம்சமாகக் கருதும் எதுவும் இவர்களது முகத்தில் இல்லை. 'பொசுக்'குன்னு இருக்கும் இந்த மனிதர்களிடத்தில எங்கிருந்து சாதி வெறி வந்தது சாதி எப்படி இந்தச் சாதாரண மனிதர்களிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது சாதி எப்படி இந்தச் சாதாரண மனிதர்களிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும், இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள் அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும், இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள் பெற்ற மகளை, சக மனிதரைத் துள்ளத் துடிக்கக் கொல்லும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் இவர்கள் என யோசிக்கவே முடியவில்லை. நாமெல்லாம் யோசிக்கவே முடியாத அளவு, சாதி ஆழமாகவும் விருட்சமாகவும் வேர் பிடித்துப் பாய்ந்திருக்கிறது என்பது மட்டும் நிஜம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓசூர் தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்\nதினத்தந்தி : \"ஓசூர் அருகே பயங்கரம்: காதல் திருமண தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் பிடிபட்டனர்\"\nஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் நந்தீஸ் (வயது 25). இவர் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவாதி (20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார்.< நந்தீசும், சுவாதியும் ஒரே ஊர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் காதல் ஜோடி நந்தீஸ், சுவாதி கடந்த 15.8.2018 அன்று சூளகிரி திம்மராயசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி \nமின்னம்பலம்: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (நவம்பர் 16) நடந்த சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nஇலங்கை நாடாளுமன்றத்துக்க�� சபாநாயகர் கரு ஜெயசூர்யா வந்தபோது அவரைச் சுற்றி சங்கிலி வளையம் அமைத்தபடி போலீசார் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் போலீஸாரையும் சபாநாயகரையும் நோக்கி நாற்காலிகளை வீசினர். பின் மிளகாய் பொடி கரைத்த தண்ணீரை வீசியடித்து நிலைகுலையச் செய்தனர். இந்தக் காட்சிகள் அல்ஜசீரா, பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் வீடியோக் காட்சிகளாக வெளியாகி கடுமையான விமர்சனங்களை அதிபர் சிறிசேனா மீது ஏற்படுத்தி வருகின்றன.\nநேற்று முன் தினம் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ஜனநாயகத்துக்கு இது கெட்ட நாள் என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது. நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்துக்கு இங்கிலாந்து தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னம்பலம்: கஜா புயலினால் தமிழகத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்திலும் கஜா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகஜா புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில், திருவாரூர், தஞ்சை, நாகை உட்பட 6 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. அங்கு சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.\nகஜா புயல் காரணமாக இலங்கையிலுள்ள வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பரவலான மழை பெய்தது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அங்கு, சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை வாரி வழங்கிய சசி தினகரன் குழு\nமின்னம்பலம் : கடந்த ஓராண்டுக்கு மேலாக சம்பளம் பெறாமல் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், கிம்பளம் உட்பட அனைத்து சேர்த்து கவனிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குஷியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை, சபாநாயகர் தனபால் 2017 செப்டம்பர் 18ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், கடந்த 14 மாதமாகச் சம்பளம், கிம்பளம் கிடைக்காமல் இருந்த அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.\nதகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அதிருப்தியின் உச்சத்திற்கே அவர்கள் சென்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் : சிஐஏ தகவல்\nதினத்தந்தி :சவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி கொல்லப்பட்டுள்ளார் என்று சிஐஏ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால்.துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார். இதனைத் தொடர்ந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .. விளைவுகள் மிகவும் ஆபத்தானது\nsavukku - Jeevanand Rajendran\" : ஆதாரை மையமாக கொண்டு நடந்து வரும் மோசடிகளை அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சவுக்கு தளம் தொடர்ந்து விவாதித்து வந்துள்ளது , அதன் தொடர்ச்சியாக ஆதார் வாக்காளர் அட்டை இணைப்பினால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்போம். Wire இணையதளத்தில் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில் இது நிறுவப்பட்டுள்ளது.\n2015 ஆம் வருடம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை திருத்துவதற்கும், போலிகளை களைவதற்கும் National Electoral Roll Purification and Authentication Programme (NERPA) என்ற திட்டத்தை துவங்கியது இணைப்பு . இந்த திட்டத்தை செயல்படுத்த ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை (EPIC) எண்ணை இணைத்து அதன் மூலம் விபரங்களை சரி பார்த்து, போலிகளை களையலாம் என்பது தான் திட்டம். இந்த திட்டம் துடங்கிய உடனே தேர்தல் ஆ��ையம் பெரும் எதிர்ப்பினை சந்தித்தது , இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு 3 மாதத்தில் ஆதார் இணைப்புக்கு தடை விதிக்கப்பட்டது இணைப்பு. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் மிக குறுகிய காலமான 3 மாதத்தில் சுமார் 30 கோடி நபர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு கொலை செய்து ஆற்றில் போட்ட வன்னிய ஜாதி வெறியர்கள்\nBBC :கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த\nஇளைஞரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் காதல் திருமணம் செய்ததால் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தம்பதியை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி, வெங்டேஷபுரம் எனும் கிராமத்தைச் சார்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ். 25 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.\nநந்தீஷ் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் ,வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nசாதி இந்துவான சுவாதியும், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் நந்தீஷ் இருவரின் திருமணத்திற்க்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி, கடந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், 11.11.2018 முதல் நந்தீஷை காணவில்லை என்று நவம்பர் 14 அன்று அவரது சகோதரர் ஓசூர் நகரக் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே நாளில் சுவாதியின் குடும்பத்தினரும், அவரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசபரிமலை விவகாரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்\nSwathi K : சபரிமலைக்குள் பெண்கள் செல்ல அனுமதி கொடுக்கலாமா,\nவேண்டாமா என்பதை தாண்டி கீழே உள்ளதை படிச்சு யோசிச்சு பாருங்கள்..\n2006ல் சபரிமலைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டது யார் 6 பெண் வக்கீல்கள் & RSS ஆதரவு வக்கீல் சங்கம்\nஅவர்களுக்கு தேவையான ஆத���வு அனைத்தும் கொடுத்தது யார்\n2018ல் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு கொடுத்த தீர்ப்பின் முக்கிய நீதிபதி யார் RSS/ BJP ஆதரவாளர் \"தீபக் மிஸ்ரா\".. அவருடன் மூன்று நீதிபதிகள்..\n பதவி காலம் முடிய ஒரு வாரம் இருக்கும் போது..\nதீர்ப்பை முதலில் வரவேற்றது யார்\nஇப்ப கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற போராட்டத்தை தூண்டுவது யார்\nஇவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் கோவிலுக்கு செல்ல துடிக்கும் பெண்கள் யார் - RSS அமைப்பின் பின்னணியில் உள்ள பெண்கள்\nஇந்த பெண்களை எதிர்த்து போராடுவது யார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 நவம்பர், 2018\nஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செய்ய தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி\nNDTV : ஆந்திர பிரதேசத்தில் அனுமதியின்றி சிபிஐ எந்த ஒரு சோதனையும்,\nவிசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சிபிஐ சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது.\nசட்டப்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும்.\nஆந்திராவில் சிபிஐ-க்கான இந்த அனுமதி தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ எந்த ஒரு வழக்கிலும் தலையிட முடியாது. இதைத்தொடர்ந்து சிபிஐ பணிகளை மேற்கொள்ள மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு ஆந்திர அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ் லீக் செய்தாரா\nமின்னம்பலம் : நடிகை அக்‌ஷரா ஹாசனின் புகைப்படங்களை வெளியிட்டது\nபிரபல நடிகையின் மகன் என்ற சந்தேகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.\nகமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாரால் வெளியிடப்பட்டன என்று கேள்விகள் எழுந்தன. இவ்விவகாரம் குறித்து நடிகை அக்‌ஷரா ஹாசன் சமீபத்தில் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கு விசாரணையில் தற்போது புதிய திருப்��மாக அக்‌ஷராவின் நண்பர் தனுஜ் வெளியிட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷே\nமின்னம்பலம் : நேற்று குப்பைக் கூடைகளையும், தண்ணீர் பாட்டில்களையும், கத்தியையும் கண்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று (நவம்பர் 16) மிளகாய்ப் பொடியையும், சபாநாயகர் இருக்கையில் எம்.பி. அமர்ந்ததையும் கண்டது. அதேநேரம் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக இரண்டாவது முறையாக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.\nநேற்று மாலை ஐக்கிய தேசியக் கூட்டணித் தலைவர்களோடு ஆலோசித்த அதிபர் சிறிசேனா, “புதிய நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவையில் கொண்டுவாருங்கள். ஏற்கனவே கொண்டுவந்ததில் அதிபரின் செயல் சட்டவிரோதமானது என்பதை நீக்கிவிட்டு ராஜபக்‌ஷேவின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவாருங்கள்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇந்தப் பேச்சுவார்த்தையின் படி, ஐக்கிய தேசியக் கூட்டணியினர் அதற்குத் தயாராகினர். இந்தத் தகவல் நேற்றே அரசியல் வட்டாரத்தில் பரவியது.\nஇன்று மதியம் 1.30க்கு அவை கூடுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி.க்கள் 1.15 மணியளவிலேயே அவையில் நுழையத் தொடங்கினர். நேற்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் இருவர் கத்தியோடு அவையில் நுழைந்ததால் உஷார் ஆகி, ஒவ்வொரு எம்.பி.யையும் போலீசார் முழு சோதனைக்கு உட்படுத்தியே அவைக்குள் அனுப்பினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஜா: எதிர்பாராத அளவில் சேதம்\nமின்னம்பலம் : கஜா புயலினால் எதிர்பாராத அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.\nவங்கக் கடலில் உருவான கஜா புயல், நள்ளிரவு 12 முதல் இன்று காலை 6 மணி வரை கரையைக் கடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, புயல் கடந்த இடமான நாகை, வேதாரண்யம் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுத் தனித்தீவாகக் காட்சியளிக்கின்றன. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வீசிய கஜா புயல், திண்டுக்கல்லில் நிலை கொண்டிருந்தது. தற்போது, தமிழக எல்லையைக் கடந்து அரபிக்கடல் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல் வலுவிழந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநி��ையாக மாறியுள்ளது. இதனால், கேரள மாநிலத்திற்குப் பெருமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்தி தேசாய் : என்னை புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர்.. ...\nதிருப்தி தேசாய் ஆர் எஸ் எஸ் பின்னணியில் உள்ளவரா\nமாலைமலர் : என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி போலீசார் வலியுறுத்துகின்றனர் என கொச்சி விமான நிலையத்தில் காத்திருக்கும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை: மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வரமுடியாத வகையில் போராட்டக் குழுவினர் அங்கு குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டதால் திருப்தி தேசாயை வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரத்துக்கும் மேலாக தேசாய் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னை மீண்டும் புனேவுக்கு திரும்பி செல்லும்படி கேட்டுக் கொண்டனர் என தெரிவித்துள்ளார். #SabarimalaShrine #TruptiDesa\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nமாலைமலர் : தமிழகத்தில் பல மாவட்டங்களை பதம்பார்த்த கஜா புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னை: கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது.\nஅதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின் முன் பகுதி தமிழக கடலோரத்தை தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்க தொடங்கியது. வேதாரண்யத்துக்கும் நாகைக்கும் இடையே புயல் கரையை கடந்தது.\nபுயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதியான கண் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மிளகாய்தூள் தாக்குதலில் பலர் பாதிப்பு\nAjeevan Veer : கடந்த இரு தினங்களிலும் மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கை\nஇல்லா வாக்கெடுப்பை தடுக்க வேண்டும் என்பதே மகிந்தவின் திட்டம். காரணம் பெரும்பான்மை இல்லை.\nதம்மால் பெரும்பான்மையை காட்ட முடியாது எனத் தெரிந்த போது முதலாவதாக சிரிசேனவை பிடித்து கால வரையறையின்றி பாராளுமன்றத்தை திறக்கவிடாமல் பண்ணுவதே முதல் முயற்சியாக நடந்தது. அதற்குள் ஏலத்தில் ஆட்களை வாங்கிவிடலாம் என நினைத்தார்கள். அது நினைத்தது போல சாத்தியமாகவில்லை.\nஅதற்குள் பாராளுமன்றத்தை இழுத்து மூடியது தவறு என உச்ச நீதிமன்றம் சிரிசேன - மகிந்தவின் எதிர்பார்ப்புக்கு எதிராக தடையுத்தரவை பிறப்பித்தது. அதோடு முன்னர் சிரிசேன தெரிவித்த 14ம் திகதி (நேற்று) கூட சபாநாயகர் முடிவெடுத்தார்.\nஇனி பாராளுமன்றம் கூடும் போது மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை வெல்ல விடக் கூடாது என்பதே மகிந்த தரப்பின் அடுத்த திட்டம்.\nமுதல்நாள் சிரிசேன அரசியல் சாசனத்தை மீறினார் என்று ஒரு தீர்மானத்தையும் , மகிந்தவின் பிரதமர் பதவி மற்றும் அரசு அரசியல் சாசனத்துக்கு முரணானது என மற்றொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது மகிந்த எதிர் தரப்புகள் வெற்றி பெற்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக ஏற்க முடியாதாம் .. வேதாளம் மீண்டும் ,,,\nமின்னம்பலம்: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காண அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேற்று மாலை (நவம்பர் 15) ஒரு சிறப்பு சந்திப்பை நடத்தினார். இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட���ருப்பதாகத் தகவல்கள் கூறுகிறன.\nஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களை அதாவது ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த கட்சிகளின் பிரமுகர்களை நேற்று மாலை முதல் இரவு வரை கூட்டாக சந்தித்தார் சிறிசேனா. சில மணி நேரங்கள் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருக்கிறார் இலங்கை அதிபர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாற்று மாசுபாட்டினால் 35 சதவீத மக்கள் வெளியேற விருப்பம்\nமின்னம்பலம்: காற்று மாசுபாட்டினால் 35 சதவிகித மக்கள் டெல்லியை விட்டு வெளியேற விரும்புவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் காற்றின் தரத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தாங்கள் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\nசமூக ஒத்துழைப்புக்கான வலைப்பின்னல் தளமான லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு, ஓர் ஆய்வை நடத்தியது. அதில், 26 சதவிகித மக்கள், தாங்களாகவே காற்று சுத்திகரிப்புக் கருவிகள், முகமூடிகள் மற்றும் அதிக தாவரங்களை வாங்கித் தற்காத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களது எண்ணிக்கை சுமார் 12,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்திய அரசு : தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை...\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது. சென்னை தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை என மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகாரி: தீபக்,ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n/tamil.thehindu.com : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பராமரிக்கக் கோரிய வழக்கில் தீபக், ஜெ.தீபாவுக்குநோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள��ு.\nசென்னை அம்மா பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் கே. புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளைப் பராமரிக்க அதிகாரியை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஅவர்கள் தாக்கல் செய்த மனுவில், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை உள்பட இந்தியாவின் பல இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.\nஅவரது மறைவுக்குப் பின்னர், அச்சொத்துகளைப் பாதுகாத்திட அவருக்கு நேரிடையான வாரிசு கிடையாது. அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா மட்டுமே உள்ளனர். ஜெயலலிதாவின் சொத்துகளை மூன்றாம் நபர்களும் அபகரித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்\nதினத்தந்தி : கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது. கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது\nகஜா புயல் காரணமாக பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலுர், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர், தேனி, விழுப்புரம், திருச்சி, கரூர், திண்டுக்கல், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், தூத்துக்குடி , சேலம் , ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \ntamil.thehindu.com/ பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து உற்பத்தி செய்து வரும் நெல் ஜெயராமனின் மருத் துவ செலவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:\nதிருவாரூர் மாவட்டம் கட்டி மேட்டைச் சேர்ந்த ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம��’ என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய விவசாயத்தை போற்றிப் பாது காத்து வருகிறார். இயற்கை முறை யில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து, அனைத்து விவசாயிகளும் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சேவை செய்து வருகிறார்.\nமாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார், சேலம் சம்பா, சிகப்பு குருவிகார், கல்லிமடையான், சம்பா மோசானம், வாடன் சம்பா, பிச்சாவாரி, நவரா, நீலன் சம்பா போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 15 நவம்பர், 2018\nமெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி 4 லட்சம் ... முறைப்பாடு\nமின்னம்பலம்: நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ராமன் ஷர்மா, அப்படத்தில் வேலை செய்ததற்காக தனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் மெர்சல். எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இராம நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்ப்பில் அவரது மகன் முரளி இப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்த படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். அதில் ஒரு கதாபாத்திரம் மேஜிக் நிபுணர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு\nமின்னம்பலம் ;டில்லியில் இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nடி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி டில்லி சாணக்யாபுரியில் உள்ள நேரு பார்க்கில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்தது. ‘டேன்ஸ் அன்ட் மியூசிக் இன் தி பார்க்’ என்ற இந்த நிகழ்ச்சியை இரு நாள்கள் நடத்த விமான நிலையங்கள் ஆணையமும் (AAI), ஸ்பிக் மெக்கே (SPIC-MACAY) நிறுவனமும் திட்டமிட்டிருந்தன.\nடி.எம்.கிருஷ்ணா கிறிஸ்தவ பாசுரங்கள், பாடல்களை கர்னாடக இசையில் பாடுவதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரை ‘ஆன்டி இந்தியன்’,‘அர்பன் நக்சல்’ என்ற பெயரில் இந்துத்துவ அமைப்பினர��� விமர்சித்துவருகின்றனர். அவர்களின் எதிர்ப்பால் டில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Savukku\nசவுக்கு : மிகப் பெரிய கொள்கை முடிவுகளில் ஒன்றான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டை அரசு கொண்டாடவில்லை. மற்ற அனைத்து பெரிய கொள்கை முடிவுகளின் ஆண்டு நிறைவையும் அரசு கொண்டாடி இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்\nநிதி அமைச்சர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் அவரது அறிக்கையை, 2016 நவம்பர் 8, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பரிந்துரை செய்த, ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டத்தின் விவரங்களை பொருத்திப்பார்த்து அணுக வேண்டும். கறுப்புப் பணம் அல்லது கள்ள நோட்டை ஒழிக்க பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏற்றது அல்ல என வாரியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆக, பிரதமர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தபோது குறிப்பிட்ட இரண்டு முக்கிய நோக்கங்கள், இந்த முடிவு அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே அர்த்தமற்று போயின. எனவே, வங்கிகளில் பணம் வந்து குவிவது தெளிவானவுடன் அரசு ரொக்கமில்லாச் சமூகம் பற்றி பேசத் துவங்கியதில் வியப்பில்லை. அதன் பிறகு, குறைந்த ரொக்கம் கொண்ட பொருளாதாரம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பொருளாதாரத்தை அமைப்பு சார்ந்ததாக மாற்றுவது பற்றி பேசப்பட்டது. இந்த டெபாசிட்கள் காகிதத் தடத்தை உருவாக்கி, கறுப்புப் பணப் புழக்கத்தைக் கடினமாக்கும் என்று சொல்லப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடிகாரர்களில் ஆந்திரா பிகார் கேரளா பஞ்சாப் முதல் நான்கு இடங்களில் .. பெரிய மாநிலங்களில் குடிக்கும் அளவு வரிசை\nDon Vetrio Selvini : பெரிய மாநிலங்களில் குடிகாரர்கள் ஒரு வருடத்திற்கு\nகுடிக்கும் மதுவின் அளவு லிட்டரில்.\nஒருங்கிணைந்த ஆந்திரா - 35 லி\nபிஹார் - 14 லி\nகேரளா - 10 லி\nபஞ்சாப் - 10 லி\nஒடிசா - 8 லி\nமத்திய பிரதேசம் - 7.5 லி\nஹரியானா - 6.8 லி\nராஜஸ்தான் - 6.3 லி\nதமிழ்நாடு - 5.6 லி\nகுஜராத் - 2.9 லி\nஉத்திர பிரதேசம் - 2 லி\nநேற்றைய பதிவில் தமிழ்நாடு, கேரளா நீங்களாக பெரிய மாநிலங்களில், அதிகம் குடிப்பவர்கள் இருக்கும் மாநிலம் எதுவென்று கேட்டிருந்தேன்.\nதோழர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களை சொல்லியி��ுந்தனர். ஒருங்கிணைந்த ஆந்திரா,மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் குஜராத் என்பவையே பெரும்பாலும் சொல்லப்பட்ட பெரிய மாநிலங்கள்.\n2014 ல் சர்வே படி, இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் , ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மக்கள். வருடத்திற்கு 35 லிட்டர் அளவுக்கு குடிக்கிறார்கள். இதில் 85% கள் மற்றும் நாட்டு சாராயம்.\nநாட்டிலே அதிகமாக சாராயம் புழங்கும் இடம் குஜராத்(95%) . குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர , ஜாரகண்டட், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள குடிகாரர்கள் , கள் & சாராயத்தை 80%+ அதிகமாக குடிக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒருமாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவுக்கொலைகளில் பெரும்பாலும் சிறுமிகள்\nLR Jagadheesan : கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில்\nமேற்பட்ட பாலியல் வல்லுறவுக்கொலைகளில் பலியானவர்கள் பெரும்பாலும் சிறுமிகள். அல்லது இருபது வயதொட்டிய பதின்பருவத்தினர். பெரும்பாலும் வறியவர்கள். சமூக, அரசியல் செல்வாக்கற்றவர்கள்.\nஅவர்கள் கொல்லப்பட்ட விதங்களின் குரூரமும் அவற்றை செய்தவர்களில் கணிசமானவர்கள் கூட்டாக இந்த கொடூரத்தை நன்கு திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களின் வயதும் கூட இருபதுகளில் இருப்பதும் நம் சமூக அழுகலின் ஆபத்தான அறிகுறிகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\n .. கிலோ கல்லை நிறுத்துத்...\nசின்மயி : ‘96’எனது கடைசி படம், சினிமா டப்பிங் சங்க...\nகுட்கா வழக்கில் அத்தனை பெருச்சாளிகளும் தப்புகிறார்...\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ...\nதம்பதிகளை ஆணவ கொலை செய்த ஜாதி வெறியர்கள் இவர்கள்தா...\nஓசூர் தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் ...\nஇலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி ...\nஅந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை...\nசவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி...\nஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .....\nகிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட...\nசபரிமலை விவக���ரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்\nஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செ...\nஅக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ்...\nஇரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷே\nகஜா: எதிர்பாராத அளவில் சேதம்\nதிருப்தி தேசாய் : என்னை புனேவுக்கு திரும்பி செல்லு...\nதமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உ...\nமைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக...\nகாற்று மாசுபாட்டினால் 35 சதவீ...\nமத்திய அரசு : தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்ட...\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகார...\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு...\nசிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட...\nமெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி 4 லட்சம் ... ம...\nடெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அ...\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Sa...\nகுடிகாரர்களில் ஆந்திரா பிகார் கேரளா பஞ்சாப் முதல்...\nஒருமாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் பத்துக்கும் மேற்...\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பிக்கள் காயம் ...\nகஜா புயல் தமிழகத்தை கடக்கும்போது 120 கி மீ வேகத்தி...\nசென்னையில் இடியுடன் கனத்த மழை .. கஜா புயல் இன்று ...\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவத...\nநம்பிக்கையில்லா தீர்மானம்: இலங்கை அதிபர் நிராகரிப்...\nதிருப்பூர் சோமனூரில் படுமோசமாக தாக்கப்பட்டு பாலியல...\nராஜலட்சுமியை கொன்ற தினேஷ் .. பைத்தியாக நடித்து தப்...\nவரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண்ணுரிமை ப...\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆ...\nஜல்லிக்கட்டு.. லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போல...\nவிஜய்க்கு 2 ஆண்டு சிறை\nகேரளா .. மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பாலியல் ப...\nபஜகவின் 47 கூட்டணி கட்சிகள் ஒரு flashback\nஅரைவேக்காட்டு பெண்ணியவாதிகளின் வடிவில் ஜெயலலிதா\nஅமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்\nவி. சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் ...\n'பழ. நெடுமாறன் புத்தகங்களை அழித்து விடுங்கள்' உயர...\n25 ஆண்டுகளாக சிறையில் வீரப்பன் சகோதரர் மாதையனை (70...\nகஜா புயலின் வேகம் அதிகரித்தது; நாளை மாலை கரையைக் க...\nமீண்டும் அரசு அமைக்கும் ரனில்\nBBC :இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான...\nBBC : உலகிலே இந்தியாவில் தான் அதிகமான பொய் தகவல்கள...\nமோடிக்கு எதிரான குஜராத் படுகொலை மனு ஏற்றுகொள்ள பட்...\nகமல ஹாசன் :\"பிச்சைக்காரர்களுக்கு தான், இலவசம் தேவை...\nஇலங்கை... இடைக்கால தடை உத்தரவும் அடுத்த பிரதமரும்...\nரஜினி :10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என...\nசீதாராம் யெச்சூரி : தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ...\nஜெயலலிதா, பத்ரி சேஷாத்ரியின் கருத்தையே திரு. திரும...\nரஜினி அரசியலில் ஆர்வம் இல்லை \nBBC : இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.. நாடா...\n : அம்மாவை மீட்டு தாருங்க...\nபாகிஸ்தான் கிறிஸ்தவ பெண்ணுக்கு கனடா உதவ தயார் \nஅரசுப்பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு .. மூடப்படும் பட்டாசு ஆலைகள்...\nகஜா புயல் 7 மாவட்டங்களுக்கு பாதிப்பு .. கடலூர்-ப...\nமுன்னாள் அமைச்சர் கக்கன்.. இந்தி எதிர்ப்பு போராட்...\nகடும் பஞ்சம் வரலாற்று பதிவு ... தஞ்சாவூர்மாவட்டத்த...\nபள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத...\nடிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. cha...\nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா \nஅரிவாளுடன் மிரட்டிய விஜய் ரசிகர்களை தீவிரமாக தேடும...\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம்\nஅண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா பல்கலை கழகம...\nரஜினி : எந்த ஏழுபேர் \nகஜ புயல் ..மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செ...\nஅமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில...\nஇலங்கை உச்சநீதிமன்றத்தில் நாளை ... அனைத்து வெளிந...\nநடிகை ராக்கி சாவந்த் : தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகி...\nகஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரி...\nகோல்கேட் டூத் பேஸ்ட்: புற்றுநோய் எச்சரிக்கை\nராமதாஸ் யாரோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்று ஆ...\nஅழகிரி ஆதரவாளர் வெட்டி கொலை .. முன்னாள் ஊராட்சி மன...\n2 வாலிபர்களிடம் சிக்கியது எப்படி\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கண்டுபிடிப்பது சிரமம்...\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்\nபயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமான ஊழலை விட ...\nமௌலானா அபுல்கலாம்ஆசாத் இந்தியாவை கட்டியெழுப்பிய.....\nலண்டன் கோயில் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை.. ...\nராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சி.. சிறிசேனா...\nகலைஞர் அரசு 7.48 இலட்சம் இலவச டிவிக்கள் வழங்கியது\nகிரண்பேடி ரூ. 50 லட்சம் நிதி மோசடி.. டெல்லி போல...\nகைதான சதுர்வேதி சாமியார் .. தாய் மகள் இருவரையும் ந...\nகவுதமன் :ரஜினியை எ���ிர்த்துப் போட்டியிடுவேன்\nமகிந்தா ராஜபக்சே புதிய கட்சியில் .. பொதுஜன முன்னணி...\nதருமபுரி மாணவி சௌமியா பாலியல் கொலை... குற்றவாளிகள்...\nமுன்னாள் பாஜக அமைச்சர் ..சுரங்கமாபியா ஜனார்த்தன ரெ...\nகஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\n���ீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில ம���ன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1-4/", "date_download": "2020-04-01T18:35:38Z", "digest": "sha1:4KVUYMYIKB3L7BOQ5ZZUAROVTOOJQKF5", "length": 20281, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் - “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2017 No Comment\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’\nதண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’\nதண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்\nஅப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.\nTopics: கட்டுரை, குறள்நெறி, தமிழறிஞர்கள் Tags: தண்டலம் முதலியார், மறை திருநாவுக்கரசு, மறைமலையடிகளின் நாட்குறிப்பு, வாயுள நாவுள\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு\nமறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு\n“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்\n« வேண்டா வரன் கொடை\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அ��ங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.glossary.com.lk/Index.php?order=k", "date_download": "2020-04-01T16:53:45Z", "digest": "sha1:56WZPFTWGEXYPDC2BNDRD3OC4U2WD2OR", "length": 6890, "nlines": 83, "source_domain": "www.glossary.com.lk", "title": "k - tamil glossary", "raw_content": "\nKeyboard விசைப்பலகை கணினியிலும் தகவல் தொடர்புசாதனங்களிலும் உள்ளிடும் சாதனம்\nK Kilo என்பதன் குறுக்கம் (1024) Kilo என்பதன் குறுக்கம் (1024)\nKarnaugh map கார்னா வரைபடம் கார்னா வரைபடம்\nKB- Kilo Bite என்பதன் குறுக்கம் Kilo Bite என்பதன் குறுக்கம்\nKeep-out area தவிர் பரப்பு தவிர் பரப்பு\nKernel கரு / உருமையம் கரு / உருமையம்\nKey bounce சாவி துள்ளல் சாவி துள்ளல்\nKey, command கட்டளைச் சாவி கட்டளைச் சாவி\nKey pad (numeric) சாவி எண்தளம் சாவி எண்தளம்\nKey punch சாவி துளைப்பான் சாவி துளைப்பான்\nKey punching சாவி துளையிடுதல் சாவி துளையிடுதல்\nKey, shift பெயர்ப்புச் சாவி பெயர்ப்புச் சாவி\nKey stations சாவி உள்ளீட்டு முனையங்கள் சாவி உள்ளீட்டு முன���யங்கள்\nKey stroke சாவி அடி சாவி அடி\nKey switch சாவி இயக்கி (நிலைமாற்றி) சாவி இயக்கி (நிலைமாற்றி)\nKey, user defined function பயனர் வரைப்படுத்து தொழிற்படு சாவி பயனர் வரைப்படுத்து தொழிற்படு சாவி\nKey verification சாவி சரிபார்ப்பு சாவி சரிபார்ப்பு\nKey verifier சாவி சரிபார்ப்பி சாவி சரிபார்ப்பி\nKey verify பதிவு சரிபார்த்தல் பதிவு சரிபார்த்தல்\nKeyboard punch சாவி பலகைத்துளை சாவி பலகைத்துளை\nKeyboard terminal சாவி பலகை முனையம் சாவி பலகை முனையம்\nKeyboard-to-disk system சாவி பலகை வட்டு முறைமை சாவி பலகை வட்டு முறைமை\nKeying-error-rate கழுத்து வழு கழுத்து வழு\nKey-to-address தற்காப்பு முகவரியாக்கம் தற்காப்பு முகவரியாக்கம்\nKey-to-disk unit சாவி வட்டு இயக்கி / அலகு சாவி வட்டு இயக்கி / அலகு\nKey-to-tape unit சாவி நாடா இயக்கி/அலகு சாவி நாடா இயக்கி/அலகு\nKeyword திறவுச் சொல் திறவுச் சொல்\nKeyword-in-context இடம் சார் திறவுச் சொல் இடம் சார் திறவுச் சொல்\nKnowledge acquisition அறிவு ஈட்டல் அறிவு ஈட்டல்\nKnowledge base அறிவுத் தரம் அறிவுத் தரம்\nKnowledge base system அறிவுறுத் தர முறைமை அறிவுறுத் தர முறைமை\nknowledge representation அறிவு வகைக்குறியாக்கம் அறிவு வகைக்குறியாக்கம்\nKnowledge engineering அறிவுப் பொறியியல் அறிவுப் பொறியியல்\nKnowledge information processing system அறிவுத் தகவல் முறைவழி முறைமை அமைப்பு அறிவுத் தகவல் முறைவழி முறைமை\nKnowledge representation அறிவுச் சித்திரிப்பு அறிவுச் சித்திரிப்பு\nKB article அறிவுத்-தள உருப்படி, KB உருப்படி அறிவுத்-தள உருப்படி, KB உருப்படி\nKey combination சாவிச் சேர்க்கை சாவிச் சேர்க்கை\nKeyboard layout விசைப்பலகைத் தளக்கோலம் விசைப்பலகைத் தளக்கோலம்\nKeyboard shortcut விசைப்பலகைக் குறுக்குவழி விசைப்பலகைக் குறுக்குவழி\nKeyboard-to-tape system விசைப்பலகை- நாடா முறைமை விசைப்பலகை- நாடா முறைமை\nKeying-error rate சாவியிடல்-வழு வீதம் சாவியிடல்-வழு வீதம்\nKeypad சாவி மேடை சாவி மேடை\nKilobit கிலோ பிட் கிலோ பிட்\nKnowledge domain அறிவு ஆள்களம் அறிவு ஆள்களம்\nKnowledge information processing அறிவத் தகவல் முறைவழியாக்கம் அறிவத் தகவல் முறைவழியாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-01T16:59:14Z", "digest": "sha1:WR2AVRTOWC6GFT7W3HH6NUMDPC7CRSPX", "length": 8012, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட இருவர் கைது | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\n14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட இருவர் கைது\nமட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் சிறிய தந்தை மற்றும் தரகர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் நேற்று உத்தரவிட்டார்.\nஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 6 ஆம் திகதி இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த தரகரை கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சூட்சுமமாக பேசி அவரை கைது செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்துள்ளதாகவும் அவரை சிறிய தந்தை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன் சிறுமியை அவரது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலும், விபச்சார தரகர் மற்றும் ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் இந்த பாலியல் துஸ்பிரயோக விபச்சார நடவடிக்கையில் இந்த சிறுமியை ஈடுபடுத்தியுள்ளதாகவும், இந்த விபச்சாரத்திற்கு ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 11 விபச்சார விடுதிகள் இயங்கி வரும் நிலையில், தலைநகரில் இரண்டு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது\nஇச் சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறிய தந்தை , மற்றும் 35 ம் கொலனி வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nஇதேவேளை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 2,913 பேர் பதிவு செய்துகொண்டுள்ளனர்\nஇன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை\nஅரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரண குணமடைந்துள்ளனர்\nஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு பலரும் பாராட்டு\nகொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_29.html", "date_download": "2020-04-01T17:51:32Z", "digest": "sha1:3CXRT4U5H5TD46P7S6C6L2EJU5RFZIEW", "length": 9764, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளுக்கு தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளுக்கு தடை\nபதிந்தவர்: தம்பியன் 13 July 2017\nபொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் ரெஜிபோமிலான உணவு பொதி செய்யும் பெட்டிகள் உள்ளிட்டவற்றின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமெல்லிய பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பில் சுற்றாடல் துறை அமைச்சும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் அமைச்சரவை ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nபொலித்தீன் தடை தொடர்பிலான அமைச்சரவை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,\n*தேசிய, மத, சமூக கலாச்சாரம் மற்றும் அரசியல் வைபவங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளின் போது அலங்கார நடவடிக்கைகளுக்கு பொலித்தீன்களை பயன்படு��்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.\n*மைக்றோன் 20க்கு (Microns 20 ) சமமான அல்லது அதற்கும் குறைந்த மொத்தமான பொலித்தீனை பயன்படுத்துதல் விற்பனை செய்தல் தயாரித்தல் ஆகியவற்றை தடைசெய்து தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்துதல்.\n*அத்தியாவசிய பணிகளுக்காக மைக்றோன் 20க்கும் குறைந்த பொலித்தீன் பாவனையை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் மாத்திரம் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n*பிளாஸ்டிக் மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை பொதிசெய்வதற்கான பெட்டி, பிளாஸ்டிக் பீங்காண் கோப்பைகள் உள்ளிட்டவையும், கரண்டி உள்ளிட்டவற்றையும் இறக்குமதி செய்தல் தயாரித்தல் விற்பனை செய்தல் ஆகியனவற்றை தடைசெய்தல்.\n*பொலித்தீனால் தயாரிக்கப்பட்ட பைகளை கொண்டு பொதியிடப்பட்ட உணவுப்பொருட்களின் விற்பனையை தடைசெய்தல்.\n*பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பொலிதீனால் பொதியிடுவதற்கு பதிலாக மாற்று நடவடிக்கையாக கடதாசி றோகுளோத் போன்ற சுற்றாடலுக்கு பொருத்தமான பொதியிடல் மற்றும் பைகளை வழங்குவதற்கும் இவ்வாறான பொதியிடல் தயாரிப்புக்களை மேற்கொள்ளும் போது உயிரியல் சீரழிவு இல்லாமல் இருக்கும் வகையில் உக்கிப்போகக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.\n*பகிரங்க இடங்களில் பிளாஸ்ரிக் பொருட்களை எரித்தலை தடைசெய்தல். உயிரியல் ரீதியில் அழியக்கூடிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை அறிமுகப்படுத்தல் மற்றும் பிரபல்யப்படுத்துதல்.\n*உயிரில் ரீதியில் அழியக்கூடிய பிளாஸ்ரிக் மூலப்பொருட்களை பயன்டுத்தி தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் போது அவற்றிற்கு வரி நிவாரணத்தை வழங்குதல் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இறக்குமதி செய்யும் போது 15 சதவீமதம் செஸ் [Cess] வரியை அறவிடுதல்.\n*மீள் சுழற்சி செய்யப்படும் பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் இறக்குமதியை முற்றாக தடைசெய்தல்.\n0 Responses to பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளுக்கு தடை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளுக்கு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/26103128/1362865/Arjun-request-people-to-stay-home.vpf", "date_download": "2020-04-01T17:46:32Z", "digest": "sha1:AHFFB4DPFYY7B7SHTVLDPYQPY2QCBGLU", "length": 7484, "nlines": 85, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Arjun request people to stay home", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவின் ஆபத்து தெரிந்தும் ஜாலியா சுத்தாதீங்க - அர்ஜுன் அட்வைஸ்\nகொரோனா வைரஸின் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என நடிகர் அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர்.\nஎனது நண்பர் ஒருவர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார். அவரிடம் பேசும்போது இத்தாலியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், 550-ல் இருந்து 600 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார். இதன் மூலம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் மக்களுக்கு, “வெளியே வராதீர்கள்” என்று செல்போனில் தகவல் அனுப்பி தடுத்து நிறுத்துங்கள்.\nதுப்பாக்கியை நமது தலையில் நாமே வைத்து இருப்பது போன்ற நிலைமையில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும், வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் கா��்பாற்றுங்கள்.” இவ்வாறு கூறியுள்ளார்.\nதம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட அதுல்யா\nமனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பா - அஜய் தேவ்கான் விளக்கம்\nபெண் போலீசுக்கு உதவுங்கள் - யோகி பாபு கோரிக்கை\n5-வது பரிசோதனையிலும் பாடகி கனிகாவுக்கு கொரோனா உறுதி\n250 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் சாய் தீனா\nகோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா - ஹீரோயின்கள் மீது நடிகர் சாடல்\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா\nகொரோனா தாக்கி பிரபல பாடகர் மரணம்\nகொரோனா தானாக பரவவில்லை.... பரப்புகிறார்கள் - பிரகாஷ்ராஜ் வேதனை\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/11/101", "date_download": "2020-04-01T16:42:32Z", "digest": "sha1:GHDL5RHTRJVA7KXHGVBBCR7JN3DLEND3", "length": 4194, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தெலங்கானா: பேருந்து விபத்தில் 52 பேர் பலி!", "raw_content": "\nமாலை 7, புதன், 1 ஏப் 2020\nதெலங்கானா: பேருந்து விபத்தில் 52 பேர் பலி\nதெலங்கானாவிலுள்ள ஜக்தியால் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 52 பேர் வரை பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (செப்டம்பர் 11) காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. ஜக்தியால் மாவட்டத்திலுள்ள கொண்டகட்டு எனும் ஊரில் இருந்து ஜக்தியாலுக்குச் செல்லும் இந்த பேருந்தில் 80 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. சனிவரப்பேட் எனும் ஊர் அருகில் சென்றபோது, அங்குள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\n“சரியாக 11.45 மணியில் இருந்து 12 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஜக்தியால் மாவட்ட ஆட்சியர் ஷரத் இன்று மதியம் தெரிவித்தார். இதையடுத்து, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி இவரது தலைமையில் நடந்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை 52 பேர் வரை பலியாகியுள்ளனர். சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் முயற்சித்ததாகவும், அதனால் நிலை தடுமாறி பேருந்து உருண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருகிலுள்ள கிராமத்தினர் இதுபற்றி அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசெவ்வாய், 11 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ic-components.com/products/Panasonic/MA2SV0400L.jsp", "date_download": "2020-04-01T16:36:18Z", "digest": "sha1:LQ7LTAX6TBC3VK43JHIR556KZMKQPS5I", "length": 26558, "nlines": 299, "source_domain": "ta.ic-components.com", "title": "MA2SV0400L எலெக்ட்ரானிக்ஸ் கூறுகள் விநியோகஸ்தர் Panasonic | IC-Components.com", "raw_content": "\nஒரு மேற்கோள் கோரவும்|எங்களை தொடர்பு கொள்ள|\nஎன் கணக்கு(உள்நுழையவில்லை) வணிக வண்டி(0)\nஉங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமுகப்பு > தயாரிப்புகள் > டிசைட் செமிகண்டக்டர் பொருட்கள் > இருமுனையங்கள் - மாறி கொள்ளளவு (வேர்காஃப்ட்ஸ், வேக் > MA2SV0400L\nதயாரிப்பு விவரங்களுக்கான கண்ணாடியைப் பார்க்கவும்.\nகையிருப்பில் 2724 pcs குறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி:\nஇலவச / RoHS இணக்கத்தை வழிநடத்துங்கள்\nபுதிய அசல், 2724 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nஉங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் முடிக்கவும். \"கோரிக்கையை சமர்ப்பிக்கவும்\"நாங்கள் விரைவில் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்: Info@IC-Comonents.com\nதயவுசெய்து சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு \"சமர்ப்பி\" என்பதைக் கிளிக் செய்க\nடிசைட் செமிகண்டக்டர் பொருட்கள் > இருமுனையங்கள் - மாறி கொள்ளளவு (வேர்காஃப்ட்ஸ், வேக்\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி:\nஇலவச / RoHS இணக்கத்தை வழிநடத்துங்கள்\nமின்னழுத்தம் - பீக் பின்னோக்கு (அதிகபட்சம்)\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nகொள்ளளவு @ Vr, F\nமிக உயர்ந்த தரமான, பொருளாதார ரீதியாக விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையான கவச பேக்கேஜிங் வழங்குகிறோம். 40% ஒளி வெளிப்படைத்தன்மையுடன், ஐ.சி (ஒருங்கிணைந்த சுற்றுகள்) மற்றும் பி.சி.பியின் (அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள்) எளிதாக அடையாளம் காண இத்த��லோக்கள். மிகவும் நீடித்த புதைக்கப்பட்ட உலோகக் கட்டமைப்பானது நிலையான விகிதத்திற்கு எதிராக இந்த விகிதாச்சாரங்களை திறம்பட பாதுகாக்க தேவையான ஃபாரடேகேஜ் செயல்திறனை வழங்குகிறது.\nஅனைத்து தயாரிப்புகளும் எதிர்ப்பு ஸ்டாட்பேக்கில் பொதி செய்யும். ESD ஆண்டிஸ்டேடிக் பாதுகாப்புடன் கப்பல்.\nESD பேக்கிங்கின் லேபிளுக்கு வெளியே எங்கள் கம்பனியின் தகவல்களைப் பயன்படுத்தும்: பகுதி மம்பர், பிராண்ட் மற்றும் அளவு.\nஏற்றுமதிக்கு முன் அனைத்து பொருட்களையும் நாங்கள் ஆய்வு செய்வோம், அனைத்து தயாரிப்புகளையும் நல்ல நிலையில் உறுதிசெய்வோம் மற்றும் பாகங்கள் புதிய ஒரிஜினல் மேட்ச் தரவுத்தாள் என்பதை உறுதிசெய்கிறோம்.\nஅனைத்து பொருட்களும் பேக்கிங் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, நாங்கள் பாதுகாப்பாக பேக் செய்து குளோபல் எக்ஸ்பிரஸ் மூலம் அனுப்புவோம். இது நல்ல முத்திரை ஒருமைப்பாட்டுடன் கூடிய பஞ்சர் மற்றும் கண்ணீர் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.\nஉலகளாவிய எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவையை நாங்கள் வழங்க முடியும், அதாவது டி.எச்.லோர் ஃபெடெக்ஸ் அல்லது டி.என்.டி அல்லது யு.பி.எஸ் அல்லது ஏற்றுமதிக்கான பிற முன்னோக்கி.\nகப்பல் கட்டணம் குறிப்பு DHL / FedEx\n1). உங்கள் எக்ஸ்பிரஸ் டெலிவரி கணக்கை ஏற்றுமதிக்கு நீங்கள் வழங்கலாம், நீங்கள் கப்பலுக்கு எந்தவொரு எக்ஸ்பிரஸ் கணக்கையும் கொண்டிருக்கவில்லை என்றால், எங்கள் கணக்கை நாங்கள் வழங்க முடியாது.\n2). ஏற்றுமதி, ஏற்றுமதி கட்டணங்கள் (குறிப்பு டி.எச்.எல் / ஃபெடெக்ஸ், வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விலை உள்ளது.)\n(குறிப்பு டி.எச்.எல் மற்றும் ஃபெடெக்ஸ்)\n* செலவின் விலை DHL / FedEx உடன் குறிப்பு. விவரம் கட்டணம், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும். வெவ்வேறு நாடு எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் வேறு.\nபிற ஏற்றுமதி வழி: ஆசியாவிற்கான எஸ்.எஃப் எக்ஸ்பிரஸ்; கொரியா, அராமெக்ஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சாங்-வூ சிறப்பு விமான இணைப்பு. மற்றவர்கள் மேலும் கப்பல் வழி, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nநாங்கள் உங்கள் முன்னோக்கி அல்லது உங்கள் பிற சப்ளையருக்கு பொருட்களை அனுப்பலாம், இதன்மூலம் நீங்கள் பொருட்களை ஒன்றாக அனுப்பலாம். இது உங்களுக்கான கப்பல் கட்டணங்களை சேமிக்கலாம் அல்லது உங்களுக்கு மிகவும் வ��தியாக இருக்கும்.\nகப்பல் விவரங்கள்: கப்பல் தகவல், ரிசீவர் நிறுவனத்தின் பெயர் (அல்லது தனிப்பட்ட), பெறுநரின் பெயர், தொடர்பு எண், முகவரி மற்றும் ஜிப் குறியீடு உள்ளிட்ட கப்பல் தகவல் எங்களுக்குத் தேவை. தயவுசெய்து இந்த தகவல்களை எங்களுக்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதன்மூலம் கப்பலை விரைவாக ஏற்பாடு செய்யலாம்.\nவிநியோக நேரம்: டிஹெச்எல் / யுபிஎஸ் / ஃபெடெக்ஸ் / டிஎன்டிக்கு உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு டெலிவரி நேரத்திற்கு 2-5 நாட்கள் தேவைப்படும்.\nகட்டண விதிமுறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்: தந்தி பரிமாற்றம் (டி / டி) மற்றும் பேபால் மற்றும் வெஸ்டர்ன் யூனியன்.\nநிறுவனத்தின் பெயர்: IC COMPONENTS LTD\nவங்கி பரிமாற்றம் (தந்தி பரிமாற்றம்)\nநிறுவனத்தின் பெயர்: IC COMPONENTS LTD பயனாளி கணக்கு எண்: 549-100669-701\nபயனாளி வங்கி பெயர்: பாங்க் ஆப் கம்யூனிகேஷன்ஸ் (ஹாங்காங்) லிமிடெட் பயனாளி வங்கி குறியீடு: 382 (உள்ளூர் கட்டணத்திற்கு)\nபயனாளி வங்கி ஸ்விஃப்ட்: COMMHKHK\nபயனாளி வங்கி முகவரி: சூன் வான் சந்தை வீதி கிளை 53 சந்தை வீதி, சுவேன் வான் என்.டி., ஹாங்காங்\nஏதேனும் விசாரணைகள் அல்லது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் மின்னஞ்சல்: Info@IC-Components.com\nMar27WT மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தலைவர் W...\nWPG ஹோல்டிங்ஸ் WT மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தனது பங்குகளை அறிவித்த பின்னர...\nCOVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பல்வேறு பணியாளர்களுக்கு நிதி உதவி வழங்க 35 மில்லியன் டாலர்...\nMar27எஸ்ஐஏ: சிப் தொழில் என்பது அமெரிக...\nராய்ட்டர்ஸைப் பொறுத்தவரை, அமெரிக்க செமிகண்டக்டர் இன்டஸ்ட்ரி அசோசியேஷன் (எஸ்ஐஏ) ப...\nMar27ரெனேசாஸ் எலெக்ட்ரானிக்ஸ் RX23E-A MCU...\nமார்ச் 24 அன்று, உலகின் முன்னணி குறைக்கடத்தி தீர்வு வழங்குநரான ரெனேசாஸ் எலெக்ட்ரா...\nMar27அனைத்து ஊழியர்களும் வெளிப்புற த...\nஎகனாமிக் டெய்லி கருத்துப்படி, ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் உலகளவில் பரவியுள்ளது, ஐர...\nMar27ஐபோன் 9 உற்பத்தியை மீண்டும் தொடங...\nமார்ச் 23 செய்தி, வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, ஆப்பிள் குறைந்த விலை புதிய ஐபோன்க...\nMar27சாம்சங் குமி ஆலையின் மற்றொரு ஊழ...\nயோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, சாம்சங் குமி ஆலையில் ஈ.கோலி வைரஸ் உறுதி செய்யப்...\nMar27100 மில்லியன் நியூரான்கள் மனித மூ...\n100 மில்லியன் நியூரான்களுக்கு சமமான கணினி திறன் கொண்ட, மனித ம���ளையை உருவகப்படுத்தக...\nMar27ஆராய்ச்சி இசைக்கு: க்யூ 1 உலகளாவ...\nஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ட்ரெண்ட்ஃபோர்ஸின் டோபாலஜி தொழில்துறை ஆர...\nMar27ஜிகுவாங் ஸ்டோரேஜ் NAND அணியை ஒழித...\nஜிகுவாங் ஜான்ருய் அம்பலப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் 2.25 பில்லியன் யுவான் ஒரு பெர...\nMar27இன்டெல் மற்றும் மைக்ரான் புதிய 3...\nஆன்டென்டெக் அறிக்கையின்படி, இன்டெல் மற்றும் மைக்ரான் புதிய 3 டி எக்ஸ்பாயிண்ட் மெ...\nஃபின்ஃபெட் டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்காக 2021 ஆம் ஆண்டில் சாம்சங் த...\nகையிருப்பில்:புதிய அசல், 5200 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 540000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2753 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 3200 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 38900 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 5700 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 3000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 27000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 18000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2839 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 3000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2648 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nIC Components Limited ஐசி மற்றும் மின்தேக்கிகள் எலக்ட்ரானிக் கூறுகளின் விநியோகஸ்தர் @ 2020 ஐசி- காம்பொனென்ட்ஸ்.காம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-04-01T17:34:42Z", "digest": "sha1:OGMJMRE7BPAXCDTDYNCXIDO362YQH6RL", "length": 13368, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வீச்சு (இயற்பியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவீச்சு என்பதை விளக்கும் படம்\nவீச்சு(இயற்பியல்) (amplitude) என்பது ஒரு காலமுறைச் சார்பு கொண்ட மாறி ஆகும். இது அலைநீளம் மற்றும் காலஅளவில் ஒரு சுற்றில் ஏற்படும் மாற்றத்தை அளவு ஆகும். அவை அலையின் பெருமம் மற்றும் சிறுமத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது. பழைய புத்தகங்களில் கட்டங்களைக் கொண்டு வீச்சு விளக்கப்பட்டுள்ளது.[1]\n1.1 முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு\n1.4 சராசரி வர்க்க மூல வீச்சு\n1.5 மேலும் ச���ல குறிப்புகள்\n4 மாறுநிலை வீச்சு முகப்புகள்\nஒரு சைன் அலை வளைவு\nமுகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு ( 2 U ^ {\\displaystyle \\scriptstyle 2{\\hat {U}}}\nஅலையின் நேர்மறை அதிக பட்ச அதிர்வுக்கும் (முகடு) எதிர்மறை அதிக பட்ச அதிர்வுக்கும் (அகடு) இடையேயுள்ள தூரம் முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சு என அழைக்கப்படுகிறது. அலைவுகாட்டிகளைக் கொண்டு மின்னியல் அலைவுகளின் முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சை அளக்கலாம். அலைவுகாட்டிகள் அலைவுகளை நேரடியாக அளக்கப் பயன்படுகிறது.\nதொலைத்தொடர்பு, ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் அலைவுகளிலுள்ள மாற்றங்களை அதிகபட்ச வீச்சஎன அளக்கப்படுகிறது. ஒரு சைன் அலையை மாதிரியாகக் கொண்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படுகின்றன.\nமுகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சின் பாதி அளவு பகுதி வீச்சு ஆகும்.[2][3]\nவானியல்சார் பொருட்களில் சுழற்சிப் பாதையில் ஏற்படும் மாற்றம் இவ்வாறு அளக்கப்படுகிறது. நட்சத்திரங்களின் அருகிலுள்ள புறக்கோள்களைக் டாப்ளர் நிறமாலையியலைக் கொண்டு கண்டறிய பகுதி வீச்சு என்ற கோட்பாடு பயன்படுகிறது.[4]\nசராசரி வர்க்க மூல வீச்சுதொகு\nசராசரி வர்க்க மூல வீச்சு என்பது மின்பொறியியலில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. ஓய்வு நிலையிலிருந்து செங்குத்தாகச் செல்லும் அலையின் வரைபடத்தைக் கொண்டு வீச்சின் சராசரி வர்க்க மூலம் காணப்படுகிறது.[5] அதாவது மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி வர்க்க மூல அளவாகும்.\nஇரைச்சல் போன்ற அலையமைப்புக்களின் சராசரி வர்க்க மூல அளவைக் காண்பதன் மூலம் இவற்றின் இயற்பியல் பண்புகள் கண்டறியப்படுகின்றன. மின்காந்த அலைகள் மற்றும் ஒலியலைகள் ஆகியவற்றின் திறனைக் கண்டறிய சராசரி வர்க்க மூல அளவு பயன்படுகிறது.[6]\nசைன் அலைகள், சதுர அலைகள் மற்றும் முக்கோண அலைகள் போன்ற குறிப்பிட்ட கால அளவில் மாறும் அலைகளின் பண்புகளைக் கண்டறிய அதிக பட்ச வீச்சு பயன்படுகிறது. ஆனால் மாறுபடும் அலைகளின் பண்புகளை அறிய வர்க்க மூல சராசரி வீச்சு பயன்படுகிறது. முகடுக்கும் அகடுக்குமிடையேயான வீச்சின் அளவின் பாதியைக் கொண்டு அதிக பட்ச வீச்சு என்பது மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது. நேர்திசை மின்னோட்டத்தின் வீச்சு என்பது எப்போதும் மாறததாக இருக்கும்.\nதொலைத் தொடர்புத் துறையில் துடிப்பு வீச்சின் அளவு மின்னழுத்தின் அளவையும், உள்ளீடு அலையின் துடிப்பையும் கொண்டு அளக்கப்படுகிறது. இவ் வகை வீச்சுகள் சராசரியாகவோ, உடனடியாகவோ, அதிகபட்ச அளவாகவோ மற்றும் சராசரி வர்க்க மூலமாகவோ அளவிடப்படுகிறது.[7]\nஎன்பது அலையின் அலைவுறும் மாறி,\nஎன்பது அலைகளின் கோண அதிர்வெண்,\nஎன்பது அலைகளின் கால அளவாகும்,\nஎன்பது அலைகளின் தன்னிச்சையான மாறிலிகள்.\nஅலைகளின் வகையைப் பொறுத்து வீச்சின் அலகு மாறுபடுகிறது.\nஅலைகளின் அமைப்பில் அதிர்வுறும் ஒரு கம்பியானது நீரில் ஏற்படுத்தும் வீச்சானது இடப்பெயர்ச்சியின் அலகைக் கொண்டிருக்கும்.\nஒலியலை வீச்சின் இருமடி டெசிபெல் என்ற அலகால் அளக்கப்படுகிறது. வீச்சின் இருமடி ஒலியின் உரப்பைக் குறிக்கிறது.\nமின்காந்த அலைகளில் ஒளியணுக்களின் வீச்சானது அதனுடன் தொடர்புடைய மின்புலத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது. வீச்சுப் பண்பேற்றத்தில் அலைகளின் செறிவு, உள்ளீடு அலைகளின் பண்பிற்கேற்றாற்போல் மாற்றப்படுகிறது. அதிர்வெண் பண்பேற்றத்தில் அலைகளின் அதிர்வெண், உள்ளீடு அலைகளின் பண்பிற்கேற்றாற்போல் மாற்றப்படுகிறது.\nஒரு அலையின் வீச்சானது காலத்தைப் பொறுத்து மாறாமல் இருந்தால், அது திசையிலியாக இருக்கும். வீச்சானது காலத்தைப் பொறுத்து மாறும் அமைப்பாக இருந்தால், அது திசையனாக இருக்கும்.\nமேற் சுரங்கள், அதிர்வெண் பண்பேற்றம், வீச்சுப் பண்பேற்றம் ஆகிய அமைப்புகளில் வீச்சானது மாறும் அல்லது மாறாத அளவாக இருக்கும்.[8]\nவிக்சனரியில் amplitude என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T19:01:18Z", "digest": "sha1:AGL7H7OUGVVUWAGJSH5QCRWHUQF4TW4O", "length": 13951, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டுப் பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்பன் இழையினால் நெய்யப்பட்ட துணி\nகலப்புருப் பொருட்கள் அல்லது கூட்டுத்திரவியங்கள் என்பது வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகள் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை பொறியியல் ரீதியில் ஒன்று கலப்பதன் மூலம் பெறப்படும் பொருட்களாகும். குறித்த ஒரு தேவைக்காக மிகச் சரியான இயல்பைக் கொண்ட தனிப்பொருள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் தேவைக்கேற்றவாறு வேறுபட்ட பொருட்கள் கலக்கப்பட்டு கூட்டுத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.\n1 வரலாற்றில் கூட்டுத் திரவியங்கள்\n2 கலப்புருப் பொருள்களின் பயன்பாடு\n3 கலப்புருப் பொருட்களின் உள்ளடக்கம்\n4 கலப்புருப் பொருள்களைப் பாகுபடுத்தல்\n4.1 இயற்கையான கலப்புருப் பொருட்கள்\nநாகரிகத்தின் தொடக்க காலத்தில் எகிப்திய மக்கள் களிமண்ணினால் செங்கல் செய்து பயன்படுத்தினர். அது வெடிப்பதைத் தவிர்ப்பதற்காக களிமண்ணுடன் வைக்கோல் சேர்த்துப் பயன்படுத்தினர்.\"[1].\nபண்டைய கட்டிடக் கலைகளில் சுண்ணாம்பு மற்றும் மணல் கொண்டு தயாரிக்கப்பட்ட சுண்ணாம்புச்சாந்து பயன்படுத்தப்பட்டது. சிகிரியா கல் ஓவியங்களில் களியுடன் தேன் கலந்து தயாரிக்கப்பட்ட சாந்தும் குகை ஓவியங்களை வரைவதில் மலையைத் தயார் செய்வதில் பல்வேறுபட்ட கலவைகளும் பயன்படுத்தப்பட்டன.\"[1]\nமென்பலகை ஒருவகை கலப்புருப் பொருள் ஆகும்\nபாலங்கள், மதகுகள், வீடுகள் ஆகியவற்றை அமைப்பதற்குப் பயன்படும் சீமெந்துச் சாந்து ஒரு கலப்புருப் பொருள் ஆகும். இதிலுள்ள மணல் , இரும்பு சட்டகங்கள் உறுதியையும், சீமெந்து பிணைத்து வைத்திருக்கும் தன்மையையும் வழங்குகிறது.\nகதிரை,மேசை, சிற்றலுமாரிகள் முதலானவற்றை அமைக்கப் பயன்படும் மென்பலகை.இதில் உறுதி மற்றும் வடிவத்தை வழங்கும் பொருளாக மரத்தூளும் பிணைத்து வைத்திருப்பதற்காக ஒருவகைப் பசையும் பயன்படுத்தப் படுகின்றது.\nமின்விளக்குக் கவசம், கதிரை,படகு என்பவற்றைத் தயாரிக்கப் பயன்படும் நார்க்கண்ணடி; மெத்தை தயாரிக்கப் பயன்படும் தென்னம் தும்பு கலந்த மீள்மம் ,வாகனங்களின் பாதுகாப்புக் கண்ணாடி போன்றவை கூட்டுத் திரவியங்களால் ஆனவை ஆகும்.\"[1].\nஇயற்கையில் கிடைக்கும் தனிக்கூறை மட்டும் பயன்படுத்தி குறித்த தேவைக்குரிய பொருளைத் தயாரிக்க முடியாத சந்தர்ப்பங்களில் கூட்டுத்திரவியங்களின் தேவை ஏற்பட்டது. இது இருவகையான கூறுகளைக் கொண்டிருக்கும்.\nஉறுதியை அதிகரிப்பதற்காகவும் வடிவத்தை வழங்குவதற்குமான கூறு.(Reimnforcement material)\nநிலைநிறுத்துவதற்கும் பிணைத்து வைத்திருப்பதற்குமான தாயப்பதார்த்தம்.(Matrix material) இது பொதுவாக ���ல்பகுதியப்பதார்த்தமாகக் காணப்படும்.\nஎ.கா: பாதுகாப்புக் கண்ணாடியில் கண்ணாடிப் பொருள் உறுதியை அதிகரிப்பதற்காகவும் பல்பகுதியப் பதார்த்தம் பிணைத்து வைத்திருப்பதற்கும் பயன்படுகிறது.\nகலப்புருப் பொருள்களை பல்வேறு வகைகளில் பாகுபடுத்தலாம்.அவற்றின் கிடைத்தகு தன்மைக்கேற்பவும், கூறுகளின் இயல்புகள் அவற்றின் படையாக்கத்தன்மை என்பவற்றுக்கேற்பவும் பாகுபடுத்த முடியும்.\nமரப்பலகை இயற்கையான கலப்புருப் பொருள் ஆகும். இது உறுதியளிக்கும் கூறாக செலுலோசு நாரையும் பிணைக்கும் பதார்த்தமாக இலிக்னினையும் கொண்டுள்ளது.[2][3].\nஎன்புகள் உறுதியளிக்கும் கூறாக கல்சியம் பொசுபேற்றையும் பிணைக்கும் பதார்த்தமாக கொலாஜினையும் கொண்டது.\"[1]. காதுச்சிற்றென்புகள் உறுதியளிக்கும் கூறாக ஐதரொக்சி அயடைட்டையும் பிணைக்கும் பதார்த்தமாக கொலாஜினையும் கொண்டுள்ளது.\"[1].\nகலப்புரு பொருள் key concepts\nDistance learning course in பன்னுருக்கள் மற்றும் கலப்புருக்கள்\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 விஞ்ஞானம்-9, (துணைப்பாடநூல்) (2010), கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு, இலங்கை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-01T18:59:23Z", "digest": "sha1:AL3E542NLYURBKUXDTLOO6B5UXMZCIH2", "length": 9759, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "புஜங்கத்ராச மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிளக்கம்: பாம்புகளுக்கு பயப்படுவது போல நடித்த சிவ வடிவம்\nபுஜங்கத்ராச மூர்த்தி என்பது சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் அறுபத்துநான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். தருகாவனத்து முனிவர்களின் அகந்தையை சிவபெருமான் அழிக்க சென்றார். அதனால் கோபம் கொண்ட முனிவர்கள் சிவபெருமான் மீது தங்களுடைய தவவலிமையால் கொடிய பாம்புகளை ஏவினர். அப்பாம்புகளுக்கு சிவபெருமான் பயப்படுவதாக நடித்த திருமேனி புஜங்கத்ராச மூர்த்தியாகும்.[1]\nid=777 புஜங்கத்ராச மூர்த்தி தினமலர் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்���ைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/blog-post_21.html", "date_download": "2020-04-01T19:18:09Z", "digest": "sha1:JIZGOPGECNKX6AIK42XKLVWZ6UXBAGIO", "length": 9667, "nlines": 142, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நுழைவு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅபிமன்யுவின் அஸ்தினாபுரி நுழைவு, அரண்மனை நுழைவு, பாட்டியுடனான சந்திப்பு அனைத்தின் வழியே துலங்கி வருகிறது அபிமன்யு போன்ற ஒருவனின் இளமைக்கே உரிய வசீகர ஆளுமை.\nமுன்பு ஒரு பதிவில் ஒரு மாலில் , அதன் கண்காணிப்பாளர்களால் தான் நடத்தப்பட்ட விதம் குறித்து போகன் மனம் கசந்து எழுதி இருந்தார். உடையும் ,உடல்மொழியும் , ஒரு மாலுக்குள் புழங்க எந்த அளவு மறைமுக நிபந்தனையாக செயல்படுகிறது என எழுதி இருந்தார்.\nஅவர் என் நண்பரை கண்டால் வியந்து வாயைப் பிளந்திருப்பார். எனது நண்பனுக்கு இருபத்து நாலே வயது, மாலின் எந்த பிரும்மாண்ட வாயில் ஆனாலும் அதன் மையக்கோட்டில் வைத்தே நுழைவார். பெரும்பாலோர் அத்தனை பிரும்மாண்ட வாசலால் துணுக்குற்று ஏதேனும் ஒரு ஓரத்தை சார்ந்தே நடப்பர். உள்ளே யாரை சந்தித்து எதை கேட்கவேண்டும் என்றாலும் , உடலிலோ மொழியிலோ ஒரு சிறு குழைவோ பணிவோ இன்றி தடாலடியாக ,நேரடியாக கேட்பார். கலைந்த தலை, டீ ஷார்ட் , நைட் பேண்ட் , சாதா செருப்பு , இதுதான் பெரும்பாலும் நண்பனின் உடை. இத்தோடுதான் பல மால்களுக்குள் சுற்றித் திரிந்திருக்கிறோம். அவனைக்கண்டு சுருங்கிய ஒரு விழியை இதுவரை நான் கண்டதில்லை. மாறாக அவனுக்கு அவன் கேட்டதற்கும் மேலதிகமாக எதயோ சொல்ல வருவார்கள், அதற்குள் அவன் விருட்டென வெகு தொலைவு சென்றிருப்பான்.\nகாரணம் ஒன்றே ஒன்று. அவன் வழியே கொப்பளித்துத் ததும்பும் இளமை. அந்த இனிய பொழுதுகளை ,அப்படி ஒரு இளமையின் அருகே இருந்து பார்த்தால்தான் உணரவே முடியும். அபிமன்யு முழுக்க முழுக்க அந்த சித்திரம் வழியே ,இளமை கொண்டு பொலிகிறான் .\nஅத்தனை பேரையும் கொல்ல வேண்டும் என்று மனம் புழுங்குகிறாள் குந்த��. அவள் மீது அபிமன்யுவுக்கு கோபமே இல்லை. ஏன் அதற்கான பதிலைத்தான் அவன் அந்த கைவிடு படைகள் முன்பு நின்று சொல்கிறான்.\nஆம் அது குந்தியின் வஞ்சமல்ல , அவள் சத்யவதி கொண்ட வஞ்சத்தின் கைவிடு படை மட்டுமே. அந்தக் கைவிடு படைகள் கொல்ல வேண்டிய உயிர்கள், அவை பூட்டப்பட்ட கணம் பிறக்கவே இல்லை. அந்த பிறக்காத தலைமுறையை சேர்ந்தவன்தான் அபிமன்யு. அவனுக்கு இன்று நடப்பது எல்லாம் என்னவாக பொருள் அளிக்கும் இங்கே அவன் செய்வதற்கு என்ன இருக்கிறது இங்கே அவன் செய்வதற்கு என்ன இருக்கிறது ஒன்றே ஒன்றுதான் அதைத்தான் அவன் குருஷேத்ரத்தில் செய்கிறான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/01/25194724/1066160/Dindigul-Skating.vpf", "date_download": "2020-04-01T16:49:41Z", "digest": "sha1:Y73LSNJ3DYV4HVLQWJDROOLKZ5TW2ATN", "length": 7948, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக சாதனை முயற்சியாக தொடர் ஸ்கேட்டிங் - 2 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த வீரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக சாதனை முயற்சியாக தொடர் ஸ்கேட்டிங் - 2 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த வீரர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உலக சாதனை முயற்சியாக தொடர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உலக சாதனை முயற்சியாக தொடர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் ஸ்கேட்டிங் செய்து அசத்தினர். போட்டியின் முடிவில் வீரர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்\n2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.\nசேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று\n2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.\nகொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.\nவிராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா\nகொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.\n\"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை\" - சச்சின்\nகொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/02/10093726/1077936/Coimbatore-Sports-Game-Youngster-Participate.vpf", "date_download": "2020-04-01T17:47:18Z", "digest": "sha1:MYRSBWWCZWRLDUPVPKYXN5L3DAHRDSFF", "length": 9017, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - ஆர்வமுடன் பங்கேற்கும் இளைஞர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - ஆர்வமுடன் பங்கேற்கும் இளைஞர்கள்\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில், கூடைப்பந்து, பாக்ஸிங், தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாவட்ட வாரியாக சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஉணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு\n144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nகிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்\nசிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.\n\"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்\" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்\nமாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்\nசென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.\n\"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி\" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்\nகொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_86.html", "date_download": "2020-04-01T18:44:16Z", "digest": "sha1:KUF277OGZVHWAG2ZSEZW7ZMZDDLT4A72", "length": 12646, "nlines": 167, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணனை வலம் வருதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆண்டிற்கு ஓரிருமுறை திருவண்ணாமலை சென்று மலையை சுற்றி வருவேன். கார்த்திக தீபத்திருநாள் அன்று கண்டிப்பாக செல்வேன். மக்கள் கடலில் ஒரு துளியாக இருப்பதில் நம் அகங்காரம் சற்று குறையக்கூடும் என்று ஒரு நம்பிக்கை. வழிமுழுவதும் குப்பையாக்கிக்கொண்டே செல்பவர்கள். வழியெங்கும் நடைபெறும் உணவு ஈதல்களில் ஒன்றுவிடாமல் வரிசையில் நின்று உணவு பெற்று ஒரு வாய் மட்டும் உண்டுவிட்டு மிகுதி உணவை அப்படியே கொட்டிவிட்டு செல்பவர்கள், மனித அவலக் குரல் போல் ஒலி யெழுப்பும் ஊதல்களை வாங்கி சத்தமாக ஓசை யெழுப்பி நடக்கும் இளைஞர்கள், ஏதோ வேண்டுதல் போல கைபிடித்தபடி நடக்கும் தம்பதிகள், வீடுபிரச்சினகள் அலசியபடி செல்லும் பெரியவர்கள், கைபேசியில் வணிகம் பே��ியபடி செல்லும் வியாபாரிகள், காதில் ஒலிப்பானை பொறுத்தி எதோ ஒரு பாடலை கேட்டபடி செல்லும் நவீனர்கள், ஓடுகிறார்களா நடக்கிறார்களா எனத் தெரியாமல் வழி பிடுங்கி விரையும் வாலிபர்கள், என பலதரப்பினர் நடுவில் திருவாசகத்தை பாடிக்கொண்டு செல்லும் பக்தர் குழாம் சிலவும் தென்படும். ஆனால் ரமணர் கிரிவலம் வரும்போது ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண்போல நிதானமாக நடக்கவேண்டும் எனக் கூறுவார். அவர் மலைவலம் வரும்போது மலையின் மேல் தன் பார்வை கவனம் இருந்தபடி வருவார் எனச் சொல்லுவர்கள். நான் சுற்றும்போது அதை பின்பற்ற முயல்வேன். அப்போது ஒவ்வொரு சிறு தூரத்திற்கும் மலையின் வடிவம், பரப்பு மாறியபடி இருக்கும். ஒற்றையாய் இருக்கும் மலை சில சமயம் இரண்டு மலைகளென தெரியும். சட்டென்று ஒரு திருப்பத்தில் மலையின் ஒரு பாறை நந்தி முகமாய் காட்சியளிக்கும். சில சமயங்களில் பசுமை போர்த்தியதாகவும் சிறிது தூரம் கடந்து பார்க்கும் போது வறண்டும் இருக்கும். ஓரிடத்தை கடக்கும்போது மலையில் ஐந்து முகப்புகள் தென்படும். ஒவ்வொரு நூறடிக்கும் மலை ஒரு புதுவடிவம் எடுக்கும். இதில் எந்த வடிவத்தை அண்ணாமலையின் வடிவம் எனக் கொள்ள முடியும் அனைத்துமே அதன் வடிவம் தானே. அண்ணாமலையை ஒருவர் ஒரே நேரத்தில் முழுமையாக பார்க்க முடியாது. அதை வலம் வருவதன்மூலம் ஓரளவிற்கு அதன் முழுமையை அறிய இயலும்.\nகண்ணனும் இதைப்போல் இதுதான் அவன் என ஒரு வடிவத்தில் அமையாதவன். வெண்முரசில் ருக்மணியை கவர்ந்து செல்லும் இப்பகுதியில், காதலியின் அழைப்பைக் கேட்டு ஓடோடி வரும் காதலன், ஆழியின் மூலம் பகைவர் சிரம் அறுக்கும் போர் வீரன், அமிதைக்கு முக்தியளிக்கும் இறை, பலராமருக்கு மதிப்பையும் பணிவையும் காட்டும் தம்பி, போரை வழி நடத்தும் தளபதி, போர் நெருக்கடியிலும் ருக்குமணியின் அங்கங்களில் அத்துமீறும் காமுகன், சட்டென்று தத்துவம் பேசும் ஆசிரியன், பகைவரை மன்னித்து விடுவிக்கும் அருளாளன் என கணத்திற்கு கணம் மாறிய வண்ணம் இருக்கிறான் கண்ணன். இதுதான் கண்ணன் என்று எந்த வடிவத்தை கண்ணனுக்கு கொடுக்கமுடியும் அனைத்தும் கண்ணனின் வடிவங்களே. கண்ணனின் பேருருவை சுற்றி நம் கைபிடித்து வலம் வருகிறார். நாம் கண்ணனின் வடிவங்களையெல்லாம் தொகுத்து அறிந்துகொள்ள அது வழிவகுக்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-04-01T17:12:06Z", "digest": "sha1:25LRML2VTUB4PTM5PRGBYBHOBJPGVWAP", "length": 9597, "nlines": 54, "source_domain": "www.epdpnews.com", "title": "தர்சினி அபார ஆட்டம்: சிங்கப்பூரை வீழ்த்தியது இலங்கை! - EPDP NEWS", "raw_content": "\nதர்சினி அபார ஆட்டம்: சிங்கப்பூரை வீழ்த்தியது இலங்கை\nசுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பமான நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் தர்ஜினியின் கோல் மழையினால் இலங்கை தேசிய அணி வெற்றியை பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.\nசிங்கப்பூரில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன் ~pப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நட்பு ரீதியிலான தொடரில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி அணி மற்றும் இங்கிலாந்தின் கழக அணிஆகிய அணிகள் பங்கு கொண்டன.\nநேற்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் நடந்த முதல் போட்டியில் ஆசியாவில் உள்ள முன்னணி அணிகளான சிங்கப்பூர் மற்றும் இலங்கை தேசிய அணிகள் மோதின.\nநீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை தேசிய அணியில் யாழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இணைக்கப்பட்டதானது அவர் அண்மையில் அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவத்தை வெளிப்படுத்த சிறந்த ஒரு வாய்ப்பாக இருந்தது.\nஇந்நிலையில் சிரே~;ட வீராங்கனையான தர்ஜினி உட்பட தேசிய அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீராங்கனைகள், புதிய பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பின் கீழ் களமிறங்கும் முதல் சர்வதேச போட்டியாக இது அமைந்தது.\nஆட்டத்தின் முதல் கால் பகுதியின் ஆரம்பத்தில் இரு அணியினரும் சம பலத்துடன் ஆடியபோதும் குறித்த கால் பகுதி நிறைவில் இலங்கை அணி 15 ௲ 10 என்ற புள்ளிகளின் கணக்கில் முன்னிலை பெற்றது.\nபின்னர் இடம்பெற்ற இரண்டாவது கால் பகுதியிலும் அதே வேகத்துடன் விளையாடிய இலங்கை வீராங்கனைகள் 18 புள்ளிகளைப் பெற, எதிர்த் தரப்பினரால் 7 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. எனவே போட்டியின் முதல் பாதி நிறைவடையும் பொழுது இலங்கை வீராங்கனைகள் 33 ௲ 17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.\nபின்னர் இடம்பெற்ற மூன்றாவது கால் பகுதியில் இலங்கை அணி 19 புள்ளிகளைப் பெற சிங்கப்பூர் வீராங்கனைகள் 14 புள்ளிகளைப் பெற்றனர். எனவே இந்தக் கால் பகுதியும் 52 ௲ 31 என்ற புள்ளிகளின் கணக்கில் இலங்கையின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.\nமுதல் 3 கால் பகுதிகளிலும் இலங்கை அணிக்கு கோல்களை மலை போன்று பெற்றுக்கொடுத்த அனுபவ வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்திற்கு இறுதி கால் பகுதியில் ஓய்வு வழங்கப்பட அவருக்கு மாற்றீடாக ஹசிதா மெண்டிஸ் உள்ளே வந்தார்.\nஇந்நிலையில் 21 புள்ளிகள் முன்னிலையுடன் இறுதி கால் பகுதியில் ஆடிய இலங்கை அணியினர் இந்த 15 நிமிடங்களில் 13 புள்ளிகளைப் பெற்றனர்.\nஅதேவேளை அபாரமாக ஆடிய சிங்கப்பூர் அணியினர் 14 புள்ளிகளைப் பெற்று முதல் முறை ஒரு கால் பகுதியில் முன்னிலையடைந்தனர்.\nஎனினும் நிறைவில் மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை வீராங்கனைகள் தொடரின் முதல் போட்டியை 65 ௲ 45 என்ற புள்ளிகளின் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தினர்.\nஉலகக்கோப்பை தொடர்: வெளிவராத சுவாரஸ்யங்கள்\nகொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்டத்தில் சாதனை\nமுதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற சுவிட்சர்லாந்து\nமூன்றாவது சுற்றில் ஆண்டி முர்ரே\nஇலங்கைக்கு எதிரான போட்டி தொடர்பில் குற்றம் சாட்டும் ஜிம்பாப்வே தலைவர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-04-01T17:46:09Z", "digest": "sha1:2SYGKE6HY4AP637TMGSI4S37U3NLVKVY", "length": 9430, "nlines": 128, "source_domain": "www.tamilhindu.com", "title": "எக்ஸ்சேஞ்ச் மோசடி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ எக்ஸ���சேஞ்ச் மோசடி ’\nஇதயம் இனித்தது; கண்கள் பனித்தன…\n...தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்.. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nவன்முறையே வரலாறாய்… – 1\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nஅக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்\n[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/04/23/25-must-see-bollywood-movies/", "date_download": "2020-04-01T16:57:48Z", "digest": "sha1:F6DKEAMAEBLX6HNCWLUGFFMIB6XITP6H", "length": 18940, "nlines": 232, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "25 Must See Bollywood Movies | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← தங்கப் பதக்கம் – ஆர்வியின் விமர்சனம்\nவஞ்சிக் கோட்டை வாலிபன் →\nஏப்ரல் 23, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஇங்கே ஒரு ஸ்லைட்ஷோ பார்த்தேன். படங்களைப் பற்றிய என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nப்ளாக்: பார்க்கலாம், ஆனால் must-see என்றெல்லாம் சொல்லமாட்டேன்.\nலகான்: இரண்டாவது பகுதி என்ன நடக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் நன்றாக இருக்கும். அந்த காப்டன் நல்ல ரோல். முதல் பகுதி வேஸ்ட்\nசத்யா: மும்பையின் மாஃபியா உலகை நன்றா��� காட்டி இருப்பார்கள். நல்ல படம்.\nதில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே: டைம் பாஸ் மட்டுமே.\nகயாமத் சே கயாமத் தக்: ஓகே படம். அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.\nமிஸ்டர் இந்தியா: “பிரம்மச்சாரி” படத்தின் உல்டா. படத்தில் ஸ்ரீதேவி மழையில் நனைந்து கொண்டே பாடும் ஒரு பாட்டு பிரமாதம்\nஜானே பி தோ யாரோ: சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். கடைசி க்ளைமாக்ஸ் சீனில் உருண்டு புரண்டு சிரித்திருக்கிறேன்.\nஅர்த்: தமிழில் கூட “மறுபடியும்” என்று வந்தது. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டிலின் சிறந்த நடிப்புக்காகவே பார்க்கலாம்.\nதீவார்: ஒரு விதத்தில் இதை மதர் இந்தியாவின் உல்டா என்று சொல்லலாம். நல்ல படம்.\nஷோலே: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபாபி: அம்மா நடிகைகள் கூட “அஞ்சரைக்குள்ள வண்டி” ரேஞ்சில் நன்றாக காட்டுவார்கள். டிம்பிள் கபாடியாவை பார்த்து ஜொள்ளு விடலாம்\nகரம் ஹவா: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபகீசா: பாட்டு மட்டும் கேளுங்கள், படம் தண்டம்.\nஆனந்த்: சிறந்த இந்தியப் படங்களில் ஒன்று.\nபதோசன்: மெஹ்மூத் சதுர நார் என்று பாடும் ஒரு காட்சியே போதும், பைசா வசூல் நல்ல பாட்டுகள், மெஹமூதின் மாஸ்டர்பீஸ்\nதீஸ்ரி மன்சில்: ஷம்மி கபூர் என் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர். அவர் நடித்து கிடித்து எல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை. அவருக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். ஆர்.டி. பர்மனின் இசை கலக்கல்\nகைட்: ஆர்.கே. நாராயணின் கதையை கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் அற்புதமான பாட்டுகள்.\nசாஹிப் பீபி அவுர் குலாம்: பிரமாதமான படம். மீனா குமாரியின் மாஸ்டர்பீஸ்.\nமொகலே ஆஜம்: கிளாசிக், ஆனால் இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. என் விரிவான விமர்சனம் இங்கே.\nப்யாசா: சிறந்த படம். குரு தத்தின் மாஸ்டர்பீஸ்\nமதர் இந்தியா: இந்த படத்தின் பாத்திரங்கள் – நல்ல அண்ணன், கோபக்கார தம்பி, தவறு செய்யும் மகனை சுடும் அம்மா – எல்லாம் ஸ்டீரியோடைப்களாக மாறிவிட்டன. ஆனாலும் இந்தப் படம் இன்னும் நன்றாக இருக்கிறது. இதுதான் இந்தக் கதையின், படத்தில் வெற்றி.\nதோ ஆங்கேன் பாரா ஹாத்: சாந்தாராம் நடித்து இயக்கிய படம். தமிழில் “பல்லாண்டு வாழ்க” என்று வந்தது. சமீபத்தில் பார்த்தேன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாம். இல்லை என்றால் நம்ப முடியாத கத�� என்று சொல்லி இருப்பேன். 🙂 சிம்பிளான கதையை எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது.\nதேவதாஸ்: எனக்கு எந்த தேவதாஸ் படமும் பிடித்ததில்லை. திலீப் குமார் நடித்த இந்த ஹிந்தி படம் எனக்கு சரியாக நினைவுமில்லை.\nதோ பிகா ஜமீன்: பால்ராஜ் சாஹ்னி மிக அற்புதமாக நடித்திருப்பார். ஆனால் இந்தப் படம் இப்போது ஒரு cliche ஆகிவிட்டது.\nஆவாரா: சமீபத்தில் மீண்டும் பார்த்தேன். அருமையான பாட்டுகள். பாட்டுகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் கூட நம்பகத் தன்மை இல்லாத கதை. ஆனால் நர்கிஸ் sizzles\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nஉலக படங்கள் – கமல் சிபாரிசுகள் I, பகுதி II\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஇந்திய சினிமா T20 – 20 சிறந்த இந்தியப் படங்கள்\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\n2:25 முப இல் ஏப்ரல் 27, 2010\n//மொகலே ஆஜம்: கிளாசிக், ஆனால் இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. என் விரிவான விமர்சனம் இங்கே.//\nநல்லதொரு தொகுப்பிற்கு நன்றி. சுஜாதா மேட்டர்லாம் (இணையத்தில் இதுவரை கண்டிராததாக) புதுசாக இருக்குதே\n11:45 பிப இல் ஏப்ரல் 27, 2010\nவிட்டுப் போனதை சுட்டியதற்கு நன்றி, வெங்கட் இப்போது திருத்திவிட்டேன். சுஜாதா தகவல்கள் உப்பிலி ஸ்ரீனிவாசின் உபயம்….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/11/102", "date_download": "2020-04-01T17:27:30Z", "digest": "sha1:M4EAKJDRD7REDN6YLGEBTCRNB5ZJAXEJ", "length": 6607, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எட்டுவழிச் சாலை திட்டம்: ஏன் தடை விதிக்கக் கூடாது?", "raw_content": "\nமாலை 7, புதன், 1 ஏப் 2020\nஎட்டுவழிச் சாலை திட்டம்: ஏன் தடை விதிக்கக் கூடாது\nநிலம் அளவிடும் பணிகள் அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெறுவதால் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை முதல் சேலம் வரை 277 கிமீ தொலைவிற்கு எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்காக நிலம் அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் இப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.\nஎட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணையில் இருந்துவருகிறது.\nஇவ்வழக்குகள் இன்று (செப்டம்பர் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திட்டத்திற்கான நில அளவை பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமனுதாரர்கள் தரப்பில், கல்வராயன் மலைப் பகுதியில் 500 மரங்கள் வெட்டப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களோடு புகார் தெரிவிக்கப்பட்டது. நில அளவீடு பணியின்போதே நிலம் கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக ந���வடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பிலிருந்து நீதிபதிகளிடம் ஒரு அறிக்கை வழங்கப்பட்டது.\nஅதில், தனியார் நிலத்தினை பல சர்வே எண்களாக பிரித்து அரசு பெயரில் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கி விட்டு, 150 மரங்களை வெட்டுவதா எனவும் கேள்வி எழுப்பினர்.\n“நிலம் அளவிடும் பணிகளின் போது நிலம் கையகப்படுத்துதல், சாலை செல்வதாக கூறி சட்ட விரோதமாக சர்வே எண் பிரிப்பது, மரங்களை வெட்டுவது, மரம் வெட்ட நில உரிமையாளர்களை மிரட்டுவது என அனைத்தையும் மாநில அரசு சட்ட விரோதமாக செய்கிறது” என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வியும் எழுப்பினர்.\nவரும் 14ஆம் தேதிக்குள் மரம் வெட்டியது குறித்தும், நிலம் கையகப்படுத்தியது குறித்தும் தமிழக அரசு ஆவணங்களை தாக்கல் செய்யவும், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்தும் பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nசெவ்வாய், 11 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/isaiah-44/", "date_download": "2020-04-01T17:37:58Z", "digest": "sha1:AQBIR4PTQE5GO6P5EOGZ7XSQZAIBOJHW", "length": 14524, "nlines": 117, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isaiah 44 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.\n2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.\n3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.\n4 அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வருவார்கள்.\n5 ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.\n6 நான் முந்தினவரும், ���ான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.\n7 பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார் நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.\n8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.\n9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.\n10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்\n11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.\n12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.\n13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.\n14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.\n15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுக���றான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.\n16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;\n17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.\n18 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.\n19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.\n20 அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.\n21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.\n22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.\n23 வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.\n24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.\n25 நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவ��்.\n26 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.\n27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.\n28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/06/11/", "date_download": "2020-04-01T18:31:22Z", "digest": "sha1:AGWTEDNFME3R7KLCAJDGHQE6URAQBY2E", "length": 30146, "nlines": 63, "source_domain": "venmurasu.in", "title": "11 | ஜூன் | 2015 |", "raw_content": "\nநாள்: ஜூன் 11, 2015\nநூல் ஏழு – இந்திரநீலம் – 11\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5\nஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள்.\nஅவள்முன் நாணம் நிறைந்த புன்னகையுடன் கன்னி ஒருத்தி தோன்றினாள். மணிமகுடத்திற்குக் கீழ் இமைசரிந்த நீள்விழிகள். அங்குசமும் வேலும் ஏந்திய மேலிரு கைகள். அளித்தல் காத்தல் என மலர்ந்த கீழிரு கைகள். செம்பட்டாடை அணிந்து தோகைமயில் மேல் அமர்ந்திருந்தாள். “இளையவளே, என்னை கௌமாரி என்கின்றனர் கவிஞர். உன் கன்னிமைக்கு இதுநாள்வரை காவலிருந்தேன்” என்றாள். ”தேவி., அருள்க” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல்லவா” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல��லவா\n“என் இல்லத்தில் ஏழு சிறுமூலைகளை நீ அறிந்திருப்பாய்” என்றாள் பாமா. “ஒவ்வொன்றிலும் நான் சேர்த்துவைத்த சிறுபொருட்கள் உள்ளன. சிறுகூழாங்கற்கள், வளையல்துண்டுகள், வாடிய மலர்கள், ஆடைநூல்சுருள்கள், ஆடித்துண்டுகள், உடைந்த களிப்பாவைகள். இன்றுவரை எவரும் அவற்றை அறிந்ததில்லை. அன்னையும் செவியிலும் ஆய்ச்சியரும் அறியாது உருளும் விழிகளுடன் மெல்லடிவைத்துச் சென்று அங்கே என்னை ஒளித்துக்கொள்வேன். கரந்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன். சிறுவிரல்களால் வருடியும் எண்ணியும் கூர்ந்தும் நெஞ்சோடணைத்தும் நோக்கி உள்ளே அடுக்கி வைப்பேன். ஒவ்வொன்றையும் நோக்கி எனக்கென மட்டுமே பேசிக்கொள்வேன். அவைகொண்ட பொருளென்ன என்று நானறியேன் தேவி, நீயே அறிவாய். அவனுக்கு நான் அளிக்கும் முதற் காணிக்கை அவையல்லவா\nபுன்னகையுடன் அன்னை ”அவனை உன் மடியில் ஆடும் மைந்தனாக்கினாய் சிறியவளே. அவன் வாழ்க” என்று சொல்லி காற்றிலாடும் வண்ணத்திரையென்றாகி மறைந்தாள். புன்னகையுடன் விழிதூக்கி அவள் அவன் முழங்கால்களை நோக்கினாள். இறுகியகெண்டைக்கால்களில் அவன் நடந்த மலைச்சரிவுகளை, நீந்திய நதியலைகளை கண்டாள். அவனை நோக்கி தன் சிறுசெம்பாதத்தை வைத்தாள்.\nசெம்பருந்தின் சிறகடிப்புடன் அவள் முன் தோன்றினாள் வைஷ்ணவி. சங்குசக்கரம் ஏந்திய மேலிரு கைகள். அருளி அணைக்கும் கீழிரு கைகள். அந்தியெழுந்த மலைச்சுனை நிறம். வைரமணிக்கண்களும் வெண்பல் மலர்ந்த இதழ்களும் நகைத்தன. “இனியவளே உன்னை பெண்ணென அறியச்செய்தவளல்லவா நான்” என்றாள் அன்னை. “சொல்க கன்னியே, அங்கிருக்கும் நீலனுக்கு நீ அளிக்கவிருப்பது என்ன” என்றாள் அன்னை. “சொல்க கன்னியே, அங்கிருக்கும் நீலனுக்கு நீ அளிக்கவிருப்பது என்ன\nபுன்னகையுடன் அவள் சொன்னாள் “தேவி, நான் பதிந்த நடைகொண்டவள். நாணும் விழிகொண்டவள். மெல்லிய சொல்கொண்டவள். ஆனால் செம்பட்டுக்குள் கூர்வாள் என என்னுள் இருக்கும் அச்சமின்மை ஒன்றுள்ளது என்று நீ அறிவாய்.” அன்னை புன்னகைத்தாள். “தெய்வங்களின் பெருஞ்சினத்திற்கு முன்னும் நிமிர்ந்து நின்று விழிநோக்கும் நெஞ்சை எனக்குள் அறிகிறேன். அன்னையே, அவன் அஞ்சி ஓடி வருகையில் அணைக்கும் வெம்முலைகள் கொண்டிருப்பேன். ஆற்றுப்படுத்தி அழைத்துச்செல்லும் கைகளும் அருள்கனிந்த சொற்களும் கொண்��ிருப்பேன்.” இருளில் நிலவெழுந்ததுபோல நகைத்து வைஷ்ணவி சொன்னாள் “ஆம், விரல்பற்றி வழிகாட்டும் வளைக்கரம் நீ. உன் விரலாகுக அவன் ஊர்தி\nஅவன் இடைசுற்றிய பொன்னிறப்பட்டு. அதன் சித்திர நூல்பின்னல்கள் மின்னிக்கொண்டிருந்தன. மடிப்புகளும் கசங்கல்களும் சுருக்கங்களும் ஒளியாலானவை. ஒவ்வொன்றிலிருந்தும் அவை நிகழ்ந்த கணத்தை சென்றடைய முடியுமா அவன் நிகழ்ந்த விதம் உருவாக்கிய அழகா அது அவன் நிகழ்ந்த விதம் உருவாக்கிய அழகா அது இளஞ்சிவப்புக் கச்சை அவன் இடைசுற்றியிருந்தது. அது இறுக்கிய வயிற்றில் நீலக்கடம்பின் காயின்மேலெழுந்த பூமுள் என மயிர்வரிசை நீர்வழிந்த தடத்தில் எழுந்த மென்பாசி போல் குவிந்து இறங்கிவந்து உந்தியில் சுழித்து உள்ளே சென்றது.\nமண்கிளறி காலுதைத்து முகம்தாழ்த்தி கொம்புதூக்கிய எருதின் மேலேறியவளாக எழுந்தருளிய மகேஸ்வரியை அவள் கண்டாள். வெண்மலர் விரிமுகத்தில் நுதல்விழி திறந்திருந்தது. கீழே இரு அனல்விழிகள் எரிந்தன. எழுந்த சடைமகுடத்தில் கீற்றுப்பிறை நிலவு பொலிந்தது. விழுதென சரிந்தது நீலநிழல்சடைக்கற்றை அருவி. வலது மேற்கையில் விழிமணி மாலையும் இடதுமேல்கையில் மும்முனைவேலும் இருந்தன. அஞ்சலும் அருளலுமென அருகழைத்தன கீழிருதடக்கைகள். நாகப்பிஞ்சு சுருண்டு குழையாகி நாகினி வளைந்து கச்சையாகி மாநாகம் சரிந்து மேலாடையென்றாகி நஞ்சு கவ்விய அமுதமென அன்னை தெரிந்தாள்.\n“மகேஸ்வரி என என்னை வணங்குக இவ்வுலகு புரக்கும் பெண்மை நான்” என்றாள். அவளைப் பணிந்து நின்ற பாமையிடம் “சொல், விழிமலர்ந்தவளே. அங்கிருக்கும் உன் ஆண்மகனுக்கு நீ அளிக்கப்போவதென்ன இவ்வுலகு புரக்கும் பெண்மை நான்” என்றாள். அவளைப் பணிந்து நின்ற பாமையிடம் “சொல், விழிமலர்ந்தவளே. அங்கிருக்கும் உன் ஆண்மகனுக்கு நீ அளிக்கப்போவதென்ன” என்றாள். ”உன்னில் சேர்ந்த அனைத்தையும்தான் அன்னையே” என்றாள் பாமா. ”என் விரல்களில் முலைக்கண்களில் விழிமுனைகளில் உள்ளத்தின் இருளில் ஊறிய நஞ்சை. நானமர்ந்திருக்கும் ஆணவத்தை. எங்கும் மடங்காத என் பெண்மையை” என்றாள். “என்னை வெல்லும் விழைவை. வென்றமையும் நிறைவை. நெஞ்சிலும் தலையிலும் நூறு விழுப்புண்களை.” ஒளிரும் பற்காட்டி நகைத்து அன்னை சொன்னாள் “ஆம், அவன் பேரின்பம் கொண்டவனாவான்.”\nநிலவென மென்மயிர்கற்றைகொண்டு எழ��ந்த அவன் நெஞ்சை கண்டாள். மழைமுகில் பரந்த நீலவானம். அவள் முகமெனும் கதிர் மூழ்கி மறையும் நீலவிரிவு. அணுக அணுக திசையென்றாகும் பரப்பு. விலாவெலும்புகளின் வளைவுகள். பிளந்து இரு புயம்நோக்கி விரிந்த கருங்கற்பலகைகள் மேல் இரு செம்மணிகளை வைத்த ஆட்டக்களம். விண்நோக்கி எழும் தளிர் என அந்நீலம் நோக்கி சென்றாள். மண்ணில் உதிரும் எரிமீன் என அப்பரப்பு நோக்கி விழுந்தாள்.\nஇருளெழுந்தது போல் வராகி அவள் முன் எழுந்தாள். பன்றிமுகம். மதமெழுந்த சிறுவிழிகள் சேற்றில் நின்ற கெண்டை என ஒளிவிட்டசைந்தன. மணிமுடியில் நின்ற நீலக்கற்கள் இரவு சூடிய விண்மீன்களென்றாயின. எழுந்த தேற்றைகள் இரு பிறைநிலவுகள். வலக்கையில் மேழி, இடக்கையில் முசலம். அருளி அணைக்கும் அங்கைகள் இரண்டு அவற்றின் கீழே. கருமேனி சுற்றிய கரியபட்டாடை தென்றல் தொட்ட இருளென அசைந்தது. “ஆற்றல் வடிவான என்னை வணங்குக” என்றாள். அவள் முன் பணிந்து நின்றவளிடம் கேட்டாள் “அவனுக்கு அளிக்கவிருப்பதென்ன அழகியே” என்றாள். அவள் முன் பணிந்து நின்றவளிடம் கேட்டாள் “அவனுக்கு அளிக்கவிருப்பதென்ன அழகியே\n”என் நிகரற்ற பொறாமை” என்றாள் பாமா. “அவனை இருளெனச் சூழ்ந்துகொள்வேன். நானன்றி எவரும் அவனை காணவிடமாட்டேன். மண் துளைத்து நான் செல்லும் ஆழங்களில் அவனை புதைப்பேன். என் கூரெயிற்றால் எடுத்து முத்தமிடுவேன். என்னில் அவனை விதைத்து முளைத்தெழுவேன். அவன் வானில் நானே கிழக்கும் மேற்கும் என ஒளிவிடுவேன்.” கண்கனிந்து அன்னை அவள் தலைதொட்டாள். “அவனை முழுதும் அடைவாய் நீ” என்றாள்.\nதோள்களென எழுந்தவற்றை அருகணைந்து கண்டாள். வலத்தோளில் வானம் சுழித்து ஆழியென்றாகி அமைந்த முத்திரை. இடத்தோளில் கடலோசை குவிந்த சங்கு. கழுத்துக்குழியை நடுமுள்ளாக்கி இருநிலையும் நிகர்நின்ற துலாவென தோளெலும்புகள். தோள்முழைகள். மானுண்டு மயங்கும் மலைப்பாம்பென புயங்கள். அத்திமரத்தடியில் ஒட்டி இறங்கிய முல்லைக்கொடி என பெருநரம்பு. அங்கே சுற்றிக்கட்டப்பட்ட தாலிக் காப்பு. அலையென எழுந்து வந்து திசைவளைத்து அவளைச் சூழும் தோள்கள். தலைசாய்த்து அவள் இரவுறங்கும் அரவணைகள். அவள் கழுத்தை வளைத்து தலைமயிர் கோதும் நாகபடமென கைகள். ஐந்து ஒளிர்நாக்குகள் எழுந்தவை. ஐந்து மணி கவ்வியவை. மீட்டும் கைவிரல்கள். அவ்விசை கேட்டு அதிரும் கைவி���ல்கள்.\nதீ பற்றி எழும் ஒலியுடன் அவள் முன் வந்தவள் சாமுண்டி. இருவிழிக் கரியில் எரியென எழுந்த நுதல்விழிகள். திசையெங்கும் கிளைவிட்டு எழுந்த காட்டுமரமென எட்டு பெருங்கரங்கள். சூலம், வாள், அம்பு, சக்கரம் ஏந்திய வலக்கைகள். வடச்சுருள், கேடயம், வில், சங்கு கொண்ட இடக்கரங்கள். செங்கனல் விழுதென சடைகள். மின்னல்கொடியென சுற்றித் துடிக்கும் செம்மணியாரங்கள். கொள்ளிமீன் நின்ற குண்டலங்கள். “உன் கொடையென்ன அவனுக்கு” என்றது கீழ்வானில் எழுந்த இடியோசை.\n“என் பெருஞ்சினம்” என்றாள் பாமா. “சொல்பொறுக்க மாட்டேன். நிகர் வைக்க ஒப்பேன். முதல்சொல் சொல்லேன். மணியிடையும் தலைதாழ மாட்டேன்.” அன்னை புன்னகைசெய்தாள். “கொல்லும் படைக்கலங்கள் கொண்ட உடலுடன் அவன் முன் நிற்பேன். விழி எரிவேன். முகம் கனல்வேன். கை துவள தோள் நிமிர்வேன். சொல் பொங்குவேன். சுடுவேன். அணைந்து கரியாகி எஞ்சுவேன்… ஒருபோதும் குளிரமாட்டேன்.” அன்னை நகைத்து “வாழ்க அவன் குடி\nஎழுந்த நீலத்திருமுகம். விழிவண்டுகள் அமர்ந்த தாமரை. கருவளைத் துண்டுகள் என சுரிகுழல் சரிந்த நெற்றி. நீ என சுட்டும் விரலென மூக்கு. மலர்குழை தழைந்த காது. சிரிப்பை அள்ளி முகந்தூற்றும் சிறுசிமிழ்க் கண்கள். நோக்கு நோக்கென்று கெஞ்சி நோக்கும்போது கவ்வி நோக்கு தழைந்ததும் நகைப்பவை. நீலச்சுனையில் விழுந்து கிடக்கும் இரு விண்மீன்கள். அன்றுண்ட வெண்ணை என்றும் மணக்கும் செவ்விதழ். முத்தமிட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்ற மென்மீசை. பால்நிறைந்த பைதல். தலையால் முட்டித்தள்ளி துள்ளியோடும் சிறுபயல். காதல்கொண்டு புல்கி குனிபவனின் மயல். கனிந்து தலைகோதிச் சொல்லும் இன்சொல். ஞானம் உரைத்து அமைந்த குளிர். எத்தனை நகை சூடியவை அவ்விதழ்கள்\nமின்னல் அதிர்ந்தமைய அவள் முன் எழுந்தவள் இந்திராணி என்றறிந்தாள். வெண்முகில்யானை மேல் அமர்ந்திருந்தாள். இளவெயில்பட்ட மேருவென மணிமுடி சூடியிருந்தாள். செம்பொன் பட்டாடை மின்னி அலுங்க வலக் கால்மடித்து இடக்கால் நீட்டி நிமிர்ந்தமர்ந்து புன்னகைத்தாள். நீல எழில்விழிகள் நடுவே நெற்றியில் அமைந்த செந்தூரம். காத்தும் கனிந்தும் விரிந்த கைகளில் சங்கும் சக்கரமும் ஒளிர்ந்தன. “அரசி, சொல்க ஏதளிப்பாய் அவனுக்கு\n“நிகரென அமர்வேன்” என்றாள் பாமா. “அவன் அடைந்தவற்றுக்கெல்லாம் பாதியாவேன். அவன் அறம் வளர்க்கையில் துணையாவேன். அரியணை வீற்றிருப்பேன். அவன் இல்லமெங்கும் நிறைவேன். முற்றத்தில் கோலம். முகப்பறையில் மலர்ச்செண்டு. மஞ்சத்தில் மது. அடுமனையில் அனல். புறக்கடையில் பசு.” அன்னை கைதூக்கி அவள் நெற்றியைத் தொட்டு “அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தி மறைந்தாள்.\nகுழலில் எழுந்த விழியை அவள் கண்டாள். நோக்கா விழி. ஒரு சொல்லும் எஞ்சாதது. அழகொன்றே ஆகி அமைந்தது. காற்றில் மெல்ல நலுங்கியது. கருமுகில் மேல் எழுந்த இந்திரநீலம். அவள் அருகணைய இளந்தென்றல் என அவள் முன் தோன்றியவள் பிராமி. விழிமணி மாலையென ஒழுகிய ஓங்காரம். வான்கங்கை நிறைத்த பொற்கமண்டலம். குளிர்முகில் தேங்கிய விரிவிழிகள். வாழ்த்தும் வளமும் என ஆன செங்கைகள். அலைபிறந்த நுரையென தூவி கொண்ட அன்னம் மேல் மலரமர்வில் அமர்ந்து புன்னகைத்து அவள் வினவினாள் “அளிப்பதற்கு எஞ்சுவதென்ன மகளே\n“அவன் மறைந்தபின் எஞ்சும் விழிநீர்” என்றாள் பாமா. “இறுகி ஒரு வைரமென்றாகி அது என்னில் நிறையும். அதை விண்ணுக்கு எடுத்துச்சென்று அவனுக்குப் படைப்பேன். ஏழ்பிறவியில் எவரும் தீண்டாத ஒன்று. அவன் சொல் நின்ற கலம். அவன் குடி எழுந்த நிலம். அவன் குலநினைவுகளில் அன்னையென்றாவேன். அவன் கொடிவழியினர் பாடும் பெருந்தெய்வம் நான்.” அன்னை விழிமலர்ந்து “அருள் பெறுக” என வாழ்த்தி மறைந்தாள்.\nஏழு எட்டு வைத்து அவனருகே சென்றணைந்தபோது அவள் மேலுதடு பனித்திருந்தது. நடுங்கும் கைகளில் நின்று குவளை அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் அருகே நின்றிருந்த அவள் தந்தையிடம் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவள் அசைவைக்கண்டு திரும்பி நோக்கினான். “என் மகள், சத்யபாமை” என்றார் சத்ராஜித். “தங்கள் குலம் வாழ்த்தப்பட்டது” என்றான். “தங்களுக்கான அமுதம்” என்று அவள் சொன்னதை உதடுகள் உச்சரிக்கவில்லை. அவன் கைநீட்டி அவள் தாலத்தை பெற்றுக்கொண்டான். தாளா எடை ஒன்று அகன்றது போல் அவள் நிமிர்ந்தாள்.\nஅப்பத்தை வலக்கையில் எடுத்து அவன் மெல்ல கடிப்பதை, இடக்கையில் ஏந்திய குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்துவதை, மென்மயிர்படிந்த அவன் கன்னம் அசைவதை அவள் நோக்கி நின்றாள். பின்னாலிருந்து அவளை செவிலியன்னை நோக்குவதை உணர்ந்து திரும்பி நோக்கினாள். “வந்துவிடு” என்று உதடை அசைத்துச் சொல்லி விழியால் ஆணையிட்டாள். எங்கிருக்கிறோம் என்று உணர��ந்து ஒரு கணம் விதிர்த்தாள். ஓசைகேட்ட இளமான் என துள்ளி திரும்பி ஓடிச்சென்று அன்னையை அணுகி தோள்தழுவிக்கொண்டாள். “மாமங்கலையாகுக கண்ணே\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 15\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 10\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/mar/14/17-18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3381014.html", "date_download": "2020-04-01T16:33:20Z", "digest": "sha1:TQAWVTH3YJD7SNCNQM3VNUITJSJU2DDN", "length": 7285, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "17, 18-இல் இலவச முதன்மை தரிசனங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஏழுமலையான் கோயிலில் 17, 18-இல் இலவச முதன்மை தரிசனங்கள்\nஏழுமலையான் கோயிலில் வரும் 17, 18ஆம் தேதிகளில் சிறப்பு தரிசனங்கள் வழங்கப்பட உள்ளன.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் 17-ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒருநாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.\nஅதேபோல், 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு ‘சுபதம்’ வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்பட���த்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/mar/14/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3381088.html", "date_download": "2020-04-01T16:53:36Z", "digest": "sha1:ZFQMOH2BELO5WPWJOIXZ2KJNJ2VBQF3J", "length": 7607, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்\nபண்ருட்டி வட்ட தமிழக ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம், திருவள்ளுவா் மழலையா் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.\nகூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பண்ருட்டி வட்டக் கிளை தலைவராக ஆ.ராமதாஸ், செயலராக கு.அனந்தபத்மநாபன், பொருளாளராக ராமமூா்த்தி, துணைத் தலைவராக நட.ராசேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சுந்தர.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கினாா். மாநில துணைத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலா் பாவு.சுப்பிரமணியன், அமைப்புச் செயலா் அரங்க.திருநாராயணன், உதவி பொதுச் செயலா் தண்டபாணி, செயற்குழு உறுப்பினா்கள் பாண்டுரங்கன், பூவராகசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.\nகூட்டத்தில், ஓய்வூதியா்களுக்கு 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு திருத்திய ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டச் செயலா் அனந்தபத்மநாபன் நன்றி கூறினாா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214635", "date_download": "2020-04-01T17:23:54Z", "digest": "sha1:FRRJTFCYG6W7L7RJ4USJLY3M5E7UFDJT", "length": 7295, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் பாரிய தீப்பரவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் பாரிய தீப்பரவல்\nதென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் இன்று இரவு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nபிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து குறித்த தீப்பரவலை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து, தீயணைப்பு படை மற்றும் அவசர காவல்துறையிருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை சம்பவ இடத்திற்கு எவரும் வரவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்த���கள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sricintayattiraippillaiyaralayavarutantaurcavattinaintamnalnikalvukal", "date_download": "2020-04-01T18:24:04Z", "digest": "sha1:4BW5VUS4OJ2G4XRVASZC7FMRBVTD5ZWU", "length": 3321, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கற்பூரத்திருவிழாவும் ஐந்தாம் நாள் நிகழ்வுகளும் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கற்பூரத்திருவிழாவும் ஐந்தாம் நாள் நிகழ்வுகளும்\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று (19.06.2015) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றதுடன் மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சு மற்றும் கே.பேரின்பராஜா அவர்களின் சமய சொற்பொழிவு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கற்பூரத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-01T17:25:51Z", "digest": "sha1:I4L4DOLOEI2V5XZCED6BX3PL2RG7AZF3", "length": 35554, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழம் Archives - Page 2 of 41 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 May 2019 No Comment\n பத்து ஆண்டுகள் போனாலும் பழைய நினைவுகள் மாறுமோ மொத்த ஈழத் தமிழினமும் முடிவைத் தேடி ஏங்குகிறோம் 1 மொத்த உலகும் பார்த்திருக்க முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் கொத்துக் குண்டால் அடிபட்ட கொடூரம் தன்னை மறப்போமா 1 மொத்த உலகும் பார்த்திருக்க முள்ளி வாய்க���கால் நிலப்பரப்பில் கொத்துக் குண்டால் அடிபட்ட கொடூரம் தன்னை மறப்போமா 2 வாழும் உரிமை வேண்டியன்று வன்னி மண்ணில் தமிழர்கள் ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு ஆட்பட் டழிந்ததை மறப்போமா 2 வாழும் உரிமை வேண்டியன்று வன்னி மண்ணில் தமிழர்கள் ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு ஆட்பட் டழிந்ததை மறப்போமா 3 முள்ளி வாய்க்கால் அவலத்தை மொத்த ஈழத் தமிழர்க்கும் கொள்ளி வைக்கும் நினைவோடு கொண்டு சென்றதை மறப்போமா 3 முள்ளி வாய்க்கால் அவலத்தை மொத்த ஈழத் தமிழர்க்கும் கொள்ளி வைக்கும் நினைவோடு கொண்டு சென்றதை மறப்போமா\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2019 No Comment\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை. ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது. அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு…\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 May 2019 No Comment\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக உலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர். எழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது உலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர். எழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும். ஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக்…\nஉலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 May 2019 No Comment\nஉலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள் தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம் தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம் 1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு 1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து…\nமுள்ளிவாய்க்கால் துயர 10 ஆம் ஆண்டு நினைவு நாள் – அரசவைத் தொடக்க 3 ஆம் ஆண்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 May 2019 No Comment\nவைகாசி 03, 2050 / மே 17, 2019 முற்பகல் 9.00 – நண்பகல் 12.00 பிலடெல்பியா\nநினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம் மரம் நாட்டுவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 May 2019 No Comment\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் – தலைமையர் வி.உருத்திரகுமாரன் பெரும் இனவழிப்பொன்றின் ஊடா��த் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ்…\nயாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நா.வே தலையிடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 May 2019 No Comment\nயாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கை அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை அவையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை அவை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார்(Michelle Bachelet) அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலகக் குமுகாயத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாகக் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்…\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 April 2019 No Comment\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள் உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்\nஇலக்க��வனார் திருவள்ளுவன் 27 March 2019 No Comment\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது. தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள்…\nவெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 March 2019 No Comment\nஇலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல் கொழும்பு, மார்ச்சு 23 இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த்…\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 March 2019 No Comment\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும் பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை. இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது. அதே நேரம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 February 2019 No Comment\nகவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1 [அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்\nவாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\n���லக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-04-01T18:23:22Z", "digest": "sha1:XIVWLSW6BJVDABRELL6PAPHNYQ2MWVX4", "length": 5405, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "அடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சாம்சுங்! - EPDP NEWS", "raw_content": "\nஅடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சாம்சுங்\nஅப்பிள் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக திகழும் சம்சுங் நிறுவனம் அண்மையில் பாரிய பிரச்சினை ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தது.\nஅதாவது மின்கல வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தான் புதிதாக அறிமுகம் செய்த இலட்சக்கணக்கான Galaxy Note 7 கைப்பேசிகளை மீளப் பெற்றிருந்தது.\nஇக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பிரதான நோக்கம் அப்பிளின் அறிமுகம் செய்துள்ள புதிய கைப்பேசிகள் மீதான பார்வையை குறைப்பதாகும்.\nஇந்த எதிர்பார்ப்பில் இடி விழுந்துள்ள நிலையில் உடனடியாக Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்ய அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஇப் புதிய கைப்பேசியானது 1080 Pixel கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவும், Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டுள்ளது.\nஇவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nHuawei Y6Pro - விரைவாக சார்ஜ் செய்யக்கூடியதுடன் நீடித்து உழைக்கக் கூடியது\n400 ஆண்டுகளின் பின் பூமியை நெருங்கும் விண்கல்\nமிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி ஊழியர் ஒருவர் வழக்கு பதிவு\nகொடிய ஆயுத உற்பத்தியில் சீனா..\nநீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' ஆண்ட்ராய்டு \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/1706.html", "date_download": "2020-04-01T16:54:08Z", "digest": "sha1:XPS72PLCD5RBLDKOHP54DSZLK7AXFSML", "length": 8146, "nlines": 51, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆ���ிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 9 வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், தொடக்க நிலையிலுள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.\nஆனால், தமிழகம் முழுவதுமுள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்திற்கு தொடர்பில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, மொத்தமாக 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியரின்றி உபரியாக இருப்பதால் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பணியிடங்கள் பொதுத்தொகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவற்றை காலிப்பணியிடங்களாக கருத முடியாது. மேலும் புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ic-components.com/Integrated-Circuits(ICs)/Data-Acquisition-Digital-Potentiometers.jsp", "date_download": "2020-04-01T17:58:48Z", "digest": "sha1:G2324BKXG52JJ6ZCDJMUKFTFXTCL23PK", "length": 51991, "nlines": 437, "source_domain": "ta.ic-components.com", "title": "மின்னணு கூறுகள் விநியோகிப்பாளர் | IC Components Limited | ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்) தரவு கையகப்படுத்தல் - டிஜிட்டல் Potentiometers IC மின்னணு மின்தேக்கிகள் தயாரிப்புகள் X9455WV24IZ-2.7, DS1845X-010/T&R, X9241AYSIT1 சில்லுகள், AD5228BUJZ10-R2 பங்கு, MCP4011-503E/SN ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nஒரு மேற்கோள் கோரவும்|எங்களை தொடர்பு கொள்ள|\nஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)\nஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)\nஇடைமுகம் - சென்சார், கொள்ளளவு தொடுதல்சிறப்பு IC கள்PMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - சிறப்பு நோக்கம்PMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - லீனியர் ரெகுலேட்டரPMIC - மின்னழுத்தம் கட்டுப்பாட்டு - லீனியர் + மாறுPMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - லீனியர்PMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - DC டி.சி.PMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - DC டிசி ஸ்விக்கிங்PMIC - மின்னழுத்தம் குறிப்புPMIC - V / F மற்றும் F / V மாற்றிகள்PMIC - வெப்ப மேலாண்மைPMIC - மேற்பார்வையாளர்கள்PMIC - டி.எம்.எஸ்PMIC - பவர் சப்ளை கன்ட்ரோலர்கள், மானிட்டர்கள்PMIC - பவர் ஓவர் ஈத்தர்நெட் (PoE) கன்ட்ரோலர்கள்PMIC - மின் மேலாண்மை - சிறப்புPMIC - மின் விநியோகம் சுவிட்சுகள், சுமை இயக்கிகள்PMIC - PFC (பவர் காரணி திருத்தம்)PMIC - OR கட்டுப்பாட்டாளர்கள், ஐடியல் டையோட்கள்PMIC - மோட்டார் இயக்கிகள், கட்டுப்பாட்டாளர்கள்PMIC - லைட்டிங், பெலஸ்ட் கன்ட்ரோலர்கள்PMIC - LED இயக்கிகள்PMIC - லேசர் டிரைவர்கள்PMIC - ஹாட் இடமாற்று கட்டுப்பாட்டாளர்கள்PMIC - கேட் டிரைவர்கள்PMIC - முழு, அரை-பிரிட்ஜ் டிரைவர்கள்PMIC - எரிசக்தி அளவீட்டுPMIC - காட்சி இயக்கிகள்PMIC - நடப்பு ஒழுங்குமுறை / மேலாண்மைPMIC - பேட்டரி மேலாண்மைPMIC - பேட்டரி சா���்ஜர்ஸ்PMIC - ஏசி DC கன்வெர்ட்டர்ஸ், ஆஃப்லைன் சுவிட்ச்ஸ்நினைவகம் - கட்டுப்பாட்டாளர்கள்நினைவகம் - FPGA களுக்கான கட்டமைப்பு Promsநினைவகம் - பேட்டரிகள்நினைவகம்லாஜிக் - யுனிவர்சல் பஸ் பணிகள்தர்க்கம் - மொழிபெயர்ப்பாளர்கள், நிலை ஷிப்டர்கள்லாஜிக் - சிறப்பு லாஜிக்தர்க்கம் - சிக்னல் சுவிட்சுகள், மல்டிலெக்ஸர்கள், டலாஜிக் - மாற்று பதிவுதர்க்கம் - பரிதி ஜெனரேட்டர்கள் மற்றும் செக்கர்ஸ்லாஜிக் - Multivibratorsலாஜிக் - லாட்சுகள்லாஜிக் - கேட்ஸ் மற்றும் இன்வெர்ட்டர்கள் - பல-செயல்லாஜிக் - கேட்ஸ் மற்றும் இன்வெர்டெர்ஸ்லாஜிக் - Flip Flopsலாஜிக் - FIFO களின் நினைவகம்லாஜிக் - கவுண்டர்கள், கணக்கியல்தர்க்கம் - ஒப்பீடுகள்லாஜிக் - பஃப்பர்ஸ், டிரைவர்கள், ரிஸீவர்ஸ், டிரான்ஸநேரியல் - வீடியோ செயலாக்கம்நேரியல் - ஒப்பீடுகள்நேரியல் - அனலாக் மல்டிபிளேயர்கள், கணக்கியல்நேரியல் - பெருக்கிகள் - வீடியோ அம்புகள் மற்றும் தொநேரியல் - பெருக்கிகள் - சிறப்பு நோக்கம்நேரியல் - பெருக்கிகள் - இன்ஸ்ட்ரூமென்டேஷன், OP அம்நேரியல் - பெருக்கிகள் - ஆடியோஇடைமுகம் - குரல் பதிவு மற்றும் பின்னணிஇடைமுகம் - UART கள் (யுனிவர்சல் ஒத்திசோநனஸ் ரிஸீவரஇடைமுகம் - டெலிகாம்இடைமுகம் - சிறப்புஇடைமுகம் - சிக்னல் டெர்மினேட்டர்ஸ்இடைமுகம் - சிக்னல் பஃப்பர்கள், மீட்டெடுப்பாளர்கள்,இடைமுகம் - Serializers, Deserializersஇடைமுகம் - சென்சார் மற்றும் டிடெக்டர் இடைமுகங்கள்இடைமுகம் - தொகுதிகள்இடைமுகம் - மோடம்கள் - IC கள் மற்றும் தொகுதிகள்இடைமுகம் - I / O விரிவாக்கிகள்இடைமுகம் - வடிகட்டிகள் - செயலில்இடைமுகம் - குறியாக்கிகள், டிகோடர்கள், மாற்றிகள்இடைமுகம் - இயக்கிகள், பெறுபவர்கள், டிரான்ஸ்ஸீவர்ஸ்இடைமுகம் - நேரடி டிஜிட்டல் தொகுப்பு (DDS)இடைமுகம் - கட்டுப்பாட்டாளர்கள்இடைமுகம் - கோடெக்ஸ்இடைமுகம் - அனலாக் சுவிட்சுகள், மல்டிளேக்ஸர்கள், டெஇடைமுகம் - அனலாக் சுவிட்சுகள் - சிறப்பு நோக்கம்பதிக்கப்பட்ட - சிப் மீது கணினி (SoC)உட்பொதிக்கப்பட்டவை - PLD கள் (நிரலாக்கக்கூடிய தர்கஉட்பொதிக்கப்பட்ட - நுண்செயலிகள்உட்பொதிக்கப்பட்ட - மைக்ரோகண்ட்ரோலர்கள் - பயன்பாடு உட்பொதிக்கப்பட்ட - மைக்ரோகண்ட்ரோலர்கள்உட்பொதிக்கப்பட்ட - மைக்ரோகண்ட்ரோலர், மைக்ரோபிராசசரஉட்பொதிக்கப்பட்ட - மைக்ரோகண்ட்ரோலர்களுடன் FPGA க்கஉட்பொதிக்கப்பட்டவை - FPGA க்கள் (புலம் நிரலாக்��� கேஉட்பொதிக்கப்பட்ட - DSP (டிஜிட்டல் சிக்னல் செயலிகள்உட்பொதிக்கப்பட்டவை - CPLD க்கள் (சிக்கலான நிரலாக்கதரவு கையகப்படுத்தல் - டச் ஸ்கிரீன் கட்டுப்பாட்டாளரதரவு கையகப்படுத்தல் - அனலாக் கன்வெர்ட்டர்களால் டிஜதரவு கையகப்படுத்தல் - டிஜிட்டல் Potentiometersதரவு கையகப்படுத்தல் - டிஜிட்டல் கன்வெர்ட்டர்களான அதரவு கையகப்படுத்தல் - அனலாக் முன்னணி முடிவு (AFE)தரவு கையகப்படுத்தல் - ADCs / DACs - சிறப்பு நோக்கமகடிகாரம் / நேரம் - ரியல் டைம் கடிகாரங்கள்கடிகாரம் / டைமிங் - நிரல்படு டைமர்கள் மற்றும் ஆஸிலகிளாக் / டைமிங் - ஐசி பேட்டரிகள்கடிகாரம் / டைமிங் - தாமதம் கோடுகள்கிளாக் / டைமிங் - கடிகார ஜெனரேட்டர்கள், பிஎல்எல், கிளாக் / டைமிங் - கடிகார பஃபர்ஸ், டிரைவர்கள்கிளாக் / டைமிங் - பயன்பாடு குறிப்பிட்டதுஆடியோ சிறப்பு நோக்கம்\nடிரான்சிஸ்டர்கள் - சிறப்பு நோக்கம்டிரான்சிஸ்டர்கள் - நிரலாக்க இயலாமைடிரான்சிஸ்டர்கள் - JFET கள்டிரான்சிஸ்டர்கள் - IGBT கள் - ஒற்றைடிரான்சிஸ்டர்கள் - IGBT கள் - தொகுதிகள்டிரான்சிஸ்டர்கள் - IGBT கள் - வரிசைகள்டிரான்சிஸ்டர்கள் - FET கள், MOSFET கள் - ஒற்றைடிரான்சிஸ்டர்கள் - FET கள், MOSFET கள் - RFடிரான்சிஸ்டர்கள் - FET கள், MOSFET கள் - வரிசைகள்டிரான்சிஸ்டர்கள் - பைபோலர் (பி.ஜே.டி.) - ஒற்றை, முடிரான்சிஸ்டர்கள் - பைபோலர் (BJT) - ஒற்றைடிரான்சிஸ்டர்கள் - பைபோலர் (BJT) - RFடிரான்சிஸ்டர்கள் - பைபொலார் (BJT) - வரிசைகள், முன்டிரான்சிஸ்டர்கள் - பைபோலர் (BJT) - வரிசைகள்டிரைசர்ஸ் - டிரான்ஸ்திராவிடர்கள் - SCR கள் - தொகுதிகள்தியரிஸ்டர்கள் - SCR கள்திசைகாட்டி - DIAC கள், SIDAC கள்பவர் டிரைவர் தொகுதிகள்டையோட்கள் - ஜெனர் - ஒற்றைடையோட்கள் - ஜெனர் - வரிசைகள்இருமுனையங்கள் - மாறி கொள்ளளவு (வேர்காஃப்ட்ஸ், வேக்Diodes - RFDiodes - திருத்திகள் - ஒற்றைடயோடுகள் - திருத்திகள் - வரிசைடையோட்கள் - பாலம் திருத்திகள்\nடிரிம்மர்கள், மாறி தேக்கிகளும்மெல்லிய திரைப்பட கன்டெய்னர்கள்டான்டேல் காப்பெகாட்டர்கள்டன்டாலம் - பாலிமர் காப்பெகாட்டர்கள்சிலிகான் மின்தேக்கிகள்நையியம் ஆக்ஸைட் தேக்கிகளும்மைகா மற்றும் PTFE தேக்கிகளும்திரைப்பட தேக்க நிலைஎலக்ட்ரிக் இரட்டை லேயர் தேக்கிகளும் (EDLC), சூப்பரபீங்கான் மின்தேக்கிகள்கதாபாத்திரம் நெட்வொர்க்குகள், வரிசைகள்அலுமினியம் எலக்ட்ரோலிடிக் காப்பிசாட்டர்ஸ்அலுமினியம் - பாலிமர் காப்பெகாட்டர்க��்கருவிகள்\nடி.வி.எஸ் - வேலிஸ்டர்ஸ், எம்ஓவிடி.வி.எஸ் - தெய்ரிசியர்ஸ்டிவிஎஸ் - கலப்பு தொழில்நுட்பம்டிவிஎஸ் - டையோட்கள்வெப்ப Cutoffs (வெப்ப Fuses)வளைவு அடக்குமுறை IC கள்பி.சி.டி.விளக்கு பாதுகாப்புஇன்ட்ரோஷ் நடப்பு Limiters (ICL)மைதானம் தவறு சர்க்யூட் இண்டர்பிரட்டர் (GFCI)எரிவாயு டிஸ்சார்ஜ் டூப் அரேஸ்டர்ஸ் (ஜிடிடி)உருகிகள்Fuseholdersமின், சிறப்பு உருமாற்றம்சுவிட்ச் கூறுகளை துண்டிக்கவும்சர்க்யூட் பிரேக்கர்ஸ்கருவிகள்\nசிறப்பு நோக்கம்ஓப்ட்டோயோலேட்டர்ஸ் - ட்ரைக், SCR வெளியீடுஓப்ட்டோயோலேட்டர்ஸ் - டிரான்சிஸ்டர், ஃபோட்டோவோல்டாயஓப்ட்டோயோலேட்டர்ஸ் - லாஜிக் வெளியீடுஐசோலேட்டர்ஸ் - கேட் டிரைவர்கள்டிஜிட்டல் ஐசோலேட்டர்ஸ்\nRFID, RF அணுகல், கண்காணிப்பு IC கள்RFID ட்ரான்ஸ்போன்டர்கள், குறிச்சொற்கள்RFID ரீடர் தொகுதிகள்RFID மதிப்பீடு மற்றும் மேம்பாட்டு கருவிகள், வாரியஙRFID ஆண்டெனாஸ்RFID பாகங்கள்RFI மற்றும் EMI - பாதுகாப்பு மற்றும் உறிஞ்சும் பொரRFI மற்றும் EMI - தொடர்புகள், கைரேகை மற்றும் கேஸ்கRF டிரான்ஸ்மிட்டர்கள்RF டிரான்ஸ்ஸீவர் தொகுதிகள்RF டிரான்ஸ்ஸீயர் IC கள்RF சுவிட்சுகள்ஆர்எஃப் ஷீல்ட்ஸ்RF பெறுபவர்கள்RF ரிசீவர், டிரான்ஸ்மிட்டர், மற்றும் டிரான்ஸ்ஸீவர்RF பவர் Dividers / ஸ்பிரிப்டர்ஸ்RF பவர் கட்டுப்பாட்டாளர் IC கள்RF இயக்கிகள்RF மிக்சர்கள்RF மற்றவை IC கள் மற்றும் தொகுதிகள்RF முன்னணி முடிவு (LNA + PA)RF மதிப்பீடு மற்றும் மேம்பாட்டு கருவிகள், வாரியங்கRF திசை கோபுலர்ஆர்எஃப் டிப்ளெக்ஸ்RF டிடக்டர்கள்RF Demodulatorsஆர்எஃப் ஆண்டெனாஸ்RF பெருக்கிகள்RF ஆபரனங்கள்Balunஅலைக்குறைப்பி\nSAW வடிப்பான்கள்RF வடிப்பான்கள்பவர் லைன் வடிகட்டி தொகுதிகள்ஒற்றைப் படிகங்கள்ஹெலிகல் வடிகட்டிகள்ஃபெரைட் வட்டுகள் மற்றும் தட்டுகள்ஃபெரைட் கோர்ஸ் - கேபிள்கள் மற்றும் வயரிங்ஃபெரைட் மணிகள் மற்றும் சில்லுகள்தேங்காய்களின் மூலம் ஊட்டம்EMI / RFI வடிப்பான்கள் (LC, RC நெட்வொர்க்குகள்)DSL வடிப்பான்கள்பொதுவான முறை Chokesபீங்கான் வடிகட்டிகள்கருவிகள்\nதொடு சென்சார்கள்அல்ட்ராசோனிக் ரசீதுகள், டிரான்ஸ்மிட்டர்கள்வெப்பநிலை சென்சார்கள் - வெப்பநிலை - திட நிலைவெப்பநிலை சென்சார்கள் - வெப்பநிலை - இயந்திரவியல்வெப்பநிலை சென்சார்கள் - தெர்மோகப்பிள், வெப்பநிலை பவெப்பநிலை சென்சார்கள் - RTD (எதிர்ப்பு வெப்பநிலை கவெப்பநிலை சென்சார்கள் - பி.டி.சி தெர்ம்சிஸ்டர்கள்வெப்பநிலை சென்சார்கள் - என்டிசி தெர்ம்சிஸ்டர்கள்வெப்பநிலை சென்சார்கள் - அனலாக் மற்றும் டிஜிட்டல் வஸ்ட்ரெய்ன் அளவுகள்சிறப்பு உணர்கருவிகள்சூரிய செல்கள்அதிர்ச்சி உணர்கருவிகள்சென்சார் இடைமுகம் - சந்தி பிளாக்ஸ்சென்சார் கேபிள் - கூட்டங்கள்சென்சார் கேபிள் - ஆபரனங்கள்அருகாமையில் / ஆக்கிரமிப்பு சென்சார்கள் - முடிக்கப்அருகாமையில் உணர்கருவிகள்அழுத்தம் சென்சார்கள், டிரான்சிஸ்டர்கள்நிலை சென்சார்கள் - ஆங்கிள், நேரியல் நிலை அளவிடுதல்ஒளியியல் சென்சார்கள் - பிரதிபலிப்பு - லாஜிக் வெளியஒளியியல் சென்சார்கள் - பிரதிபலிப்பு - அனலாக் வெளியஆப்டிகல் சென்ஸார்ஸ் - ஃபோட்டோ டிரான்சிஸ்டர்கள்ஆப்டிகல் சென்சார்கள் - Photointerrupters - துளை வகஒளியியல் சென்சார்கள் - Photointerrupters - துளை வகஒளியியல் சென்சார்கள் - ஒளிமின், தொழில்துறைஆப்டிகல் சென்ஸார்ஸ் - ஃபோட்டோடிடியோக்கள்ஆப்டிகல் சென்சார்கள் - புகைப்பட டிடெக்டர்கள் - ரிமஒளியியல் சென்சார்கள் - புகைப்பட டிடெக்டர்கள் - லாஜஆப்டிகல் சென்சார்கள் - புகைப்பட டிடெக்டர்கள் - சிடஒளியியல் சென்சார்கள் - சுட்டிஆப்டிகல் சென்சார்கள் - அளவிடும் தூரம்ஒளியியல் சென்சர்கள் - சுற்றுச்சூழல் ஒளி, IR, UV செமல்டிபங்சன்மோஷன் சென்சார்கள் - அதிர்வுமோஷன் சென்சார்கள் - டில்ட் சுவிட்சுகள்மோஷன் சென்சார்கள் - ஆப்டிகல்மோஷன் சென்சார்கள் - இன்க்னிநியோமீட்டர்கள்மோஷன் சென்செர்ஸ் - IMU க்கள் (இன்டர்மியல் அளவீட்டுமோஷன் சென்செர்ஸ் - க்யுரோஸ்கோப்புகள்மோஷன் சென்சார்கள் - முடுக்கிகள்காந்தங்கள் - சென்சார் பொருத்தப்பட்டதுகாந்தங்கள் - மல்டி நோக்கம்காந்த சென்சார்கள் - சுவிட்சுகள் (திட நிலை)காந்த சென்சார்கள் - நிலை, அருகாமையில், வேகம் (தொகுகாந்த சென்சர்கள் - நேரியல், திசைகாட்டி (IC கள்)காந்த சென்சர்கள் - திசைகாட்டி, காந்த புலம் (தொகுதிLVDT ஆற்றல்மாற்றிகள் (நேரியல் மாறி மாறுபட்ட டிரான்IrDA டிரான்ஸ்ஸீயர் தொகுதிகள்பட சென்சார்கள், கேமராஈரப்பதம், ஈரப்பதம் உணர்கருவிகள்எரிவாயு உணர்கருவிகள்படை சென்ஸார்ஸ்பாய்வு உணர்கருவிகள்மிதவை, நிலை சென்சார்கள்ஃப்ளெக்ஸ் சென்சார்கள்குறியாக்கிகளைப்தூசி உணர்கருவிகள்தற்போதைய ஆற்றல்மாற்றிகள்வண்ண சென்சார்கள்பெருக்கிகள்கருவிகள்\nரீட் ரிலேஸ்உயர் அதிர்வெண் (RF) சுற்றுக்களில்���ொடர்புகொண்டவர்கள் (திட நிலை)தொடர்புகள் (மின்மயமான)தானியங்கி சுற்றுக்களில்சாலிட் ஸ்டேட் ரிலேஸ்சிக்னல் ரிலேஸ், அப் 2 ஆம்ப்ஸ்ரிலே சாக்கெட்ஸ்பவர் ரிலேஸ், ஓவர் 2 ஆம்ப்ஸ்I / O ரிலே தொகுதிகள்I / O ரிலே தொகுதிகள் - உள்ளீடுI / O ரிலே தொகுதிகள் - அனலாக்I / O ரிலே தொகுதி ரேக்ஸ்கருவிகள்\nமாற்றி மாற்றும், SMPS டிரான்ஸ்ஃபார்மர்ஸ்சிறப்பு மின்மாற்றிகள்பல்ஸ் மின்மாற்றிகள்பவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்தனிமைப்படுத்தல் மின்மாற்றிகள் மற்றும் தன்னியக்கமாறதற்போதைய சென்ஸ் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்ஆடியோ டிரான்ஸ்ஃபார்மர்ஸ்கருவிகள்\nதுல்லியமான டிரிம்மை ரெசிஸ்டர்கள்ஹால் ரெசிஸ்டர்களால்சிறப்பு ரெசிஸ்டர்கள்தடுப்பு நெட்வொர்க்குகள், வரிசைகள்சிப் ரெசிஸ்டர் - மேற்பரப்பு மவுண்ட்சேஸ் மவுண்ட் ரெசிஸ்டர்ஸ்கருவிகள்\nஎன் கணக்கு(உள்நுழையவில்லை) வணிக வண்டி(0)\nஉங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமுகப்பு > தயாரிப்புகள் > ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்) > தரவு கையகப்படுத்தல் - டிஜிட்டல் Potentiometers\nதரவு கையகப்படுத்தல் - டிஜிட்டல் Potentiometers\nஇடைமுகம் - சென்சார், கொள்ளளவு தொடுதல்(112)\nPMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - சிறப்பு நோக்கம்(1,367)\nPMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - லீனியர் ரெகுலேட்டர(87)\nPMIC - மின்னழுத்தம் கட்டுப்பாட்டு - லீனியர் + மாறு(350)\nPMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - லீனியர்(11,701)\nPMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - DC டி.சி.(6,656)\nPMIC - வோல்டேஜ் கட்டுப்பாட்டு - DC டிசி ஸ்விக்கிங்(3,209)\nPMIC - மின்னழுத்தம் குறிப்பு(2,954)\nPMIC - V / F மற்றும் F / V மாற்றிகள்(72)\nPMIC - வெப்ப மேலாண்மை(216)\nPMIC - பவர் சப்ளை கன்ட்ரோலர்கள், மானிட்டர்கள்(372)\nPMIC - பவர் ஓவர் ஈத்தர்நெட் (PoE) கன்ட்ரோலர்கள்(218)\nPMIC - மின் மேலாண்மை - சிறப்பு(1,185)\nPMIC - மின் விநியோகம் சுவிட்சுகள், சுமை இயக்கிகள்(2,273)\nPMIC - PFC (பவர் காரணி திருத்தம்)(379)\nPMIC - OR கட்டுப்பாட்டாளர்கள், ஐடியல் டையோட்கள்(177)\nPMIC - மோட்டார் இயக்கிகள், கட்டுப்பாட்டாளர்கள்(1,067)\nPMIC - லைட்டிங், பெலஸ்ட் கன்ட்ரோலர்கள்(165)\nPMIC - லேசர் டிரைவர்கள்(121)\nPMIC - ஹாட் இடமாற்று கட்டுப்பாட்டாளர்கள்(599)\nகையிருப்பில்:புதிய அசல், 2681 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2754 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2882 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2788 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2811 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2893 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2667 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2779 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2851 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2692 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2775 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2774 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2801 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2720 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2752 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2665 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2874 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2777 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2731 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2681 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2782 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2804 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2887 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2679 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2893 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2819 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2678 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2756 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 3700 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 20300 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 4600 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 5700 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2500 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 5300 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2758 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 7500 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2706 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 4500 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2729 பி��ிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2741 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 5900 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2667 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2689 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 10000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2682 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2626 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2894 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 3000 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2712 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nகையிருப்பில்:புதிய அசல், 2852 பிசிக்கள் பங்கு கிடைக்கும்.\nIC Components Limited ஐசி மற்றும் மின்தேக்கிகள் எலக்ட்ரானிக் கூறுகளின் விநியோகஸ்தர் @ 2020 ஐசி- காம்பொனென்ட்ஸ்.காம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-04-01T16:48:26Z", "digest": "sha1:UBQFGT6CVOPBT55QOXY4OWFC5IASODCD", "length": 7919, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரிமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாரிமா (jew plum, june plum) அல்லது அம்பரெலா (இதன் பழம் அம்பிரலங்காய் (ambarella) என அறியப்படுகிறது) (Spondias dulcis, Spondias cytherea) என்பது உண்ணக்கூடிய, நார்களைக் கொண்ட கனிகளைத் தரும், வெப்பவலயத் தாவரமாகும். பல இடங்களிலும் இது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. எ.கா: பார்படா, கயானா ஆகிய நாடுகளில் பொன் அப்பிள் (golden apple) என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது.[1]\nஅம்பரெல்லா (ambarella, சிங்களம்: ඇඹරැල්ලා, இலங்கை\npomme cythere அல்லது பொன் ஆப்பிள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, குவாதலூப்பு, மர்தினிக்கு)[2]\nJune plum (பெர்முடா, ஜமேக்கா)[1]\ngolden apple (கிரெனடா, பார்படோசு, கயானா\ncajá-manga, cajarana (பிரேசில், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nmanzana de oro (டொமினிக்கன் குடியரசு)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2017, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/seeman-flood-relief-work-at-annanagar-maduravayal-tambaram/", "date_download": "2020-04-01T18:30:45Z", "digest": "sha1:I6PUL43XWDBZTUENPLHMUWGVZBMTQCDX", "length": 29112, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nஅண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்\nநாள்: டிசம்பர் 11, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், மத்திய சென்னை, வட சென்னை\nநிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும் தாம்பரம் பகுதிக்குட்ப்பட்ட பீர்க்கன்கரணை, அகரம்-தென் போன்ற பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.\nஅனைத்து இடங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளது, ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் ஓரங்களில் உள்ள வீடுகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் ஆறுகள் அளவு சுருங்கியதுதான். இதையெல்லாம் தாண்டி அரசின் அலட்சியத்தால் ஏற்ப்பட்டதுதான் இவ்வளவு பேரிழப்பு, மக்களுக்கு முன்கூட்டியே நீரை திறந்து விடுவது பற்றிய முன்னறிவிப்பைச் செய்திருந்தால் மக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருளான குடும்ப அட்டை, சான்றிதழ் போன்றவற்றை பாதுகாத்து இருப்ப��ர்கள். ஒரு ஏரி இருக்கிறது என்றால் அந்த ஏரிக்கு என்று ஒரு கண்காணிப்பு அதிகாரி இருக்கிறாரா இல்லையா ஏரி இவ்வளவு நேரத்தில் நிரம்பும் என்ற கணக்கு இருக்கணுமா இல்லையா ஏரி இவ்வளவு நேரத்தில் நிரம்பும் என்ற கணக்கு இருக்கணுமா இல்லையா அந்த அளவை பார்த்து முன்னறிவிப்பு செய்து எந்த இடத்தில் நீர் வருமோ அங்கு தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை அனுப்பி மக்களை பாதுகாத்துவிட்டு பிறகு நீரை திறந்துவிட்டு இருக்கணும் அதை விட்டு விட்டு நள்ளிரவு மக்கள் உறக்கத்தில் இருக்கும்போது எக்கேடாவதுகெட்டு போங்க என திறந்து விட்டால் அது எவ்வளவு கவனக்குறைவான வேலை.\nநான் பார்த்த வரை வீடுகளில் முழங்கால் வரை சேறும் சகதியுமாக இருக்கிறது இதை மக்களே எப்படி சுத்தபடுத்த முடியும். இதுவரை நான் பார்த்த மக்கள் அனைவருமே எதிர்பார்ப்பது மாற்று உடை , தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள பாத்திரம், விரித்துப் படுக்க பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களைதான். எங்களால் முடிந்த அளவுக்கு எங்கள் மக்களுக்கு உதவிகளை செய்துகொண்டு வருகிறோம்.\nமக்கள் வருத்தப் படுவதெல்லாம் தங்களை பார்க்க யாருமே வரவில்லையே என்றுதான். யாருமே என்றால் அதிகாரத்தில் இருக்கும் பெரிய தலைவர்கள், மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பாராளமன்ற உறுப்பினர் இவர்கள்தான். இவர்கள் அனைவரும் வாக்கு கேட்டு வந்தார்கள் ஆனால் நாம் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் போது ஒருவருமே வரவில்லையே என மக்கள் மிகுந்த மனவேதனை அடைகிறார்கள். நான் போகும் இடமெல்லாம், நீங்கள் உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை இவ்வளவு தூரம் எங்களை தேடி வந்ததே மிகுந்த சந்தோஷம் என மக்கள் கூறுகிறார்கள்.\nபிழைக்க வந்த மக்கள் தங்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்கள் இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மக்கள் கேட்பது இந்த சகதியை அள்ளி சுத்தம் செய்துகொடுத்தால் போதும் நாங்கள் எப்பாடுபட்டாவது வேலை செய்து பிழைத்துகொள்கிறோம் இதைமட்டும் நிறைவேற்றி கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இந்த அரசாங்கம் நிவாரண தொகையாக வெறும் 1000கோடியைதான் ஒதுக்கி உள்ளார்கள் இதைவைத்து என்ன செய்யமுடியும். இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யவேண்டும் என்றால் குறைந���தது இலட்சம் கோடியாவது தேவை. எனவே மத்திய, மாநில அரசுகள் இவருக்கு பேர் போய்விடுமோ, அவருக்கு பேர் போய்விடுமோ என்று ஒதுங்கி இருந்து இழிவான அரசியலை செய்யாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.\nTags: அண்ணா நகர்மதுரவாயல்தாம்பரம்நிவாரணப் பணிகள்\nசோழிங்கநல்லூர் நிவாரணப் பணியில் சீமான்\nமணலி நிவாரணப்பணியில் அண்ணன் சீமான்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/02/09154959/1077838/AIADMK-DMK-AIADMK-Member-Speech-Kumbakonam.vpf", "date_download": "2020-04-01T18:19:32Z", "digest": "sha1:DYZAP3IHQAGYFZVYJSWKLCNEL6VPOZII", "length": 9659, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"திமுகவை விட அதிமுக பலவீனமாக இருந்தது உண்மைதான்\" - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"திமுகவை விட அதிமுக பலவீனமாக இருந்தது உண்மைதான்\" - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேச்சு\nதிமுகவை விட பலவீனமான கட்சியாக அதிமுக இருந்தது உண்மை தான் என்று அதிமு��� துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nதிமுகவை விட பலவீனமான கட்சியாக அதிமுக இருந்தது உண்மை தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில், அதிமுக கூட்டத்தில், வைத்திலிங்கம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், 1977 முதல் ஒவ்வொரு தேர்தலாக கட்சியின் வெற்றி தோல்வி குறித்து பட்டியலிட்டும் அவர் பேசினார்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nஉணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு\n144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nகிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்\nசிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.\n\"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்\" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்\nமாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்\nசென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.\n\"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி\" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்\nகொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-makeup-brush-oval.html", "date_download": "2020-04-01T17:30:16Z", "digest": "sha1:ONM37SCAEYX6AYOJHFTSEUCKLGHJMION", "length": 8367, "nlines": 147, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China Makeup Brush Oval China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nMakeup Brush Oval - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Makeup Brush Oval தயாரிப்புகள்)\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\n10pcs பிரஷ்ஷும் ஒப்பனை தூரிகை தொகுப்பு\n6piece சிவப்பு வண்ண ஒப்பனை சிறந்த தூரிகை அமைக்கிறது\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமூடுபனி உதடு தூரிகை இரட்டை நோக்கம் தூரிகை\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\nவூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை\nபிரவுன் சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\n8 பிசிஎஸ் செயற்கை அழகு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nவெள்ளை ஒற்றை தூள் தூரிகை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/category/gallery/page/2/", "date_download": "2020-04-01T18:31:57Z", "digest": "sha1:IDJRMK4Q7TG62VNABGVI5NAPOHGPAHHW", "length": 3109, "nlines": 70, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Gallery Archives - Page 2 of 291 - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nகடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா\nEditorComments Off on கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32489", "date_download": "2020-04-01T18:59:26Z", "digest": "sha1:KWFNUDUI7LYDJIYKKPT572SVHJ37WEOD", "length": 12498, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "உணவு மேசைக்கான மலரலங்காரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபூக்களைத் தெரிவு செய்யும் போது, இறுக்கமான‌ தண்டுகள் உள்ளவையாக அதே சமயம் முதிர்ந்த‌ பூக்கள் இல்லாதனவாகத் தெரிவு செய்ய‌ வேண்டும். பூக்கள் முதிர்ந்திருந்தால் வித்துக்கள் மேசையில் உதிரும்; உணவுத் தட்டுகளிலும் கொட்டிவிடலாம். பிஞ்சுத் தண்டுகள் உள்ளவை அமைப்பாக‌ நில்லாது; சட்டென்று துவண்டு விடும். பூச்சிகள் இல்லாத செடியில் இருந்து பூக்களைத் தெரிந்து எடுக்கவும்.\nதண்டுகளில் இருந்து இலைகளை வெட்டி நீக்கவும்.\nமூன்று அல்லது நான்கு பூக்களை சேர்த்துப் பிடித்து, நான்கு அல்லத��� ஐந்து சென்டிமீட்டர் அளவு தண்டினை விட்டு, ஒரே அளவாக‌ நறுக்கவும்.\nமுதலிலேயே பூக்களைத் தேவையான‌ படி பிரித்து கட்டுக் கட்டாக‌ ஒரே அளவில் வெட்டி வைத்துக் கொண்டால் ஒவ்வொரு செண்டாகத் தயார் செய்யாமல் ஒரே வேலையை அனைத்துச் செண்டுகளிலும் முடித்து விட்டு அடுத்த‌ படிநிலைக்குப் போகலாம்.\nஒரு கட்டு பூக்களை எடுத்து, தண்டுகளைச் சுற்றி கிச்சன் பேப்பரைச் சுற்றி ட்விஸ்டியால் கட்டிக் கொள்ளவும். கிச்சன் பேப்பரின் அளவைப் பொறுத்து ஒரு பேப்பரை ஆறு அல்லது எட்டு சதுரத் துண்டுகளாக‌ வெட்டிக் கொள்ளலாம்.\nசெண்டை ஒரு தட்டின் மேல் வைத்து பேப்பரில் நீரை ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.\nகிச்சன் பேப்பரின் அளவில் கிச்சன் ஃபாயிலைக் கிழித்து எடுத்து ஈரமான‌ பேப்பரைச் சுற்றி விட்டால், பிறகு ஈரம் மேசையிலோ தட்டுகளிலோ படாது.\nஃப்ளோரல் பேப்பரை சற்றுப் பெரிய‌ சதுரங்களாக‌ வெட்டிக் கொள்ளவும்.\nஃப்ளோரல் பேப்பரால் அழகாக‌ ஃபாயிலைச் சுற்றி மறைத்து விட்டு அதன் மேலும் ஒரு ட்விஸ்டியைச் சுற்றி விடவும்.\nரிப்பனை 20 சென்டிமீட்டர் துண்டுகளாக வெட்டி வைக்கவும். செண்டில் ட்விஸ்டியை மறைத்துச் சுற்றிக் கட்டி விடவும்.\nகத்தரிக்கோல் முனையினால் ரிப்பனை அழுத்தி இழுத்துவிட‌ இப்படிச் சுருண்டு கொள்ளும்.\nவிருந்தினரின் எண்ணிக்கையை மனதிற் கொண்டு தேவையான‌ எண்ணிக்கை செண்டுகளைத் தயார் செய்யவும். இவற்றை விருந்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாகவே தயார் செய்து குளிர்மையான‌ இடத்தில் சேமித்து வைக்கலாம்.\nஉணவு மேசையில் தட்டுகளை அடுக்கும் போது ஒவ்வொரு தட்டிற்கும் அருகே ஒரு செண்டு வைத்துவிட்டால் பார்வைக்கு அலங்காரமாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் அறைக் காற்றில் சேரும் மெல்லிய லவண்டர் வாசனை மனதிற்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். விருந்து முடிந்து வழியனுப்பும் போது விருந்தினர் கையில் ஒவ்வொரு செண்டைக் கொடுத்து வழியனுப்பி வைக்கலாம்.\n3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட் - கிட்ஸ் க்ராஃப்ட்\nமலரலங்காரம் - சில்வர் பெல்ஸ் (Silver Bells)\nகாகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி\nஎளிமையாக செய்யக்கூடிய ஒரு அழகிய பூந்தொட்டி உறி\nபாலிஸ்டர் துணியில் ரோஜா செய்வது எப்படி\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nராஃபியா மலர்ச்செண்டு செய்வது எப்படி\nசோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி\nஅருமையான யோசனை அழக இருக்கிறது\nவருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/adhe-kangal/132378", "date_download": "2020-04-01T16:25:58Z", "digest": "sha1:SWU4Q24R6LHWHOYW2MTGNDKYZMFBHB22", "length": 5142, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhe Kangal - 11-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி\nஇரண்டாம் திருமணம் செய்ய தயாரான பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..\nதனது அனைத்து சேவைகளையும் ரத்து செய்யும் நிறுவனம்\nஆபாசமான வார்த்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி\n4 வருடங்களுக்கு முன்பே கொரோனா குறித்து கணித்த உலக பணக்காரர் பில் கேட்ஸ்\nயாழில் ஊரடங்கிலும் அடங்காமல் வீடு புகுந்து தந்தை மகன் மீது கோர தாக்குதல்\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\n கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம் அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் -திரையுலகம் சோகம்\nமாஸ்டர் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதம் உறுதி படக்குழுவிடம் இருந்து வெளிவந்த தகவல்\nதனது தாய் மற்றும் பாட்டியுடன் நடிகர் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை யாரும் பார்த்திராதது\nஆபாசமான வார்த்தை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி\nசர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஇந்த எடைக்கு மேல் உள்ளவர்கள் அவதானமாக இருக்கவும்\nபிரபல நடிகரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் சுனைனா பிரபல நடிகர் கசியவிட்ட தகவல்\nசின்னத்தம்பி பிரஜன் வெளியிட்ட கியூட்டான தனது ட்வின்ஸ் மகள்களின் புகைப்படம், இதோ..\nஎங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் தெரியுமா\nநின்று போன தனுஷின் பிரமாண்ட படம், இதுவரை பார்த்திராத பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\n பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.... காண்போரை கலங்க வைத்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/11/104", "date_download": "2020-04-01T16:46:57Z", "digest": "sha1:5QUB6FQQOGQR4UCHKFFZPG7M5NCYYYDM", "length": 3937, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெற்றிக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் இந்தியா!", "raw_content": "\nமாலை 7, புதன், 1 ஏப் 2020\nவெற்றிக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் இந்தியா\nஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 5ஆவது டெஸ்டில் இந்தியா டிராவுக்கான முயற்சியை விடுத்து, முடிவை எதிர்நோக்கி ஆடிவருகிறது.\n464 என்ற கடின இலக்கைத் துரத்திய இந்திய அணி 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் கே.எல்.ராகுல்-ரஹானே ஜோடி விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தனர். ஐந்தாம் டெஸ்டின் கடைசி நாளான இன்றும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறிக் கொண்டிருந்தனர். ரஹானே நிதான ஆட்டத்தை கடைபிடித்தபோது, ராகுல் அதிரடியில் இறங்கினார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில் 106 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடந்து வந்த ஹனுமா விஹாரியும் (0) வந்த வேகத்தில் வெளியேறினார்.\nஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் ராகுல் கவலைப்படவில்லை. அவரது கவனம் முழுதும் பவுண்டரிகளின் மீதே இருந்தன. பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசிய ராகுல், டெஸ்ட் அரங்கில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த்தும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். உணவு இடைவேளையின்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.\nசற்றுமுன்வரை இந்தியா 53 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 124 ரன்களுடனும், பந்த் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nசெவ்வாய், 11 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477864&Print=1", "date_download": "2020-04-01T18:52:01Z", "digest": "sha1:R2EQ22O4OLPCEEHIJ55PLIVAAMW2YCPJ", "length": 6459, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா வைரஸ் பாதிப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு| Dinamalar\n'கொரோனா' வைரஸ் பாதிப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு\nவால்பாறை:'கொரோனா' வைரஸ் குறித்து கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.\nவால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'கொரோனா' வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கல்லுார�� முதல்வர் முரளிதரன் தலைமை வகித்தார்.நகராட்சி பொறியாளர் சரவணபாபு, மேலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிபேராசிரியர் மகேஸ் வரவேற்றார்.வால்பாறை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஸ்ஆனந்தி பேசியதாவது:வனவிலங்குகளால் தான் 'கொரோனா' வைரஸ் நோய் பரவுகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, ஒரு நாளைக்கு குறைந்தது, 10 முறையாவது சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.மாமிச உணவுகளை நன்கு வேக வைத்து உட்கொள்ள வேண்டும்.\nஒரு நாளைக்கு குறைந்தது, 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.வைரஸ் நோய் அறிகுறி இருந்தால், இருமல், தும்மல், மூச்சுத்திணறல் போன்றவை இருக்கும். இது போன்ற அறிகுறி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார். தமிழ்துறை பேராசிரியர் தமிழ்கனி நன்றி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபஸ் ஸ்டாப் நிழற்கூரையில் போலீஸ் செக்போஸ்ட்: பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தரமாக்கப்படுமா\nபயன்பாடில்லாமல் வீணாகும் உணவு தானிய கிடங்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2020-04-01T16:33:04Z", "digest": "sha1:T2QZLRXIZS6DHBUFD2YK4XCO3EKUQI42", "length": 28246, "nlines": 472, "source_domain": "www.naamtamilar.org", "title": "முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்\nநாள்: அக்டோபர் 10, 2013 In: தமிழீழ செய்திகள்\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.\nஅப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது M16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.\nவானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப்பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.\nஅப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய் – கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.\nசண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.\n“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”\nகாயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூவிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், ‘என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.\nபதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.\nபொங்கி எழுந்த புலி இனம்.\nபுதுடெல்லியில் இலங்கை குறித்து வாய்திறக்காத சல்மான் குர்ஷித்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும், நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன���றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=91", "date_download": "2020-04-01T18:29:58Z", "digest": "sha1:OKHUDWPRL2LARVVDBTTY2LIHNWJ36BWL", "length": 22358, "nlines": 201, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபங்குனி உத்திரம் : பங்குனி உத்திரத்தின் பெருமை\nபங்குனி உத்திரம் - 16.3.2014\nசுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்காழியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர். மயிலை கபாலீஸ்வரரை முதன்மைப்படுத்தி, 10 பாடல்கள் புனைந்து, சிவநேசன் செட்டியார் மகள் பூம்பாவையை அவர் உயிர்ப்பிக்கச் செய்த நிகழ்வை அறிவோம். அவ்வாறு தாம் இயற்றிய பாடல்களில் தமிழர்கள் கொண்டாட வேண்டிய விழாக்களையும் பட்டியலிட்டிருக்கிறார் திருஞானசம்பந்தர். ஆனால் மயிலை கற்பகவல்லி மீது அவர் பாடல் இயற்றவில்லை என்பது அந்தப் பாடல்களிலிருந்து தெரியவருகிறது.\n19ம் நூற்றாண்டில்தான், மக்களிடையே சக்தி வழிபாடு மிகுந்ததாலும், அதற்குப் பிறகே அம்பாள் மீதான பாடல் இயற்றப்படுவது வழக்கமாகியது என்ற உண்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பவுர்ணமி திதி அன்று எந்த நட்சத்திரம் சேர்கிறதோ, அன்றைக்கு விழா கொண்டாடுங்கள் என திருஞானசம்பந்தர் அறிவுறுத்தியுள்ளார். இப்படி ஒரு ஒழுகுமுறையை இவருக்கு முன்னர் யாரும் அறிவித்ததாக ஆதாரம் இல்லை எனலாம். இந்த ஒழுகுமுறைப் படி, கார்த்திகையில் ஒளி விழா, மார்கழியில் திருவாதிரை விழா, தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா, மாசியில் கடல் ஆட்டு விழா, பங்குனியில் உத்திரத் திருவிழா என இப்போது நாம் கொண்டாடி வருகிறோம். இந்த வகையில் ஒன்றுதான், வருடக் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திர தினம்.\nகலி விழாக்கண்டா���் கபாலீச்சுரம் அமர்ந்தான்\nபலிவிழா பாடல்செய் பங்குனியுத்திரத்தின் நாள்\n-என்கிறார் திருஞானசம்பந்தர். 1200 ஆண்டுகளுக்கு முன்னரே, பங்குனி உத்திரத்தைப் பற்றி அவர் பாடியதும், 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்தில் உத்திர விழாவைப் பற்றி கூறப்பட்டதற்கு ஆதாரமாக அமைந்திருக்கலாம். அகநானூறு எனும் நூலில் 137ம் பாடலில், இந்த விழா பற்றிய குறிப்பு வருகிறது. பண்டைய நாளில், ஒருவன் மூன்றே மூன்று காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டுச் செல்வது வழக்கம்:\n1. பணம் சம்பாதிக்க, வியாபாரம் செய்ய.\n2. அடுத்த நாட்டின் மீது போர் தொடுக்க தம் மன்னருக்கு உறுதுணையாகச் செல்ல.\n3. ஆன்மிகத் தலங்களை தரிசிக்க\nஇப்படிச் செல்லும் கணவன், தன் மனைவியிடம் தான் திரும்பிவர 2 மாதத்திற்கு மேலாகும் எனக் கூறுவதாகவும், அதைக் கேட்டதிலிருந்து மனைவி, அன்று முதல் குளிக்காமலும் அலங்கரித்துக் கொள்ளாமலும், சரிவர உணவு உட்கொள்ளாமலும் நெற்றியில் திலகம் இடாமலும் விளங்கியதாகவும் அதைக் கண்ட தோழி, ‘ஏன் இந்த அலங்கோலம் உன் கணவன் உன்னைவிட்டு நிரந்தரமாகவா பிரிந்து சென்றுவிட்டார் உன் கணவன் உன்னைவிட்டு நிரந்தரமாகவா பிரிந்து சென்றுவிட்டார் அவர் உன்னைப் பிரியவும் மாட்டார். அதனால் கவலையை விடு’ என்று கூறி, அவளுக்கு பங்குனியின் சிறப்பை விவரிப்பதாகவும் அகநானூறு பாடல் சொல்கிறது.\n‘‘பங்குனி முயக்க கழிந்த வழிநாள்,\nபோல் பெரும் பாழு கொண்டது\n-என்பது அப்பாடல். அதாவது, ‘நம் நாட்டில் சிவாலயங்களில் பங்குனி மாதத்தில் உத்திர தினத்தன்று வெகு சிறப்பாக விழா கொண்டாடுவர். அன்று அண்டைய ஊர்களிலிருந்து மக்கள் திரளாக வந்து கூடுவர். நாதஸ்வர இசையும், வாண வேடிக்கைகளும் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவ்விழா முடிந்த மறுநாள் விழா நிகழ்ந்த இடத்தைப் பார்த்தால் வெறிச்சென்றிருக்கும்.\nகோலாகலமாகக் கொண்டாடிய விழா மறுநாள் எவ்விதம் வெறிச்சோடி இருக்கிறதோ, அது போன்று நீ அலங்காரம் செய்து கொள்ளாது, உணவு அருந்தாது, திலகமிடாது விளங்கும் காட்சியும் உள்ளது. குளித்து அலங்கரித்து குங்குமப் பொட்டோடு விளங்கினால் பங்குனி உத்திரத் திருவிழா போன்று மங்களகரமாக விளங்குவாய்’ என்று பொருள். தட்சனால் ஏற்பட்ட அவமானம் தாங்காது, இமயவரம்பனுக்கு மகளாகப் பிறந்து, காஞ்சியில் 32 அறங்களை வளர்த்ததும், காஞ்சியில் ஏகாம்பரநாதனை அம்பிகை திருமணம் செய்து கொண்ட நாளும் பங்குனி உத்திரமேயாகும்.\nநமிநந்தி அடிகள் ஒரு சமயம் விளக்கெரிக்க எண்ணெய் கிடைக்காது, தண்ணீரைக் கொண்டே விளக்கேற்றி வைத்த சிறந்த சிவபக்தர். உத்திரத்தன்று ஆலயத்தில் நிறைய விளக்குகள் ஒளிர அரும்பாடுபட்டவர். இத்தகைய பங்குனியின் சிறப்பைப் பற்றி சம்பந்த பெருமான் கூறியுள்ளதை உலகோர்க்கு விளங்க வைத்த பெருமை, நமிநந்தி அடிகளையே சாரும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.glossary.com.lk/Index.php?order=o", "date_download": "2020-04-01T16:59:55Z", "digest": "sha1:J54FNUCZOZMP35GYNR6QD7FQYWTTMPWZ", "length": 15696, "nlines": 144, "source_domain": "www.glossary.com.lk", "title": "o - tamil glossary", "raw_content": "\nOnline தொடரறா நிலை இணையத்தில் தொடர்ந்திருக்கும் நிலை\nOutput வெளியீடு கணினி தரும் தரவுகள்(பெயர்ச்சொல்) செயலாயின் வெளியீடு செய் அல்லது வெளியிடு எனலாம். ”வருவிளைவு” என்றும் அழைப்பர்\nOperating System இயங்குதளம் கணினிகளின் இயக்கத்திற்கு அவசியமான மென்பொருள் அதனை சுருக்கமாக OS என அழைப்பர்\nObject இலக்குப் பொருள் இலக்குப் பொருள்\nObject attribute இலக்குப் பொருள் பண்பு இலக்குப் பொருள் பண்பு\nObject base இலக்குப் பொருள் தளம் இலக்குப் பொருள் தளம்\nObject code இலக்குப் பொருள் நோக்குக் குறிமுறை இலக்குப் பொருள் நோக்குக் குறிமுறை\nObject computer இலக்குப் பொருள் நோக்குக் கணினி இலக்குப் பொருள் நோக்குக் கணினி\nObject deck இலக்குப் பொருள் நோக்குத் தளம் இலக்குப் பொருள் நோக்குத் தளம்\nObject designator இலக்குப் பொருள் நியமிப்பார் இலக்குப் பொருள் நியமிப்பார்\nObject language இலக்குப் பொருள் மொழி இலக்குப் பொருள் மொழி\nObject language programming இலக்குப் பொருள் மொழி செய்நிரற்படுத்தல் இலக்குப் பொருள் மொழி செய்நிரற்படுத்தல்\nObject orientation இலக்குப் பொருள் முகநோக்கு இலக்குப் பொருள் முகநோக்கு\nObject-oriented development இலக்குப் பொருள் நோக்கிய மேம்பாடு இலக்குப் பொருள் நோக்கிய மேம்பாடு\nObject-oriented language இலக்குப் பொருள் நோக்கிய மொழி இலக்குப் பொருள் நோக்கிய மொழி\nObject oriented programming இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல்\nObject program இலக்குப் பொருள் செய்நிரல் இலக்குப் பொருள் செய்நிரல்\nObject reference இலக்குப் பொருள் மேற்கோள் இலக்குப் பொருள் மேற்கோள்\nObject resource இலக்குப் பொருள் வளம் இலக்குப் பொருள் வளம்\nObject type இலக்குப் பொருள் வகை இலக்குப் பொருள் வகை\nObject type inheritance இலக்குப் பொருள் வகைப்பேறு இலக்குப் பொருள் வகைப்பேறு\nOCR Optical Character Recognition என்பதன் குறுக்கம். ஒளிவழி எழுத்துரு அறிதல் Optical Character Recognition என்பதன் குறுக்கம். ஒளிவழி எழுத்துரு அறிதல்\nOctal, binary coded இரும குறிமுறை எண்மம் இரும குறிமுறை எண்மம்\nOctal digit எண்ம இலக்கம் எண்ம இலக்கம்\nOctal nottion எண்ம குறிமானம் எண்ம குறிமானம்\nOctal number எண்ம உரு எண்ம உரு\nOctal point எண்மப் புள்ளி எண்மப் புள்ளி\nOdd parity check ஒற்றைச்சமநிலைச் சோதனை ஒற்றைச்சமநிலைச் சோதனை\nOff line பின் தொடர் பின் தொடர்\nOff line processing பின்த���டர் முறைவழியாக்கம் பின்தொடர் முறைவழியாக்கம்\nOff line storage பின்தொடர் தேக்ககம் / களஞ்சியம் பின்தொடர் தேக்ககம் / களஞ்சியம்\nOff page connector பக்கம் இறக்கி பக்கம் இறக்கி\nOff the shelf பெறு தயார்நிலை பெறு தயார்நிலை\nOffice automation அலுவலகத் தன்னியக்கமாக்கல் அலுவலகத் தன்னியக்கமாக்கல்\nOffice computer அலுவலகக் கணினி அலுவலகக் கணினி\nOffice information system அலுவலகத் தகவல் முறைமை அலுவலகத் தகவல் முறைமை\nOffset ஒதுக்கிவை / விலக்கிவை ஒதுக்கிவை / விலக்கிவை\nOMR Optical Mark Reader - என்பதன் குறுக்கம். ஒளிவழிக் குறி வாசிப்பி Optical Mark Reader - என்பதன் குறுக்கம். ஒளிவழிக் குறி வாசிப்பி\nOn board computer ஊர்தியமைக் கணினி ஊர்தியமைக் கணினி\nOn board regulation ஊர்தியமைச் சீராக்கம் ஊர்தியமைச் சீராக்கம்\nOn line தொடரறா (நிலை) தொடரறா (நிலை)\nOn line data base தொடரறாத் தரவுத் தளம் தொடரறாத் தரவுத் தளம்\nOn line fault tolerant system தொடரறா பழுதுப்பொறுதி முறைமை தொடரறா பழுதுப்பொறுதி முறைமை\nOn line problem solving தொடரறா சிக்கல் தீர்வு தொடரறா சிக்கல் தீர்வு\nOn line processing தொடரறா முறைவழியாக்கம் தொடரறா முறைவழியாக்கம்\nOn line service தொடரறா சேவை தொடரறா சேவை\nOn line storage தொடரறா தேக்ககம் / களஞ்சியம் தொடரறா தேக்ககம் / களஞ்சியம்\nOne address ஒற்றை முகவரி ஒற்றை முகவரி\nOne address computer ஒற்றை முகவரிக் கணினி ஒற்றை முகவரிக் கணினி\nOne address instruction ஒற்றை முகவரி அறிவுறுத்தல் ஒற்றை முகவரி அறிவுறுத்தல்\nOne chip computer ஒற்றைச் சில்லுக் கணினி ஒற்றைச் சில்லுக் கணினி\nOne dimensional array ஒற்றைப் பரிமான அணி / வரிசை ஒற்றைப் பரிமான அணி / வரிசை\nOne, gate ஒரு படலை / வாயில் ஒரு படலை / வாயில்\nOne level memory ஒரு மட்ட நினைவகம் ஒரு மட்ட நினைவகம்\nOne line function ஒருவரித் தொழிற்பாடு ஒருவரித் தொழிற்பாடு\nOne out of ten code பத்தில் ஒன்றுக் குறிமுறை பத்தில் ஒன்றுக் குறிமுறை\nOne pass compiler ஒற்றைக் கடவு மொழித்தொகுப்பி ஒற்றைக் கடவு மொழித்தொகுப்பி\nOne's complement ஒற்றன் நிரப்புகை ஒற்றன் நிரப்புகை\nOn-line help தொடரறா உதவி தொடரறா உதவி\nOn-line information service தொடரறா தகவல் சேவை தொடரறா தகவல் சேவை\nOpacity ஒளி புகா இயல்பு ஒளி புகா இயல்பு\nOpcode செய்பணிக் குறி முறை செய்பணிக் குறி முறை\nOpen திற, தொடங்கு திற, தொடங்கு\nOpen architecture திறந்த கட்டட அமைப்பு திறந்த கட்டட அமைப்பு\nOpen ended திறந்த முனையுடைய திறந்த முனையுடைய\nOpen file திறந்த கோப்பு திறந்த கோப்பு\nOpen message திறந்த செய்தி திறந்த செய்தி\nOpen subroutine திறந்த துணை நடைமுறை திறந்த துணை நடைமுறை\nOpen system interconnection திறந்த இடைத்தொடுப்பி திறந்த இடைத்தொடுப்பி\nOpening a file கோப்புத் திறத்தல் கோப்புத் திறத்தல்\nOperating ratio செயல் நிலை விகிதம் செயல் நிலை விகிதம்\nOperating system பணிசெயல் முறைமை பணிசெயல் முறைமை\nOperating system disk பணிசெய் முறைமை வட்டு பணிசெய் முறைமை வட்டு\nOperation analysis செய்பணி பகுப்பாய்வு செய்பணி பகுப்பாய்வு\nOperation, arithmetical எண்கணித செய்பணி எண்கணித செய்பணி\nOperation, binary arithmetic இரும எண்கணித செய்பணி இரும எண்கணித செய்பணி\nOperation, binary boolean இரும பூலியன் செய்பணி இரும பூலியன் செய்பணி\nOperation centre செய்பணி மையம் செய்பணி மையம்\nOperation code செய்பணி குறிமுறை செய்பணி குறிமுறை\nOperation complementary நிரப்பற் செய்பணி நிரப்பற் செய்பணி\nOperation computer கணினி செய்பணி கணினி செய்பணி\nOperation, if-then அவ்வாறெனில் செய்பணி அவ்வாறெனில் செய்பணி\nOperation personnal செய்பணி வினைஞர் ஆளணி செய்பணி வினைஞர் ஆளணி\nOperation, logical தர்க்க செய்பணி தர்க்க செய்பணி\nOperational management செய்பணி பாட்டு முகாமை செய்பணி பாட்டு முகாமை\nOperations research செய்பணி ஆய்வியல் செய்பணி ஆய்வியல்\nOperator பணி செய்குநர் பணி செய்குநர்\nOperator, machine யந்திர செய்பணியர் யந்திர செய்பணியர்\nOptical character ஒளியியல் எழுத்துரு ஒளியியல் எழுத்துரு\nOptical character reader ஒளியியல் எழுத்துரு வாசிப்பி ஒளியியல் எழுத்துரு வாசிப்பி\nOptical communication ஒளியியல் தொடர்பாடல் ஒளியியல் தொடர்பாடல்\nOptical disk ஒளியியல் வட்டு ஒளியியல் வட்டு\nOptical fibre ஒளியியல் இழை ஒளியியல் இழை\nOptical leaser disk லேசர் ஒளி வட்டு லேசர் ஒளி வட்டு\nOptical mark reader ஒளியியல் குறி வாசிப்பி ஒளியியல் குறி வாசிப்பி\nOptical mark recognition ஒளியியல் குறி கண்டறிதல் ஒளியியல் குறி கண்டறிதல்\nOptical page reader ஒளியியல் பக்கம் வாசிப்பி ஒளியியல் பக்கம் வாசிப்பி\nOptical printer ஒளியியல் அச்சுப்பொறி ஒளியியல் அச்சுப்பொறி\nOptical reader ஒளியியல் வாசிப்பி ஒளியியல் வாசிப்பி\nOptical reader wand ஒளியியல் வாசிக்கும் கோல் ஒளியியல் வாசிக்கும் கோல்\nOptical recognition device ஒளியியல் கண்டறிதல் சாதனம் ஒளியியல் கண்டறிதல் சாதனம்\nOptical scanner ஒளியியல் வருடி ஒளியியல் வருடி\nOptimal merge tree உகப்பு என்தின மரம் உகப்பு என்தின மரம்\nOptimising compiler உகவுறுத்து மொழிதொகுப்பி உகவுறுத்து மொழிதொகுப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-04-01T17:39:36Z", "digest": "sha1:2CYWV4M6RU6E2YJIF27SWW4AKDWV2PRC", "length": 3397, "nlines": 124, "source_domain": "www.thetruthintamil.com", "title": "போதும், உனது கையை நிறுத்���ு! – TheTruthinTamil", "raw_content": "\nபோதும், உனது கையை நிறுத்து\nபோதும் உந்தன் கையை நிறுத்து\n“தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார். (2 சாமுவேல் 24:16)\nசொற்படி வாதை வந்தது அன்று.\nஏதும் அறியார் இறப்பது கண்டு,\n‘போதும் உனது கையை நிறுத்து’,\nபொழிந்த அருளால், தோற்றது தொற்று.\nதீதும் துன்பும் அதுபோல் இன்று,\nPrevious Previous post: எனக்கீந்தத் திருக்கொடைகள்\nNext Next post: கொன்று போடும் கொடுங்கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/08/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-01T18:42:46Z", "digest": "sha1:HFYDKKZ67UAY2UAHP6XW27J7I27622TG", "length": 17126, "nlines": 194, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "மணாளனே மங்கையின் பாக்கியம் (Manalane Mangaiyin Bagyam) | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமணாளனே மங்கையின் பாக்கியம் (Manalane Mangaiyin Bagyam)\nஓகஸ்ட் 14, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nகதை பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல போய்க்கொண்டே இருக்கிறது. மாயாஜாலம், மந்திர தந்திரம், நாக கன்னி, பறக்கும் கம்பளம், கேட்டதைக் கொடுக்கும் கமண்டலம், சிவனும் பார்வதியும் வளர்க்கும் பிள்ளை என்று போய்கொண்டே இருக்கிறது. வேறு ஒரு போஸ்டில் சொன்னது போல மிக நீளமான படம். இதைப் பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். அதனால்தான் படம் முடிவதற்கு முன்னேயே விமரிசனம் எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளையாக இப்போது டைட்டிலை சொல்லி விட்டார்கள், அதனால் படம் இன்னும் 15 நிமிஷத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். I spoke too soon. இன்னொரு பாட்டு போட்டுவிட்டார்கள்.\nஅஞ்சலி தேவியின் சொந்தப் படம். இசை அமைப்பாளர் ஆதி நாரயண ராவ் அஞ்சலி தேவியின் கணவர். ஜெமினியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் ஏ. கருணாநிதி, பாலாஜி, எஸ்.வி. சுப்பையா. வேறு சில முகங்களும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தன, ஆனால் யாரென்று தெரியவில்லை (டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன்). முன்பு ஒரு முறை அழகான நடிகர்கள் லிஸ்ட் போட்டிருந்தேன் – 60களின் சிவகுமார், 70களின் கமல், 90களின் அப்பாஸ்/அஜித் என்று. இவர்களுடன் 50களின் ஜெமினியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜெமினியின் மிருதுவான குரலும் அவருக்கு ஒரு ப்ளஸ் பாய���ன்ட். வேதாந்தம் ராகவையா டைரக்ட் செய்திருக்கிறார். தெலுகிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தெலுகு பெயர் ஸ்வப்ன சுந்தரி என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. ஸ்வர்ண சுந்தரியாம், ஸ்வப்ன சுந்தரி வேறு ஒரு பழைய அஞ்சலி தேவி படம். தெலுகு version பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.\nமூன்று விஷயங்களை நம்பி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாட்டுக்கள், மந்திரக் காட்சிகள், தாய்க்குலம் சென்டிமென்ட். 10-12 பாட்டுக்கள் இருந்திருக்கலாம். மூன்றரை மணி நேரம் ஆன பின்னும் படம் இன்னும் முடியவில்லை, இன்னொரு பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. சில பாட்டுக்கள் பிரமாதம். “ஜகதீஸ்வரா ஸ்வாமி பரமேஸ்வரா” ஒரு கலக்கலான பாட்டு. வெஸ்டர்ன் க்ளாசிகல் இசையை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நோட்டையும் கொஞ்சம் இழுத்துப் பாடுவதாலோ என்னவோ – எனக்கு சங்கீதம் தெரியாது. அதற்கு போடப்பட்டிருந்த செட்டும் மிகவும் நன்றாக இருந்தது. நடனமும் டாப். ” தேசுலாவுதே” இன்னொரு டாப் க்ளாஸ் பாட்டு. கண்டசாலாவின் குரல் ஜெமினிக்கு பொருந்துகிறது. “அழைக்காதே நினைக்காதே” பாட்டும் பிரமாதம். அந்தக் காலத்தில் ஒரு வழக்கம். காமெடியன்கள் கொஞ்சம் கொச்சையான மொழியில் எஸ்.சி. கிருஷ்ணன் போன்றவர்கள் குரலில் ஒரு lowbrow பாட்டு பாடுவார்கள். இந்தப் படத்தின் lowbrow பாட்டு நன்றாக இருந்தது – “எவண்டா என் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே”\nமாயாஜாலக் காட்சிகளும் தய்க்குலம் சென்டிமென்ட்டும் படத்தை இழு இழு என்று இழுக்கின்றன. பாட்டுக்கள்தான் இந்தப் படத்தின் காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரே பலம். youtube-இல் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை. dhool.com site-இலிருந்து தேசுலாவுதே பாட்டுக்கு ஆடியோ லிங்க் இங்கே . தேசு என்றால் வண்டு என்று அர்த்தமாம். வண்டுகள் மொய்க்கும் தேன் சிந்தும் மலரே என்று பொருள் வருகிறது.\n12:15 முப இல் ஏப்ரல் 5, 2010\nஅப்பட்டமான ஆங்கில மொழிக் காபிகளுக்கு ப்ரிந்துரைகளின் () பேரில் எத்துனையுண்டோ அத்துனை\nஅவார்டுகளையும் அள்ளிவ்ழங்கும் வள்ளல் அரசு ….படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இது போன்ற படங்களைப் பார்த்தாவது புரிந்து கொள்ள் வேண்டும்…\n8:30 பிப இல் ஏப்ரல் 5, 2010\nவரகவி, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. ம.ம. பாக்கியம் ���ிறந்த படம் என்று சொல்ல வருகிறீர்களா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2020/03/24100608/1362564/Actress-Gossip.vpf", "date_download": "2020-04-01T16:23:16Z", "digest": "sha1:UIA4E4MXN3RZW7IYMIE5224VBIAH33CX", "length": 5770, "nlines": 85, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actress Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரோயின் ஒருவர் தற்போது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.\n‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக குண்டானாராம். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை. மெலிவதற்கான சிகிச்சை பெற்றபின், அவருக்கு பழைய உடம்பு கிடைத்து இருக்கிறது.\nஇந்த நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. கவலை அடைந்த நடிகை, மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.\nமுதல்கட்டமாக அவர் தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறாராம். அவருடைய சம்பள குறைப்புக்கு சில தெலுங்கு பட அதிபர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.\nகாதலரை பிரித்த கொரோனா - வருத்தத்தில் நடிகை\nமீண்டும் நடிகருடன் நடிக்க ஆசைப்படும் நடிகை\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம���பும் பட அதிபர்கள்\nஜோடி போட ஆள் தேடும் நடிகை\nமீண்டும் நடிகருடன் நடிக்க ஆசைப்படும் நடிகை\nதமிழ் நடிகைக்கு தெலுங்கில் மவுசு\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் - பிரபல நடிகை\nஇனிமேல் நோ படம்... அது மட்டும் தான் - நடிகையின் திடீர் முடிவு\nவயதான நடிகருடன் ஜோடி சேர மறுத்த நடிகை\nஇயக்குனரை பாடாய் படுத்திய நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-01T18:10:36Z", "digest": "sha1:4GCKRYYQMKSHRYVFI6US6PFGWC2BFLDF", "length": 7629, "nlines": 57, "source_domain": "moviewingz.com", "title": "நடிகை ஜோதிகா - நடிகர் கார்த்தி நடிக்கும் 'தம்பி' திரைப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்* - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநடிகை ஜோதிகா – நடிகர் கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ திரைப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்*\nஇயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், நடிகை ஜோதிகா – நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் அக்கா – தம்பி ஆக நடித்துள்ள படம் ‘தம்பி’. திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா – நடிகர் கார்த்தியின், அப்பாவாக நடிகர் சத்யராஜும், அம்மாவாக நடிகை கீதாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வருகின்ற 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நாயகியாக நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.\nகார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர் வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் அக்னிச் சிறகுகள்’ திரைப்படத்தில் நடிகை அக்சரா ஹாசனின் கதாபாத்திரம் குறித்த தகவல் * அருவம்’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும். எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது திரைப்படம் “தம்பி”. நடிகர் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் சென்சார் குறித்த தகவல் நடிகர் கார்த்��ி கமிட்டான புது படம் குறித்த தகவல் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படத்தின் பாடல் குறித்த தகவல்* நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல். நடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்\nPosted in சினிமா - செய்திகள்\nPrevதிரைக்கு வர தயாராகும் பிரபல இயக்குனரின் திரைப்படங்கள் \nnextதனுசு ராசி நேயர்களே” திரைப்பட இசை வெளியீட்டு விழா \nவெளிநாட்டு விஜயம்: நடிகர் தளபதி விஜய் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nநடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் \nநடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.\n3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/221025?ref=archive-feed", "date_download": "2020-04-01T16:32:57Z", "digest": "sha1:NN6W57ZCJHQ6SHFKLNXIRHMUDQ2VMYX7", "length": 10057, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் இருந்த இராணுவ வீரர்! உள்ளூரில் அவர் வீட்டுக்குள் புகுந்த திருடன் செய்த வினோத செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் இருந்த இராணுவ வீரர் உள்ளூரில் அவர் வீட்டுக்குள் புகுந்த திருடன் செய்த வினோத செயல்\nகேரளாவில் ஒரு வீட்டுக்குள் புகுந்த திருடன் அது இராணுவ வீரரின் வீடு என்பதை தெரிந்து கொண்ட பின்னர் தன்னை மன்னித்து விடுமாறு சுவற்றில் நீண்ட வரிகளை கடிதமாக எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.\nஎர்ணாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐசாக் மணி. முன்னாள் இராணுவ வீரரான இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் திருடன் ஒருவன் எர்ணாகுளத்தில் உள்ள ஐசாக் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளான்.\nஅங்கு அவன் எதிர்பார்த்த மாதிரியான எந்த பொருளும் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த இராணுவ வீரர் அணியும் தொப்பியை பார்த்து அது இராணுவ வீரரின் வீடு என திருடன் உணர்ந்தான்.\nஇதையடுத்து தேசப்பற்று திடீரென திருடன் மனதில் பெருக்கெடுத்து ஓட அந்த வீட்டுக்குள் திருட வந்ததற்கு மன்னிப்பு கேட்க முடிவெடுத்தான்.\nஅதன் படி வீட்டு சுவற்றில், எனக்கு இது இராணுவ வீரரின் வீடு என முதலிலேயே தெரியாது, கடைசி நேரத்தில் தான் தெரிந்து கொண்டேன்.\nஎன்னை மன்னித்து விடுங்கள், ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டேன் என தனது கைப்பட எழுதியிருந்தான்.\nஅதே வேளையில் ஐசாக் வீடு இருக்கும் பகுதியில் இருந்த ஐந்து கடைகளில் அதே இரவில் திருடு போயிருந்தது.\nஅதே திருடன் தான் ஐந்து கடைகளிலும் புகுந்துள்ளான்.\nஆனால் திருடப்பட்ட பர்ஸ் மற்றும் பணப்பையை ஐசாக் வீட்டில் திருடன் வீசி விட்டு சென்றுள்ளான் என பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதில் ரூபாய் 10,000 மட்டும் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.\nபொலிசார் கூறுகையில், இந்த திருட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.\nஎங்களை திசைதிருப்பவே சுவற்றில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம்.\nஆனாலும் சுவற்றில் எழுதப்பட்டுள்ள கடிதம் திருடன்களை பிடிக்க எங்களுக்கு உதவும் என நம்புகிறோம் என கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்���ப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:24:21Z", "digest": "sha1:ZEKNYX3NQUPTTSNY7GIWDRPKUQSBHJ4Z", "length": 4133, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எஸ். ஆர். பார்த்திபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ். ஆர். பார்த்திபன் (S. R. Parthiban) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nஇவர் தேமுதிகவில் இணைவதற்கு முன்பு ஜெகத்ரட்சகன் தொடங்கிய வீர வன்னியர் பேரவையில் இருந்தார். பின்னர் தேமுதிகவில் இருந்து வெளியே வந்த இவர் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். பின்னர் அக்கட்சியைக் கலைத்து விட்டு, திமுக தலைவரான கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nபின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]\n↑ \"எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்\". தினகரன் (மே 25, 2019)\n↑ \"சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி\". நக்கீரன் (மே 24, 2019)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=172223", "date_download": "2020-04-01T17:23:41Z", "digest": "sha1:D2D5DSVRDHRRIWBB7DRI5RDOGZE4LGUS", "length": 2180, "nlines": 40, "source_domain": "tamil.utvnews.lk", "title": "சீன சிறைச்சாலைகளில் வேகமாக பரவும் கொரோனா - UTV News Tamil", "raw_content": "\nசீன சிறைச்சாலைகளில் வேகமாக பரவும் கொரோனா\nNEWER POST“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்” – ரிஷாட்\nOLDER POSTரிஷாம் மறுஸ் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது\nஅனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்து செய்யக் கோரிக்கை\nகொரோனா தொற்று : மேலும் மூவர் குணமடைந்தனர்\nபுலமைப் பரிசில் பர��ட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது\nஅனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2006/12/01/eloeeloe/?like_comment=317&_wpnonce=592b40f885", "date_download": "2020-04-01T18:31:13Z", "digest": "sha1:Y3SZIEDOAUQO66O6IKJXRZKS6D36XMMA", "length": 54595, "nlines": 482, "source_domain": "xavi.wordpress.com", "title": "ஏலி ஏலி லெமா சபக்தானி |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← லேடி இன் த வாட்டர்\nஏற்றத்தாழ்வை உருவாக்கும் மென்பொருள் துறை →\nஏலி ஏலி லெமா சபக்தானி\n(திண்ணை – மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசாக ரூ.10000/- பெற்ற, சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சிறுகதை)\nதன்னுடைய கையிலிருந்த வாட்சை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள் அந்த இருவரும். சரியான காலத்துக்குத் தான் வந்திருக்கிறார்கள். இனிமேல் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். எங்கும் எந்தப் பிசிறும் நேரக்கூடாது. ஏதாவது தப்பிதம் நடந்தால் மரணம் தான். தப்பிக்கவே முடியாது’\n‘நாம் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டிலிருந்து வந்ததாக இங்கிருக்கும் யாருக்கும் தெரியக் கூடாது. அது ரொம்ப முக்கியம்’\n‘அதெல்லாம் மறக்க மாட்டேன். என்னோட மூளையோட நான்காவது அறையில இருக்கிறதைத் தான் இப்போ என்னோட ஞாபகத் தளமா வெச்சிருக்கேன். அதனால தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. நம்ம உடை கூட இந்தக் காலத்து உடை போல தானே டிசைன் பண்ணியிருக்கோம். அதனால கவலையில்லை’\n‘சரி சரி.. லாங்குவேஜ் செலக்ஷன் மாட்யூல் ஆக்டிவ் ஆக்கிடு நாம வேலையை ஆரம்பிக்கலாம்’ அவர்கள் பேசிக்கொண்டே தங்கள் மணிக்கட்டில் இருந்த சின்ன வாட்சில் ஆள்காட்டி விரலில் நுனியிலிருந்து வந்த ஒளிக்கற்றையால் சில செட்டப் களை செய்து கொண்டார்கள்.\nசரி வா.. போகலாம். அவர்கள் இருவரும் நடந்தார்கள்.\n’ எதிர்ப்பட்ட நபரிடம் விசாரித்தார்கள்.\n அவனைத் தான் ஊருக்கே தெரியுமே. நீங்க யாரு எங்கிருந்து வரீங்க \n‘நாங்க பக்கத்து கப்பர்நகூம் ஊரில இருந்து வரோம். இயேசுவைப் பாக்கணும். அதான்….’ அவர்கள் இழுத்தார்கள்.\n‘அவன் எங்கேயாவது சுத்திட்டு இருப்பான். அவனை ஒரு இடத்துல பார்க்க முடியாது. நாலஞ்சு பேரைக் கூட்டிக் கிட்டு மலை, காடு ந்னு அலைஞ்சிட்டு இருப்பான்’\n‘அவரு நிறைய அற்புதங்கள் செய்ததா எல்லாம் பேசிக்கிறாங்களே’\n எனக்கென்னவோ அதுல நம்��ிக்கையில்லை. உண்மையைச் சொன்னா அவன் ஒரு பைத்தியக்காரன். என்ன பேசறோம். எங்கே பேசறோங்கற விவஸ்தையே இல்லை. யாரைப் பாத்தாலும் சண்டை போட்டுட்டு தேவையில்லாம வம்பை விலைக்கு வாங்கிட்டு நடக்கிறான். யார் கையிலயாவது அடிபட்டுச் சாகப் போறான்.’\n ஆனா கப்பர்நாகூம்ல அவருக்கு நல்ல பேராச்சே \n‘அங்கே யாரையோ சுகப்படுத்தினதா பேசிக்கிறாங்க. தம்பி, உங்களைப் பார்த்தா நல்ல பசங்களா தெரியுது. நீங்களும் சும்மா அவன் பின்னாடி சுத்தி உங்க வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. ஏற்கனவே நாலஞ்சுபேரு வீட்டையும் விட்டுட்டு தொழிலையும் விட்டுட்டு அவன் பின்னாடி சுத்திட்டிருக்காங்க. நீங்க ஒழுங்கா உங்க குடுமத்தைக் கவனியுங்க. அவன் போற போக்கும் சரியில்ல, பேசற பேச்சும் சரியில்லை’\n அவனுக்கு இங்கே நல்ல பேரு இல்லையா \n தம்பி அவன் பொறப்பே சரியில்லைன்னு அரசல் புரசலா ஒரு பேச்சு. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பொண்ணுக்குப் பிறந்தவன் அவன்.’\n‘சொல்றவங்க எல்லாம் சொல்லுவாங்க. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கையில்லை. இப்படியே ஒரு நாலு கல் தொலை நடந்தீங்கன்னா ஒரு தொழுகைக் கூடம் வரும். அனேகமா இப்போ அவன் அங்கே தான் இருப்பான்’\n‘சரி… ஐயா. நாங்க அங்கே போய் பாத்துக்கறோம். ஆனா, ஒரே ஒரு கேள்வி கூட. அவரு ஐஞ்சு அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தாராமே…. அதுவும் பொய்யிங்கறீங்களா \n‘தம்பி… எல்லாரும் நிறைய சாப்பாடு கொண்டு வந்திருப்பாங்க. அவங்க கொண்டு வந்ததை பகிர்ந்து சாப்பிட்டிருப்பாங்க. இதெல்லாம் சும்மா. அப்படி ஒரு சக்தி அவனுக்கு இருக்குன்னா அவன் இங்கே வந்து தெருவில இருக்கிற ஏழைங்களுக்கெல்லாம் நிறைய அப்பங்களைக் கொடுத்துட்டுப் போகலாம் இல்லையா ’ அவர் சொல்லிவிட்டு நகர்ந்தார்.\n இயேசுவை இப்படி கரிச்சு கொட்டிட்டு போறான் \n‘வாழற காலத்துல யாருக்கும் மரியாதை இருந்ததில்லை. அதுக்கு இயேசு மட்டும் விதிவிலக்கா என்ன \n‘சரி.. இன்னும் எத்தனை நாள் இருக்கு நம்ம திட்டத்தை நிறைவேற்ற \n‘இன்னும் ஒரு நாலஞ்சு நாள் தான் இருக்குன்னு நினைக்கிறேன். அப்போ தான் பாஸ்கா விழா வரப்போகுது…’\n‘ஓ.. நாலு நாள் போதுமா நம்முடைய திட்டத்தைச் செயலாற்ற . நாம யார் மூலமா காரியத்தைச் சாதிக்கிறது . நாம யார் மூலமா காரியத்தைச் சாதிக்கிறது பிலாத்துவா இல்லே ஏதாவது ஆலய க��ருக்களா \n‘பிலாத்துவை நேரடியா சந்திக்க முடியுமா தெரியலை.. ஒரு ஆலய குருவைப் பிடிக்கிறது உத்தமம்’\nசரி… அப்படின்னா நாம எருசலேம் ஆலயத்துக்கே போவோம். அங்கே போய் தலைமைக்குரு ஒருத்தரைப் புடிச்சு காரியத்தை முடிக்கலாம். அன்னா, காய்பா ந்னு இரண்டு பேர் இருப்பாங்க. அவங்க இயேசுவுக்கு எதிரிகள் தான். அவர்களைப் பிடிச்சா காரியத்தைச் சாதிக்கலாம்.\n‘இல்லேன்னா நாம ஒண்ணு பண்ணுவோம். பேசாம யூதாசைப் பிடிச்சு காரியத்தை முடிப்போம். அவன் தானே இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் என்ன சொல்றே \n‘கண்டிப்பா… நம்ம திட்டப்படி கிறிஸ்தவ மதம் ந்னு ஒரு மதம் இந்த உலகத்துல இருக்கவே கூடாது. அதுக்கு நாம பண்ண வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். இயேசுவைச் சிலுவையில் அறைய விடக்கூடாது. இயேசு சிலுவையிலே அறையப்படலேன்னா உயிர்த்தெழுந்தார்ன்னு யாரும் கதை விட முடியாது. எத்தனையோ இறைவாக்கினர்களைப் போல அவரும் ஒரு இறைவாக்கினர் ந்னு மக்கள் நாலு வருஷம் பேசிட்டு மறந்துடுவாங்க. கிறிஸ்தவ மதம் இருக்காது. திரும்பி நாம புறப்பட்ட இடத்துக்குப் போகும்போ கிறிஸ்தவ மதம் இருக்காது.’\n‘ம்ம்.. கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. அப்போ அமெரிக்கா எப்படியிருக்கும்ன்னு யோசிச்சுப் பார்த்தா ஒண்ணும் புரியலை.’\n‘அதெல்லாம் நாம போய் பார்த்துக்கலாம். கவலைப்படாதே… நாம இப்போ யூதாஸைப் புடிப்போம்’\nஅவர்களுடைய திட்டம் இப்போது இயேசுவுக்குச் சிலுவைச் சாவு என்னும் தீர்ப்பை வழங்கியவர்களை விட்டு விட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸின் பக்கம் திரும்பியது. எருசலேம் தேவாலயத்துக்கு அருகே யூதாஸும், இயேசுவின் மற்ற சீடர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.\nயூதாஸ் திரும்பினான். இதுவரை சந்தித்திராத இரண்டு மனிதர்கள் அவருக்கு எதிரே நின்றிருப்பதைக் கண்டு நெற்றி சுருக்கினான்.\n‘என்ன விஷயம்… நீங்க யாரு \n‘அதெல்லாம் அப்புறம் பேசலாம். இப்போதைக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன் கவனமா கேளு. உனக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் தரலாம்’\n‘நீ.. இயேசுவைக் காட்டிக் கொடுக்கப் போறதாக் கேள்விப்பட்டோ ம் உண்மையா \n‘அ…அது உங்களுக்கு எப்படித் தெரியும் \n‘அதெல்லாம் இந்த உலகத்துக்கே தெரியும். இப்போ விஷயத்தைச் சொல்றேன் கேட்டுக்கோ. நீ இயேசுவைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். இயேசுவை அவங்க கொன்னுடுவாங்க..���\nயூதாஸ் சத்தமாகச் சிரித்தான். ‘அதான் உங்க கவலையா அடப்பாவிகளா இயேசுவை அவர்களால கொல்ல முடியாது. இதுக்கு முன்னாடியும் நிறைய தடவை இப்படி அவரைக் கொல்லப் பார்த்தாங்க. ஆனா முடியல. அவர் பெரிய ஆளுப்பா… நான் சும்மா அவரைக் காட்டிக் கொடுத்துட்டு போயிடுவேன். அவர் மறைஞ்சு போயிடுவார். எனக்குக் கிடைக்கிற முன்னூறு வெள்ளிப்பணம் மிச்சம்’\n‘முப்பது வெறும் அட்வான்ஸ் தானே \n‘ஓ… அந்த விஷயம் எங்களுக்குத் தெரியாது. ம்… சரி… அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு வேணும்ன்னா ஐநூறு வெள்ளிப்பணம் தரோம். நீ அவரைக் காட்டிக் கொடுக்காதே…’\n‘யோவ்… சுத்த பைத்தியக்காரர்களா இருக்கீங்களே. நான் இன்னிக்கு ராத்திரி அவரைக் காட்டிக் கொடுத்தாகணும். இல்லேன்னா என்னை அவங்க எல்லாரும் சேர்ந்து கொன்னுடுவாங்க…’\n‘இல்லேன்னா கூட நீ தற்கொலை தானே பண்ணிக்க போறே \n நான் ஏன் தற்கொலை செய்யணும் \n‘உன்னோட தலைவர் இயேசு அடிபட்டுச் சாகிறதையும். சிலுவையில தொங்கறதையும் நீ பார்ப்பியா என்ன \n ம்ம்… உங்களுக்கு ஏதோ மன நோய்… இரண்டு நாள் கழிச்சு இயேசு கிட்டே வாங்க. சரியாக்கிடலாம்’ யூதாஸ் சிரித்துக் கொண்டே சென்றான். அவர்கள் இருவரும் குழம்பினார்கள்.\n‘ம்ம்… இப்போ என்ன பண்றது நமக்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. இன்னிக்கு இயேசுவைப் பிடிச்சுடுவாங்க. அப்புறம் நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கெல்லாம் கொன்னுடுவாங்க. நமக்கு ரொம்ப கொஞ்ச நேரம் தான் இருக்கு… ‘\n‘ம்ம்.. இப்போதைக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது. அதிகாலையில போய் பிலாத்து கிட்டே பேசலாம்’\nஅவர்களுடைய முதல் திட்டம் தோல்வியடைந்த ஏமாற்றத்தில் ஆலய ஓரமாய் அமர்ந்தார்கள்.\n‘ஐயா… நீங்க இரண்டு பேரும் யாரு உங்களை நாங்க பார்த்தேயில்லையே ’ கேட்ட மனிதர் நடுத்தர வயதைத் தாண்டியிருந்தார்.\n‘நாங்க ரொம்ப தூரத்துல இருந்து வரோம். ஒரு காரியம் ஆகணும். ஆனா அதுல சில சிக்கல்கள் இருக்கு. அதான் யோசிச்சிட்டு இருக்கோம்’\n‘என்ன சிக்கல் சொல்லுங்க. நான் வேணும்னா உதவி பண்றேன்’\n‘இயேசு ந்னு ஒரு மனிதர் இங்கே இருக்காரில்லையா \n‘யோவ்… அவரை மனிதர்ன்னு சொல்லாதே அவர் கடவுளின் மகன்’ அவருடைய முகம் சிவந்தது.\n‘ச…சரி… சரி… அவரை நாளைக்கு கொல்லப் போறாங்க தெரியுமா \n‘என்ன இயேசுவைக் கொல்லப் போறாங்களா \n‘நான் உங்கிட்டே மட்டும் உண்மையைச் சொல்றேன். நீ இதை யார் கிட்டேயும் சொல்லிடாதே. நாங்க கி.பி ல இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டுல இருந்து வந்தவங்க’\n‘கிறிஸ்துவின் இறப்புக்குப் பின் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தாண்டியதுக்கு அப்புறம்’\n எனக்கு ஒண்ணுமே புரியலை. அதுயாரு கிறிஸ்து அதென்ன இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு அப்புறம் அதென்ன இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு அப்புறம் \n‘நீங்க கொண்டாடற இயேசு தான் அந்தக் கிறிஸ்து. அவரை நாளைக்கு கொன்னுடுவாங்க. அதுக்கு அப்புறம் அவர் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவார். அதுக்கு அப்புறம், பேதுருங்கற அவரோட சீடர் இயேசுவின் பெயரில் ஒரு குழு ஆரம்பிப்பாரு. அது உலகெங்கும் பரவும். இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டில கிறிஸ்தவர்கள் அல்லாத எல்லாரையும் கொல்லணும்ன்னு ஒரு சட்டம் வருது உலக சபைல. அதனால மிகப்பெரிய போர் வரும். உலகமே அழியும். அதைத் தடுக்கணும்ன்னா கிறிஸ்தவ மதம் தோன்றவே கூடாது. கிறிஸ்தவ மதம் தோன்றாம இருக்கணும்ன்னா இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாகக் கூடாது. அதனால நாளைக்கு இயேசுவுக்கு மரண தண்டனை வழங்க இருக்கிறதைத் தடுக்கணும். அதற்காகத் தான் நாங்க இங்கே வந்திருக்கிறோம்’\n‘எனக்கு நீங்க சொல்றது எதையும் என்னால புரிஞ்சுக்கவே முடியலை. என்னோட அண்ணனுக்கு நாளைக்கு சிலுவை மரணம் தண்டனை இருக்கு.. அந்தக் கவலைல நான் இருக்கேன். நீங்க என்னடான்னா இயேசுவைச் சிலுவையில அறையப் போறதா சொல்றீங்க’\n மிகவும் வருந்துகிறேன். உன் அண்ணன் பெயர் என்ன \n நாளைக்கு அவனுக்கு விடுதலையாச்சே. இயேசுவை தான் அவருக்குப் பதிலா சிலுவையில் அறையப் போறாங்க \n‘என்ன சொல்றீங்க. இயேசுவுக்குப் பதிலா என்னோட அண்ணனுக்கு விடுதலையா ’ அவனுடைய முகத்தில் மெல்லிய ஆனந்தம்.\n‘ஆமா… ஆனா.. இயேசுவை எப்படியாவது விடுவிக்கணும். அதுக்காகத் தான் நாங்க இங்கே வந்திருக்கோம். அப்போ தான் கிறிஸ்தவ மதத்தை வளர விடாமல் தடுக்க முடியும். ‘\n‘பரபாஸை விடுதலை செய்ய எந்த ஒரு வாய்ப்பும் இருக்கிறதா தெரியலை எனக்கு. நீங்க சொல்றதை என்னால நம்ப முடியலை’\n யாரை நான் விடுதலை செய்யணும்ன்னு பிலாத்து நாளைக்கு மக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப் போறான். அப்படிக் கேட்கும்போ பரபாஸ் தான் விடுதலையாகணும்ன்னு மக்கள் சொல்வாங்க. அப்படித் தான் பரபாஸ் விடுதலையாவான். இயேசு சிலுவையில அறையப்படுவார்’\n பரபாஸான்னு கேட்டா இந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து இயேசு தான் வேணும்ன்னு சொல்லுவாங்க. உங்களுக்குத் தெரியாதா \n‘அதுக்காகத் தான் நாளைக்கு பொழுது விடியறதுக்குள்ளே இயேசுவுக்குத் தண்டனை கொடுக்கப் போறாங்க. மக்கள் காலைல தூங்கி விழிக்கும் போ இயேசுவுக்கு தண்டனை கொடுத்துடுவாங்க. விடியற்காலம் மூணுமணிக்கெல்லாம் அவரைப் புடிச்சு, காலைல ஒன்பது மணிக்கு முன்னாடி சிலுவையில அறைஞ்சிடுவாங்க’\n இயேசுவைச் சிலுவையில் அறையப்போறது நிச்சயமா \n‘ஆமா. அது நிச்சயம் நடக்கும். அவரோட சீடர்கள் மத்தேயு, பேதுரு.. எல்லோருமே அதைப்பற்றி எழுதியிருக்காங்க. அவருக்கு இரண்டு பக்கத்திலயும் இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறையப் போறாங்களாம்’\n‘அது நீங்க இரண்டு பேரும் தான்…’ அவன் ஒரு கோரமான புன்னகையைச் சிந்தியபடி சொல்ல அவர்கள் இருவரும் அதிர்ந்தார்கள்.\n‘ஆமா. என்னோட அண்ணன் விடுதலையாவான்னா அதுதான் எனக்கு முக்கியம். அதுக்கு இடஞ்சலா நீங்க இரண்டு பேரும் இருப்பீங்கன்னா அதை என்னால தாங்கிக்க முடியாது. இன்னிக்கு இயேசு கைது செய்யப்படட்டும். நாளைக்கு சாகட்டும். எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை’ சொல்லிக் கொண்டே அவன் தன்னுடைய மூர்க்கத் தனமான கையினால் அவர்கள் இருவரையும் தாக்க இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்து மயங்கினார்கள்.\nமறு நாள் காலை ஒன்பது மணி.\nஇயேசு சிலுவையில் தொங்க, அவருக்கு இரு புறமும் இவர்கள் இருவரும் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.\n‘இயேசுவே… நீர் கடவுளின் மகனானால் என்னையும் விடுவித்து நீயும் தப்பித்துக் கொள்ள வேண்டியது தானே’ ஒருவன் கேட்டான்.\nஇயேசு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.\n‘இயேசுவே தப்பு செய்து விட்டேன். நான் இங்கே வந்திருக்கவே கூடாது. என்னை மன்னியும்’ இன்னொருவன் சொன்னான்.\n‘இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு அப்புறமிருந்து வந்தால் கூட நீங்க அதே பழைய வசனங்களையே பேசுகிறீர்கள். இதெல்லாம் கடவுளின் சித்தம். கடவுள் நினைப்பதை மனிதன் தடுக்க முடியாது’ இயேசு சொல்ல அவர்கள் இருவரும் மரணத்தின் விளிம்புக்கு நழுவினார்கள்.\n‘தந்தையே இவர்களை மன்னியும். இவர்கள் தாங்கள் செய்வது என்னதென்பதை அறியாமல் செய்கிறார்கள்’ இயேசு சொல்ல சிலுவைக்குக் கீழே நின்றிருந்த வேடிக்க பார்க்கு��் மக்கள் ஏதோ முணுமுணுத்தார்கள்.\nமதியம் மூன்று மணி… இயேசு உரக்கக் கத்தினார்.\n‘ஏலி ஏலி லாமா சபக்தானி’\nBy சேவியர் • Posted in ஏலி ஏலி லெமா, SHORT STORIES, SHORT STORIES - CHRISTIAN\t• Tagged சிறந்த சிறுகதைகள், சிறுகதை, சுஜாதா, சேவியர், தமிழ் சிறுகதை\n← லேடி இன் த வாட்டர்\nஏற்றத்தாழ்வை உருவாக்கும் மென்பொருள் துறை →\n42 comments on “ஏலி ஏலி லெமா சபக்தானி”\nஅருமையான கதை சேவி. பலரும் தொடக்கூட அஞ்சுகிற ஒரு கதைகளத்தை விஞ்ஞானத்தை வச்சு அருமையான எழுதி இருக்கீங்க..வாழ்துக்கள்\nஏலி ஏலி லாமா சபக்தானி – ங்கிறதுக்கு என்ன அர்த்தம் நண்பா \nமிக்க நன்றி தனசேகரன். வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்\nPingback: சுஜாதாவும், நானும். « கவிதைச் சாலை\nஎன் தகுதிக்கு மீறிய பாராட்டு, உங்கள் தாராளமான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nமனமார்ந்த நன்றிகள் தோழி. அடிக்கடி வாருங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPingback: கிறுக்கல்கள் » Blog Archive » படித்தில் பிடித்தது…\nபடித்ததில் பிடித்ததா 🙂 நன்றி சதீஷ்\nநன்றி பாலா… உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், கருத்துக்கும்.\nPingback: சுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும். « கவிதைச் சாலை\nநன்றிகள் பல குரு 🙂\nசிறுகதையின் கட்டுக் கோப்புகளுக்கு முரண் படாத நல்ல படைப்பு\nசிறுகதையின் கட்டுக் கோப்புகளுக்கு முரண் படாத நல்ல படைப்பு\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் – இருளின் காலம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் அறிவித்தலின் காலம் + தவக்காலம் அறிவித்தலின் காலம். நட்பின் முத்தத்தில் வஞ்சத்தின் வாசனை ஒளிந்திருக்கும் என யூதாஸ் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் பாருங்கள் இதோ மனிதனென மனுமகனைக் கடைசியாய் மனிதனாய் அறிவித்தான். பரபாஸ்களின் கர்ஜனைகளை விட பரமனின் அமைதி வலிமையானது என வழக்கு மேடை அறிவி […]\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் வாய்ப்புகளின் காலம் தவக்காலம் வாய்ப்புகளின் காலம். வாழ்க்கை நமக்கு முன்னால் இரண்டு திசைகளை நீட்டுகிறது, நாம் தேர்ந்தெடுக்கும் திசை நம் இலக்குகளை நிர்ணயிக்கிறது. பரபாஸா பரமனா எனும் வாய்ப்புக்கு பரபாஸ் என கூக்குரலிட்டது கூட்டம் பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து என் விருப்பமா தந்தையின் விருப்பமா எனும் கேள்விக்கு த […]\nதவக்காலம் – இருளின் காலம்\nதவக்காலம் இருளின் காலம் தவக்காலம் இருளின் காலம். இருள், கயவர்களின் பட்டாக்கத்திப் பரிவர்த்தனைக்கு பழக்கமான களம். இருள், நீதியின் குரல்வளை நெரிக்க வன்மத்தின் விரல்களுக்கு வசதியான இடம். இருள், கறைகளின் ஆழம் புதைக்கக் குறைகளின் பிதாக்கள் கூடாரமிடும் இடம். தவக்காலம் இருளின் காலம். இயேசுவோ ஒளியாய் இருந்தார். ஒளியாதிருந்தார். வெளிச்சத்தை இழுத்து வந்து இருளுக்குள் […]\n லாங்கினஸ் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். கல்வாரி மலையில் சிலுவை மரத்தின் உச்சியில் அவர் தொங்குகிறார். சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் விலாவை ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். ஈட்டி இயேசுவின் விலாவைத் துளைத்து உள்ளே நுழைகிறது. “படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” என இந்த நிக […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-01T18:39:08Z", "digest": "sha1:22GB5WEX7ABSJZ54VXI5KMLTR7N4MSWN", "length": 81042, "nlines": 708, "source_domain": "xavi.wordpress.com", "title": "புதுக் கவிதைகள் | | Page 2", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nTag Archives: புதுக் கவிதைகள்\n( இந்த வார களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)\nசெத்தால் ஆறடி நிலம் தான் என்று இனிமேல் யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆறடி நிலமே இல்லாத நிலையில் தான் இன்று பல நாடுகளும், நகரங்களும் தவிக்கின்றன. காடுகளை அழித்து வசிப்பிடங்களாக்கிக் கொண்ட மனிதனுக்கு மரணத்துக்குப் பின் அடக்கம் செய்ய இடமில்லாத நிலை இன்று உலக நாடுகளை உலுக்குகிறது.\nஷங்காயில் தற்போது இருக்கும் கல்லறைகளை விட பாதி அளவில் கல்லறைகள் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னூறு சதுர மீட்டர் பரப்பளவில் ஏழாயிரம் கல்லறைகள் கட்டி அவற்றை விற்பனை செய்யும் முறை அங்கு பரவலாகி உள்ளது.\nஇப்போதெல்லாம் நிற்க வைத்துப் புதைக்கும் முறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் இடப் பற்றாக்குறையை கொஞ்சம் சமாளிக்க முடியும் என்பது அவர்களின் திட்டம்.\nஇடப்பற்றாக்குறையை சமாளிக்க, இறந்தவர்களை முதலில் எரித்து சாம்பலை அளவில் மிகச் சிறிய கல்லறையில் அடக்கம் செய்வதும் சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது.\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி என பல இடங்களில் இந்த இடப்பற்றாக்குறை காரணமாக திரும்ப பயன்படுத்தும் வகையிலான கல்லறைகளின் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. பழைய காலத்தில் குகைகளைப் போன்ற கல்லறைகள் கட்டி அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. அதேபோல இப்போதும் பூமிக்கு மேலே கல்லறை குடியிருப்புகள் கட்டி அவற்றை விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்திருக்கிறது.\nபோரில் மாண்ட வீரர்களை கி.மு ஆயிரத்தில் கிரேக்கர்கள் எரித்ததே மேற்கு நாடுகளில் பிணங்களை எரிக்கும் வழக்கம் குறித்துக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான தகவல்.\nரோமர்கள் கிரேக்கர்களின் இந்த பழக்கத்தைக் கடைபிடித்து வந்தார்கள். ஆனால் கி.பி நூறில் இந்த பழக்கம் ரோமில் தடை செய்யப்பட்டது. இதற்கு விறகுத் தட்டுப்பாடும் கிறிஸ்தவர்கள் எரித்தலை விரும்பாததும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.\nசுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பகுதியில் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கு உணவாகவோ, ஆறுகளில் எறியப்பட்டோ , புதைக்கப்பட்டோ , குகைகளில் போடப்பட்டோ தான் அழிக்கப்பட்டன.\nஅதன்பின் பல நூற்றாண்டுகள் கடந்தபின் இறந்தவனின் ஆவி தன்னுடைய உடல் முழுமையாக அழிக்கப்பட்ட பின்பே இன்னொரு பிறவி எடுக்க முடியும் என்னும் நம்பிக்கை மெல்ல மெல்ல உருவெடுத்ததால் விரைவிலேயே உடலை அழித்தல் நல்லது என்னும் சிந்தனை வலுப்பெற்றது. இதுவே உடலை எரிக்கும் வழக்கத்துக்கு வித்திட்டது. இந்து மதத்தில் கிமு 1900 களிலேயே எரித்தல் சடங்கு நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன.\nகிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவோம் என்றும் எனவே உடல் மண்ணில் புதைக்கப்படவேண்டுமே தவிர எரிக்கப்படக் கூடாது என்றும் நம்புகிறார்கள்.\nமனித உடல் இறைவனின் சாயல் என்றும் அதை எரித்தல் தகாது என்றும், எரித்தல் என்பது வேற்று தெய்வங்களின் பலியிடுதல் முறையை ஒத்திருப்பதாகவும் கிறிஸ்தவர்கள் புதைத்தலை விரும்புவதன் காரணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nஎனினு��் பல கிறிஸ்தவர்கள் தற்போது எரித்தலை பல்வேறு காரணங்களுக்காக ஒத்துக் கொள்கிறார்கள். இது பெரும்பாலும் மதம் சார்ந்த அடக்கச் சடங்குகளுக்குப் பிறகே நடத்தப்படுகிறது. எரித்தல் புதைப்பதை விட செலவு குறைவாக இருப்பதாலும், விரைவிலேயே உடல் அழிந்து விடும் என்பதாலும், எளிதாக இருப்பதாலும் கூட சிலர் எரித்தலை விரும்புகிறார்கள்.\nமேற்கு ஐரோப்ப நாடுகளைப் பொறுத்தவரையில் உடலை எரித்தல் என்பது கிறிஸ்தவம் நுழைந்தது முதல் ஆயிரத்து எண்ணூறுகளின் பிற்பகுதி வரை சட்ட விரோதமாக்கப்பட்டிருந்தது.\nஅமெரிக்காவில் எரித்தல் என்பது பிரபலமற்ற ஒரு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. 1970ல் வெறும் 8 விழுக்காடு உடல்கள் மட்டுமே எரிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலை நாடுகளில் நடைமுறையில் இருக்கும் எரித்தல் கருவிகளில் சுமார் 760 முதல் 1150 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்தைச் செலுத்தி உடலை அழிக்கிறார்கள்.\nஜப்பானைப் பொறுத்தவரையில் ஏறக்குறைய நூறு சதவீதம் பேர் எரித்தலையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானில் அடக்கத்துக்கு ஆகும் செலவு மட்டும் சுமார் பதினெட்டு இலட்சம் ரூபாய் . உலகிலேயே அடக்கத்துக்கு அதிக செலவாகும் நாடு எனும் சாகாப் புகழ் ஜப்பானுக்கு இருக்கிறது\nயூதர்களும் உடலை எரிப்பதை எதிர்க்கிறார்கள். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், விண்ணக வாழ்வுக்கு உயிருடன் எழுப்பப் படுவதற்கும் உடலை எரிப்பதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்னும் சிந்தனை தற்போது ஆங்காங்கே எழும்பி வருகிறது.\nஉடலை எரிப்பதால் இறந்தவர் ஆவியாய் அலைய மாட்டார் என்பது, ஆன்மா தூய்மையடையும் என்பதும், எரியும் நெருப்பு மேல் நோக்கி எரிவதால் இறந்தவரும் விண்ணகம் செல்வார் என்பதும் பல மதத்தினரின் நம்பிக்கையாக உள்ளது.\nபண்டைய கால யூத வழக்கப்படி எரித்தல் என்பது குற்றவாளிகளுக்கும், அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்புவோருக்கும் கொடுக்கப்படும் அவமான மரணமாகக் கருதப்பட்டது. எரியூட்டப்பட்ட சாம்பல் காற்றில் கலந்து மறைவதனால் அப்படி இறப்பவர்களுக்கு மறுமை இல்லை என்று நம்பப்பட்டது.\nகழுத்துப் பகுதியிலுள்ள ஒரு எலும்பிலிருந்தே கடவுள் மனிதனை உயிர்த்தெழச் செய்வார் என்னும் யூத நம்பிக்கை எரியூட்டும் உடல்கள் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவ���ில்லை என்று முடிவு கட்டி விட்டன.\nஇரவில் எரியூட்டுதலை பல மதங்கள் தவிர்க்கின்றன. இரவில் மரணமடைந்தவரைக் கூட பகலில் தான் எரியூட்டுகிறார்கள். காரணம் அதுதான் இறந்தவனின் ஆன்மாவை பேய்கள் பறித்துக் கொள்ளாமல் காப்பாற்றுமாம்.\nபுதைப்பது தவறு என்றும், அப்படிப் புதைத்தால் நரகத்திலுள்ள பேய்கள் அந்த உடல்களை ஆக்கிரமித்து, இறந்த மனிதனின் ஆன்மாவைக் கைப்பற்றிவிடும் என்று சில மதங்கள் நம்புகின்றன.\nபாரசீ பிரிவினர் உடலை எரிப்பதும் இல்லை புதைப்பதும் இல்லை. வெறுமனே உடலை டாக்மே அல்லது மெளனத்தின் கோபுரம் என்னுமிடத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.\nசூரியனின் வெப்பமும், பறவைகளும் உடலை அழித்துவிடுகின்றன. மனிதன் இறந்தபின்னும் அவனுடைய உடலைச் சுற்றி ஐந்து விதமான சக்திகள் சுற்றிக் கொண்டிருக்கும் எனவும், உடலை வெறுமனே வெளியே விட்டுச் செல்வது தவறு எனவும் எரிக்கும் பழக்கமுடையோர் வாதிடுகின்றனர்.\nஎது எப்படியோ, உலகெங்கும் சுமார் ஐந்து கோடி மக்கள் வருடம் தோறும் இறக்கிறார்கள். அவர்கள் உடல்கள் எரித்தல் அல்லது புதைத்தல் என்னும் ஏதோ ஒரு வகையில் மரணத்துக்குப் பின் அடங்கிவிடுகின்றன.\nBy சேவியர் • Posted in கல்லறைகளின் கதை, Poem-Political, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nஎப்போது உன்னைக் காதலிக்கத் துவங்கினேன் \nஇருள் கவிதை வான் வெளியும்\nBy சேவியர் • Posted in இளமை, Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nBy சேவியர் • Posted in நேயம், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nஉன் பொன்னடிப்பாத மண்ணடிச் சுவட்டில்…\nஒரு ஆச்சரியம் மெல்ல பூச்சொரியும் இது\nஉன் உதடுகளில் மெல்ல உயிர் விரியும் இது\nஅனிச்ச மலராய் ஆனாய் நீ\nபட்டா போட்ட இதயக் கடலில்\nவானம் சென்று மேகம் புகுந்து\nபட்டுப் பூச்சி தொட்டுச் செல்ல\nஎப்படி முடியும் நானறியேன் – உன்\nகத்தும் கடலின் முத்துக் கரையில்\nசத்தம் அலையும் மனசின் மலையில்\nமாலை நேர வெயிலின் வலையின்\nஇப்படியாய் ஓர் கனவுக் குமிழை\nஉன் படி மீதில் நான் வைத்தேன்\nஉன் மடி மீதோர் மவுனப��� பொழுதில்\nBy சேவியர் • Posted in பொன்னடிப்பாதம், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nBy சேவியர் • Posted in மையல், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nBy சேவியர் • Posted in மையல், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nBy சேவியர் • Posted in மையல், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nBy சேவியர் • Posted in மையல், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\n( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )கொசுப் பிரச்சனை என்பது மிகவும் சிறியது என்று அனைவரும் ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் சிறு உளி பெரும் பாறையைச் சரித்து விடுவது போல சிறு கொசுக்கள் மனித குலத்துக்கே மிகப்பெரிய சவாலாக விளங்குகின்றன. இது அடுத்தவர்களின் பிரச்சனையென்றோ அரசின் பிரச்சனையென்றோ கருதும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் கொசுக்கள் ஆனந்தமடைந்து வளர்கின்றன.\nபதினேழு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை இந்த கொசுக்கள் என்று நம்பப்படுகிறது. சுமார் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கொசுவின் படிகத்தை ஆராய்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்கள் மணிக்கு ஒரு மைல் வேகம் முதல் ஒன்றரை மைல் வேகம் வரை பறக்கக் கூடியவை.\nசராசரியாக ஐந்து மைல் சுற்றளவு வரை இவை பறந்து திரியும். கொசுக்கள் 0.01 மில்லி லிட்டர் வரை இரத்தத்தை உறிஞ்சுகின்றன. பெண்கொசுக்கள் மட்டுமே இரத்தம் உறிஞ்சுகின்றன. இடப்போகும் முட்டைகளின் வளர்ச்சிக்காகவே கொசுக்கள் இரத்தம் குடிக்கின்றன. தேவையற்ற வேளைகளில் தேனீக்களைப் போல தாவரங்களிலேயே இவை தவமிருக்கின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை 1953 களிலிருந்தே கொசுக்களையும் மற்ற சில நோய்களைப் பரப்பும் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டுமென்று பல திட்டங்கள் போட்டும், ஒழிக்கும் மருந்து முறைகளை மாற்றியும் பல வகைகளில் அரசு முயன்று வருகிறது. பல ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் இன்னும் கொசுத் தொல்லை ஒழியவில்லை.\nகொசு வலைகள், கொசு ஒழிப்பு மருந்துகள், மின் கொசு ஒழிப்பு இயந்திரங்கள் என எத்தனையோ வகையான தடுப்புச் சுவர்கள் எழுப்பினாலும் கவலைப்படாமல் வந்து கடித்து இம்சிக்கும் கொசுக்களை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது நாடு. உலக அளவில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வகைக் கொசுக்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nகொசு அளவில் சின்னதாக இருந்தாலும் பாதிப்புக் கணக்கைப் பார்த்தால் உலகப் போர் கணக்காக உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிர வைக்கிறது. கொசுக்களினால் வரும் நோய்களைப் பட்டியலிட்டால் மலேரியா, யானைக்கால், டெங்கு காய்ச்சல், ஜப்பானீஸ் என்செபலிடீஸ், சிக்குன்குன்யா, எல்லோ ஃபீவர், மேற்கு நைல் காய்ச்சல், வைரல் காய்ச்சல், ரிஃட் வேலி காய்ச்சல் என உலக அளவில் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.\nஉலக அளவில் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது கோடி மக்கள் மலேரியா தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்களில் சுமார் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல். இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால் சுமார் இருபதாயிரம் பேர் ஆண்டு தோறும் மலேரியா நோயினால் தாக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆப்பிரிக்காவில் தான் உலகிலேயே மலேரியா பாதிப்பினால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இங்கு சுமார் பத்து இலட்சம் பேர் ஆண்டுதோறும் மலேரியாவினால் உயிரிழக்கிறார்கள். உலகில் நாற்பது வினாடிக்கு ஒரு குழந்தை மலேரியாவினால் இறந்து கொண்டிருக்கிறது என்பது பதை பதைக்க வைக்கும் செய்தி.\nகொசுக்களால் பரவும் யானைக்கால் நோய்க்கு ஆண்டுக்கு சுமார் பன்னிரண்டு கோடி பேர் உள்ளாகின்றார்கள். இதில் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் மட்டுமே சுமார் மூன்று கோடி பேர் பாதிப்படைகிறார்கள் என்பது கவலையளிக்கும் செய்தி. இந்தியாவில் மட்டுமே அறுபது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்த நோய்க்குள் தள்ளப்படுகிறார்கள்.\nடெங்கு காய்ச்சலை எடுத்துக் கொண்டால் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ( SEAR ) சுமார் மூன்று கோடி பேர் வருடம் பாதிப்படைகிறார்கள். சிக்குன் குன்யா நோயும் சமீபத்தில் இந்தியாவை உலுக்கிய நிகழ்வு நம் நினைவுகளை விட்டு இன்னும் நீங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் எல்லோ ஃபீவர் எனப்படும் காய்ச்சல் மிகவும் கொடுமையாக மக்களை வதைக்கிறது.\nகொசுத்தொல்லைக்கு பாதிப்படையாத பகுதி என்று இந்தியாவில் எந்த இடமும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் மலேரியாவே தாக்காத இடம் என்று கூட ஒரு பாகம் இல்லையாம். விவசாயம் தொழிற்சாலை கல்வி நிலையம் என பாகுபாடின்றி எல்லா இடங்களும் கொசுக்களின் அரசவை நடந்து கொண்டிருக்கிறது.\nகொசுக்களினால் வரும் தீமைகள் தெரிந்திருந்தும், கொசுக்களை ஒழிப்பது அவசியம் என்பது புரிந்திருந்தும் ஏன் இன்னும் கொசுக்கள் ஒழியவில்லை யார் இதன் பொறுப்பாளி எனும் கேள்விகளைக் கேட்டால் விடைகள் நம்மை நோக்கியே விரல் நீட்டுகின்றன.\nதேங்கிக் கிடக்கும் கழிவு நீரில் சுமார் நாற்பத்தெட்டு மணி நேரத்திலேயே முட்டையிலிருந்து அடுத்த படியான லார்வா நிலைக்குச் செல்கின்றன. பின் அடுத்த நிலைக்குச் சென்று நான்காவது நிலையில் கொசுக்கள் உருவாகி விடுகின்றன, அதுவும் நூற்றுக் கணக்கில் ஒரே நேரத்தில்\nஇந்தியாவின் வளர்ச்சியடையாத சேரிப்பகுதிகளும், ஏழைகளும், கல்வியறிவு பெறாத மக்களும் வாழும் பகுதிகளும் கொசுக்களின் முக்கிய இலக்காக இருக்கின்றன. நெரிசல் மிகும் நகரங்களில் ஒழுங்குபடுத்தப்படாத சேரி அமைப்புகள் குப்பைகளையும், தண்ணீரையும் மூலை முடுக்குகளில் தேங்க விட்டு கொசுக்களின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி விடுகின்றன.\nசேரிகளைப் பற்றியோ அதன் ஒழுங்கமைப்பைப் பற்றியோ ஏன் அங்கே வாழும் மனிதர்களைப் பற்றியோ கூட மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளாத அரசியல் அமைப்புகளும் ஒருவகையில் இந்த கொசு பரவலுக்குக் காரணமாகின்றன.\nநல்ல வரையறுக்கப்படாத கழிவு நீர் பாசன வசதிகள் இல்லாத இடங்களில் நீர் தேங்குகிறது. நீர் தேங்குமிடம் கொசுக்களின் கூடாரமாகி விடுகிறது. நல்ல கழிவு நீர்ப் பாசன வசதி நகரத்தில் இருந்தாலே இந்த கொசுக்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து விட முடியும்.\nகழிவுகளை அகற்றுவதிலும், நகரின் பாகங்கள் கழிவு தேங்குவதில் அரசின் சுகாதாரத் துறை எடுத்துக் கொள்ளும் அலட்சியமும் கூட இந்த கொசுக்களுக்குச் சாதகமாகி விடுகின்றன. இந���தியாவின் எந்த ஒரு நகரத்தை எடுத்துக் கொண்டாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஒழுங்குபடுத்தப் படாத சேரிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் கழிவு நீரோ, குப்பைகளோ வெளியேற்றும் வசதி கூட இல்லாமல் இருப்பது வேதனை.\nஇந்திய அளவில் குடும்பக் கட்டுப்பாடுக்கோ, எயிட்ஸ் நோய்க்கோ வேறெந்த பாதிப்புக்கோ ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு கொசு பரவலுக்கும், கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை என்பது வருத்ததுடன் ஒத்துக்கொள்ள வேண்டிய செய்தியாகும்.\nகல்வியறிவு இல்லாத மக்களிடம் கொசுவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்க வேண்டியது அவசியம். கொசுக்கடி என்பது கொசுவை அடித்தவுடன் நின்று போய் விடுவதல்ல பல சிக்கல்களுக்கும் நம்மை இட்டுச் செல்லும் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதில் அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றல் அவசியம்.\nபாதாளச் சாக்கடைத் திட்டம் செம்மையாகப் பயன்படுத்தப்பட்டால் கொசுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தலாம் என்பதற்கு வளர்ந்த நாடுகள் உதாரணமாகத் திகழ்கின்றன. கொசுக்களினால் ஏற்படும் தீமைகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டுக்குள் இருப்பதற்கு அவர்களிடமுள்ள விழிப்புணர்வும், அரசின் செயல்பாடுகளுமே காரணம்.\nபாதாளச் சாக்கடைத் திட்டம் பணச் செலவை ஏற்படுத்தும் திட்டம் எனினும் ஆரோக்கியமான சமுதாயத்தை அது கட்டி எழுப்பும். கொசுக்களினால் வரும் நோய்களினால் செலவாகும் பணத்துடன் ஒப்பிட்டால் இந்த செலவு குறைவானதாகவே இருக்கும். கொசுக்கள் மட்டுமல்லாமல் வேறு பல நோய்களையும் கூட இந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் ஒழித்துவிடும்.\nகொசுவின் வளர்ச்சிக்கு இன்னொரு முக்கியமான காரணம் ஆலைக் கழிவுகள். இந்தியாவின் ஆலைகளில் கழிவுகளை மனித பாதிப்பு எல்லைக்கு வெளியே அழிக்கும் வசதி பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆலைக் கழிவுகளின் தேக்கம் கொசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. சரியான கழிவு அழிப்பு வசதியற்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனும் சட்டங்கள் பழுதுபார்க்கப் படாமல் வெறுமனே எழுத்துக்களில் மட்டுமே வாழ்கிறது.\nகிராமப் புறங்களை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் பெரும்பாலான விவசாய நிலங்களில் கொசுக்களுக்கு எளிதில் இனப்பெருக்கம் செய��து கொள்ள முடிகிறது. விவசாயப் பகுதிகளில் தண்ணீர் தேங்குதலும், இயற்கை உரங்கள், குப்பைகள் தேங்குதலும் வெகு சகஜம் என்பதனால் கிராமப் புறங்களில் கொசுக்கள் உல்லாசமாக வளர்கின்றன. பெரும்பாலான கொசுக்கள் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உயிரோடு இருக்கின்றன. சில வகை கொசுக்கள் ஆறு மாதங்கள் வரை உயிரோடு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்தியாவின் முக்கால் வாசி மக்கள் கிராமங்களில் விவசாயம் சார்ந்த இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு கொசுவினால் ஏற்படும் இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கிராமப் புறங்களில் கொசு ஒழிப்பை முக்கியமற்றதாக்கி விடுகிறது.\nகிராமப்புற வீடுகளின் கொல்லைப் புறங்கள் கழிவுகள் தேங்கும் இடங்களாக இருக்குமெனில் அது கொசுக்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகி விடுகிறது. வீட்டின் சுற்றுப் புறங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் கொசுக்கள் தொந்தரவு தருவதில்லை.\nஇந்தியாவில் பழங்குடியினர் சுமார் நான்கு கோடி பேர் இருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களிலும், காட்டுப் பகுதிகளிலும் வாழும் இவர்களுடைய இடங்களிலும் கொசுக்களை ஒழிப்பது என்பது சவாலான செயலாகவே இருக்கிறது.\nநாட்டின் பாசனத் திட்டங்களில் ஏற்படும் பழுதுகளும் கொசுக்களுக்கு வரப்பிரசாதமாகி விடுவதுண்டு. சரியாக பராமரிக்கப் படாத பாசன இடங்களில் கொசுக்கள் குடியேறி விடுகின்றன. சாதாரணமாக இருபத்து ஐந்து அடி உயரம் வரை கொசுக்கள் பறக்கின்றன எனினும் இவை இனத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சிங்கப்பூரில் சில வகைக் கொசுக்கள் 21 வது மாடி வரைக்கும் பறக்கின்றன. எட்டாயிரம் அடி உயர இமய மலையிலும் கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இரண்டாயிரம் அடி பள்ளத்தாக்குகளிலும் கொசுக்கள் வாழ்கின்றனவாம் \nதனியார் துறைகளைப் பொறுத்தவரையில் லாபம் என்பதே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதால் பொதுமக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த விஷயத்தில் அரசே முன்னின்று அதற்குரிய செயல்களைச் செய்ய வேண்டியது அவசியம்.\nசரியான சட்ட திட்டங்களோ, வழிமுறைகளோ, மக்களை ஈடுபடுத்தும் முயற்சிகளோ இல்லாத நிலையே இன்று கொசு ஒழிப்பு முயற்சியில் இருக்கிறது. இதை ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியம். தன்��ார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து கொசு ஒழிப்பு முயற்சியை ஊக்குவிப்பதும் பயனளிக்கும்.\nகொசு பரவுதலைத் தடுப்பதற்குப் பதிலாக பெரும்பாலும் கொசுவிலிருந்து தப்பிக்கும் முயற்சிகளைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். வலைகளுக்குள் பதுங்கிக் கொள்வதும், கொசு திரவங்களைப் பயன்படுத்துவதும் தற்காலிகத் தப்பித்தல் வழி முறைகளே.\nகொசுக்களை கரியமில வாயுவின் வாசனை ஈர்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பீர் குடித்திருப்பவர்களையும், சிலவகை வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவோரையும் கொசுக்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. தாய்மை நிலையிலிருக்கும் பெண்களையும் கொசுக்கள் அதிகமாகக் கடிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nநீளமான ஆடைகள் அணிவதும், வீரியம் குறைந்த கொசு திரவங்களை ஆடை மறைக்காத பகுதிகளில் பூசுவதும் கொசுக்களின் கடியிலிருந்து சற்று பாதுகாக்கும்.\nகொசுக் கடியிலிருந்து தப்புவதற்காக உடலில் பூசும் மருந்துகளை குழந்தைகளின் உடலில் பூச வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். காயம் பட்ட இடங்களில் பூசுவதோ, தாய்மை நிலையிலிருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவதோ, அதிகநேரம் உடலில் பூசியிருப்பதோ ஆபத்தாக முடியும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nகழிவுகளையும், குப்பைகளையும் சரியாக அழிக்காமல் அலட்சியமாய் விடும் தருணங்களிலெல்லாம் நாம் கொசுக்களை வளர விடுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் போடுவதும், பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் போன்றவற்றை சந்துகளில் எறிவதும் கொசுக்களுக்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பதற்குச் சமம் என்பதை உணர்தல் அவசியம்.\nகொசுக்கள் இடம் மாறி இடம் மாறி இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கும். கொசு மருந்துகளைத் தொடர்ந்து அடிக்கும் போது கொசுக்கள் அதை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்கின்றன, எனவே கொசு மருந்துகளெல்லாம் காலப் போக்கில் நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும், கொசுக்களை ஏதும் செய்யாது.\nகொசுக்கள் மனிதர்களின் தவறுகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் என்று தான் சொல்ல வேண்டும். சுத்தமான சுகாதாரமான சுற்றுப் புறத்தைக் கொண்டிருக்கும் இடங்களில் கொசுக்கள் வருவதில்லை. எனவே கொசுக்களைக் குறை கூறுதல் பயனில்லை. அழைத்து குருதி விருந்து வைக்கும் நாம் தான் நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.\nதனிமனிதத் தவறுகளைத் திருத்தாமல் அரசையும், அமைப்புகளையும் கொசு ஒழிப்புக்கு நம்புவது என்பது கானல் நீரில் தேனீர் குடிக்கும் கனவைப் போன்றதே. நம்முடைய தவறுகளின் வேர்களை வெட்டி விடுதலே மிக மிக அவசியமானது.\nபழைய பாத்திரங்கள், வாகன டயர்கள், தண்ணீர் தேங்கிக் கொண்டேயிருக்கும் பூந்தொட்டிகள், அல்லது இதுபோல தண்ணீர் தேங்கி நிற்க வசதியுள்ள எந்த இடமாக இருந்தாலும் கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.\nவீட்டில் கழிவு நீர், அல்லது குப்பைகள் வெளியேறும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்தலும், குப்பைகளைக் குப்பைக் கூடையில் போட்டு சரியான முறையில் அதை அகற்றி விடுதலும் கொசுக்களை ஒழிக்க உதவும். ஏழைகளும், கல்வியறிவற்றவர்களும் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துதல் அவசியம்.\nBy சேவியர் • Posted in கொசு, Poem-General, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nBy சேவியர் • Posted in நேயம், Poem-General, POEMS, TAMIL POEMS\t• Tagged அழகிய கவிதைகள், இலக்கியம், சிறந்த கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், புதுக் கவிதைகள்\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் – இருளின் காலம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் \nவிவசாயம் காப்போம்; ���ிவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் அறிவித்தலின் காலம் + தவக்காலம் அறிவித்தலின் காலம். நட்பின் முத்தத்தில் வஞ்சத்தின் வாசனை ஒளிந்திருக்கும் என யூதாஸ் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் பாருங்கள் இதோ மனிதனென மனுமகனைக் கடைசியாய் மனிதனாய் அறிவித்தான். பரபாஸ்களின் கர்ஜனைகளை விட பரமனின் அமைதி வலிமையானது என வழக்கு மேடை அறிவி […]\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் வாய்ப்புகளின் காலம் தவக்காலம் வாய்ப்புகளின் காலம். வாழ்க்கை நமக்கு முன்னால் இரண்டு திசைகளை நீட்டுகிறது, நாம் தேர்ந்தெடுக்கும் திசை நம் இலக்குகளை நிர்ணயிக்கிறது. பரபாஸா பரமனா எனும் வாய்ப்புக்கு பரபாஸ் என கூக்குரலிட்டது கூட்டம் பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து என் விருப்பமா தந்தையின் விருப்பமா எனும் கேள்விக்கு த […]\nதவக்காலம் – இருளின் காலம்\nதவக்காலம் இருளின் காலம் தவக்காலம் இருளின் காலம். இருள், கயவர்களின் பட்டாக்கத்திப் பரிவர்த்தனைக்கு பழக்கமான களம். இருள், நீதியின் குரல்வளை நெரிக்க வன்மத்��ின் விரல்களுக்கு வசதியான இடம். இருள், கறைகளின் ஆழம் புதைக்கக் குறைகளின் பிதாக்கள் கூடாரமிடும் இடம். தவக்காலம் இருளின் காலம். இயேசுவோ ஒளியாய் இருந்தார். ஒளியாதிருந்தார். வெளிச்சத்தை இழுத்து வந்து இருளுக்குள் […]\n லாங்கினஸ் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். கல்வாரி மலையில் சிலுவை மரத்தின் உச்சியில் அவர் தொங்குகிறார். சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் விலாவை ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். ஈட்டி இயேசுவின் விலாவைத் துளைத்து உள்ளே நுழைகிறது. “படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” என இந்த நிக […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/no-one-asked-permission-to-investigate-srilanka.html", "date_download": "2020-04-01T18:43:17Z", "digest": "sha1:7JE24SP5LOHPSNGN7IOHG7NOWKHBQLUM", "length": 6769, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரணைக் குழு இன்னும் அனுமதி கோரவில்லை: இலங்கை", "raw_content": "\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே ச��ல்ல அனுமதி தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nமனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரணைக் குழு இன்னும் அனுமதி கோரவில்லை: இலங்கை\nமனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட 3 நபர்…\nமனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரணைக் குழு இன்னும் அனுமதி கோரவில்லை: இலங்கை\nமனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட 3 நபர் குழு, இலங்கை வர இன்னும் அனுமதி கோரவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், \"எங்கள் நாட்டு சுற்றுப்பயணத்துக்கான அனுமதியை ஐ.நா. சபையால் அமைக்கப்பட்ட 3 நபர் குழு இன்னும் கோரவில்லை' என்று தெரிவித்தார்.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\nபிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=10", "date_download": "2020-04-01T17:40:42Z", "digest": "sha1:N4WIQY6GDVCK2FUYQBASU6ODBT7T5M5M", "length": 13346, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபக்குவமாக எடுத்துச் சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குண முடைய மக நட்சத்திர அன்பர்களே, உங்களிடம் வாதத்திறமை இருக்கும். இதுவரை உங்கள் நட்சத்திரத்திலிருந்த ராகு பகவான் உங்களுக்கு இருபத்தேழாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கும், கேது, பதினான்காம் நட்சத்திரமான அவிட்டத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த பெயர்ச்சியினால் பலவழிகளிலும் ஏற்பட்டிருந்த தொல்லைகள் குறையும். அதேசமயம் எந்த வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் ஆதாயம் உண்டு. வீண் செலவுகள், கவுரவக் குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.\nதொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகஸ்தர்கள் வீண் அலைச்சல், காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் சுகமான நிலை காணப்படும். ஆனாலும் குடும்பம், பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\nபெண்களுக்குத் தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் கடமைகளைச் சரிவரச் செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடிவரும். ஒரு பெரிய புள்ளியின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் மெத்தனப் போக்கு கொள்ளாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.\nபிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/trent-ajith-is-60-before-the-shooting/c77058-w2931-cid307930-s11178.htm", "date_download": "2020-04-01T16:43:07Z", "digest": "sha1:CXHAFS55JQARLPBQJL5URGTC3AOQNDAU", "length": 2031, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "படப்பிடிப்பிற்கு முன்னரே ட்ரெண்டான அஜித் 60!", "raw_content": "\nபடப்பிடிப்பிற்கு முன்னரே ட்ரெண்டான அஜித் 60\nதல 60 படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் படப்பிடிப்பிற்கு முன்னரே இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.\nபோனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து கலக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இதன��� தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.\nதல 60 படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் படப்பிடிப்பிற்கு முன்னரே இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=260", "date_download": "2020-04-01T18:24:03Z", "digest": "sha1:6F6PIIQXWRUGSL5EZMMTZ7STQ5DFTUVH", "length": 2818, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nஅகிலன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவிபரீத விளையாட்டு - (May 2004)\nசலனத்திற்கும் சபலத்திற்கும் எளிதில் தம் நெஞ்சில் இடம் கொடுத்து விட்டுப் பிறகு அவதிப்படுகிறவரல்ல வாசுதேவன். வயதும் நாற்பதைத் தாண்டி விட்டது. குழந்தை குட்டிகள், மனைவி என்ற குடும்பப் பொறுப்பு... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-01T16:43:35Z", "digest": "sha1:PRBK2Y45NTLJDKNDNOKHES3PXMPRBX76", "length": 35237, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலைச்சொற்கள் Archives - Page 2 of 17 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 August 2017 1 Comment\n ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும். நெடுஞ்சொல் அஞ்சி அய���்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். எளிமையும் வழமையும் அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில்…\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 March 2017 1 Comment\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில், “preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா” கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை. பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும். ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. preface என்பதற்கு, அணிந்துரை சிறப்புப் பாயிரம் தந்துரை தலைவாசகம் நூன்முகம் பதிகம் பாயிரம் பீடிகை புறவுரை புனைந்துரை பெய்துரை பொதுப்பாயிரம் முகவணை முகவுரை…\nஅறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 March 2017 No Comment\nஅறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம். எழுத்தாளர்கள்,…\nகலைச்சொல் : இடைநல அரசு – care taker government :- இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 February 2017 1 Comment\nகலைச்சொல் : இடைநல அரசு – care taker government காபந்து அரசு என்றால் என்ன என்பது இன்றைய தலைமுறையினர் கேள்வி காவந்து(kawand) என்னும் உருதுச் சொல்லில் இருந்து காபந்து என்ற சொல் உருவானதாகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 869) குறித்திருக்கும். “முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ���தம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே‘ என்பது சர்வசமய சமரசக் கீர்த்தனை) காபந்து அரசு என்பதற்கு, “மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும்அரசு” என விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. இது விளக்கமே…\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 January 2017 No Comment\n(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) வடிவச் சுருக்கத்திற்கு வழிகாட்டி பல நேர்வுகளில் கலைச் சொற்கள் சுருக்கமாகவும் செறிவாகவும் இல்லாமல் தொடராக அமைந்து உள்ளன. எனவே, எளிமை கருதிப் பலரும் அயற்சொல் பயன்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சொல் விளக்கம் என்பது வேறு; கலைச் சொல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொல் காணுநர் சுருங்கிய கலைச் சொல் வடிவங்களைக்காண்பதில் நாட்டம் செலுத்த இவ்வாய்வு உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நடைக்கு உந்துதல் …\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 January 2017 1 Comment\n(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும் மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும்…\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 April 2016 1 Comment\nஅகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி சங்கஇலக்கியக்கலைச்சொற்க��ின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 2 நோக்கம் இன்றைய அறிவியல் சொற்கள் யாவும் சங்க இலக்கியங்களில் உள்ளன என நான் உரைக்கவில்லை. பின்வரும் அடிப்படையில் சங்கச் சொற்களைப் பயன்பாடுள்ளனவாக ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். இன்றைக்குக் கையாளும் அதே பொருள் உள்ள சங்கச் சொற்களை நாம் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். சான்றாகப் பூக்காத தாவரம் என நாம் சொல்கிறோம். அதே பொருளில் கோளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்…\nபுறநானூற்று அறிவியல் வளம் (2)– இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 April 2016 1 Comment\nஅகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி புறநானூற்று அறிவியல் வளம் 2 காற்றறிவியல் பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான் என்பதும் ஆரியப் புராணம். ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர். கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர். அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன் பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும்…\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 April 2016 1 Comment\nசங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 1 அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது; எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 December 2015 1 Comment\nபுதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழ���ன் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம். முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு: முகிலன் முருகன்\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 October 2015 1 Comment\n(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி) பூ, காய், கனி கலைச்சொற்கள் மணமலி பூவீ மலர்போ து அலராம் துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம் நலம்சேர் குலைதாறு வல்வரியாகும் பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94). அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். திருவள்ளுவர், காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை…\nவலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2015 No Comment\n(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…\nஇந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்கள��� அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கர��சன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/384", "date_download": "2020-04-01T18:26:52Z", "digest": "sha1:SCQHOZWHFZIYTNURMKKXAV2JML77JNTE", "length": 7008, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "Nithyagopal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 10 months\nஆலு பெய்கன் (உருளை-கத்திரிக்காய்) சப்ஜி\nகடலை மாவு தயிர் பூரி\nசேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்)\nநான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் (சைனா)\nவெங்காயம் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் குருமா அல்லது சப்ஜி சொல்லமுடியுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/kinetics_and_mechanical_8.html", "date_download": "2020-04-01T16:42:36Z", "digest": "sha1:F5CQ65QJBGXXWCONGSS32PBMRD4CUZSS", "length": 17282, "nlines": 197, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 8 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், திசைச்சாரி, அளவு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஏப்ரல் 01, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 8\nஇயற்பியல் :: இயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 8\n71. திசைச்சாரி என்றால் என்ன\nதிசை இன்றியமையாததாக உள்ள அளவு. இடப்பெயர்ச்சி திசைச்சாரி அளவாகும்.\n72. திசைச்சாரி வேறுபாடு என்றால் என்ன\nஇரு திசைச்சாரிகளைக் கழிக்க வரும் பலன்.\n73. திசைச்சாரி அளவு என்றால் என்ன\nஇயற்பியல் அளவு. இதில் அளவும் ���ிசையும் குறிக்கப்பட வேண்டும். விசை, நேர்விரைவு முதலியவை திசைச்சாரி அளவுகளாகும்.\n74. நேர்விரைவு வீதம் என்றால் என்ன\nஒரு தனி எந்திரத்தில் ஒரே நேரத்தில் முயற்சியால் நகரும் தொலைவுக்கும் பளுவால் நகரும் தொலைவுக்குமுள்ள வீதம் தொலைவிதம் என்றும் கூறலாம்.\n75. அதிர்வு என்றால் என்ன\nநடுநிலையில் ஒழுங்காகத் திரும்பத் திரும்ப நடைபெறும் முன்பின் இயக்கம்.\n76. வீழ்பொருள் என்றால் என்ன\nஎரியப்படும் பொருள். எ-டு. குண்டு.\n77. வீழ்பொருளியல் என்றால் என்ன\nஎரிபொருள்களின் இயக்கத்தை ஆராயுந் துறை.\n78. டாப்ளர் விளைவு என்றால் என்ன\nஅலைநீளத்தோற்ற மாற்றத்தால் ஏற்படுவது. உற்றுநோக்குபவர், கதிர்வீச்சு மூலச்சார்பு இயக்கம் இதற்குக் காரணம். நம்மை நோக்கியோ விலகியோ புகைவண்டி செல்வதாகக் கொள்வோம். இது ஒலி அதிர்வெண்ணால் ஏற்படும் மாற்றம். இதனால் நாம் அமர்ந்திருக்கும் வண்டி ஒடிக்கொண்டிருக்கும்பொழுது,  எதிர்பக்கத்திலிருந்து வரும் வண்டியின் ஒலி அதிர் வியைவு அதைவிடப் பெரிய அளவில் உயர்ந்தும் வண்டி கடந்தபின் அவ்வியைவு இறங்கியும் காணப்படும். ஆனால், நாம் செல்லும் வண்டியில் அவ்வாறு இயைபு மாற்றமோ இறக்கமோ இரா. ரேடாரில் இவ்விளைவு பயன்படுவது. இதை 1842இல் இவர் கண்டுபிடித்தார்.\nஇயக்கவியலும் எந்திரவியலும் - பக்கம் - 8 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், திசைச்சாரி, அளவு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/03/08/", "date_download": "2020-04-01T18:23:41Z", "digest": "sha1:E4H2XXZYBOYLDDCWDPOH4EGQ5REJJNEU", "length": 12663, "nlines": 165, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "08 | மார்ச் | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஅண்ணாவின் ஓரிரவு பற்றி கல்கி சொன்னது\nமார்ச் 8, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nஓரிரவு பற்றி இப்போதுதான் எழுதினேன். தற்செயலாக சாண்டில்யனின் memoirs-ஐ – போராட்டங்கள் என்ற புத்தகம் – புரட்டியபோது கல்கி எழுதியது கண்ணில் தென்பட்டது. இதை கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுந்தா எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஓவர் டு கல்கி\nதற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது திருடப் போக வேண்டியதுதான் என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார் இப்சனும் இருக்கிறார் இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்\nஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாததுரை.\nMy two cents: என்னுடைய கருத்துப்படி ஓரிரவை விட வேலைக்காரி நல்ல நாடகம். Duex ex machina என்று சொல்லப்படும் தற்செயல் நிகழ்ச்சிகள் அண்ணாவின் நாடகங்களில் அதிகமாக காணப்படுகின்றன. உண்மையில் நாடகங்கள் அவரது இயக்கத்தின் கருத்துகளை முன் வைக்கும் வசனங்களை கதாபாத்திரங்கள் பேசுவதற்கு ஒரு சாதனம் என்று தோன்றுகிறது. அப்படி இருப்பதில் தவறில்லை. ஷாவும் இப்சனும் ப்ரெக்டும் கூட அப்படிப்பட்ட நாடகங்களை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அண்ணாவின் நாடகங்களில் செயற்கைத்தன்மை அதிகமாக காணப்படுகிறது.\nகல்கி எழுதுவதிலிருந்து ஒன்று விளங்குகிறது. அந்த கால நாடகங்களை விட இவை நல்ல கதை அம்சம் கொண்டவை ஆக இருக்க வேண்டும். சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதிய சாரங்கதாரா, இரணியன் நாடகங்களை படிக்க முடிவதில்லை. சாமிநாத சர்மா எழுதிய அந்த காலத்தில் பிரபலமான பாணபுரத்து வீரன், அபிமன்யு போன்ற நாடகங்களும் அப்படி சிறந்த நாடகங்கள் என்று சொல்லிவிட முடியாது. அவற்றுடன் ஒப்பிட்டால் வ���லைக்காரி, ஓரிரவு இரண்டுமே நல்ல கதை அம்சம் உள்ளவைதான். நல்ல வசனங்களும் இருப்பதால் கல்கி பூரித்துப்போய் இருக்கவேண்டும்.\nதொடர்புடைய சுட்டிகள்: ஓரிரவு திரைப்பட விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/01/Mahabharatha-Karna-Parva-Section-09.html", "date_download": "2020-04-01T17:25:50Z", "digest": "sha1:RIYTIPOHE7D5TNBXGHKVIBI3QK3SP6C5", "length": 72507, "nlines": 128, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: திருதராஷ்டிரன் விசாரணை! - கர்ண பர்வம் பகுதி – 09", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 09\nபதிவின் சுருக்கம் : கர்ணனின் மரணத்தைக் கேட்டு துக்கமடைந்த திருதராஷ்டிரன்; கர்ணன் மற்றும் துரியோதனன் பற்றிச் சஞ்சயனிடம் கூறியது; கர்ணன் மற்றும் பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போரைக் குறித்துச் சொல்லுமாறு சஞ்சயனை ஏவிய திருதராஷ்டிரன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"அழகாலும், பிறப்பாலும், புகழாலும், தவத்தாலும், கல்வியாலும் உலகம் உம்மை யயாதியின் மகன் நகுஷனுக்கு இணையாகக் கருதுகிறது.(1) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் உயர்ந்த சாதனையைக் கொண்ட பெருமுனிவர் ஒருவரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவீர். உமது மனவுறுதி���ைத் திரட்டுவீராக. துயருக்குள்ளாகாதீர்\" {என்றான்}.(2)\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"சால மரத்தைப் போல இருந்த கர்ணனே போரில் கொல்லப்பட்டதால், விதியே உயர்ந்ததென்றும், முயற்சி கனியற்றதென்றும் நான் நினைக்கிறேன்[1].(3) யுதிஷ்டிரனின் படையையும், பாஞ்சாலத் தேர்வீரர்களின் பெருங்கூட்டத்தையும் கொன்று, தன் கணைமாரியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எரித்து, அசுரர்களை மலைக்கச் செய்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} மலைக்கச் செய்த பிறகு, ஐயோ, எதிரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {கர்ணன்}, புயலால் பூமியில் வேரோடு சாய்க்கப்பட்ட பெருமரம் ஒன்றைப் போல எவ்வாறு விழுந்திருக்க முடியும்\n[1] வேறொரு பதிப்பில், \"யுத்தத்தில் சாலவிருக்ஷத்துக்கு ஒப்பான கர்ணன் கொல்லப்பட்டமையால், ஆண்மை பயனற்றது; அதனை நிந்திக்க வேண்டும். தெய்வமே சிறந்ததென நான் எண்ணுகிறேன்\" என்று இருக்கிறது.\nஉண்மையில், மூழ்கிக் கொண்டிருப்பவனான மனிதன் ஒருவனால், பெருங்கடலின் எல்லையைக் காண முடியாததைப் போல, என் துயரங்களுக்கு ஓர் எல்லையை என்னால் காண இயலவில்லை. கர்ணனின் மரணம் மற்றும் பல்குனனின் {அர்ஜுனனின்} வெற்றி ஆகியவற்றைக் கேட்டு என் கவலைகள் அதிகரிப்பதால் நான் உயிர்வாழ விரும்பவில்லை.(6) உண்மையில், ஓ சஞ்சயா, கர்ணனின் படுகொலையை நம்பவே முடியாததாக நான் கருதுகிறேன்.(7) கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், என் இந்தக் கடினமான இதயம் {கல்நெஞ்சம்} ஆயிரம் துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால், அது வஜ்ரத்தாலானதே என்பதில் ஐயமில்லை.(8)\nகர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரால் புண்பட்டும் நான் சாகாதிருப்பதால், (என் பிறப்புக்கு) முன்பே, தேவர்களால் எனக்கு நீண்ட வாழ்நாள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வை��ே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன் சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன்(11) ஓ சஞ்சயா, பீஷ்மர், துரோணர் மற்றும் உயர் ஆன்ம கர்ணன் ஆகியோருடைய வீழ்ச்சியின் விளைவால், வலியில் {துன்பத்தில்} இருந்து பெரும் வலியையும் {பெருந்துயரையும்}, பேரிடரையுமே நான் அடைந்திருக்கிறேன்.(12) சூதன் மகன் {கர்ணன்} போரில் கொல்லப்பட்டான் எனும்போது, (என் படையைச் சேர்ந்த) எவனும் உயிரோடு தப்புவான் என்பதைக் காணவில்லை. ஓ சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன் சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன்(14) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, இடியின் வீழ்ச்சியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தைப் போலவே தன் தேரிலிருந்து வீழ்ந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(15) மதங்கொண்ட ஒரு யானைகளின் இளவரசனால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போல அவன் {கர்ணன்}, குருதியில் குளித்து, பூமியை அலங்கரித்தபடி கிடந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(16)\n[2] வேறொரு பதிப்பில், \"யுத்தத்தில் சூதபுத்திரனான கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, நமது சேனை மிகுந்திருப்பதை யான் காண்கிறேனில்லை. மகானான அந்தக் கர்ணனோ என் குமாரர்களுக்கு ஒரு கரையாயிருந்தான்\" என்றிருக்கிறது.\nஎவன் தார்தராஷ்டிரர்களின் பலமாக இருந்தானோ, எவன் பாண்டு மகன்களை அச்சுறுத்துபவனாக இருந்தானோ, ஐயோ செருக்கு நிறைந்த வில்லாளியான அந்தக் கர்ணன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(17) வீரனும், வலிமைமிக்க வில்லாளியுமான அவன் {கர்ணன்}, என் மகன்களின் அச்சங்களை விலக்குபவனாக இருந்தான். ஐயோ, உயிரை இழந்த அந்த வீரன், இந்திரனால் தாக்கி வீழ்த்தப்பட்ட மலையைப் போல (பூமியில்) கிடக்கிறான்[3].(18) துரியோதனனின் விருப்பங்கள், முடவன் இடம்பெயர்வதை {வழிநடையைப்} போ���்றனவோ, ஏழை மனிதனின் {தரித்திரனின்} விருப்பம் நிறைவேறுவதைப் போன்றனவோ, தாகம் கொண்டவனுக்கு எப்போதோ கிடைக்கும் நீர்த்துளிகளைப் போன்றனவோ ஆகும்.(19) ஒரு வழியில் திட்டமிடப்பட்ட நமது திட்டங்கள் வேறு மாதிரியாக முடிகின்றன. ஐயோ, விதியே வலிமையானது, காலமும் மீற முடியாதது.(20)\n[3] வேறொரு பதிப்பில், \"வீரனும், சிறந்த வில்லாளியும், மித்திரர்களுக்கு அபயத்தைக் கொடுக்கின்றவனுமான அந்தக் கர்ணன் முற்காலத்தில் இந்திரனால் வீரனான பலாஸுரன் அடிக்கப்பட்டதுபோல அடிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான்\" என்றிருக்கிறது.\n சூதா {சஞ்சயா}, எனது மகன் துச்சாசனன், (புழுதியில்) பணியச் செய்யப்பட்டு, உற்சாகமற்ற ஆன்மா கொண்டவனாக ஆண்மை அனைத்தையும் இழந்து களத்தில் இருந்து ஓடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டானா(21) ஓ சஞ்சயா, அந்தச் சந்தர்ப்பத்தில் கோழைத்தனமான செயல் எதையும் அவன் செய்யவில்லை என நான் நம்புகிறேன். வீழ்ந்துவிட்ட பிறகு அந்த வீரன் க்ஷத்திரியர்களைப் போலத் தன் மரணத்தைச் சந்திக்கவில்லையா(22) போரேற்புக்கு எதிரான நலம்தரும் மருந்தான யுதிஷ்டிரனின் தொடர்ச்சியான அறிவுரையை மூடனான துரியோதனன் ஏற்கவில்லை.(23)\nபெரும்புகழைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தண்ணீரை இரந்து கேட்ட போது, பூமியின் பரப்பைத் துளைத்தான்.(24) அந்தப் பாண்டு மகனால் உண்டாக்கப்பட்ட நீர்த்தாரையைக் கண்ட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர் (பீஷ்மர், துரியோதனனிடம், \"ஓ ஐயா, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. பகைமைகள் தணிந்தால், அமைதி உனதாகும். உனக்கும் உன் சகோதரர்களுக்கும் இடையிலான போர் என்னோடு முடிந்து போகட்டும். பாண்டு மகன்களுடன் சகோதரத்துவத்துடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக\" என்றார்.(25,26) அந்த ஆலோசனைகளை அலட்சியம் செய்த எனது பிள்ளை {துரியோதனன்} இப்போது நிச்சயமாக வருந்தியிருப்பான். பெரும் முன்னறிதிறம் கொண்ட பீஷ்மர் சொன்னதே இப்போது நடக்கிறது.(27)\n சஞ்சயா, என்னைப் பொறுத்தவரை, நான் ஆலோசகர்களற்றவனாக, மகன்களை இழந்தவனாக இருக்கிறேன். சூதாட்டத்தின் விளைவாக, சிறகுகளை இழந்த பறவையைப் போல நான் பெருந்துயரத்தில் வீழ்ந்துவிட்டேன்.(28) ஓ சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடுவிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன் சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடுவிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன்(31) எவன் காம்போஜர்கள், கைகேயர்களுடன் கூடிய அம்பஷ்டர்கள் ஆகியோர் அனைவரையும் வெற்றிகொண்டானோ, தன் காரியத்தைச் சாதித்துப் போரில் கந்தர்வர்கள், விதேகஹர்கள் ஆகியோரைப் போரில் வென்றானோ, எவன் துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகையும் அடக்கினானோ, அந்தப் பலமிக்கவன் {கர்ணன்}, ஐயோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், வீரர்களும், பலவான்களுமான பாண்டவர்களால் வெல்லப்பட்டான்.(32,33)\nபோரில் அந்த வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லபட்ட பிறகு, ஓ சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்கள் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்கள் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ சஞ்சயா, பல கணைகளால் ஏற்கனவே துளைக்கப்பட்டுப் போரில் தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணரைத் தன் வாளை உயர்த்திக் கொன்றான் துருபதனின் மகனான திருஷ்டத்யும்னன்.(37) இவர்கள் இருவரும் பாவமான நிலையிலும், குறிப்பாக வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டனர். பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் குறித்து நான் இப்படியே கேட்டேன்.(38) உண்மையில் பீஷ்மரும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்த போது, நேர்மையான வழிகளில் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கூடப் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். நான் உனக்குச் சொல்லும் இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.\nகர்ணனைப் பொறுத்தவரை, உண்மையில், இந்திரனுக்கு நிகரான அந்த வீரன் பன்மடங்கான தெய்வீக ஆயுதங்களை ஏவி கொண்டிருந்த போது, மரணத்தால் அவனை எவ்வாறு தீண்ட முடியும்(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியா�� பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தில் நிறைத்ததோ அவன், ஐயோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியாத பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தி��் நிறைத்ததோ அவன், ஐயோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்\n[4] \"பம்பாய்ப் பதிப்பில் இதற்குப் பின்னர் மூன்று வரிகள் தோன்றுகின்றன. அவற்றை வங்க உரைகள் சரியாகவே தவிர்த்திருக்கின்றன என்ற நான் நினைக்கிறேன். அவ்வரிகளில், அர்ஜுனன் சம்சப்தகர்களுடன் போரில் ஈடுபட்டது கர்ணனைத் தவிர்ப்பதற்காகவே என்று திருதராஷ்டிரன் குற்றம் சுமத்துகிறான். அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு அபத்தமானதாகும்\" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் \"எப்பொழுதும், வேறு பக்கத்தில் யுத்தத்திற்கு அழைக்கிற ஸம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுப் பிறகு யுத்தத்தில் விகர்த்தனகுமாரனான கர்ணனை யான் கொல்வேன்’ என்று சொல்லிக் கொண்டு, பார்த்தன் யுத்தத்தில் எந்த ஸூத புத்திரனைவிட்டு விலகினானோ அப்படிப்பட்ட பகைவீரர்களைக் கொல்லுகிற வீரனான கர்ணன், பார்த்தனால் எவ்வாறு கொல்லப்பட்டான்\" என்றிருக்கிறது. இந்த வாக்கியம் கங்குலியில் இல்லை.\nதேரிழப்பு, வில்முறிப்பு, ஆயுதங்கள் தீர்தல் ஆகியவற்றில் எவையேனும் ஒன்று நடைபெறாமல், எதிரிகளால் அவன் எவ்வாறு கொல்லப்பட முடியும்(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்(50) அவன் கொல்லப்பட்டான் என்று நீ என்னிடம் சொல்வதால், அவனது வில் ஒடிந்திருக்க வேண்டும், அல்லது அவனது தேர் பூமியில் அழுந்தியிருக்க வேண்டும், அல்லது அவனது ஆயுதங்கள் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்பது நிச்சயம். உண்மையில், அவனது கொலைக்கான ({அவனது கொலையை} விளக்கும்) வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(51)\n\"பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் என் பாதங்களைக் கழுவுவதில்லை\" என்ற பயங்கரச் சபதத்தை உயர் ஆன்மா கொண்ட எவன் செய்தானோ,(52) எந்தப் போர்வீரன் மீது கொண்ட அச்சத்தால், மனிதர்களில் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் காட்டில் தொடர்ந்து பதிமூன்று வருடங்களாகத் தூங்காமல் இமைத்துக் கொண்டிருந்தானோ,(53) உயர் ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்ட எவனது வீரத்தை நம்பி என் மகன், பாண்டவர்களின் மனைவியைப் {திரௌபதியைப்} பலவந்தமாகச் சபைக்கு இழுத்து வந்தானோ,(54) அங்கே அந்தச் சபையில், பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் முன்னிலையில், பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அடிமைகளின் மனைவி என்று எவன் அழைத்தானோ,(55) சூத குலத்தைச் சேர்ந்த எந்த வீரன், சபைக்கு மத்தியில், கிருஷ்ணையிடம் {கர்ணன் திரௌபதியிடம்}, \"ஓ கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக\" என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான் அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக\" என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான்\n துரியோதனா, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் பீஷ்மரோ, போரில் வெல்லப்பட முடியாதவரான துரோணரோ பாரபட்சத்தால் குந்தியின் மகன்களைக் கொல்ல மாட்டார்கள். நானே அவர்கள் அனைவரையும் கொல்வேன், உன் இதய நோய் விலகட்டும்\" என்ற வார்த்தைகளைச் சொன்னானோ, எவன், \"குளுமையான சந்தனக் குழம்பால் பூசப்பட்டிருக்கும் என் கணை ஆகாயத்தில் செல்லும் போது, (அர்ஜுனனின்) காண்டீவத்தாலும், வற்றாத அம்பறாத்தூணி இரண்டாலும் என்ன செய்து விட முடியும்\" என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்\" என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்\nஎவன் காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கைகளின் கடுந்தீண்டலை அலட்சியம் செய்து, கிருஷ்ணையிடம் {திரௌபதியி���ம்}, \"உனக்கு இப்போது கணவர்களில்லை\" என்று சொல்லி பாண்டவர்களை வெறித்துப் பார்த்தானோ,(61) ஓ சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது(63) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தன் கையுறைகளை அணிந்து கொண்டு வில்லின் நாணைத் தொடும்போதோ, அவன் எதிரில் நிற்கத்தகுந்தவர் எவருமில்லை.(64) சூரியன், சந்திரன் அல்லது நெருப்பு ஆகியவற்றின் காந்திகளை இழக்க பூமிக்குச் சாத்தியப்படலாம், ஆனால், போரில் எப்போதும் பின்வாங்காத அந்த முதன்மையான மனிதன் இறப்பது சாத்தியமில்லை.(65)\nஎவன் கர்ணனையும், தன் தம்பி துச்சாசனனையும் தன் கூட்டாளிகளாக அடைந்தானோ, அந்தத் தீய புத்தி கொண்ட என் மூடப் பிள்ளை {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பரிந்துரைகளை மறுக்க எண்ணம் கொண்டதால்,(66) காளையின் தோள்களைக் கொண்ட கர்ணன் மற்றும் துச்சாசனனின் கொலைகளைக் கண்டு இப்போது புலம்பங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான் என்பது உறுதி.(67) சவ்யசச்சினுடனான {அர்ஜுனனுடனான} தனிப்போரில் விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் வெற்றி மகுடம் சூடியதையும் கண்ட துரியோதனன் என்ன சொன்னான்(68) போரில் துர்மர்ஷனனும், விருஷசேனனும் கொல்லப்பட்டதைக் கண்டும், வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும்போது தன் படை பிளக்கப்படுவதைக் கண்டும்,(69) ஓடும் நோக்கோடு (தன் படையின்) மன்னர்கள் முகத்தைத் திருப்புவதையும், தன் தேர்வீரர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதையும் கண்டும் என் மகன் இப்போ��ு புலம்பல்களில் ஈடுபடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்.(70)\nஉற்சாகமிழந்த தன் படையைக் கண்டவனும், ஆளமுடியாதவனும், செருக்கு மிக்கவனும், மூடனும், ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாதவனுமான துரியோதனன் உண்மையில் என்ன சொன்னான்(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, \"போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்\" என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, \"போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்\" என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்\n ஐயா {சஞ்சயா}, முன்பு பகடையாட்டம் நடந்து முடிந்ததும் மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} வஞ்சித்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது என்ன சொன்னான்(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அறிவியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அறிவியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான் சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான்(77,78) ஓ ஐயா {சஞ்சயா}, கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தேர்வீரர்களில் முதன்மையானவரும், ஆயுத அறிவியலின் ஆசிரியரும், சரத்வானின் மகனுமான கிருபர் கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட போது என்ன சொன்னார்(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான் ஓ சஞ்சயா, போரிட வந்த பூமியின் தலைவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான பிற போர்வீரர்கள் அனைவரும், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னார்கள்\n[5] \"சல்லியன், பெரும் தேர்வீரனாக இருந்தாலும், அர்ஜுனனுடன் கர்ணன் போரிடும்போது, பின்னவனின் {கர்ணனின்} தேரைச் செலுத்த வேண்டும் என்ற துரியோதனனின் கோரிக்கையை ஏற்றான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதேர்வீரர்களில் முதன்மையானவரும், மனிதர்களில் காளையுமான அந்த வீரத் துரோணர் வீழ்ந்த பிறகு, எவரெல்லாம் தங்கள் வகைக்கான பல்வேறு பிரிவுகளின் தலைவர்களானார்கள்(83) ஓ சஞ்சயா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான சல்லியன், வைகர்த்தனன் {கர்ணன்} தேரைச் செலுத்துவதில் எவ்வாறு ஈடுபட்டான் என் எனக்குச் சொல்வாயாக.(84) சூதன் மகன் {கர்ணன்} போரில் ஈடுபட்டபோது, பின்னவனின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அந்த வீரனின் பின்புறத்தில் நின்றவர்களும் யாவர்(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர்(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர் ஓடிப்போன அற்பவர்கள் யாவர் வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஒன்று சேர்ந்தவர்களாக இருந்த உங்களுக்கு மத்தியில் எவ்வாறு கொல்லப்பட்டான்(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்\n சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(88) ஓ சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன் சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன்(90) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையான கரங்களைக் கொண்ட கர்ணன், பாண்டவர்களால் கொல்லப்பட்டான் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(91)\nதுரோணர் இறந்த பிறகு, ஓ சஞ்சயா, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான கௌரவர்களுக்கும், அவர்களது எதிரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் நடந்த அ��ைத்தையும் எனக்குச் சொல்வாயாக.(92) குந்தியின் மகன்கள் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டனர் என்பதையும், அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்} போரில் எவ்வாறு தன் ஓய்வை அடைந்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக\" என்றான் {திருதராஷ்டிரன்}.[6](93)\n[6] மன்மதநாததத்தரின் பதிப்பில் 90 சுலோகங்களே இருக்கின்றன.\nஆங்கிலத்தில் | In English\nLabels: கர்ண பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவல���ஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர�� துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/11/106", "date_download": "2020-04-01T18:19:27Z", "digest": "sha1:4RD5UGZNMF73BDFZIHTGNFOYCJEK5UVQ", "length": 6559, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெட்ரோல் 55 ரூபாய் ஆக கட்கரி சொல்லும் யோசனை!", "raw_content": "\nமாலை 7, புதன், 1 ஏப் 2020\nபெட்ரோல் 55 ரூபாய் ஆக கட்கரி சொல்லும் யோசனை\n“உயிரி எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தால் இந்தியாவில் டீசல் லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் ரூ.55க்கும் கிடைக்கும்” என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் உயிரி எரி பொருட்களை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய நிதின் கட்காரி, “சத்தீஸ்கரில் நெல், கோதுமை, சிறுதானியங்கள் மற்றும் கரும்பு மிகவும் சிறப்பாக உள்ளது, இதனால் இம்மாநிலம் உயிரி எரிபொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவெடுக்க முடியும். ஜாத்ரோபாவில் உள்ள உயிரி எரிபொருள் உற்பத்தி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் முதன் முதலாக விமானத்திற்கு வழங்கப்பட்டது. இந்த உயிரி எரிபொருளால் இயங்கும் விமானம் டெல்லிக்கும் சென்றது. உயிரி எரிபொருள் உற்பத்தியின் மையமாக சத்தீஸ்கர் உருவாகினால் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.\n“உயிரி தொழில் நுட்பம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு ராஞ்சியில் மையம் ஒன்றை அமைக்க வேண்டும். எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பியிருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும்” என்று தெரிவித்த நிதின் கட்கரி, மேலும், “ ரூ. 8 லட்சம் கோடிக்கு நாம் பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்கிறோம். விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களால் நாட்டில் எத்தனால், மெத்தனால் மற்றும் உயிரி எரிபொருளை உருவாக்க முடியும் என்று நான் 15 ஆண்டுகளாக கூறி வருகின்றேன். உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை இயக்கியுள்ளோம். இதுபோன்று பஸ், ஆட்டோ, வாடகை கார், போன்றவற்றுக்கு எத்தனால், உயிரி எரிபொருள் கட்டாயம் ஆக்கப்படும். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.\n“பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இதனால் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் கிடைக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார் நிதின் கட்கரி.\nசெவ்வாய், 11 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-04-01T19:08:51Z", "digest": "sha1:OQQ4JFDT5DR53GDZVMRBRUHDNSKYC3XU", "length": 6606, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரூட்போன்டெய்னைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரூட்போன்டெய்னைட்டு (Grootfonteinite) என்பது Pb3O(CO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஈயம் கார்பனேட்டு எனப்படும் ஈயத்தினுடைய ஓர் அரிய கார்பனேட்டு வகை கனிமம் குரூட்போன்டெனைட்டு என்ற கனிமம் ஆகும். நமீபியாவின் குரூட்போன்டெயின் மாவட்டத்திலுள்ள கோம்பேட்டு சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [1][2]\nஐதரோசெருசைட்டு மற்றும் பிளம்போநாக்ரைட்டு ஆகிய கனிமங்களின் கட்டமைப்பை ஒத்ததாக குரூட்போன்டெய்னைட்டு கனிமத்தின் கட்டமைப்பும் உள்ளது.[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeywin.com/Book/product/in-tamil-police-investigation-atrocities-against-scheduled-castes-scheduled-tribes/", "date_download": "2020-04-01T18:03:32Z", "digest": "sha1:R7XBPJZG5EEEDB72WG6ZG4AD2MZ76B6B", "length": 8578, "nlines": 70, "source_domain": "www.jeywin.com", "title": "காவல் புலன்விசாரணை- பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் – Sithannan`s Book", "raw_content": "\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்க��� எதிரான வன்கொடுமைகள்\nமான்கள், புலிகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் போன்ற விலங்குகள், தனித்தனியே மந்தையாக வாழ்கின்றன. அவைகள் அதே இனத்துடன் தாக்குதல்களில் எப்போதுமே ஈடுபடுவதில்லை. யானைகளில் கீழானது மேலானது என்ற வேறுபாடில்லை. சிங்கங்களில் கீழ்சாதி சிங்கம், மேல்சாதி சிங்கம் என்று இல்லை. ஆனால், மனிதன் மதங்களை படைத்து, அவைகளில் இறைவன்களைப் படைத்து, இறைவனின் பெயரால் சாதிகளைப் படைத்து, மனித இனத்திற்கு உள்ளேயே வேற்றுமைகளை விதைத்து, அது இன்று ஆல விருட்சமாக வேரூன்றிப் பரவி, மனிதனின் மாண்பைக் கெடுத்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கி, யார் பெரியவர் என்பதில் மோதலாகி, மனித இனம் அழிய விதை போட்டு, அது முளைக்கத் தொடங்கி, மனிதனே மனித இனத்தை மந்தையாக அழிக்கின்ற கொடூர நிகழ்வுகள் உலகெங்கிலும் ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. மாக்களுக்கு உள்ள இன ஒற்றுமை மக்களுக்கு இல்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தில், மனித இனத்தின் அழிவிற்கு அவனால் உருவாக்கப்பட்ட மதங்களும், ஒவ்வொரு மதத்திற்குள்ளேயே இருக்கின்ற பிரிவுகளும், சாதிகளுமே நிதர்சனமான காரணமாக இருக்கப்போகின்றன. அணுகுண்டுகள், இவ்வுலகை அழிக்கப் போவதில்லை. மதங்களும், சாதிகளுமே அந்த வேலையை எளிதாக்கப் போகின்றன.\nகாவல் புலன்விசாரணை- பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் quantity\nமான்கள், புலிகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் போன்ற விலங்குகள், தனித்தனியே மந்தையாக வாழ்கின்றன. அவைகள் அதே இனத்துடன் தாக்குதல்களில் எப்போதுமே ஈடுபடுவதில்லை. யானைகளில் கீழானது மேலானது என்ற வேறுபாடில்லை. சிங்கங்களில் கீழ்சாதி சிங்கம், மேல்சாதி சிங்கம் என்று இல்லை. ஆனால், மனிதன் மதங்களை படைத்து, அவைகளில் இறைவன்களைப் படைத்து, இறைவனின் பெயரால் சாதிகளைப் படைத்து, மனித இனத்திற்கு உள்ளேயே வேற்றுமைகளை விதைத்து, அது இன்று ஆல விருட்சமாக வேரூன்றிப் பரவி, மனிதனின் மாண்பைக் கெடுத்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கி, யார் பெரியவர் என்பதில் மோதலாகி, மனித இனம் அழிய விதை போட்டு, அது முளைக்கத் தொடங்கி, மனிதனே மனித இனத்தை மந்தையாக அழிக்கின்ற கொடூர நிகழ்வுகள் உலகெங்கிலும் ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. மாக்களுக்கு உள்ள இன ஒற்றுமை மக்களுக்கு இல்���ை. இன்றைய விஞ்ஞான யுகத்தில், மனித இனத்தின் அழிவிற்கு அவனால் உருவாக்கப்பட்ட மதங்களும், ஒவ்வொரு மதத்திற்குள்ளேயே இருக்கின்ற பிரிவுகளும், சாதிகளுமே நிதர்சனமான காரணமாக இருக்கப்போகின்றன. அணுகுண்டுகள், இவ்வுலகை அழிக்கப் போவதில்லை. மதங்களும், சாதிகளுமே அந்த வேலையை எளிதாக்கப் போகின்றன.\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Iverson", "date_download": "2020-04-01T17:12:56Z", "digest": "sha1:7IO27RRZTTKL6PNDMIRHDQPKTL7DXHKG", "length": 2654, "nlines": 28, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Iverson", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: Ibragim\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: மேலும் 1891 ஆம் ஆண்டு Top1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Iverson\nஇது உங்கள் பெயர் Iverson\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/karthi-chidambaram-reply-for-duraimurugan-statement.html", "date_download": "2020-04-01T17:45:05Z", "digest": "sha1:TNV7U2CM5AAMSVYKKUPQXQZ6JNUSOFBD", "length": 5720, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஞானம்", "raw_content": "\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்��ை 124 ஆக உயர்வு கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nPosted : சனிக்கிழமை, ஜனவரி 18 , 2020\n'துரைமுருகனுக்கு இந்த ஞானம் ஏன் அவரது மகன் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு முன் வரவில்லை' - கார்த்தி…\n'துரைமுருகனுக்கு இந்த ஞானம் ஏன் அவரது மகன் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு முன் வரவில்லை' - கார்த்தி சிதம்பரம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=11", "date_download": "2020-04-01T17:19:47Z", "digest": "sha1:XLMXKILHYCFAVCRFWS55D7SO6J2VTX2S", "length": 13409, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவீரத்தைவிட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய பூர நட்சத்திர அன்பர்களே, நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தேழாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்தாறாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதிமூன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி, இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கவைக்கும். உங்கள் திறமையைக் கண்டு பிறர் வியப்பார்கள். அலைச்சலைத் தவிர்த்து களைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உணவு உண்ணாதிருப்பது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காணலாம்.\nஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக்கொடுத்து வேலைவாங்குவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணி காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nபெண்கள் திடீர் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமை பாராட்டப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு லாபம் பெருகும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும். அரசியல்வாதிகள் செம்மையுற திருத்தமாகப் பணிபுரிவீர்கள். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைப்பிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.\nஆஞ்சநேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்துவர மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார��கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kohli-tops-the-test-this-year/", "date_download": "2020-04-01T18:24:09Z", "digest": "sha1:DEUS37L3SV64WO4G4T7SKMRSCERFFUUX", "length": 3238, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்த வருட டெஸ்ட் போட்டியில் கோலிதான் முதலிடம்..!", "raw_content": "\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா.\nமனிதன் எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்கூறிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி அவதரித்த தினமான ராம நவமி குறித்த தொகுப்பு...\nவீட்டில் ராம நவமியை எப்படி கொண்டலாம் என பார்க்கலாம்.\nஇந்த வருட டெஸ்ட் போட்டியில் கோலிதான் முதலிடம்..\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 336 பந்திற்கு 254 ரன்கள் எடுத்து கடைசி வ���ை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 33 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.இதன் மூலம் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம். விராட்கோலி - தென்னாப்பிரிக்கா= 254* மயங்க் அகர்வால் -தென்னாப்பிரிக்கா=215 ஸ்மித் -இங்கிலாந்து =211\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sinstongasket.com/Spiral-Wound-Gasket", "date_download": "2020-04-01T17:23:49Z", "digest": "sha1:2I33SDGDAVTSNG2IMYNSKWA6UZRGVB5V", "length": 31196, "nlines": 344, "source_domain": "ta.sinstongasket.com", "title": "சீனா ஸ்பைரல் காயம் கேஸ்கட் தொழிற்சாலை - ஸ்பிரால் காயம் கேஸ்கட் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீசி சின்ஸ்டன் சீலிங் மெட்டல் கம்பெனி, லிமிடெட்.", "raw_content": "\nபீங்கான் ஃபைபர் ஸ்கொயர் ரோப்\nபீங்கான் ஃபைபர் ட்விஸ்டட் ரோப்\nசெராமிக் ஃபைபர் வட்ட கயிறு\nசெராமிக் ஃபைபர் லேங்கிங் கயிறு\nகிராஃபைட் & amp; கார்பன் தயாரிப்புகள்\nசடை கிராஃபைட் குழாய் / sleeving\nசடை கார்பன் ஃபைபர் ஸ்லீப்பிங்\nசுய பிசின் கொண்ட நெளி கிராஃபைட் டேப்\nSWG க்கான கிராஃபைட் நிரப்புதல்\nSWG க்கான PTFE நிரப்பு\nSWG க்கான கல்நார் நிரப்பு\nஉள் ரிங் செய்ய எஃகு நாடா\nஎஸ்.ஜி.ஜிக்கு அஸ்பெஸ்டாஸ் அல்லாத நிரப்பு\nSWG க்கான பீங்கான் நிரப்பு\nமைகா நிரப்பு SWG க்கு\nசிறப்பு Hi வடிவம் பெரிய விட்டம் நட்\nவிரிவாக்கப்பட்ட PTFE கூட்டு சீலாண்ட் டேப்\nகுய்லோட்டின் பேக்கிங் ரிங் கட்டர்\nஉயர் சிலிக்கா ஃபைபர்லாஸ் பசை\nஉயர் சிலிக்கா கண்ணாடியிழை நாடா\nகண்ணாடியிழை ரப்பர் பூசப்பட்டிருக்கும் கண்ணாடியிழை\nஅலுமினியம் கொண்ட கண்ணாடியிழை நாடா\nரப்பர் பூசியுடன் ஃபைபர் கிளாஸ் ரவுண்ட் ரோப்\nகிராஃபிட் ஊடுருவல் மூலம் ஃபைபர் கிளாஸ் வட்ட ரோப்\nஉயர் சிலிக்கா கண்ணாடியிழை துணி\nமுகப்பு > தயாரிப்புகள் > தொழில்துறை கேஸ்கெட் > ஸ்பைரல் வௌண்ட் கேஸ்கட்\nபீங்கான் ஃபைபர் ஸ்கொயர் ரோப்\nபீங்கான் ஃபைபர் ட்விஸ்டட் ரோப்\nசெராமிக் ஃபைபர் வட்ட கயிறு\nசெராமிக் ஃபைபர் லேங்கிங் கயிறு\nகிராஃபைட் & amp; கார்பன் தயாரிப்புகள்\nசடை கிராஃபைட் குழாய் / sleeving\nசடை கார்பன் ஃபைபர் ஸ்லீப்பிங்\nசுய பிசின் கொண்ட நெளி கிராஃபைட் டேப்\nSWG க்கான கிராஃபைட் நிரப்புதல்\nSWG க்கான PTFE நிரப்பு\nSWG க்கான கல்நார் நிரப்பு\nஉள் ரிங் செய்ய எஃகு நாடா\nஎஸ்.ஜி.ஜிக்கு அஸ்பெஸ்டாஸ் அல்லாத நிரப்பு\nSWG க்கான பீங்கான் நிரப்பு\nமைகா நிரப��பு SWG க்கு\nசிறப்பு Hi வடிவம் பெரிய விட்டம் நட்\nவிரிவாக்கப்பட்ட PTFE கூட்டு சீலாண்ட் டேப்\nகுய்லோட்டின் பேக்கிங் ரிங் கட்டர்\nஉயர் சிலிக்கா ஃபைபர்லாஸ் பசை\nஉயர் சிலிக்கா கண்ணாடியிழை நாடா\nகண்ணாடியிழை ரப்பர் பூசப்பட்டிருக்கும் கண்ணாடியிழை\nஅலுமினியம் கொண்ட கண்ணாடியிழை நாடா\nரப்பர் பூசியுடன் ஃபைபர் கிளாஸ் ரவுண்ட் ரோப்\nகிராஃபிட் ஊடுருவல் மூலம் ஃபைபர் கிளாஸ் வட்ட ரோப்\nஉயர் சிலிக்கா கண்ணாடியிழை துணி\nஎண்ணெய் கொண்டு கிராஃபைட் PTFE பேக்கிங்\nஅடிப்படை வகை ஸ்பைரல் காயம் கேஸ்கட்\nSINSTON ZR-SW700 அடிப்படை வகை ஸ்பைரல்-வௌண்ட் கேஸ்கெட்டானது V- வடிவ உலோகத் துண்டு மற்றும் மெல்லிய உலோகம் நிரப்புத்தன்மையால் உருகிய, சுழல் காயத்தின் மூலம் உருவாகிறது மற்றும் அதன் முடிவை இணைத்து டாட் மூலம் தொடங்குகிறது. அதன் சிறந்த சுருக்க பின்னடைவு அது வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மாற்றம் அடிக்கடி எங்கே அடைப்பு புள்ளிகள் ஏற்றது சார்ந்தது. இது குழாய், வால்வு, பம்ப், வெப்ப பரிமாற்றம், கன்ட்ரோன்சிங் டவர், வெற்று துளை மற்றும் மனிதனின் துளை ஆகியவற்றின் நிலையான அடைப்பு உறுப்புகளாகப் பயன்படுத்தலாம். இது பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல் ஆலை, மின் நிலையம், மெட்டாலஜி துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. , கப்பல் கட்டுதல், மருத்துவ மற்றும் மருந்து அணுசக்தி நிலையம் மற்றும் வழிசெலுத்தல் போன்றவை\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nஉள் வளையம் SINSTON ZR-SW700IR சுருள் புண் இணைப்பிறுக்கி வந்தன, சுழல் காயம் மூலம் வி வடிவ உலோக பட்டை மற்றும் மென்மையான உலோகம் அல்லாத நிரப்பு உருவாகும் மற்றும் பற்ற டாட் அதன் இறுதியில் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் சிறந்த சுருக்க பின்னடைவு அது வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மாற்றம் அடிக்கடி எங்கே அடைப்பு புள்ளிகள் ஏற்றது சார்ந்தது. அது குழாய், வால்வு, பம்ப், வெப்ப பரிமாற்றம் அசைவற்ற சீல் உறுப்பு, ஒடுக்கு கோபுரம், வெற்று துளை மற்றும் flange, மனிதன் துளை, முதலியன இது பரவலாக பெட்ரோகெமிக்கல், இயந்திர உற்பத்தி ஆலையை, மின் உற்பத்தி நிலையம், உலோகம் ஆகிய துறைகளில் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது பயன்படுத்த முடியும் கப்பல் கட்டும், மருத்துவ மற்றும் மருந்து அணு மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஊடுருவல், முதலியன\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nSINSTON ZR-SW700OR வெளிப்புற வளையுடன் உமிழும்-வௌண்ட் கேஸ்கெட்டானது V- வடிவ உலோகத் துண்டு மற்றும் மெல்லிய உலோகம் நிரப்பியை உருகும், சுழல் காயத்தின் மூலம் உருவாகிறது மற்றும் அதன் முடிவை இணைத்து டாட் மூலம் தொடங்குகிறது. அதன் சிறந்த சுருக்க பின்னடைவு அது வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மாற்றம் அடிக்கடி எங்கே அடைப்பு புள்ளிகள் ஏற்றது சார்ந்தது. இது குழாய், வால்வு, பம்ப், வெப்ப பரிமாற்றம், கன்ட்ரோன்சிங் டவர், வெற்று துளை மற்றும் மனிதனின் துளை ஆகியவற்றின் நிலையான அடைப்பு உறுப்புகளாகப் பயன்படுத்தலாம். இது பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல் ஆலை, மின் நிலையம், மெட்டாலஜி துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. , கப்பல் கட்டுதல், மருத்துவ மற்றும் மருந்து அணுசக்தி நிலையம் மற்றும் வழிசெலுத்தல் போன்றவை\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nSWG உடன் உள்ளனர் & amp; அவுட்டர் ரிங்\nSINSTON ZR-SW700 IOR உட்புற மற்றும் வெளிப்புற வளையுடன் சுழல்-காயல் கேஸ்கெட்டானது V- வடிவ உலோகத் துண்டு மற்றும் மெல்லிய உலோக அல்லாத நிரப்பு உருவாகி, சுழல் காயத்தின் மூலம் உருவாகிறது மற்றும் அதன் முடிவை இணைத்து டாட் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் சிறந்த சுருக்க பின்னடைவு அது வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மாற்றம் அடிக்கடி எங்கே அடைப்பு புள்ளிகள் ஏற்றது சார்ந்தது. இது குழாய், வால்வு, பம்ப், வெப்ப பரிமாற்றம், கன்ட்ரோன்சிங் டவர், வெற்று துளை மற்றும் மனிதனின் துளை ஆகியவற்றின் நிலையான அடைப்பு உறுப்புகளாகப் பயன்படுத்தலாம். இது பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல் ஆலை, மின் நிலையம், மெட்டாலஜி துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. , கப்பல் கட்டுதல், மருத்துவ மற்றும் மருந்து அணுசக்தி நிலையம் மற்றும் வழிசெலுத்தல் போன்றவை\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nSINSTON ZR-SW700H வெப்ப பரிமாற்றத்திற்கான ஸ்பிரால்-வௌண்ட் கேஸ்கெட்டை V- வடிவ உலோகத் துண்டு மற்றும் மெல்லிய உலோகம் நிரப்புத்தன்மையால் உருக்கப்பட்ட, சுழல் காயத்தின் மூலம் உருவாகிறது மற்றும் அதன் முடிவை இணைத்து டாட் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் சிறந்த சுருக்க பின்னடைவு அது வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மாற்றம் அடிக்கடி எங்கே அடைப்பு புள்ளிகள் ஏற்றது சார்ந்தது. இது ���ுழாய், வால்வு, பம்ப், வெப்ப பரிமாற்றம், கன்ட்ரோன்சிங் டவர், வெற்று துளை மற்றும் மனிதனின் துளை ஆகியவற்றின் நிலையான அடைப்பு உறுப்புகளாகப் பயன்படுத்தலாம். இது பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல் ஆலை, மின் நிலையம், மெட்டாலஜி துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. , கப்பல் கட்டுதல், மருத்துவ மற்றும் மருந்து அணுசக்தி நிலையம் மற்றும் வழிசெலுத்தல் போன்றவை\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nSINSTON ZR-SW700S சிறப்பு வடிவம் ஸ்பைரல்-வௌண்ட் கேஸ்கெட்டானது V- வடிவ உலோகத் துண்டு மற்றும் மெல்லிய உலோகத் நிரப்புத்திறன், குவிக்கப்பட்ட, சுழல் காயத்தின் மூலம் உருவாகிறது. அதன் சிறந்த சுருக்க பின்னடைவு அது வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மாற்றம் அடிக்கடி எங்கே அடைப்பு புள்ளிகள் ஏற்றது சார்ந்தது. இது குழாய், வால்வு, பம்ப், வெப்ப பரிமாற்றம், கன்ட்ரோன்சிங் டவர், வெற்று துளை மற்றும் மனிதனின் துளை ஆகியவற்றின் நிலையான அடைப்பு உறுப்புகளாகப் பயன்படுத்தலாம். இது பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல் ஆலை, மின் நிலையம், மெட்டாலஜி துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. , கப்பல் கட்டுதல், மருத்துவ மற்றும் மருந்து அணுசக்தி நிலையம் மற்றும் வழிசெலுத்தல் போன்றவை\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nமுகவரி: குவாங்யான் தொழில்துறை மண்டலம், சிக்ஸி செஜியாங், சீனா\nஎங்களது தயாரிப்புகள் அல்லது விலங்கியல் பற்றி விசாரிப்பதற்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம்.\nஅல்லாத உலோக கேஸ்கட்கள் பல பொருட்கள் பற்றிய சுருக்கமான விளக்கம்2019/02/15\nஅல்லாத உலோக கலவை பொருள்\nகாயம் கேஸ்கெட்டின் வடிவமைப்பு சிக்கல்கள்2019/02/15\nஇந்த கட்டுரை முக்கியமாக காயம் கேஸ்கெட்டின் வடிவமைப்பில் உள்ள சிக்கல்களை அறிமுகப்படுத்துகிறது.\nஉலோக காயல் கேஸ்கட்கள் உற்பத்தி தொழில்நுட்ப தேவைகள்2019/02/15\nபின்வரும் நான்கு தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப மெட்டல் காயல் கேஸ்கட்கள் தயாரிக்கப்படுகின்றன:\nமுதலாவதாக, கேஸ்கெட் நிறுவல் தேவைகள்\nகிராஃபைட் கேஸ்கட்களின் வகைப்படுத்தலின் சிறு விளக்கம்2019/02/15\nநெகிழ்வான கிராஃபைட் கேஸ்கட்கள் நெகிழ்வான கிராஃபைட் தாள்களிலிருந்து வெட்டப்படுகின்றன (அல்லது உலோக வலுவூட்டுடன்) மற்றும் பயன்பாட்டி��் அடிப்படையில் நான்கு வகைகள் பிரிக்கப்படுகின்றன:\nபதிப்புரிமை @ 2018 Cixi சின்ஸ்டன் சீலிங் மெட்டல் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.kasangadu.com/2012/", "date_download": "2020-04-01T18:32:33Z", "digest": "sha1:IYS4B7TX56JGUPR2JLBGLDN3ETWDFL6Q", "length": 8208, "nlines": 105, "source_domain": "videos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்: 2012", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nஇவ்விணையத்தில் நிகழ்படம் வெளியிட இங்கே மேலேற்றிய பிறகு அதன் தொடர்பு இணையத்தை மின்னஞ்சலில் அனுப்பவும். நன்றி.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. நிகழ்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nகாசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்\nகிராம மக்கள் பெரும்பாலானோர் பங்கு கொண்ட நிகழ்ச்சி.\nநடந்த நாள்: சூலை 8, 2012\nநிகழ்ச்சி: காசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 3:42 கருத்துகள் இல்லை:\nஇருப்பிடம்: நடுத்தெரு மேலத்தெரு ரோடு, காசாங்காடு, தமிழ்நாடு 614613, India\nபுதன், 14 மார்ச், 2012\nகாசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து - ஐக்கிய அமெரிக்காவில்\nஐக்கிய அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற தமிழ் சங்க பொங்கல் விழாவில் காசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து அவர்கள் இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் பாடல்களை பாடிய நிகழ்படம்.\nபாடல்: அச்சம் என்பது மடமையாடா\nஅச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்\nபாடல்: ஏர் முனைக்கு நேர் இங்கே\nஏர் முனைக்கு நேர், இங்கு எதுவுமே இல்லை\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 2:21 கருத்துகள் இல்லை:\nலேபிள்கள்: ஐக்கிய அமெரிக்கா, தமிழ் சங்கம், தென்கரோலினா, பாடல், மாரிமுத்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகாசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்\nகாசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து - ஐக்கிய அமெர...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25408", "date_download": "2020-04-01T19:10:56Z", "digest": "sha1:7CF2QZWZINYZ2AA7MRDCZFZM74DYVEOL", "length": 25722, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி - 85 \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\nதோழிகளுக்கு வணக்கங்கள் பல, பட்டிமன்றம - 85 ஆரம்பமாகிவிட்டது.இதோ தலைப்பு\n*** \"இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது கல்வித்துறைக்கா\nஇது நம் பாபு அண்ணா கொடுத்தது,கொஞ்சம் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nதலைப்பை பற்றிய விளக்கம் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்.வாங்க தோழீஸ் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே எனர்ஜி தேவைப்படும். ஸ்பீடா வாங்க வாதங்களோட,சூடா பதிவிடுங்க,நடுவருக்கு பாய்ட்ஸ் கொடுங்க ஒரு முடிவுக்கு வர....\nவந்து கலக்குங்க...அனைவரும் கலந்து கருத்துகளை பதிவிடுங்க, தோழிகள் தம் அணியை முகப்பில் குறித்து பதிவிட்டால் தோழிகளின் வாதங்கள் எந்த அணிக்கு என்பதுபற்றிய குழப்பம் தவிர்கப்படும்.பட்டி விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.ஆனாலும் தலைப்பை நினைவில் வைத்து விதிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.....\n* பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.\n*. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.\n*. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.\n*. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.\n*. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.\n*. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.\nஇறுதியாக, அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nவாங்கோ வாங்கோ.......பட்டி இனிதே ஆரம்பித்தாயிற்று.சீக்கிரம் வந்து அணித்தேர்வு செய்து வாதங்களை பதிவிடுங்கோ.....\nசினிமாதுறைக்கு..ஏன்னா மக்களை சீக்கிரம் சென்று அடையுது அதை எளிதில் நம்பிடறாங்க அதே சமயம் பொறுப்பே இல்லாமல் இருப்பதும் அவங்க தான்.ஒரு குழந்தையை கொலைகாரனா மாத்தும் அளவு கொடூரங்களை எளிமையாக்கிக் காட்டுவது யாராலும் முடியாது...கழுத்தறுப்பு சீனை காண கூட குழந்தைகளோடு பெற்றோரை தியேட்டரில் வர வைக்கும் குணம் சினிமாவுக்கு உண்டு.\nபட்டியின் முதல் நபர் வாதம் சினிமாத்துறைக்கு பதிந்துள்ளதா... உண்மைதான்,ரைம்ஸ் மனதில் பதியுமுன் வொய் திஸ் கொலைவெறி மனதில் பதிஞ்சிடுதே... உண்மைதான்,ரைம்ஸ் மனதில் பதியுமுன் வொய் திஸ் கொலைவெறி மனதில் பதிஞ்சிடுதே... மேலும் உங்களின் வாதங்களுக்காக காத்திருக்கேன் சீக்கிரம் வாங்க\nதலைப்பை தந்த நம்ம அண்ணனுக்கும், அதை தேர்வு செய்து தைரியமா உட்கார்ந்திருக்கும் நடுவருக்கும் வணக்கம்... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ;)\nதொடர்ந்து வாதிட முடியுமோ தெரியாது... ஆனா அணி இது தான். “அதிகாரத்துறைக்கே”. இவங்க சரியா இருந்தா எல்லாமே சரியாகும். தவறுகளை கண்டதும் கண்டிக்கும் அதிகாரம் உள்ளவர்கள் கண்டிக்க தவறினால் குற்றங்கள், தவறுகள், தப்புகள் அதிகமாகும்... அது சமூகத்தை அழித்து விடும். அதனால் பொறுப்பாக நடக்க வேண்டியவர்கள் இவர்களே. உதாரணமா... ரோட்ல ஹெல்மட் இல்லாம போறவனை பிடிச்சு அப்பவே சட்டப்படி ஆக்‌ஷனெடுத்தா அடுத்த முறை அவன் கட்டாயம் ஹெல்மட் போடுவான்... பல நேரம் அது அவனை காப்பாற்றவும் செய்யும். அவனை பிடிச்சு 50 ரூபாயை வாங்கிட்டு அனுப்பினா அடுத்த முறை 50 ரூபாய் தானே சிக்கினா என தப்பு தொடரும். சின்ன உதாரணம் தான்... இங்கே கண்டிக்க கூடிய அதிகாரம் உள்ளவர் காவல் துறை... அவருடைய போக்கு சரி இல்லைன்னா சமூகத்தில் நடக்கும் ரூல்ஸ் வயலேஷன் நடந்துட்டே தான் இரு��்கும். லஞ்சம் வாங்கும் அவரை கண்டிக்கும் அதிகாரம் உள்ளவர்களும் தவறு செய்தால் அடுத்த முறை 50 ரூபாய் தானே சிக்கினா என தப்பு தொடரும். சின்ன உதாரணம் தான்... இங்கே கண்டிக்க கூடிய அதிகாரம் உள்ளவர் காவல் துறை... அவருடைய போக்கு சரி இல்லைன்னா சமூகத்தில் நடக்கும் ரூல்ஸ் வயலேஷன் நடந்துட்டே தான் இருக்கும். லஞ்சம் வாங்கும் அவரை கண்டிக்கும் அதிகாரம் உள்ளவர்களும் தவறு செய்தால் நாடே காணாம போகும். நேரம் கிடைக்கும் போது வாதங்களோடு எட்டி பார்க்கறேன். பை பை.\n மனசு இன்னும் ஸ்டெடியாவலப்பா...... வெளிப்படுத்தப்பிடாதுள்ள அதான்,நல்ல புள்ளைங்களா பதிவிட்டு நடுவருக்கு தெம்பு கொடுக்கோனுமாக்கும்) அது என்ன வரமுடிந்தால் கண்டிப்பா வரனும் வாதங்களோட. சின்ன தவறுன்னு கண்டுக்காம விட்டா அது பெரிய வேதனையில் முடியுமாமே...\nசமூகப் பொறுப்பு கண்டிப்பாக கல்வித்துறைக்கே உள்ளது. இன்று மாணவர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் ” இலங்கைக்கு எதிராக நம் மாணவர்கள் பலர் போராடிக் கொண்டிருப்பது தான்.\nசமூகப் பொறுப்பு என்பது திடீரென தோன்றுவது அல்ல. அது சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் ஊட்டப்படுகிறது\n, நல்லதொரு தலைப்பு, நிறைய பாயிண்ட்ஸ், சிந்திக்கவைக்கும் கருத்துகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன் .\nஅதிகாரத்துறையோ , சிநிமாதுறையோ முரண்பாடுகள் நிறைந்தது. முறையான வழிகாட்டுதல் கல்வித்துறையால் மட்டுமே சாத்தியப்படும். ஒவ்வொரு தனிமனித சிந்தனையின் கலவையே சமூகம். யார் ஆதிக்க மனப்பான்மையோடு இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி அடைந்தார் போல ஒரு பிம்பம் தோன்றுகிறது. அதிகாரத்துரையின் கருத்துக்கள் , சினிமாத்துறையின் எண்ணங்களோ நம் மீது திணிக்கப்படுகின்றன, அதில் எது சரியானது, எது தவறானது, எப்படி அணுக வேண்டும்,என்று கைட் பண்ண வேண்டிய ஒரு பொறுப்பு கல்விதுரைக்கே (அம்மாவிலிருந்து ஆசிரியர் வரை ) உண்டு.\nமேலும் சொல்ல அப்புறம் வரேன்.\nபட்டி நடுவருக்கு அன்பான வணக்கங்கள்...... சிறந்ததொரு தலைப்பு....... தேவையான விவாதமும் கூட........... வாழ்த்துக்கள்,..... நான் \"கல்வி துறைக்கே\"எனும் சில கருத்துகளை பகிர்கிறேன்...........\nகல்வி என்பது சிறு வயது முதலே பொறுப்புகளையும், பண்புகளையும் மனதில் விதைப்பது.... பசுமரத்திலே தானெ ஆணி நன்கு பதியும்.... ஒரு நல்ல சமுதாயத்தை உ��ுவாக்கும் முதல் படி(பொறுப்பு) கல்வி தானே............ மாணவ சமுதாயம் முன்னேறினால் அவர்களுடைய வீடும், நாடும் சிறப்படையும் அல்லவா..........\nதோழி சொன்ன உதாரணத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று சட்டபடி தண்டனை பெற்றாலும் (பைன் கட்டி) மீண்டும் செய்யும் வாய்ப்பு (பைன் தானே கட்டி விடலாம் என்ற அலட்சியம் அல்லது வேறு ரோட்டில் சென்று தப்பிப்பது) அதிகமே........ ஆனால் இதுவே தன் மகனோ மகளோ எடுத்துரைத்தால், நிச்சயம் மனதில் உரைக்கும் அல்லவா............. இது சிறு உதாரணம் தான்... இது போல் எத்தனையோ...... குடிகார தந்தையை குடியில் இருந்து மீட்டெடுத்தாள் என் தோழி......... கல்வி துறையின் சமூக பொறுப்பானது நம் இளைய தலைமுறையின் சமூக பொறுப்பை மேம்படுத்த கூடும் என்பதால் கல்வி துறை விழிப்புடன் இருக்க வேண்டும்.......\nதற்போது நடக்கும் குற்றங்களில் மாணவர்களும் இளைய தலைமுறையினரும் அதிகம் இடம் பெறுகின்றனர்.......... கல்விமுறை மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமெ இந்நிலை மாறும்.......இந்தியா மேலும் சிறப்புறும்....\nதற்போதைய அதிகாரத்துறை என்பது பால் போல... அதில் எவ்வளவுதான் பொறுப்புடையவர்கள் இருந்தாலும் ஒரு துளி விஷமாய் இருக்கும் சில மனிதர்களால் கலங்கி தான் இருக்கிறது.... விஷத்தை பாலில் இருந்து பிரிப்பது நடக்காத காரியம் அல்லவா... ஆனால் புது பாலை விஷம் கலக்காமல் பாதுகாப்பது அதாவது இனி பொறுப்பிற்கு வரும் புதியவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பொறுப்பு கல்வி துறைக்கே அதிகம்\nநீங்க கல்வித்துறைக்காக வாதாடப்போரீங்கலா பலே ,\n///சமூகப் பொறுப்பு என்பது திடீரென தோன்றுவது அல்ல. அது சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் ஊட்டப்படுகிறது///\nகண்டிப்பா சிறுவயதில் மனதில்பதிவதுவே காலகாலத்துக்கும் நிலைக்கும்னு சொல்றாங்க கல்வித்துறை அணியினர்.\n///அதிகாரத்துரையின் கருத்துக்கள் , சினிமாத்துறையின் எண்ணங்களோ நம் மீது திணிக்கப்படுகின்றன, அதில் எது சரியானது, எது தவறானது, எப்படி அணுக வேண்டும்,என்று கைட் பண்ண வேண்டிய ஒரு பொறுப்பு கல்விதுரைக்கே (அம்மாவிலிருந்து ஆசிரியர் வரை ) உண்டு.///\nயார் என்ன சொன்னாலும் சுயமாய் செயல்பட கல்வியறிவு அவசியனும் அதனால் கல்வித்துறைக்குதான் பொறுப்பு அதிகம்னும் சொல்லிருக்கீங்க.பார்ப்போம் உங்களின் எதிரணிகள் எப்படி பாயிண்ஸ் கொண்டுவராங்கன்னு....மீண்டும் வாங்க வாதங்களுடன்.\nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nஉணவிற்காக பிற உயிர்களைக் கொல்வது சரியா தவறா\nமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா \nசமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 84: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\n\"ஆசியா\" \"மைதிலி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nசமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா\nபட்டிமன்றம் - 39 - ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dianoia.es/moodle/login/index.php?lang=ta", "date_download": "2020-04-01T17:30:35Z", "digest": "sha1:77EJQ43Q5WEG5ER7L7ZVNOUOZZWI7NZ5", "length": 7118, "nlines": 168, "source_domain": "www.dianoia.es", "title": "DIANOIA - Aula Online: உள்நுழைய", "raw_content": "\nநீங்கள் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை\nநுழை வாயில் / ►\nஉங்களுடைய கடவுச்சொல் அல்லது பயனாளர் பெயரை மறந்துவிட்டீர்களா\nஉங்கள் இணையஉலாவித் திரையில் கூக்கிஸ்களை செயலாக்கம் செய்யவும்.\nசில பாடங்கள் மட்டும் விருந்தினர்களின் பார்வைக்கு அனுமதிக்கும்\nஇது உங்களுக்கு முதல் தடவையா\nபாடங்களை முழுமையாக கற்க இங்கே சில மணித்துணிகளை செலவிட்டு உங்களுக்கான புதிய கணக்கை தொடங்க வேண்டுகிறோம். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாட அனுமதி திறவுகோலை பயன்படுத்த நேரிடலாம். நீங்கள் செய்ய வேண்டியது :\n1. புதிய கணக்குப் படிவத்தை உங்களைப் பற்றி தேவையான தகவலை நிரப்பவும்.\n2. உடனடியாக ஒரு மின்னஞ்சல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.\n3. இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்.பின்னர் இணையதள இணைப்பு சொற்றொடரை ஒரு முறை சொடுக்கவும்.\n4. உடனடியாக உங்களுக்கான கணக்கு தொடங்கப்பட்டு உள்நுழைய அனுமதி கிடைக்கும்.\n5. நீங்கள் விரும்பும் பாடத்தில் பங்கேற்கலாம்.\n6. பாடத்திறவுகோல் பற்றிய தகவல் தேவையானால் உங்களுடைய மின்வெளி ஆசிரியர் கொடுத்த திறவுகோல் எண்ணை திரையில் நிரப்பவும்.இப்போது நீங்கள் இந்த பாடத்தில் பங்கேற்க இயலும்.\n7. நீங்கள் பாட முழுமையும் படிக்கலாம்.இனிமேல் உங்களுடைய பயனாளர் பெயரையும் கடவுச் சொல்லையும் உட்புகுத்தி நீங்கள் பதிவு ச��ய்த பாடத்தில் பங்கேற்கலாம்.\nநீங்கள் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-sep-2018/35825-61", "date_download": "2020-04-01T18:35:50Z", "digest": "sha1:EFFE7D3YDTNDZ7JCZFMDOYETYMPAHSPR", "length": 49484, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 61", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2018\n‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nஇந்தியத்தாலும் திராவிடத்தாலும் தமிழர் மறுமலர்ச்சி முடக்கப்பட்டது\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்\nதந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை -2\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம் மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம்\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nமனதின் வெக்கையை அதிகப்படுத்திய 'வெக்கை'\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்\nசாப நாடுகளின் பாவக் கணக்கு\nசுயமரியாதையே தேச விடுதலை, மக்கள் விடுதலை\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2018\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமறியலுக்கு முதல் நாள் : மந்திரிகளுக்குத் தெளிவுரை\n1948 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. மறியலுக்கு முன்நாள் 9-10-48 அன்று பெரியார் ஆற்றியவுரை :\nமாலை 6 மணிக்கு பெத்துநாய்க்கன் பேட்டைச் சிவஞானம் பார்க்கில் சென்னை மாவட்டத் திராவிடக் கழகத் தலைவர் தோழர் என். ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. பார்க்கிலும், பார்க்கின் சுற்றுப்புறத்திலும் சுற்றுப்புற வீடுகளின் மாடியிலும் ஏராளமான மக்கள் குழுமியிருந்து இந்தி எதிர்ப்புப் போர் முரசொலி முழங்கக் கேட்டனர். பெரியார் அவர்களும், இந்திஎதிர்ப்பு முதல் சர்வாதிகாரியாக இருக்கும் வாய்ப்புப் பெற்ற தோழர் சி.என். அண்ணா துரை அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். இடை யிடையே சிறுதூற்றல் இருந்துகொண்டிருந்ததென் றாலும் மக்கள் மிக அமைதியாக இருந்து மேற்படி சொற்பொழிவுகளைக் கேட்டனர்.\nதோழர் கே. கோவிந்தசாமி அவர்கள் கூட்டத்தின் நோக்கத்தைச் சுருக்கமாக எடுத்துக்கூறி, தோழர் என். ஜீவரத்தினம் அவர்களைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளவும், தோழர் என். ஜீவரத்தினம் அவர்கள் தலைமையேற்று, கட்டாய இந்தி மூலம் தமிழ்நாட்டைக் கெடுக்கவரும் ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பை முறியடிக்க, போர் துவக்கப் படுகிறதென்றுகூறி தலைவர் பெரியார் அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொண்டார்.\nபெரியார் அவர்கள் பேசியதாவது :-\nஇந்தக் கூட்டம் நாளை இச்சென்னையில் நடை பெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும், இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டு களுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது; விபரம் தெரியாது இருந்த குழந் தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியி ருக்குமே ஒழிய, மற்றையோருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்க மாக அன்று நாம் இந்தி எதிர்ப் பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால் தான், சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி இதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடக் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றோருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப் பற்றிக் கூறவேண்டுமானால், இக்காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூரமான, வேகமான, ஆபத்துக்கிடமான தன் மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள். அதேபோல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னைவிடச் சற்றுக் கடினமான, சற்று தொந்தர வான தன்மையில் வந்துள்ளது.\n10 ஆண்��ுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாய் இருந்த காலத்தில், இதே இந்தி கட்டாயப் பாடமாகக் கூட அல்ல, இஷ்ட பாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப் பட்டது. அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூட, இடைப்பட்டாலொழிய பரீட் சைக்குப் போகவேண்டாம்; சென்றாலும் தேர்வு வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.\nஎதிர்ப்பு வளர, வளர ஏதோ 100 வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக “இவ் வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந் திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்க மாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப் பட்ட அவர், முதல்முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவங் கப்பட்ட போது என்ன கூறினார் தெரியுமா\n“நான் இம்மாகாணத்தின் முதன் மந்திரி. மக்க ளால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ள வன். நான் உத்திரவிடுகிறேன் என்றால் மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்திரவிடுகிறேன் என்று பொருள். அப்படி இருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு இராமசாமி நாய்க்கரும் ஒரு சோமசுந்தர பாரதியாரும் எதிர்க்கிறார்கள் என்பதற் காகவா உத்திரவை மாற்றுவேன் அவர்களுக்காகவா விட்டுக்கொடுப்பேன் அது நடக்காது, முடியாது என்று ஆணவத்தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக்கூறி னோம். அவர்களும் ஒப்புக்கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.”\nஅதைக் கண்டு அன்று ஆணவத்தோடு சவால் விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜி பேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜி பேச வந்தவர் ஜெயில் சூப்பரன்டெண்ட் முன்னிலையில் தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன் தான் இருக்கிறார். அவர் யார் என்பதை யும் தான் தெரிவித்து விடுகிறேனே. வேறு யாரு மில்லை; இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியா யுள்ள தோழர் சண்முகஞ் செட்டியார்தான் என்னு��ன் ராஜி பேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார் : “இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள 40 பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொள்வதா யிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதந் தானா” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் : “இது வெறும் வீம்புதானே; இந்தி தேவையில்லை என்று அவர் உணர்வதாயிருந்தால் இந்த 40 பள்ளி களிலும் கூட எடுத்துவிடுவதுதானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் : “இது வெறும் வீம்புதானே; இந்தி தேவையில்லை என்று அவர் உணர்வதாயிருந்தால் இந்த 40 பள்ளி களிலும் கூட எடுத்துவிடுவதுதானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார் இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது” என்று கூறினேன்.\nஅதற்கு அவர் சொன்னார் : “இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதா யிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதந்தானா\n“அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டுவிடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்; எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்தத் தேதிக்குள் எடுபடாவிட்டால் மறுபடி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச்சென்றார்.\nஇந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்கு காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரி சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்த போது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேக மாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய்ச் சர்க்காருக் கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்பரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே இராச கோபாலச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன் னார். ராஜகோபாலாச்சாரியாரும் “தாளமுத்துவுக்கும் நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டு விட்டால் என்ன நேருமோ” என்று அஞ்சி, “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்பரின்டெண்ட் அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு இந்தி எதிர்ப்புக் காகச் சிறை சென்றவர்களை, அவர் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி இந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்; வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்துவிட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்துச்செய்துவிட்டார்கள். இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.”\nஇன்றைய இந்தி நுழைப்பு முறை\nஇந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள், இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்தர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அந்நிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையை விடச் சற்று கடினமான முறை யிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே நமது போராட் டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவான தாகவே அமையும். உத்திரவு பிறப்பித்தவர்களும், திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாயப் பாடமாக்கி விடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்திரவைப் பிறப்பிக்கவில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டது; தமிழ்நாட்டில் இஷ்ட பாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப்பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆnக்ஷபிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாயமாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.\nசண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்\n“இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்துவிட்டார்கள் போல் இருக்கிறது” என்று இவ்வுத்திரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதியிருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக்குப் போவானேன்; இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத் தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.\nதமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது “ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டபாட மாக்கப்பட்டது” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாகப் பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா “வேண்டுமென்று தான் நாங்கள் இந் நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்பமாட்டார்கள் என்பதை உணர்ந்து தான் அப்படிச் செய்தாம். அந்த உத்தரவிற்கு ஆnக்ஷபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்செய்தி 24.6.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.6.1948இல் மந்திரியார் பேசியதாக “இந்தியும் கட்டாயப் பாடமும்” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். “வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்படவில்லை.\nபொதுமக்கள் இவ்வுத்திரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்திரவு பிறப்பித்தோம். இரண் டொரு இடத்தைத் தவிர இவ்வுத்திரவிற்கு ஆnக்ஷபணையே வரவில்லையே. அப்படியிருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது” என்று பதில் கூறி யிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆnக்ஷபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார்.\nஅதே 24.6.1948ஆம் தேதியில் இந்தச் சேதியையும் வெளி யிட்டுவிட்டு, “இந்தி கட்டாயமாகத் தேவை” என்று “சுதேசமித்திரன்” ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது தான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறி விட்டது. அதற்கு ஆதரமாகத் தம் உத்திரவில், “சிலர் ஆnக்ஷபிப்பதால் கட்டாயமாக்கவில்லை” என்று கூறியிருப் பதைக் காட்டி “கட்டாய இந்தியை ஆnக்ஷபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது, அந்த ஒரு சிலருக்காக இஷ்டபாடமாக்குவதா என்று கேட்டிருப்பதோடு, சர்க்காரை எப்போதும் எதிர்ப் பவர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத் தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதா நல்ல காரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆnக்ஷ பணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி, மதுவிலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா நல்ல காரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆnக்ஷ பணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி, மதுவிலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா\nஆnக்ஷபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், சுதேசமித்திரனுடைய ஆnக்ஷபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றிவிட்டார். மாற்றும்போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ் நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். முந்திய உத்தரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக் கிறதென்று.\nஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்\nஇவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம் “நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்லவில்லையே” என்பதுதான். சர்க்கார் உத்தர விலும், மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பல முறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாயப் பாடமாக்கவில்லை என்று கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள்-எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால், “இந்தியை எங்கு கட்டாயம் என்றோம் இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத்தானே கட்டாயமாக்கியிருக்கிறோம்.\nஇரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு, இந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும்; சர்க்கார் சலுகை அளிக்கப் படும் என்றால், இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள் ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுபவர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன் ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுபவர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன் இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்ய மட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன் இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்ய மட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன் இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க் காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல்லையா இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க் காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல்லையா\nசர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறி யிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசி லிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு, அவரது போட்டோவுடனும் கையெழுத்துடனும் வெளி வந்துள்ளது. என்னவென்று கவனியுங்கள். 1.8.1948 இல் வெளியாகி 2.8.1948இல் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையையும் போட்டோ வையும் காட்டி) இந்தியைப் பற்றி ஏதேதோ எழுதி விட்டு “இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம்.\nஎனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டு மென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்” என்று எழுதியிருக்கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியைக் கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதை யெல்லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும், அவர்கள�� சொன்னதையே தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போதோ கட்டாயப்பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்ல மார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளை கள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும் மிகக் கஷ்டமாயிருக்குமே என்று கூறினால், ‘அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா’ என்று மந்திரியார் கேட்கிறார். நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் மிகக் கஷ்டமாயிருக்குமே என்று கூறினால், ‘அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா’ என்று மந்திரியார் கேட்கிறார். நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது நான் கேட்கிறேன் மந்திரியாரை “உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா நான் கேட்கிறேன் மந்திரியாரை “உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா அப்பாஷை உங்கள் நாக்கின் நுழையுமா” என்று. நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார்.\nநீக்ரோ பாஷை என் நாக்கில் நுழை யாது என்கிறாயே, அதைக் கூறிக்கொள்வது அவமான மாயில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2020/02/24/", "date_download": "2020-04-01T17:24:00Z", "digest": "sha1:GQJYUNXZNSPGFDU2OUDQUYWW4ALMBGRX", "length": 24717, "nlines": 124, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2020/02/24", "raw_content": "\nதிங்கள், 24 பிப் 2020\nநீட் சட்டம் போல வேளாண் மண்டலச் சட்டமா தினகரன் சந்தேகம்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக தினகரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.\nகல்லீரல் கொழுப்பு : மகத்தான மறுவாழ்வு மருத்துவம் \nமனித உடலில் இதயம், மூளை போன்று மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மிக மென்மையான மற்றும் மிகப்பெரிய உறுப்பாகும். உடலின் உட்புற சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல், செரிமானத்துக்குத் தேவையான ...\nடிரம்ப் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு\nஇந்தியாவுக்கு இரு நாள் பயணமாக வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (பிப்ரவரி 24) அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மாலை ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்டார்.\nஇல்லாமையைப் போக்கும் ‘தாராள பிரபு’\nதனுசு ராசி நேயர்களே திரைப்படத்துக்குப் பிறகு ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள ‘தாராள பிரபு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.\nஆறுமுகசாமி ஆணையம்: அவகாசம் நீட்டிப்பு\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம்.காம்.\nஇன்னைக்கு டீக்கடைக்கு போய், டீய குடிச்சிட்டே ஃபோன்ல ட்ரம்ப் வருகை போஸ்ட் எல்லாம் பாத்திட்டு இருந்தேன். அதப்பாத்து பக்கத்தில இருந்த தம்பி ஒருத்தரு, ‘அண்ணே நம்ம தாஜ்மகாலோட பெருமைய பாத்தீங்களா\nசிஏஏ ஆதரவு: கலெக்டர் அலுவலகங்களை நோக்கி பாஜக பேரணி\nமத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினரும் மற்றவர்களும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ...\nதுரைமுருகன் காலில் விழுந்தால்தான் கட்சியில் இணைய முடியுமா\nதிமுகவின் பேச்சாளராகவும், கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும் இருந்த குடியாத்தம் குமரன் கடந்த செப்டம்பர் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் திமுகவில் சேர முயற்சித்த அவர், துரைமுருகனின் ...\nதாஜ்மகாலை சுற்றிப் பார்த்த ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தார்.\nஅண்ணாத்த: கமலிடம் கடன் வாங்கிய ரஜினி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.\n2021ஆம் ஆண்டுக்குப் பிறகும் அதிமுக ஆட்சிதான் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஎலெக்‌ஷன் ஏற்பாடு: கஜகஸ்தானில் தயாராகும் டீம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ...\nஎன்ன ராஷ்மிகா, எல்லாம் காப்பியா\nநடிகர் வடிவேலு திரைப்படங்களில் பேசிய வசனங்களையும், அவரது வித்தியாசமான முகபாவனைகளையும் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் பொருத்திவிட முடியும். அதனால் தான் இன்று வரை மீம் கிரியேட்டர்களுக்கு டெம்பிளேட்களை ...\nட்ரம்ப் வரும் நேரம்: டெல்லியில் துப்பாக்கிச் சூடு, உயிரிழப்பு\nடெல்லி சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார்.\nமகஇகவில் இருந்து மருதையன் விலகல்\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். ...\nஇந்தியா-அமெரிக்கா சாதாரண உறவல்ல: மோடி\nஅகமதாபாத்தில் உள்ள மொட்டேரா ஸ்டேடியத்தில் இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (பிப்ரவரி 24) குஜராத் மாநிலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பிரதமர் ...\nடிரம்ப்பை விட ஜெ முக்கியம்: டெல்லி விருந்தை புறக்கணிக்கும் ...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு இன்று வந்திருக்கும் நிலையில்,. நாளை (பிப்ரவரி 25) டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சார்பில், டிரம்புக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தில் ...\nமாஃபியாவுடன் மோதிய ஆறு படங்களின் நிலை\nபிப்ரவரி 21 அன்று இயக்குநர் பாரதி���ாஜா நடித்து, இயக்கிய மீண்டும் ஒரு மரியாதை, நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமான கன்னிமாடம், ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள காட்பாதர், குட்டி தேவதை, அருண் ...\nமோடி கடினமானவர்: வரவேற்பு நிகழ்வில் டிரம்ப்\nஇரு நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 24) இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியான, ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற ...\nசபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றிய ட்ரம்ப்\nசபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்ப், மெலனியா இருவரும் நூல் நூற்கும் ராட்டையை சுற்றினர்.\nசட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து ...\nமலேசிய நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை இன்று (பிப்ரவரி 24) ராஜினாமா செய்துள்ளார். மலேசிய நேரப்படி இன்று மதியம் மன்னரிடம் வழங்கப்பட்ட ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டிருக்கிறது.\n“அந்த இடத்தில் வேண்டாம்” :ஷூட்டிங்கை மாற்றிய விஜய்\nஇந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சோகத்திலிருந்து மீண்டு, விறுவிறுவென இயங்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. மிகுந்த சூனியம் மிகுந்த சூழலை EVP ஃபிலிம் சிட்டி மட்டுமே பெற்றிருக்கிறது. ...\nஇந்திய மண்ணில் இறங்கினார் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.\nசம்பளம், 4ஜி: பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகை, இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில்... தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் ...\nதனுஷ்-மாரி செல்வராஜ்: கர்ணன் படத்தின் கதைதான் என்ன\nதனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உருவாகி வருகிறது. கர்ணன் என்�� தலைப்பு வைத்ததில் இருந்தே திரைப்படத்திற்கு பிரச்சினை ஆரம்பமானது. சிவாஜி நடிப்பில் ...\nவில்சன் கொலை வழக்கு: கடலூர், தூத்துக்குடியில் என்ஐஏ சோதனை\nகன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகர்கோவில் இளங்கடைப் ...\nடிக் டாக்: இந்திய நடிகைகளுக்கே போட்டியா\nநடிப்புத் திறமையை வெளிக்காட்டுவதற்காக மட்டுமின்றி நகைச்சுவைத் திறமைக்கான மேடையாகவும் சிலர் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளான இன்று(24.02.2020) அவரது புகழைப் பேசும் பலவிதமான செயல்களில் தமிழகத்திலுள்ள அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தங்கள் தரப்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில், அவரது ...\nஆணைய ஆணை: ரஜினி பதுங்கும் பின்னணி\nசினிமாவில் எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்வார் ரஜினி. ‘முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்; உயிர் வாழ்ந்தால் இங்கேதான், எங்கும் ஓடிவிட மாட்டேன்’ என்றெல்லாம் பாடலும் பாடுவார். ஆனால் நிஜத்தில்\nஅகமதாபாத் - ஆக்ரா - டெல்லி: ட்ரம்பின் முழுப் பயணத் திட்டம்\nஅமெரிக்க அதிபரின் இரண்டு நாட்கள் பயணத்திட்ட விவரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nமாநிலங்கள் விரக்தி அடைந்துள்ளன: ஜெயலலிதா\n1984ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஜெயலலிதா ஆற்றிய முதல் உரையை அவரது பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) நினைவூட்டுவது ஜெயலலிதாவுக்கான நினைவுகூர்தல் மட்டுமல்ல, கூட்டாட்சிக்கான நினைவுகூர்தலும் கூட.\nசிறப்புக் கட்டுரை: தேசிய குடியுரிமைப் போராட்டமும், தமிழக ...\nநாடெங்கும் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பெருகி வருகின்றன. ஷாஹின் பாக் கொடுத்த எழுச்சி, நாடெங்கும் அதுபோன்ற தர்ணாக்களை உருவாக்கி வருகின்றது. அநேகமாக பல இடங்களில் இந்த போராட்டங்கள் ...\n5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி மற்றும் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவேலைவாய்ப்பு: மதுரை கருவூல அலுவலகத்தில் பணி\nமதுரை கருவூல அலுவலகத்தில் காலியாக உள்�� அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகம்யூனிஸ்டு எம்பியை தேடிச் சென்ற அமைச்சர்\nமதுரை எம்.பி சு.வெங்கடேசனை அவரது அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்துப் பேசினார்.\nகிச்சன் கீர்த்தனா: புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nதிங்கட்கிழமை போன்ற நாட்களில் சாதத்தைச் சுலபமாக வடித்துவிடலாம்; அதற்கு என்ன குழம்பு வைப்பது என்று நினைப்பவர்கள் அநேகர். அப்படிப்பட்டவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய வகையிலும் சத்தான உணவாகவும் அமையும் இந்த புரோட்டீன் ...\nதிங்கள், 24 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/videos", "date_download": "2020-04-01T19:00:41Z", "digest": "sha1:E3PQWHDAREAGM6PNMCWEAQNNDIUAQLKP", "length": 12270, "nlines": 203, "source_domain": "tamil.samayam.com", "title": "மக்களவை தேர்தல் முடிவுகள் Videos: Latest மக்களவை தேர்தல் முடிவுகள் Videos, Popular மக்களவை தேர்தல் முடிவுகள் Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்...\nஅஜித்துடன் மோதிப் பார்க்க ...\nஇதனால் தான் பொன்னியின் செல...\nஒரு மதத்திற்கு எதிரான பிரச...\nவீட்டில் சும்மா இருக்க முட...\n108 அம்புலன்சில் கொரோனா அறிகுறியோடு ஒருவ...\n''எனக்கு ஆஸ்துமா''... ஆனா ...\nஎங்க ஏரியா... தேனிக்கு நான...\nகொரோனாவால் ரூ. 200 கோடி அளவு மவுசு குறைந...\nதனிமையா இருந்தாலும் இதை மட...\nடான் ரோஹித்தும் இல்ல... தல...\nVVS Laxman: சிறந்த லெவன் அ...\nகொரோனா தாக்கம்: இந்திய கிர...\nபுதிய GST அமல்; எகிறியது Realme போன்களின...\niPhone 9 : சத்தம் போடாமல் ...\nஇந்த லேட்டஸ்ட் Honor போனின...\nJio Phone பயனர்களுக்கு ஏப்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nராகுலுக்குள் கோலியை கண்டுபிடியுங்கள் பா...\nகொரோனா டைம்ல ஏம்பா வெளிய...\nகொரோனா நிவாரணமாக ரூ 1 லட...\nகாய்கறி வாங்க போனவரை பிடி...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: என்ன சார், முடிவே இல்லாம ...\nபெட்ரோல் விலை: ஊர் மட்டும்...\nபெட்ரோல் விலை: மக்களே இன்ன...\nபெட்ரோல் விலை: ஒரு லிட்டர்...\nபெட்ரோல் விலை: ஆணி அடிச்ச ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமக்களவை தேர்தல் முடிவுகள் »\nமக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்புடைய முடிவுகள்\n108 அம்புலன்சில் கொரோனா அறிகுறியோடு ஒருவரா... அச்சத்தில் கன்னியாகுமரி...\nLIVE: கொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nLIVE: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.25,000 கோடி கேட்கும் மம்தா பானர்ஜி\nFake Alert: கொரோனா குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைதா\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ஸ்ரீப்ரியா குடும்பம்\nபிஎஸ் 4 வாகனங்களுக்கு காலக் கெடுவுடன் அனுமதி\nபுகைப்படத்தை வெளியிட்டு செல்ல மகளின் பெயரை அறிவித்த ஆல்யா மானசா-சஞ்சீவ்\nகொரோனா பீதி: பால் விற்பனை மந்தம்\nகொரோனா வைரஸுக்கு மத சாயம் பூசப்படுகிறதா\n''எனக்கு ஆஸ்துமா''... ஆனா உங்களுக்காக கஷ்டப்படுறோம்... காவலர்களின் வீடியோ தொகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/hologram/", "date_download": "2020-04-01T18:47:06Z", "digest": "sha1:FXMEBQF33SDC6O7BZ6BNVDTFY5MN73UR", "length": 25037, "nlines": 214, "source_domain": "xavi.wordpress.com", "title": "hologram |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nமும்மொழியல்ல, எம்மொழி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம் எனும் சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர் நுட்பம் இன்றைய வசீகர அம்சமாய் மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் புனைக்கதை போல இருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் யதார்த்தமாகிக் கொண்டிருக்கின்றன.\nஹோலோபோர்டேஷன் என்ன என்பதை விளக்க, எந்திரன் படத்திலுள்ள ஒரு காட்சியை நினைத்தாலே போதும். மேடையில் ரஜினியின் ஒளி உருவம் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளிக்குமல்லவா அது தான் ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பத்தின் காட்��ியமைப்பு. நமது உருவத்தை எங்கிருந்தும், எங்கே வேண்டுமானாலும் தோன்றச் செய்வது தான் இதன் அடிப்படை.\nஇந்த ஹோலோபோர்ட்டேஷனை இன்னும் வசீகரமாக்கி, தரத்தை அதிகப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை இணைத்து வியக்க வைத்திருக்கிறது மைக்ரோசாப்ஃட் நிறுவனம். நினைத்த இடத்தில் உருவத்தை தோன்றச் செய்வது மட்டுமல்லாமல், இடத்துக்குத் தக்கபடி மொழியைப் பேசச்செய்வது என நவீனம் புகுத்தியிருக்கிறது.\nஆங்கிலத்தில் ஆற்றுகின்ற உரையை எப்படி ஹோலோகிராம் உருவம் ஒன்று அப்படியே ஜப்பானிய மொழியில் பேசும் என்பதை செயல்படுத்திக் காட்டினார் மைக்ரோசாஃப்டின் அஸூர் கார்ப்பரேன் வைஸ் பிரசிடென்ட் ஜூலியா வயிட் அவர்கள். ஹோலேலென்ஸ் 2 எனப்படும் ஹெட்செட்டை மாட்டியபடி, தனது உருவத்தையே மேடையில் ஹோலோகிராமாக தோன்றச் செய்து, அதை ஜப்பானிய மொழி பேச வைத்து கூட்டத்தை வியக்க வைத்தார் அவர்.\nசெயற்கை அறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் வெகு வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது என்பதை இத்தகைய தொழில்நுட்ப வருகைகள் நிரூபிக்கின்றன.\nபிற தொழில்நுட்பங்களை எல்லாம் இப்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தன்னோடு அரவணைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.\nஉதாரணமாக, நாம் டைப் செய்வதை வாசித்துக் காட்டும் (டெக்ஸ்ட் டு ஸ்பீச் ) தொழில்நுட்பம். இதை அஸூர் ஸ்பீச் சர்வீசஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅஸூர் கொண்டு வந்த தயாரிப்பான “அஸூர் டிரான்ஸ்லேட்” தான் இதன் இன்னொரு முக்கியமான நுட்பம். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மொழி மாற்று மென்பொருளாகும். எந்த மொழியில் பேசுகிறோம், எந்த மொழிக்கு உரை மாற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லி விட்டால் மென்பொருளே நமது மொழியை மாற்றித் தரும். இந்தத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தை ஜெப்பானிய மொழியாக மாற்றியதன் பின்னணியில் இயங்கும் மென்பொருள்.\nகுறிப்பிடவேண்டிய வியப்பூட்டும் அம்சம் என்பது “நியூரல் டெக்ஸ் டு ஸ்பீச் ” தொழில்நுட்பம் தான். இது தான் வெறுமனே உயிரற்ற வகையில் மொழி மாற்றம் செய்யாமல், நாம் எப்படிப் பேசுவோமோ அதே குரலில், அதே உச்சரிப்பில், அதே அழுத்தத்தில் உரையை மாற்றுகிறது. ��ொல்லப்போனால் நாமே முன்னின்று பேசுவது போன்ற ஒரு அக்மார்க் உணர்வைத் தருவது இது தான். இப்போதைக்கு நாற்பத்தைந்து மொழிகளில் பேசுவதற்கான கட்டமைப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.\nஹோலோகிராம் உருவத்தை அச்சு அசலாக கொண்டு வருவதற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியைப் போல‌ ‘மிக்சட் ரியாலிடி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. எதார்த்தமான உருவ வடிவமைப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “மிக்சட் ரியாலிடி கேப்சர் ஸ்டுடியோஸ்” செய்கிறது.\nஇது உருவாக்கியிருக்கும் எதிர்காலம் வியப்பானது. உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள ஒரு பேராசிரியர் நடத்துகின்ற பாடம், உலகின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்களின் இருப்பிடங்களில், அவர்களுடைய மொழியில் அவர் நேரடியாக வந்து பேசுவது போல் அமைந்தால் எப்படி இருக்கும் அந்தக் கனவை இது சாத்தியமாக்கித் தரும்.\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் – இருளின் காலம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் ம���நிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் அறிவித்தலின் காலம் + தவக்காலம் அறிவித்தலின் காலம். நட்பின் முத்தத்தில் வஞ்சத்தின் வாசனை ஒளிந்திருக்கும் என யூதாஸ் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் பாருங்கள் இதோ மனிதனென மனுமகனைக் கடைசியாய் மனிதனாய் அறிவித்தான். பரபாஸ்களின் கர்ஜனைகளை விட பரமனின் அமைதி வலிமையானது என வழக்கு மேடை அறிவி […]\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் வாய்ப்புகளின் காலம் தவக்காலம் வாய்ப்புகளின் காலம். வாழ்க்கை நமக்கு முன்னால் இரண்டு திசைகளை நீட்டுகிறது, நாம் தேர்ந்தெடுக்கும் திசை நம் இலக்குகளை நிர்ணயிக்கிறது. பரபாஸா பரமனா எனும் வாய்ப்புக்கு பரபாஸ் என கூக்குரலிட்டது கூட்டம் பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து என் விருப்பமா தந்தையின் விருப்பமா எனும் கேள்விக்கு த […]\nதவக்காலம் – இருளின் காலம்\nதவக்காலம் இருளின் காலம் தவக்காலம் இருளின் காலம். இருள், கயவர்களின் பட்டாக்கத்திப் பரிவர்த்தனைக்கு பழக்கமான களம். இருள், நீதியின் குரல்வளை நெரிக்க வன்மத்தின் விரல்களுக்கு வசதியான இடம். இருள், கறைகளின் ஆழம் புதைக்கக் குறைகளின் பிதாக்கள் கூடாரமிடும் இடம். தவக்காலம் இருளின் காலம். இயேசுவோ ஒளியாய் இருந்தார். ஒளியாதிருந்தார். வெளிச்சத்தை இழுத்து வந்து இருளுக்குள் […]\n லாங்கினஸ் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். கல்வாரி மலையில் சிலுவை மரத்தின் உச்சியில் அவர் தொங்குகிறார். சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் விலாவை ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். ஈட்டி இயேசுவின் விலாவைத் துளைத்து உள்ளே நுழைகிறது. “படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தம���ம் தண்ணீரும் வடிந்தன.” என இந்த நிக […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=12", "date_download": "2020-04-01T19:01:52Z", "digest": "sha1:R4NY6NUPEMT3AITZ3TDM6ELBG4QPEJHS", "length": 13540, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஎதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் உத்திர நட்சத்திர அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தாறாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்தைந்தாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பன்னிரண்டாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்குவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.\nநீண்டதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் ஆதாயம் தரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்��ுதாரர்களிடம் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவர். கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சகஊழியர்களால் எடுத்த காரியத்தை சாதிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச்செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்டதூரத்துத் தகவல்கள் மன திருப்தியைத் தரும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அரசியல்வாதிகளுக்குப் பொதுவாகத் தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். பின்னால் விளையப்போகும் துன்பத்தை உணராமல் தவறான முடிவுகளில் இறங்கவேண்டாம். மாணவர்கள் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nசிவனுக்கு வில்வதளங்களால் பூஜை செய்து வணங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு���பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2017/12/", "date_download": "2020-04-01T17:41:13Z", "digest": "sha1:N74YLBVV4ZJQ66KVDIIB5GDCNAYA4N5I", "length": 49604, "nlines": 520, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: December 2017", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nசமத்துவ பொங்கலும் சமய நூல் வழங்கும் விழாவும்....\nதன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கலுடன்\nசமய நூல் வழங்கும் விழா\nதன்வந்திரி பீடத்தில் 14 ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா வருகிற 14.01.2018 ஞாயிற்று கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற உள்ளது.\nபண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.\nஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் கதை சொல்வது குறைந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுவும் கு��ைந்து விட்டது என்றால் அதில் சந்தேகமில்லை.\n நீ குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காக எழுதப்பட்ட எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நுல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் வருகிற தமிழர் திருநாளில் 14.01.2018 ஞாயிற்று கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சமத்துவ பொங்கலுடன் சமய் நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.\nஇந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.\nஅனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.\nவைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்\nசொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஆறு மதங்களுக்குரிய தெய்வங்களையும், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், சித்தர்கள், தவசீலர்கள் என பல்வேறு வகையான சித்த புருஷர்களையும் பிரதிஷ்டை செய்து உலக ந��னுக்காக ஆராதனை செய்து வருகிறார்.\nஇப்பீடத்தை பக்தர்கள் பூலோக வைகுண்டம் என அழைத்து மகிழ்கின்றனர். இத்தகைய சிறப்புகள் பெற்ற தன்வந்திரி பீடத்தில் இன்று 29.12.2017 வெள்ளிக் கிழமை சுக்லபட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) என்பதால் விடியற்காலை 5.00 மணியளவில் மார்கழி மாத பூஜைகள் நடைபெற்று சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nமூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ தன்வந்திரி பகவான் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோவிந்தா கோவிந்தா என பக்தர்களின் கோஷத்துடன் ஊர்வலமாக வந்து சொர்கவாசல் மண்டபத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் காலை 8.00 மணியளவில் அஷ்வாரூடா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nவைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும்\nசொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாளை 29.12.2017 வெள்ளிக் கிழமை சுக்லபட்ச ஏகாதசி ( வைகுண்ட ஏகாதசி ) என்பதால் தன்வந்திரி பீடத்தில் விடியற்காலை 5.00 மணியளவில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ தன்வந்திரி பகவான் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிய உள்ளார். இதனை தொடர்ந்து காலை 8.00 மணியளவில் அஷ்வாரூடா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.\nமார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்கி வருகிறோம். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.\nகலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், \"எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்' என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும்.\n468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும்...\nருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும் நடைபெற்றது.\nபெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 75 சன்னதிகள், சிவலிங்கரூபமாக 468 சித்தர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து உலக மக்களுக்கு நிவாரணம் வேண்டி ஹோம வழிபாடு செய்து வருகிறார். குரு பீடமாக பக்தர்களால் போற்றும் விதத்திலும் சித்தர்கள் பீடமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம் வேலூர் வாலாஜாபேட்டையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nகலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான புனித மையம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் அருகில் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக அருள்பாவித்து வருகிறார்கள். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பீடத்தில் இன்று மார்கழி மாதம் 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும் நடைப���ற்றது. இன்று காலை 6.00 மணிக்கு கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வேத் விற்பனர்கள் கலந்து கொண்டு ருத்ர ஹோமம் செய்தனர். தன்வந்திரி பீடத்தில் சிவ லிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் அஷ்ட பந்தன மருந்து சார்த்தப்பட்டு காலை 11.30 மணியளவில் மஹா பூர்ணாஹுதி நடைபெற்று மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஒரு சிவ லிங்கத்திற்கு ஒருவர் என்ற முறையில் 468 பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றனர். பின்பு பங்கேற்ற பக்தர்கள் அன்ன பிரசாதங்களை பெற்று சென்றனர். இதில் சுற்றுபுற நகர கிராம மக்கள், ஓம் சக்தி பக்த்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் என ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டை - ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் புனித மாதமான மார்கழி மாதத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெறும் புனர்பிரதிஷ்டையை முன்னிட்டு ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.\nருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் சிறப்பு :\nசிவனின் அம்சம் ருத்ரன். யஜுர் வேதத்தில் ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம் என்பதாகும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஜபித்துகொண்டே சிவனுக்கு பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.\nஸ்ரீ ருத்ரம் – சமகம், வேத இலக்கியத்திலும் வைதீக பாரம்பரியத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. வித்யைகளில் மேலானது வேதங்கள். வேத மந்திரங்களிலேயே மேலானது ருத்ரஏகாதசி; ருத்ர மந்திரங்களிலேயே மேலானது பஞ்சாக்ஷரீ (நமசிவாய).\nநமசிவாய என்ற மந்திரத்திலேயே சிவா என்ற இரண்டெழுத்து மேலானது. மரத்தின் வேரில் ஊற்றப்படும் நீரானது, எல்லாக் கிளைகளுக்கும் பரவி அம்மரத்தையே செழிக்கச் செய்வது போல், ருத்ர ஜபத்தின் மூலம் ஸ்ரீ ருத்ர தேவனை வழிபடும்போது அனைத்த��� தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இது அனைத்து பாவங்களிலிருந்து விடுவிக்கும் சிறந்த பிராயச்சித்த ஹோமமாகவும், மேலான விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் ஆன்மீக சாதனையாகவும் இருக்கிறது.\nருத்ர ஜபத்தால் எல்லாத் தேவதைகளுமே திருப்தியடைகிறார்கள் என்றும், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ர ஹோமம் நடைபெற்று 468 சித்தர்களுக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர்கள் அருள்பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nசனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்.\nஇந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 4ம் தேதி மார்கழி மாதம் செவ்வாய் கிழமை 19.12.2017 காலை சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியானதை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் காலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00 மணிக்கு யாகசாலை பூஜை, 08.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 09.00 மணிக்கு கலச பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம், மற்றும் சனி தோஷ நிவர்த்தி பூஜையுடன் சனிபெயர்ச்சி யாகம் நடைபெற்று 27 நக்ஷத்திரங்களுக்கு உரிய விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜையுடன் காலச்சக்ர பூஜையும் நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து சனியால் உண்டான பாதிப்புகள் குறைய ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட்டது. இதில் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள் சங்கல்பம் செய்துகொண்டனர். இந்த யாகத்தில் ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி சேர்மன் திரு D.L. பாலாஜி அவர்கள், திரு. ஜகத் ஜீவன் ராம், கோவை கிரிஜா சம்பத் குமார், தன்வந்திரி பீட அறங்காவலர்கள், மற்றும் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக பக்தர்கள் பங்கேற்றனர்.\nஇந்த யாகத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸ்வாமிகள் அருளாசி வழங்கி மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற தன்வந்திரி பகவான் ��ாலர், புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் 2018 தினசரி காலண்டர் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக சென்னை பிரபல ஜோதிடர் திரு ஆதித்ய குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஅமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்\nஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி டிசம்பர் மாதம் 17ம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற்றது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலியும், ஆண் பெண் திருமணம் நடைபெற வேண்டியும், குடும்பக்ஷேமம் வேண்டியும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.\nமார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அனுமன் அவதார நாளான இன்று இப்பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ���ிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தார்.\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nசமத்துவ பொங்கலும் சமய நூல் வழங்கும் விழாவும்....\nவைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோம...\nவைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப...\n468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன்...\n468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன...\n468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டை - ருத்ர ஹோமத்துடன் ர...\nசனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்.\nஅமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவும் தி...\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்...\nஅமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழா\nதைலாபிஷேகத்துடன் 108 கலச தீர்த்த அபிஷேகம்...\nகார்த்திகை பௌர்ணமி சந்தன அலங்காரம்........\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும் திருமஞ்சன திருவிழா (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=90001", "date_download": "2020-04-01T18:44:33Z", "digest": "sha1:SWIXZDBODW4KOSRFF2EBHGLSUWIBCEOD", "length": 10509, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம் - Tamils Now", "raw_content": "\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர் - பொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான் - கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன- விரிவான விளக்கம் - பரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன\nஊக்க மருந்தில் சிக்கிய ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்\nரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வினோத்குமார் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.\nஇதனால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் அணியில் இருந்து வினோத்குமாரை நீக்கும்படி ஆஸ்திரேலிய மல்யுத்த சம்மேளனத்துக்கு அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் வினோத்குமார் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து வினோத்குமாரின் பயிற்சியாளர் கோஸ்ட்யா எர்மாகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘வினோத்குமார் ஜெர்மனியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த தகவல் அறிந்ததுடன் அவர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். அவர் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதில் முழு உறுதியுடன் இருக்கிறார். அவர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளார்’ என்றார்.\nஒலிம்பிக் போட்டிகள் மல்யுத்த வீரர் ரியோ டி ஜெனீரோ வினோத் குமார் 2016-07-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாராலிம்பிக் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு\nஊக்கமருந்து சர்ச்சை: இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவிற்கு 4 ஆண்டு தடை\nரியோ ஒலிம்பிக் போட்டி டிக்கெட்டுகள் 8 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தது\nபிரேசில்: ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் வளையம் அறிமுக விழா\n2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை: தாமஸ் பாச்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\nபொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான்\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/232", "date_download": "2020-04-01T19:01:38Z", "digest": "sha1:5RE3X4AETSVQSONR5KEDHMYGQWLGHKDU", "length": 11012, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "Manohari | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 11 months\nஅம்மா சமைத்த உணவுகள் அனைத்தும்.\nஇயற்கையை ரசிப்பது, புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டே கேட்பது,அடிக்கடி சமைப்பது, கணவருக்கு புத்திமதி கூறி தோற்பது, டைகருடன் (நாய்) விளையாடுவது.\nகத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை)\nபட்டர் மில்க் பேன் கேக்ஸ்\nஅமெரிக்கன் மேக்ரோனி & சீஸ்\nரோஸ்டர்ட் பிரஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்(Brussels sprouts)\nஅழகான கிச்சன் & பேன்ட்ரி குறிப்புகள்\nபெயர் சொல்லி அழைப்பது சரியா\nஉளுந்து வடை செய்வது எப்படி\nமுதல் சதமடித்த திருமதி வனிதா மற்றும் திருமதி ஆசியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..\nதிருமதி சரஸ்வதி திருஞானம் அவர்களை வாழ்த்துவோம்.\nதிருமதி விஜி தம்பதியரை வாழ்த்துவோம்.\nஅறுசுவை தளத்தில் பிடித்தது பிடிக்காதது\nநான்கு சதங்களை அடித்த திருமதி சரஸ்வதி திருஞானம் அவர்களை வாழ்த்துவோம்.\nகூடிய விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளுக்கு வரும் அன்புத் தொல்லைகள்.\nபிரட்டிலும் ரஸ்க்/வர்க்கி பிஸ்கோத்து செய்யலாம்\nசாதனையாளர் திருமதி சுபாஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதிருமணநாள் வாழ்த்துக்கள் ( டிசம்பர் மாதம்)\nகூட்டாஞ்சோறு வார சமையல் பகுதி- 5\nஜோடி நம்பர் 1 சீஸன் 2\nகூட்டாஞ்சோறு குறிப்புகள் தேர்வாளர் பக்கம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/5509", "date_download": "2020-04-01T19:06:35Z", "digest": "sha1:KCTR5V3QFXVQFCRSQEWY7FOEPAPG5SEZ", "length": 4713, "nlines": 113, "source_domain": "www.arusuvai.com", "title": "vijaya51 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 5 months\nஸ்லோகம் படிப்பது, புதிய சமையல் செய்துபார்பது. உபன்யாசங்கள் கேட்பது, கோயிலுக்கு செல்வது எல்லாம் பிடிக்கும். இன்டெர்னெட்க்கு போய் படிப்பது மிக்வும் பிடிக்கும்.ஸ்லோகம் படிப்பது, புதிய சமையல் செய்துபார்பது. உபன்யசங்கள் கெட்பது, கோயிலுக்கு செல்வது எல்லாம் பிடிக்கும்.இன்டெர்னெட்க்கு போய் படிப்பது மிக்வும் பிடிக்கும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/dcategory/20/BigStories?page=8", "date_download": "2020-04-01T17:00:09Z", "digest": "sha1:6IVFGQHKKDWOTXNOAEP2CTCLVO6QRBNE", "length": 15308, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Big Story 10 News Headlines | top news headlines - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா யுத்தம்.. நிமிடத்திற்கு நிமிடம் எகிறும் பாதிப்பு..\n1- 8ஆம் வகுப்பு வரை CBSE மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி\nஅனாவசியமாக ஊர் சுற்றி அசிங்கப்பட்ட இளம் பெண்கள்..\nதும்மும்போது 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ் கிருமி\nநிவாரண தொகை ரூ.1000 வழங்குவதற்கான டோக்கன் வீட்டுக்கே வந்து தரப்படும்\nகொரோனா தாக்கத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர் - முதலமைச்சர்\nATM- ல் பணம் மட்டுமில்லை.. கொரானாவும் வரலாம்..\nவங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் மட்டுமல்ல, கொரோனா போன்ற கொடிய நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளும் வரும் ஆபத்து உள்ளதாக பூச்சியியல் வல்லுனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சென்னை தரமணியில் சென்னை ...\nசிம்ரன் சிலிம்மா இருக்க காரணமே இவங்க தானாம்..\nசிம்ரன் ஸ்லிம்மாக இருப்பதற்கே தாங்கள் தான் காரணம் என்று கலர்ஸ் நிறுவனம் அளந்துவிட்ட கதையை நம்பி ஏமாந்து பணத்தை பறிகொடுத்துள்ளதாக சேலம் டிராவல்ஸ் அதிபர் மற்றும் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு...\nசுமார் மூஞ்சி குமாருக்கு கும்மாங்குத்து..\nநண்பன் ச���ன்ன காதல் கதைகளை நம்பி, ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்திவர சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சேர் ஆட்டோவில் சென்ற நாடக காதல் கும்பலை சேர்ந்த கூட்டாளியை பிடித்து பொதுமக்கள் நையப்புடைத்தனர்....\nசேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, அவரது உறவினர் என 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கொண்ட வடமாநில கும்பல் பிடிபட்டுள்ளது. சேலம் இரும்பாலை அருகேயுள்ள திருமலைகிரி பகுதியில் தங்கராஜ் என்பவ...\nஆள்மாறாட்டம் மூலம் நிலமோசடி.. போலீசில் சிக்கிய ஏசி மெக்கானிக்..\nவெளியூர், வெளிநாட்டில் இருந்துகொண்டு சென்னை புறநகரில் நிலம் வாங்கிப் போடுபவர்களின் விவரங்களைக் கண்டறிந்து போலி ஆட்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலங்களை அபகரித்த நபரை மத்திய குற்றப்பிரிவு போ...\nதிரி ரோசஸ் இல்லப்பா திருட்டு ரோசஸ்..\nதமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பக்தர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்துச்செல்லும் திருட்டு சகோதரிகள் மூவர் காவல்துறையினரிடம் சிக்கி உள்ள...\nசென்னையில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 சதவீதம் தொடுதல் மூலம் கொரானா பரவுவதால் மக்கள் முன்ன...\nஅரசியலில் நேர்மை - பொது வாழ்வில் தூய்மை... ஆளுமையின் வாழ்க்கை வரலாறு\nமுதுபெரும் தலைவர் அன்பழகன், அரசியலில் நேர்மை - பொதுவாழ்வில் தூய்மை - கொண்ட கொள்கையில் உறுதி என வாழ்ந்து மறைந்துள்ளார். ஊழல் கரை படியாதகரத்துக்கு சொந்தக்காரரான அன்பழகனின் தனி சிறப்பு குறித்து, ஒரு ப...\nமொட்டை மாடியில் “பறவைகள் உணவகம்” மனோதத்துவ நிபுணரின் உயிர் நேயம் \nதிருவள்ளூர் மாவட்டம் புழலில் தனது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து, பறவைகளுக்கான உணவகமாக மாற்றி வைத்திருக்கும் மனோதத்துவ நிபுணர் ஒருவர், சக உயிரினங்கள் மீது செலுத்தும் அன்பைக் காட்டிலும் மன நிம்மத...\n 80 ஆண்டுகால அரசியல் ஆளுமை.\nதிமுகவின் பொதுச்செயலாளராக தொடர்ச்சியாக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என திமுகவின் மூன்று தலைவர்களை முன்னிறுத்திய பெருமைக்கு சொந்தக்...\nசென்னையில் நம்பர் ஒன் சம்போவா காக்காவா \nசென்னையில் நம்பர் ஒன் தாதா யார் என்பது தொடர்பான போட்டியில் இரு ரவுடி குழுக்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பொதுமக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. பட்டக் பகலில் குண்டுகளை வீசி விளையாடும் ரவுடிகளின் பகீர...\nநித்தி அடி கும்பல் செயல் தலைவர் தூக்கில் தொங்கினார்..\nநித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவர் காதலில் தோல்வி அடைந்ததால் வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இல்லாத கைலாசாவிற்கு அதிபராக பதுங்கி வாழும் நித்தியின் சீட...\nஅமைச்சர் பெயரில் மிமிக்ரி குரலில் பேசி வசூல் வேட்டை\nதமிழக அமைச்சர்கள் போல தொலைபேசியில் மிமிக்ரி குரலில் பேசி, தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக சென்னையில் ஒருவர் பிடிபட்டுள்ளார். மோசடி பணத்தை கொண்டு, ஃ பாஸ்ட் புட் கடை தொடங்கி, இவர் நடத்தி...\nகொரானா அறிகுறி... சுயமாக அறிவது எப்படி\nகொரானா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளை, ஒருவர், சுயமாக கண்டறிவது எப்படி என்பது பற்றிய, எளிய விளக்கங்களை, மருத்துவ உலகமும், சுகாதாரத்துறையும் வெளியிட்டிருக்கின்றன. முதலில், கொரானா வைரஸ், கொல்லும் ந...\nNO வங்கி ஆனது YES வங்கி..\nYes வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களின் முழு பணமும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்திற்குள் Yes வங்கி, மறு சீரம...\nரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு.. தப்பியோடிய திருடர்கள்..\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கடந்த மாதம் சொகுசுப் பேருந்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை மத்திய பிரதேசத்தில் வைத்து போலீசார் மீட்டுள்ளனர். தெலுங்க...\nவடக்கில் இருந்து கொரானா ரயில் ஏறி வந்தால் \nவெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுக்க சென்னை விமான நிலையத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்...\nஅனாவசியமாக ஊர் சுற்றி அசிங்கப்பட்ட இளம் பெண்கள்.. பாரபட்சம் இல்லாமல் கவனிப்பு தொடர்கிறது\nஒத்தக்காலில் நின்றால் கொரோனா வராதா\nமூன்றடுக்கு முகக்கவசம்.. தரமான சானிடைசர்.... தையல் பணிகளில் பெண் க...\nகொரோனாவுக்கு சிகிச்சை.. கைராசி டாக்���ர் கைது.. போலிகள் உலா மக்களே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/10.html", "date_download": "2020-04-01T17:59:20Z", "digest": "sha1:YRQF6TMA2YZYRWIERRO2TISUFQS2FLSJ", "length": 22713, "nlines": 265, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: கவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்", "raw_content": "\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதளங்களின் விதிமுறைகளை மீறினால் உங்களுக்கு தலையிடி. சில தளங்களில் இணைந்தாலே தலையிடி. எனவே வாங்கிக்கட்டுவது தப்புவது உங்கள் கைகளில் தான் உள்ளது. சிலவேளை இந்த தளங்களுடன் நீங்கள் இப்போது இணைத்தும் இருக்கலாம்.\nPayPal : என்னதான் 230 மில்லியன் பேருக்கு மேல் பயன்படுத்தினாலும், ஒரு உதவாத சேவை. PayPal ஆல் எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். உங்கள் கணக்கில் அதிகமான பணம் இருந்தால், உங்கள் கணக்கு விசாரணை என்று சொல்லி இடைநிறுத்தி நீங்கள் குற்றவாளி இல்லாவிட்டாலும் உங்களை குற்றவாளி ஆக்கி உங்களில் கதையை முடித்து விடுவார்கள். (PayPal Trick)\nGoDaddy : உலகின் முன்னணி Domain registrar. இதை இணையதளங்கள் சில “NoDaddy” என்ன சொல்வதுண்டு. என் அனுபவம் என்னவென்றால் எனது இரண்டு தளங்கள் காரணமின்றி நீக்கப்பட்டன. நான் அவர்களின் விதிமுறையை மீறவே இல்லை. ( ஏனைய சில மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் . )\nGoogle Adsense : இது மிகவும் நல்ல நிறுவனம். ஆனால் இவர்களின் விதிமுறையை நீங்கள் இலகுவாக மீற முடியாது. மீறினாலும் சங்குதான். எப்படியும் கண்டு பிடிப்பார்கள். நீங்கள் உங்கள் தளத்தில் உள்ள விளம்பரத்தை click செய்ய சொல்லி ஒருவரை கேட்டால், அதையும் கண்டுபிடிப்பார்கள். எப்படி என்றால் நீங்கள் கேட்ட நபர் கிளிக் செய்ய அனுப்பிய நபர் உங்கள் தளத்திற்கு எப்படி வந்தார், உங்கள தளத்திற்கு வர முன் எங்கு நின்றார் என பலதும் தெரியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், நீங்கள் எத்தனை மணிக்கு தூங்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் விடலாம், ஆனால் Google இற்கு தெரியும்.\nDragonara : இவர்கள் DDoS தாக்குதலை தாங்ககூடிய server களை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனம். என் பிலிப்பைன் நண்பர் ஒருவரின் அனுபவம். அவரது தளம் இவர்களின் DDoS தாக்குதல் கலீல் இருந்து பாதுகாக்கப்பட server இல் இயங்கி வந்தது. (மாதம் $500+ மேல் ) . ஒரு நாள் இவர்களே தமது server மீது தாக்குதலை நடாத்தி விட்டு என் தோழரை $1200 server இற்கு மாற்றும்படி கூறினார். சரி என்று மாற்றிய பின் திர���ம்பவும் Database ஐ இவர்களே திருடி விட்டு hack செய்யப்பட்டு விட்டது . $2000 தந்தால் மீட்டு தருவதாக கூறினார். சரி என்று கொடுத்தபோது , database திரும்ப கிடைத்தது. பின்பு நாங்கள் சந்தேகம் கொண்டு control panel, database ஐ கையாண்ட IP முகவரிகளை பரிசோதித்த போது, அங்கிருந்த IP யும் அவர்கள் எங்களுக்கு உதவி email அனுப்பிய IP யும் ஒன்றாக இருந்தது. (குறித்த நேரத்தில் )\nUSAGC – US Green Card : இந்த விளம்பரங்களை நீங்கள் அதிகமான தளங்களில் பார்த்திருப்பீர்கள் . இங்கு register செய்தால் உங்களுக்கு Green Card கிடைக்காது . ஆயிரகணக்கான Spam mails தான் கிடைக்கும். (More Info)\nFacebook : குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும். உங்கள் புகைப்படம் ஆபாச தளங்களில் வர விருப்பமா உடனேயே facebook இல் upload செய்யுங்கள். யார் என்றே தெரியாதவர்களை நண்பராக சேருங்கள். ஆண்களே, Facebook இல் போலி பெண் புகைப்படங்களுடன், பல போலி முகங்கள் வலம் வருகின்றன , கவனமாக இருங்கள்.\nAVS Media : இந்த தளத்தில் இருக்கும் எந்த மென்பொருளையும் பதியாதீர்கள். பதிந்தால் கதை அவளவுதான். சந்தேகம் என்றால் AVS Flv palyer ஐ பதிந்து மீண்டும் uninstall செய்து பாருங்கள்.\nSmiley Central & Kazulah : நான் ஒன்றும் சொல்லமாடன் கீழுள்ள link ஐ பார்க்கவும். (Facemoods , hotSpotShiled உம் இந்த ரகத்தில் அடங்கும்.)\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஎஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbudan smdsafa.net\nரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம் (உலர்திராட்சை)\nசெடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன....\nரமலான் நோன்பு, நோன்பின் முக்கியத்துவம், நோன்பும் விதிவிலக்கும், நோன்பை முறிக்கும் செயல்கள்\nரமலான் நோன்பு ரமலான் நோன்பு (Sawm, அரபு மொழி: صوم‎) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் ...\nsmd safa mohamed: எஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbu...\nsmd safa mohamed: எஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbu... : \"எஸ்.முகமது மேக்காமண்டபம்.. எஸ் முகமது என்றும் anbuda...\nஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு\nஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை ...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nசூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nநல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்...\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nமொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்\nஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் ...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை...\nஉலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதமிழில் எழுதியதை படித்து காட்டும் & பதிவிறக்கம் செ...\nPDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்\nCHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nகூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nபெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்ட...\nBMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா\nசில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதினம் ஒரு புதிய Screen Saver\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகணினியின் டிரைவ்-i (Drive) மறைக்க வேண்டுமா\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுப��டு\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nintel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடு\nஉங்கள் நண்பரின் கணினியை உங்கள் கணினியில் இயக்கவும்...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nPaypal Account தொடங்குவது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் டவுன...\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க...\nமவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க\nபிளாக்கரில் Custom URL வசதி\nகூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nஇன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி\nஇணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்...\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/8th-public-exam-official-model-question.html", "date_download": "2020-04-01T17:42:30Z", "digest": "sha1:5SJW3CMLVD2ZHT36Y4MCYYQ7424JGGA4", "length": 4762, "nlines": 62, "source_domain": "www.thamizhkadal.com", "title": "8th Public Exam - Official Model Question Paper", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் & ஆங்கில பிரிவு)\nதயாரிப்பு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருவள்ளூர் மாவட்டம்.\n8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்-CLICK HERE TO DOWNLOAD\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட���பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/serve-others-and-make-them-happy/world/heritage/", "date_download": "2020-04-01T18:42:01Z", "digest": "sha1:JJS7EDEZUWXNX3BHPZVWCTLYV7QYUCEO", "length": 144103, "nlines": 3915, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Heritage – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 5 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகர��ந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nவிநாயகர் அகவலும் பொதுவான பொருளும்:-\nவிநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால்அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது.\nஇக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.\n‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.\nஇந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.\n• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.\n• ஞானமே சொரூபமாக இருப்பவர்.\nஇது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.\nஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)\n• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.\n• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.\n• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு\n• பேழை (பெட்டி) போன்ற வயிறு.\n• பெரிய வலிமை மிக்க தந்தம்.\n• முகத்���ில் அணிந்த சிந்தூரம்.\n• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.\n• நீலமேனி (நீலம் – கருமை)\n• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.\n• பூணூல் புரள்கின்ற மார்பு.\nஇது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள். திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.\n• அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.\n• அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.\n• எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.\n• அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.\n• அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.\n• ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்\n• நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.\n• அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.\n• இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.\nவிநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி\n• குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்\n• இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.\n• திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.\n• உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.\n• பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.\n• உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம், திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.\n• ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.\n• உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.\n• பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.\n• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.\n• ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.\nகுருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.\n• ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.\n• இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.\n• மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.\n• இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.\n• சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.\n• அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.\n• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.\n• இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.\n• இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.\n• இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.\n• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.\n• இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு, உடம்பின் இயல்பு, மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.\n• சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.\n• இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.\n• இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.\n• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.\n• அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.\n• எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.\n• திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.\nஇவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்): அட்டாங்கயோகம், பிராசாத யோகம்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”\nஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.\nஅதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.\nஅவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:\n“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா\nதுறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\nஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.\nஅதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.\nஅவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:\n“ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா\nதுறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்\nஇன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவர��க்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E/", "date_download": "2020-04-01T16:41:04Z", "digest": "sha1:TNXG3MOOQPPGEO4I55LUKMGRHNAAXPVW", "length": 14151, "nlines": 80, "source_domain": "moviewingz.com", "title": "மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம்\nநடிப்பு – ஆரவ், காவ்யா தாப்பர் ராதிகா மற்றும் பலர்\nதயாரிப்பு – சுரபி பிலிம்ஸ்\nஇசை – சைமன் கே கிங்\nமக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one\nவெளியான தேதி – 29 நவம்பர் 2019\nதமிழ் திரைப்பட உலகில் இன்னும் பேய்ப் படங்கள் பிடித்த ஆட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்து விடுபட்டால்தான் கொஞ்சம் விடிவு காலம் பிறக்கும். தமிழ் சினிமாவிற்கு\nஅஜித்குமார் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், சியான் விக்ரம் நடித்த ஜெமினி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரண் தான் இந்த மார்க்கெட் ராஜா எம் பி பி ஏஸ் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகம் வருகிறது.\nநகைச்சுவைப் படமா, காதல் படமா, பேய்ப் படமா, ஆக்ஷன் படமா எப்படி கொடுக்கலாம் என படத்தின் இயக்குனர் சரண் நிறையவே குழம்பிப் போய் படத்தை இயக்கியிருக்கிறார் ஏன் தெரிகிறது.\nஇந்த திரைப்படத்தில் உள்ள பல கதாபாத்திரங்கள் நாடகத்தனமாகவே நடித்திருக்கிறார்கள். தனது முந்தைய படங்களின் சாயல், காட்சியமைப்புகள் என பலவற்றை மீண்டும் இந்தப் படத்தில் நுழைத்திருக்கிறார் இயக்குனர் சரண். புதிதாக, வித்தியாசமாக எந்த ஒரு காட்சியும் இல்லாமல் இருப்பது பெரும் குறைதான்.\nசென்னை, பெரம்பூர் மார்க்கெட் பகுதியில் அடிதடி, கட்டப் பஞ்சாயத்தில் ராஜாவாக இருப்பவர் கதாநாயகன் ஆரவ். அரசியல்வாதி சாயாஜி ஷின்டேவின் கையாளாக இருக்கிறார். கதாநாயகன் ஆரவ்வை என்கௌண்டரில் போட போலீஸ் திட்டமிடுகிறது.\nஅப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது மருத்துவக் கல்லூரி மாணவரான விஹான் மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பட்டு அவர் இறக்கிறார். பயந்த சுபாவமுள்ள விஹான் ஆவி, தாதாவான கதாநாயகன்ஆரவ் உடலுக்குள் புகுந்துவிடுகிறது. தாதாவான கதாநாயகன் ஆ��வ், சாதாவாக மாறுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம் எல்லாம் அவரது தாதா கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக உள்ளது. ஆனால், நடிப்பை வெளிப்படுத்துவதற்கான காட்சிகள் தான் அதிகமில்லை. ஆவி புகுந்த பின் பயத்தைக் காட்டுவதில் மட்டும் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார்.\nஒரு ரவுடியைக் காதலிக்கும் ஆயிரத்து ஒண்ணாவது கதாநாயகி கதாபாத்திரத்தில் காவ்யா தாப்பர். டாக்டருக்குப் படிப்பவர் டானைக் காதலிக்கிறார். காதலிப்பதைத் தவிர காவ்யாவுக்கு வேறு வேலை இல்லை.\nRead Also ஜீவி - திரை விமர்சனம்\nஇந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. ஆரவ்வின் அம்மாவாக எப்போதுமே சுருட்டுப் பிடித்துக் கொண்டே வருகிறார் ராதிகா சரத்குமார் இம்மாதிரியான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து தன் மரியாதையை ஏன் கெடுத்துக் கொள்கிறார் எனறுக் கேட்கத் தோன்றுகிறது.\nகதாநாயகி காவ்யா தாப்பரை ஒரு தலையாகக் காதலிக்கும் விஹான், அப்பாவி காதலனாக அழ வைக்கிறார். நிகேஷா பட்டேல் மாதிரியான சின்ன வீடு கதாபாத்திரங்களை இன்னும் எத்தனை தமிழ் சினிமாவில் பார்ப்பதோ \nமருத்துவக் கல்லூரி டீன் ஆக நாசர், வழக்கம் போல் அழுது வடியும் அம்மாவாக ரோகிணி, அரசியல்வாதி சாயாஷி ஷிண்டே, அமைச்சர் ஹரிஷ் பெரடி, வக்கீல் சாம்ஸ் எல்லாருமே டிராமாவில் நடிப்பது போலவே ஓவராக நடிக்கிறார்கள்.\nவில்லனாக நடித்த ஆதித்யா மேனன் இந்தப் படத்தில் ஆரவ்வின் வலதுகரமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nசைமன் கே கிங் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். சரண் படங்களில் எப்போபதும் பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இந்தப் திரைப்படத்தில் அது மொத்தமாகவே மிஸ்ஸிங்.\nஇந்த திரைப்படத்தில் எந்த ஒரு விஷயத்தையாவது பாராட்டியோ, குறிப்பிட்டோ சொல்லாம் என யோசித்துப் பார்த்தால் ஒன்று கூட அப்படி ஏதும்மே இல்லை என்பது இயக்குனர் சரண் இயக்கியுள்ள இந்தப் திரைப்படத்தில் இருக்கும் அதிர்ச்சி.\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – எல்கேஜி கூட தேறவில்லை\nகுப்பத்து ராஜா – திரை விமர்சனம் நெ��்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – திரை விமர்சனம் மாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.5/5 கேப்மாரி திரை விமர்சனம் பஞ்சராக்ஷரம் திரை விமர்சனம் டகால்டி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5 மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரையிடும் தேதி குறித்த தகவல் நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படம் திரையிடும் தேதி மாற்றம் நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படம் திரையிடும் தேதி மாற்றம் * சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்”\nPosted in திரை விமர்சனம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nநடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் \nநடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.\n3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.\nகொரோனா பரவலைத் தடுக்க நடிகை ரோஜா செய்த செயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/186570?ref=archive-feed", "date_download": "2020-04-01T18:20:54Z", "digest": "sha1:YHVSOPTZZ2K2FBBXNV3IICVJ73XPJNOK", "length": 7882, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மாமியார் இறந்த அதிர்ச்சியில் மரணமடைந்த மருமகள்! நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மரணமட��ந்த மருமகள்\nதிருச்சியில் இறந்த மாமியாரின் உடலை பார்த்து மருமகள், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் 90 வயதான ஜெயமேரி. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயமேரி நேற்று மாலை உயிரிழந்தார்.\nஅவரது உடலை பார்ப்பதற்காக பாலக்கரை பகுதியில் வசித்து வரும், அவருடைய மகன் ஆல்பர்ட் மற்றும் மருமகள் சுசிலா (58) நேற்று திருச்சிக்கு வருகை தந்திருந்தனர்.\nஜெயமேரியின் உடலை பார்த்து கலங்கியபடியே நின்று கொண்டிருந்த சுசிலா திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சுசிலா மாரடைப்பு காரணமாக ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nமாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகளும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/broiler-vs-country-chicken/", "date_download": "2020-04-01T17:02:47Z", "digest": "sha1:G3LQYIYJUUFWORNYIXL2SKN423GE7UIY", "length": 24731, "nlines": 64, "source_domain": "www.farmerjunction.com", "title": "நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி! – Farmer Junction", "raw_content": "\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nநம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம்.\nநாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ��கப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம் பிரகாஷிடம் கொண்டு சென்றோம்.\n“நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலாவருகின்றன. முதலில் அவற்றிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். உணவுக்கான கோழிகளை நாட்டுக்கோழிகள், பிராய்லர் கோழிகள், முட்டைக்கோழிகள் (லேயர் கோழிகள்) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் நாட்டுக்கோழிகளை வீட்டிலேயே வளர்க்க முடியும்.\nபிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். இவற்றில் பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி இவை இரண்டுக்கும் இடையேதான் குழப்பங்கள் ஏற்படலாம். சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது. அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது.\nநாட்டுக்கோழிகளை 12 வாரங்கள் வளர்த்தப் பின்பே இறைச்சிக்காக அனுப்ப முடியும். முட்டைக்காக வளர்த்தால் 20 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் நாட்டுக்கோழிகள் சுமார் 80 முதல் 150 வரையிலான முட்டைகளைத் தரும். வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கம்பு, சோளம், அரிசி, பூச்சிகள் என்று தனக்குக் கிடைத்த அனைத்தையும் உண்ணும். அதேசமயம் அவற்றுக்குச் சமச்சீர் தீவனங்கள் அளிப்பதன் மூலம்தான் அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். அப்படி கிடைத்தால்தான் முட்டைகளின் எண்ணிக்கை, கோழியின் உடல் எடை ஆகியவை அதிகரிக்கும். நாட்டுக்கோழிகள் வளர்ப்போர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் நல்ல லாபம் அடையலாம்.\nபிராய்லர் கோழிகளை 35 முதல் 38 நாள்களிலேயே இறைச்சிகளுக்காக அனுப்பிவிடுவார்கள். அப்போதே ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்கும். முட்டைக்கோழிகளைப் பொறுத்தமட்டில் அதன் 20 முதல் 72-வது வார இடைவெ���ிகளில் முட்டைகளை இடும். இந்தக் காலகட்டத்தில் மட்டுமே சுமார் 320 முதல் 330 வரையிலான முட்டைகள் கிடைக்கும். 72 வாரங்களுக்கு பின்புதான் இந்த முட்டைக்கோழிகளை இறைச்சிக்காக அனுப்புவார்கள். ஆனால், பிறந்து வெறும் 35 நாள்களே ஆன கோழிக்கும், சுமார் ஒன்றரை வருடம் ஆன கோழிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்குமல்லவா அதனால் கறியின் சுவை, தன்மை ஆகியவற்றில் நிறைய மாறுபாடுகள் இருக்கும். இந்தக் காரணத்தால் முட்டைக்கோழிகளின் கறி, பிராய்லர் கோழியின் கறியை விடவும் விலை குறைவாக இருக்கும்.\nநாட்டுக்கோழிகளுக்கு இயற்கையோடு இயைந்து வாழும் பண்பு அதிகம். அதனால் பிராய்லர் கோழிகளை விடவும், அதிகமான வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. பிராய்லர் கோழிகளை விடவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். நாட்டுக்கோழிகளில் எலும்பு அதிகமாகவும், இறைச்சி குறைவாகவும் இருக்கும். பிராய்லர் கோழிகளைவிட கறியின் அளவு குறைவாக இருக்கும். மற்றபடி பிராய்லர் கோழியில் இருக்கும் சத்துகளுக்கும் நாட்டுக்கோழிகளில் இருக்கும் சத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது. இதுதான் உண்மை. பிராய்லர் கோழிகளை விடவும், சிலருக்கு நாட்டுக்கோழிகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் தெரியலாம். அது அவர்களின் சுயவிருப்பம் சார்ந்தது. அதேபோல பிராய்லர் கோழிகள் பற்றி உலவும் மற்றொரு வதந்தி ஹார்மோன் ஊசிகள். ஒரு கிலோ சிக்கன் சுமார் 120 – 140 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது.\nஆனால், வதந்திகளில் சொல்லப்படுவது போல ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுமேயானால் இந்த விலையில் சிக்கனைத் தர முடியாது. காரணம், ஹார்மோன் ஊசிகளே நூறு ரூபாய் அளவுக்கு வரும். அதுமட்டுமின்றி ஹார்மோன் ஊசிகள் என்பவை நம் நாட்டில் சட்டவிரோதமானவையும்கூட. வீணாக இப்படி வதந்திகளைப் பரப்பி மக்களை அச்சத்துக்குள்ளாக்குகிறார்கள். அதேபோல சிக்கன் சாப்பிட்டால் சூடு, வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடக் கூடாது போன்ற விஷயங்களும் வதந்திகளே. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். மற்றபடி தீவனங்கள், மூலிகைப்பொருள்கள் போன்றவை மட்டுமே வழங்கப்படும். எனவே, இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.\nஇந்தியாவில் 1980-களுக்குப் பின்புதான் பிராய்லர் கோழிகளின் வரத்து அதிகர��த்தது. அதற்குக் காரணம், சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறைதான். கோழிக்கறி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த பிராய்லர் கோழிகளும் ஒரு காரணம். மக்களிடம் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வாக இருந்தது நாட்டுக்கோழிகளை விடவும் குறைவான விலையில் கிடைத்த பிராய்லர் கோழிகளே. இப்போதும் நம்மில் நாட்டுக்கோழிகள் உண்பவர்களை விடவும் பிராய்லர் கோழிக்கறி உண்பவர்கள் அதிகம். எனவே சுவைக்காக அல்லது சுயவிருப்பத்தின்பேரில் நாட்டுக்கோழிகளை நீங்கள் விரும்பலாம். ஆனால், அதற்காக பிராய்லர் சிக்கன் உண்பவர்களை வீண் காரணங்களைச் சொல்லி அச்சுறுத்தாதீர்கள்” என்றார்.\nநாட்டுக்கோழி முட்டைகள் VS சாதாரண கோழிமுட்டைகள்\nமுட்டைகள் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் சு.எழில்வளவன், “முட்டை உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா, உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த உலகில் மிகவும் மலிவாக அதேநேரம் கலப்படம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவு முட்டைதான். அதில் சந்தேகமே வேண்டாம். ஒரு கோழி முட்டையில் வைட்டமின் சி தவிர, மற்ற அனைத்து சத்துகளுமே இருக்கின்றன. எனவே, முட்டை என்பது நம் மக்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.\n‘ஒரு வருடத்துக்கு ஓர் இந்தியர் 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்’ என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR). வெளிநாடுகளில் முட்டையின் அளவைப் பொறுத்து கிரேடு வாரியாகப் பிரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். நம்நாட்டில் அந்த முறை இல்லை. நாட்டுக்கோழி முட்டைகளுக்கும், சாதாரண முட்டைகளுக்கும் இடையே சத்துகளில் எவ்வித வேறுபாடும் கிடையாது. உருவத்திலும், தன்மையிலும் மட்டுமே சிறிய அளவில் வேறுபடும். சுயவிருப்பத்தின் பேரிலேயே நாட்டுக்கோழி முட்டைகள் வாங்கலாமே தவிர, அதில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன என நம்பி வாங்க வேண்டாம். ஏனெனில், சாதாரண கோழி முட்டைகளிலேயே அந்தச் சத்துகள் இருக்கின்றன” என்றார்.\nஇயற்கைக்கு எதிரானவை பிராய்லர் கோழிகள்\nபிராய்லர் கோழிகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து சித்த மருத்துவர் காசிபிச்சையிடம் கேட்டபோது, ��பிராய்லர் கோழிகள் வளர்வதற்கு ஊசி போடுகிறார்கள், ரசாயனம் செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான ஒன்றுதான். காரணம், அத்தனை கோழிகளுக்கும் ரசாயனம் செலுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால், பிராய்லர் கோழிகளில் இருக்கும் பிரச்னையே, அவை இயற்கைக்கு எதிராக இருப்பதுதான். அதாவது அதன் மரபணுக்களிலேயே விரைவாக வளரவும், அதிக சதைப்பகுதிகளைக் கொண்டிருக்கவும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மரபணு மாற்றம்தான் இங்கே பிரச்னை. இதனால் இயற்கையான கோழிகளில் இருக்கும் குணங்கள் எதுவும் இவற்றில் இருப்பதில்லை. சத்துகள் எனப் பார்த்தால் நாட்டுக்கோழி முட்டையில் இருக்கும் அனைத்துச் சத்துகளும் பிராய்லர் முட்டையிலும் இருக்கும். நாட்டுக்கோழியில் இருக்கும் அனைத்து சத்துகளும் பிராய்லர் கோழியிலும் இருக்கும்.\nகாலை சரியான நேரத்துக்குக் கூவுவது, முட்டைகளைக் கவனமாக அடைகாப்பது, குஞ்சுகளைக் கழுகுகளிடமிருந்து தாய்மை உணர்வோடு பாதுகாப்பது எனப் பல குணங்கள் நாட்டுக்கோழிகளின் மரபணுக்களிலேயே இருக்கின்றன. ஆனால், பிராய்லர் கோழியில் இதில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா இயற்கையில் ஒவ்வோர் உயிருக்கும் பருவ முதிர்ச்சியடையும் காலம் என ஒன்று இருக்கும். ஆனால், இது பிராய்லர் கோழிகளுக்கு மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. 60 நாள்களில் வளர்க்கப்பட வேண்டிய பிராய்லர் கோழிகளை, அதற்கும் குறைவான நாள்களிலேயே வளர்க்க முடிகிறதென்றால், அது எப்படி நம் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியும் இயற்கையில் ஒவ்வோர் உயிருக்கும் பருவ முதிர்ச்சியடையும் காலம் என ஒன்று இருக்கும். ஆனால், இது பிராய்லர் கோழிகளுக்கு மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. 60 நாள்களில் வளர்க்கப்பட வேண்டிய பிராய்லர் கோழிகளை, அதற்கும் குறைவான நாள்களிலேயே வளர்க்க முடிகிறதென்றால், அது எப்படி நம் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியும் பிறகு எப்படி, இயற்கையோடு இணைந்த ஓர் உணவாக இருக்கும் பிறகு எப்படி, இயற்கையோடு இணைந்த ஓர் உணவாக இருக்கும் இயற்கைக்கு எதிராக இருக்கும் எந்த விஷயமுமே, இந்தப் பூமியில் வாழும் உயிர்களுக்கு எதிரானது.\nஅப்படித்தான் பிராய்லர் கோழிகளும், முட்டைகளும். அதிக உற்பத்திக்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் பிராய்லர் இறைச்சி மா���்று என்கிறார்கள். ஆம், உண்மைதான். இவற்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறைந்திருக்கின்றன.\nஆனால், அதற்குப் பதிலாகப் புதிதாக பல்வேறு நோய்களும் மக்களுக்கு உருவாகிவிட்டதே முன்னர் எப்போதாவது ஒருமுறை கோழி இறைச்சியை உண்டவர்கள்கூட, இன்று தினமும் உண்ணும் அளவுக்கு மாறிவிட்டார்கள். இது வணிகம் என்பதையும் தாண்டி, நம் ஆரோக்கியத்துக்கே கேடான ஒரு விஷயம். இதனால்தான் விரைவில் பூப்பெய்வது, விந்தணுக்கள் குறைவது உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்” என்றார்.\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/100840-", "date_download": "2020-04-01T18:43:09Z", "digest": "sha1:DXAFV7TC7RH7PJVOB745HIBUN7RJRJBD", "length": 7952, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 December 2014 - கைகொடுக்கும் கிராஃப்ட்! - 26 | craft, Incense holder", "raw_content": "\nநெயில் டேப்... ஹாட் ஹிட்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\n32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல\nஎன் டைரி - 342\n“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்\nபள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை\n30 வகை பத்திய சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nகுழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா\nமழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nநெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்\nஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்\n5 அம்ச குழந்தைகள் பாதுகாப்பு\nகை கொடுக்கும் கிராஃப்ட் - 8\nகமகம ஊதுபத்தி ஹோல்டர்... கைக்கு மேல் லாபம் வே. கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149614-bollywood-hero-commits-in-rajamoulis-direction", "date_download": "2020-04-01T18:41:55Z", "digest": "sha1:6FZ4TBTH2MG5WXIE7KOEYRYJOI3SR6HP", "length": 6138, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் ஹீரோ! | bollywood hero commits in rajamouli's direction", "raw_content": "\nராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் ஹீரோ\nராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் ஹீரோ\n'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ரோமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஹீரோயினாக நடிக்க ஆலியா பட், பர்னீதி சோப்ரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் அப்படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.\nசமுத்திரக்கனி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவரது நடிப்பில் 'டோட்டல் தமால்', 'தே தே பியார் தே' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. தவிர, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வந்தது. ஆனால், அவர் ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. மேலும், இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூலில் ஆயிரம் பேர் இடம்பெறும் ஒரு பிரமாண்ட சண்டைக் காட்சியை எடுக்க உள்ளனர். அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/154759-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-01T18:11:24Z", "digest": "sha1:MH44VYXMXLJWSS4SFU7PMCLEDXWSFTA7", "length": 10116, "nlines": 151, "source_domain": "yarl.com", "title": "அமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு! - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி! - கருவிகள் வளாகம் - கருத்���ுக்களம்", "raw_content": "\nஅமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி\nஅமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி\nBy தமிழரசு, March 8, 2015 in கருவிகள் வளாகம்\nஅமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி - இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடியுள்ளனர். மேலும், அந்த முகவரிகளுக்கு அந்த நிறுவனங்களின் இணையதளத் தொடர்பைப் பயன்படுத்தி விளம்பர அஞ்சல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர்.\nஇந்த விளம்பரங்களால் பலனடைந்த நிறுவனங்களிடமிருந்து 20 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.12.6 கோடி) வருவாயாகப் பெற்றுள்ளனர். இணையதளத்தைப் பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் மின்னணுத் தகவல்கள் திருடப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅவனும் அவளும் - சிறிய கதை\n'எந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை\nதாயே அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 20000ஆயிர‌ம் பேர் கொரோனா வைர‌ஸ்சால் பாதிக்க‌ ப‌டின‌ம் / நீயோக்கில் தான் அதிக‌ம் 😓/ போர‌ போக்கை பார்த்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ச‌ரி வ‌ரும் போல‌ தெரிய‌ வில்லை , பொறுத்து இருந்து பாப்போம்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 10 minutes ago\nஏன் தக்காளி வேண்டாம் என்கிறீர்கள் ஓம் கவனமாகத்தான் இருக்கினம் உண்மைதான் அண்ணா.\nமிக மிக கவனமாக இருக்க வேண்டும், கெட்டித்தனம் வேலைக்காகாது.பகிவுக்கு நன்றி சகோதரி.....\nஉங்க‌ட‌ த‌ம்பி குடும்ப‌ம் கொரோனாவில் இருந்து மீண்டு வ‌ந்த‌து ம‌கிழ்ச்சி / 10வ‌ய‌து சின்ன‌ பைய‌ன் மேல் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ சொல்லுங்கோ / அதுங்க‌ளுக்கு தாங்கி கொள்ளும் ச‌க்தி கிடையாது /\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 13 minutes ago\nஉண்மைதான். இங்கு வீட்டில் உள்ள ஒருவருக்கு நோய் இருப்பதை அறிந்தவுடன் வைத்தியர்கள் தாதியர்களை வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று தங்குமிடங்களை வைத்தியசாலைக்கு அருகிலேயே ஒழுங்கு செய்து கொடுக்கின்றது NHS. என்றாலும் உங்கள் மனவுறுதி பாராட்டத்தக்கது. மகள் நலமுடன் தொடந்து சேவையாற்ற வாழ்த்துக்கள். குறையும் இன்னும் இரண்டு மாத்த்தில்.\nஅமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=13", "date_download": "2020-04-01T19:00:28Z", "digest": "sha1:NR564BKLJR5FK2XPHVJQSK54VGWSLCTF", "length": 13326, "nlines": 107, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஎந்தக் காரியத்தை எப்படிச் செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் ரகசியமாகத் திட்டம் போட்டு காரியம் சாதிக்கும் அஸ்தம் நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்தைந்தாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து நான்காம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதினொன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள்.இந்தப் பெயர்ச்சியால் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்னச்சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத���தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப் படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது,\nமற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷ யங்களைக்கூட கவனமாகச் செய்வீர்கள்.\nகலைத்துறையினர் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அரசியல்வாதிகளுக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே சுமுக உறவு இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nசெவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பா��ிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/avoid-keeping-meat-fridge", "date_download": "2020-04-01T18:32:16Z", "digest": "sha1:DCVX4ITPUIUDCCZAOMJYC6AAE6CVV4QQ", "length": 8089, "nlines": 54, "source_domain": "old.veeramunai.com", "title": "ஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா? -சாப்பிடாதீங்க! - www.veeramunai.com", "raw_content": "\nஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா\nஉணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.\nகாய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.\nநீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்\nஉணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்\nஅதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.\nஅதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-almaaarij-translation-in-tamil.html", "date_download": "2020-04-01T18:31:54Z", "digest": "sha1:7VBMZRZ7N34LMAL4VOLQQMSNT7ZYBH4E", "length": 5403, "nlines": 34, "source_domain": "quran.online.pk", "title": "Surah Maaarij Translation in Tamil » Quran Online", "raw_content": "\n(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.\nகாஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.\n(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).\nஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.\nஎனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.\nநிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர��.\nஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.\nவானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-\nஇன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-\n(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.\nஅவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள் அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-\nதன் மனைவியையும், தன் சகோதரனையும்-\nஅவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-\nஇன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).\nஅவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.\nஅது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.\n(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.\nஅன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)\nநிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.\nஅவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=9&paged=46", "date_download": "2020-04-01T17:43:59Z", "digest": "sha1:TPQ6PHFDM4I7GK32B6DXVAX7U545VVX7", "length": 16683, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsSports Archives - Page 46 of 237 - Tamils Now", "raw_content": "\nபொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான் - கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன- விரிவான விளக்கம் - பரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன - கொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\nபொழுதுபோக்குக்கு கூட இனிமேல் துப்பாக்கி தூக்க மாட்டேன்: அபினவ் பிந்த்ரா பேட்டி\nரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தார். இதையட��த்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் பிந்த்ரா அறிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு நிதானமாகவும், புன்னகையுடனும் ...\nசர்வதேச அணிகளோடு மோதவிருக்கும் தமிழீழ கால்பந்து அணி – உலகத்தமிழர்கள் பெருமிதம்\nதமிழ் ஈழம் மலரவேண்டும். அங்கே தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழவேண்டும் என்று, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். 33 வருடங்களாக நடந்த போராட்டத்தால் இன்னும் தமிழீழம் மலரவில்லை. ஆனால் போராட்டங்கள் ஓயவும் இல்லை. என்றோ ஒரு நாள் அதனை பெற்றுவிடுவோம் என்று தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் பிறந்த 2ம் ...\nமுதல் ஒலிம்பிக்கிலேயே தங்கம் வென்ற கோசாவா\nகோசோவா தனி நாடாக பங்குபெற்ற முதல் ஒலிம்பிக்கிலேயே பெண்கள் யுடோ போட்டியில் அந்த நாட்டின் மலின்டா கேல்மன்டி,தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனால் கோசோவா தனி நாடாக பங்குபெற்ற முதல் ஒலிம்பிக்கிலேயேதங்கம் வென்று பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் தன் மக்களின் திறமையை, அடையாளத்தை உலகின் முன் நிறுவிய மகிழ்ச்சியில் மலின்டாவை கொண்டாடி மகிழ்கின்றனர் கோசோவா ...\n‘உலக வெப்பமயமாதலை’ குறித்த விழிப்புணர்வாக ரியோ ஒலிம்பிக் கோலாகல துவக்கம்\n31-வது ஒலிம்பிக் திருவிழா பிரே சிலின் ரியோ டி ஜெனிரோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. வழக்கமான ஒலிம்பிக்கின் கருப்பொருளான அமைதி இம்முறை உலக வெப்பமயமாதலை குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது. நேற்று தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் ...\nரியோ ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி: அயர்லாந்தை 3-2 என வீழ்த்தியது\nரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற முதல் லீக்கில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. 15-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி ரகுநாத் வாக்காலிகா கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் மேலும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரூபிந்தர் ...\nதென் கொரிய வீரர் உலக சாதனை\nஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 72 அம்புகள் எய்தல் போட்டியின் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவைச் சேர்ந்த உலக சாம்பியனான கிம் ஊ ஜின் 700 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் உலக சாதனைபடைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கிம். முன்னதாக 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் தென் ...\nஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி\nஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வமாக இன்று தொடங்கினாலும், கால்பந்து போட்டிகள் இரண்டு நாளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பெண்கள் கால்பந்து பிரிவில் 12 அணிகள் பங்கேற்று அவை இ, எப், ஜி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். ‘இ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் போட்டியை நடத்தும் ...\nவிழாக்கோலம் பூண்டது ரியோ நகரம்; ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்\nபிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை (5-ம் தேதி) தொடங்குகின்றன. இப்போட்டியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி) தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ...\n2-வது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றியை தடுத்த ரோஸ்டன் சேஸ்\nஇந்தியா – வெஸ்ட் இண் டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ...\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 500 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’; ரஹானே சதம் அடித்தார்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளில் இந்திய வீரர்களின் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nபொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான்\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\nஅதிகரிக்கும் கொரோனா தோற்று இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=90002", "date_download": "2020-04-01T16:40:48Z", "digest": "sha1:SACVWFFBNDOP5QZQLKH2ZMQ2WIVFCRGY", "length": 9622, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் கோல்கீப்பர் கரன்ஜித்சிங் நீட்டிப்பு - Tamils Now", "raw_content": "\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன - கொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன - கொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு - அதிகரிக்கும் கொரோனா தோற்று இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு - பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் கோல்கீப்பர் கரன்ஜித்சிங் நீட்டிப்பு\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையின் எப்.சி. அணியில் இடம் பிடித்து இருந்த கோல்கீப்பர் கரன்ஜித்சிங் (பஞ்சாப்), நடுகள வீரர் தோய்சிங் (மணிப்பூர்) பின்கள வீரர் மெக்ராஜூதின் வாடூ (காஷ்மீர்) ஆகிய 3 பேருடனான ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதனால் 3 வீரர்களும் இந்த சீசனில் சென்னை அணிக்காக விளை���ாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையின் எப்.சி.அணியின் தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்ராசி கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த சீசனில் எங்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இந்த 3 வீரர்களும் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.\nகோல்கீப்பர் சாம்பியன் சூப்பர் லீக் சென்னை அணி சென்னையின் எப்.சி 2016-07-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னையின் எப்.சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா இடையிலான போட்டி சமனில் முடிந்தது\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்: சாம்பியன் யார் இறுதி ஆட்டத்தில் சென்னை தூத்துக்குடி\nஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணி கேரளாவுடன் இன்று மோதல்\nசூப்பர் லீக் கால்பந்து: சென்னை-கவுகாத்தி இன்று மோதல்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது மும்பை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\nஅதிகரிக்கும் கொரோனா தோற்று இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\nபொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-01T16:55:09Z", "digest": "sha1:IRQKR7YT7VX2FPJNTQNHF2SCZPOFY22Q", "length": 31497, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "முகநூல் Archives - Page 2 of 13 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2017 No Comment\n வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்த��� வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் நின்று இனி வெல்லப்போவது புதுக்கதையே…\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2017 No Comment\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா காக்கா காக்கா இயல் கொண்டுவா காடைக்குயிலே இசை கொண்டுவா மயிலே மயிலே நடை கொண்டுவா மானத் தமிழா இனம் கொண்டுவா சொல்லால் மனதால் மொழி கொண்டுவா சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா கருத்தால் எழுத்தால் உரம் கொண்டுவா காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா பையப் பைய நம்மொழி கொண்டுவா பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா நைய நைய இவ்வன்னியம் வேண்டா நாறும் ஆங்கிலம் இனி வேண்டா படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா பாடல் இனிக்கக் கலி கொண்டுவா செவிக்கும்…\nஎம்மை ஆள எமக்குத் தெரியும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2017 No Comment\nஎம்மை ஆள எமக்குத் தெரியும் வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் கருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2017 No Comment\n எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 October 2017 No Comment\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில் ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்… ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்… ++ வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 October 2017 No Comment\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் இதில் நாண் பூட்டி அம்பு எய்ய வருபவர் யார் ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம் ++ இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்… அந்த வானம்\n – கவிஞர் சீவா பாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 October 2017 No Comment\n வானத்தில் உலவிடும் வண்ணமலர் நிலவைநான் வடித்திட எழுதுகோல் பிடித்தேன் – புது வரிகளை வேண்டிநாள் துடித்தேன் – ஆனால் வானமே கூரையாய் வாழ்ந்திடும் எளியவர் வாழ்க்கையைக் கவிதையில் வடித்தேன் – அவர் நிலைகண்டு கண்ணீரை வடித்தேன் – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா – அந்த நிலவினைப் பாடநான் நினைத்தேன் – நாட்டு நிலைமையைப் பாடிநான் முடித்தேன் – இது நான்செய்த தவறாகுமா – இல்லை நான்கற்ற முறையாகுமா – இல்லை நான்கற்ற முறையாகுமா காதலின் இலக்கணம் கண்டவர் வாழ்க்கையைப் படைத்திட எழுதுகோல் பிடித்தேன் – புதுப் பாடல்கள்…\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 October 2017 No Comment\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல் வெறும் கூழாங்கற்கள் கிளிஞ்சல்களுடன் அரற்றியது… மணலையிழந்த ஆறு பெருங்கூட்டம் எனப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள் பெருங்கூட்டம் ��னப் பெயர் வாங்கின… தனித்தனியான விண்மீன்கள் யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள் யார் ஒளித்து வைத்தது குழலையும் இசையையும்… மூங்கில் வனத்தினுள்\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 August 2017 No Comment\nஉலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா இணையவழி உரையாடல் காணுரைகள் மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள். உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/ Posted by Semmal Manavai Mustafa on Sunday, August…\nதமிழர் என்பதாலே இந்தச் சோதனை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 June 2017 No Comment\nதமிழர் என்பதாலே இந்தச் சோதனை யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…\nநீயின்றி இயங்காது எம் உலகு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2017 No Comment\nநீயின்றி இயங்காது எம் உலகு பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா பேசிப் பேசி அலுத்து விட்டதா பேசிப் பேசி அலுத்து விட்டதா சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா உன் வார்த்தைகளின் ���சமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 May 2017 No Comment\n சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும் வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது…\nஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந���தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் த��ங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb18/34681-2018-02-28-04-43-27", "date_download": "2020-04-01T18:22:18Z", "digest": "sha1:YW5TZA5T22SA3ZIRM73WPHXZXROCBQNK", "length": 17054, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "புரட்டு மதங்களில் சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றே!", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2018\nஎங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீயாரடா\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nஅறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 9\nதமன்னாவும், ஜக்கியுமா நமது இலக்கு\nதமிழக அரசுக்கு நீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்படுமா\nஇறப்புச் சடங்குகளைப் புறக்கணித்த பண்பாட்டுப் போராளி முருகேசன்\nஎல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nமனதின் வெக்கையை அதிகப்படுத்திய 'வெக்கை'\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்\nசாப நாடுகளின் பாவக் கணக்கு\nசுயமரியாதையே தேச விடுதலை, மக்கள் விடுதலை\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 28 பிப்ரவரி 2018\nபுரட்டு மதங்களில் சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றே\nஉலகத்தில் உள்ள எத்தனையோ புரட்டு மதங்களில் சமரச சன் மார்க்கம் என்பதும் ஒன்றேவொழிய உண்மையில் எல்லோருக்கும் ஏற்ற சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் கொண்டது எதுவும் இல்லை என்றே சொல்வேன். - 08.04.1928 ஆம் நாள் அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரால் வழங்கப்பட்ட வரவேற்பு உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து உரை.\nசமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என்கிறோமோ எது எது உண்மையான - இயற்கையான சமரச சன்மார்க்க மென்று கருதுகின்றோமா அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நமதுநாட்டில் மட்டும் அல்ல உலக முழுவதிலுமே அப்படித்��ான் அமைக்கப்பட்டுப் போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப் பட்டு விட்டது.\nமுதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல் நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டி ருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களா லோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில் அவை ஒன்றுக் கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல் சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப் பட்டவைகளாகும்.\nஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேசவேண்டு மானால் அவைகள் சம்மந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவை களாயுமிருக்கும் என்று கருதுகின்றேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனி மனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறான வைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன் மார்க்கம் அடைந்தார்கள் - அடைகின்றார்கள் - அடைய முயற்சிக்கின்றார்கள். இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியே யடைந்து விட்டார்கள்.\n( ஈரோடு பெருந்துறையை அடுத்த கிரே நகரில் 26.01.1931 அன்று நடைபெற்ற ஆதிதிராவிட ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரை.) குடி அரசு - 08.02.1931\nஇராமகிருஷ்ண ‘பரமஹம்சர்’, விவேகானந்த ‘சுவாமிகள்’, லோகமன்ய திலக ‘மகரிஷி’, இராமலிங்க ‘வள்ளலார்’ என்கின்ற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்கு தெரியும். இவர்களை 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100 ல் ஒருவருக்கு நடந்த நன்மை என்ன\nபட்டினத்தார் - தாயுமானவர் - இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ் படித்து சாமிய���னவர்கள் தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய, எவனும் பகுத்தறிவுவாதியாகவில்லை.\n(29.9.1967 அன்று சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பெரியார் உரை) - விடுதலை 03.10.1967\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2009/01/", "date_download": "2020-04-01T18:32:26Z", "digest": "sha1:NRJE5TI5A3YU2ZZGDYSS7KT6HT3P6ZMH", "length": 28089, "nlines": 313, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "January 2009 – eelamheros", "raw_content": "\nஎல்லோரையும் ஈர்க்கக்கூடிய கார்த்திகாவின் ஆளுமை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியில் சந்தித்தபோது 2ஆம் லெப்.மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் யாழினியைக் கவர்ந்தது. க.பொ.த (உ/த) இல் விஞ்ஞானம் பயின்ற கார்த்திகாவுக்கு பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருந்தது. எல்லாவற்றையும் அறிந்து கொண்ட யாழினி, பயிற்சி முடித்து படையணிக்கு வந்தவுடன் அவரை மருத்துவம் பயில அனுப்பினார். அடிப்படை மருத்துவம் பயின்ற கார்த்திகா நெருக்கடியும் சவாலும் நிறைந்த உயிலங்குளம் முதல் கட்டுக்கரை வரையிலான மிக நீண்ட போர் முன்னரங்கப்… Read More உள்ளிருந்து ஒரு குரல்\nபோராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி\nகண்ணீர் அஞ்சலிஎமக்காக உயிர்துறந்த உறவுக்கு விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை… அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம்… Read More போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி\nஉயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு\nதமிழீழ விடுதலைப் போராட்டம் பல ஆற்ற��்மிகு போராளிகளை இனங்காட்டி இருக்கின்றது. சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்கியிருக்கின்றது. தலைமைத்துவப் பண்புள்ளவர்களை இனங்ககண்டு அவர்களைப் பயன்படுத்திப் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த வரிசையில் அனைத்துத் துறைகளிலும் ஒரு சேரப் பிரகாசித்தோர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் கேணல் கிட்டு.‘எதனைச் செய்வதானாலும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும்” என்ற கோட்பாட்டைக் கொண்ட அவர், வாழ்ந்த போதும் தனது வாழ்வை முடித்துக்கொண்ட இறுதிக் கட்டத்திலும் தனக்குத் தரப்பட்ட பணியை நேர்த்தியாகச் செய்து முடித்தவர். அடிமட்டப் போராளியாக தனது… Read More உயிரைத் தந்து உறுதியைக் காத்த கேணல் கிட்டு\nதைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nதமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும் “பொங்கல்” என்கின்ற… Read More தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்\nதமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்\nஇன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது பலவிதமான இன்னல்கள், இடையூறுகள் மத்தியிலும் சில நினைவுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சட்டத்திற்கு அடிபணிந்து சட்டத்தின் வாயலுக்கு பயமுற்று பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயம் காரணமாக மறந்தும் விடுகிறார்கள். மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவாக இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பல நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நினைவு மலர்கள் பல வெளிவந்துள்ளன என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் வெளிநாடுகள���ல்… Read More தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்\nமன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப… Read More உள்ளிருந்து ஒரு குரல்\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nதமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் \nமண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர் \nஉயிரை அர்ப்பணித்த கடமை வீரன் .\nசிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வந��யகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-108-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B8/", "date_download": "2020-04-01T17:42:13Z", "digest": "sha1:RUKJOA42YREQGQF2SECPHU6YTKKUL4HM", "length": 98974, "nlines": 3933, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "இன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 5 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரி��� மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு வி��க் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவைய���ர் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்ப��ம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nCategory: இன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\n108 சிவ அஸ்டோத்திர நாமாவளி சொல்லி சிவ பெருமானின் அருள் பெறுவோம்\n2 ஓம் மஹேஷ்வராய நம: ॐ महेश्वराय नमः\n5 ஓம் ஷஷிஷேகராய நம: ॐ शशिशेखराय नमः\n9 ஓம் நீலலோஹிதாய நம: ॐ नीललोहिताय नमः\n12 ஓம் கட்வாங்கினே நம: ॐ खट्वाङ्गिने नमः\n13 ஓம் விஷ்ணுவல்லபாய நம: ॐ विष्णुवल्लभाय नमः\n14 ஓம் ஷிபிவிஷ்டாய நம: ॐ शिपिविष्टाय नमः\n15 ஓம் அம்பிகாநாதாய நம: ॐ अम्बिकानाथाय नमः\n17 ஓம் பக்தவத்சலாய நம: ॐ भक्तवत्सलाय नमः\n20 ஓம் த்ரிலோகேஷாய நம: ॐ त्रिलोकेशाय नमः\n22 ஓம் ஷிவாப்ரியாய நம: ॐ शिवाप्रियाय नमः\n26 ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம: ॐ अन्धकासुर सूदनाय नमः\n30 ஓம் க்ருபாநிதயே நம: ॐ कृपानिधये नमः\n33 ஓம் ம்ருகபாணயே நம: ॐ मृगपाणये नमः\n35 ஓம் கைலாசவாஸினே நம: ॐ कैलासवासिने नमः\n38 ஓம் த்ரிபுராந்தகாய நம: ॐ त्रिपुरान्तकाय नमः\n39 ஓம் வ்ருஷாங்காய நம: ॐ वृषाङ्काय नमः\n40 ஓம் வ்ருஷபாரூடாய நம: ॐ वृषभारूढाय नमः\n41 ஓம் பஸ்மோத்தூலிதவிக்ரஹாய நம: ॐ भस्मोद्धूलित विग्रहाय नमः\n42 ஓம் ஸாமப்ப்ரியாய நம: ॐ सामप्रियाय नमः\n44 ஓம் த்ரயீமூர்தயே நம: ॐ त्रयीमूर्तये नमः\n46 ஓம் ஸர்வ்ஜ்ஞயாய நம: ॐ सर्वज्ञाय नमः\n48 ஓம் ஸோமஸூர்யாக்னி-லோசநாய நம: ॐ सोमसूर्यग्निलोचनाय नमः\n52 ஓம் பஞ்சவக்த்ராய நம: ॐ पञ्चवक्त्राय नमः\n54 ஓம் விஷ்வேஷ்வராய நம: ॐ सदाशिवाय नमः\n58 ஓம் ஹிரண்யரேதஸே நம: ॐ हिरण्यरेतसे नमः\n63 ஓம் புஜங்கபூஷணாய நம: ॐ भुजङ्गभूषणाय नमः\n66 ஓம் கிரிப்ரியாய நம: ॐ गिरिप्रियाय नमः\n67 ஓம் க்ருத்திவாஸஸே நம: ॐ कृत्तिवाससे नमः\n68 ஓம புராராதயே நம: ॐ भगवते नमः\n70 ஓம் ப்ரமதாதிபாய நம: ॐ प्रमथाधि���ाय नमः\n71 ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: ॐ मृत्त्युञ्जयाय नमः\n73 ஓம் ஜகத்வ்யாபினே நம: ॐ जगद्व्यापिने नमः\n77 ஓம் சாருவிக்ரமாய நம: ॐ चारुविक्रमाय नमः\n81 ஓம் அஹிர்புத்ன்யாய நம: ॐ अहिर्बुध्न्याय नमः\n83 ஓம் அஷ்டமூர்தயே நம: ॐ अष्टमूर्ये नमः\n86 ஓம் ஷுத்தவிக்ரஹாய நம: ॐ शुद्धविग्रहाय नमः\n91 ஓம் ம்ருடாய நம: ॐ मृडाय नमः\n97 ஓம் பகநேத்ரபிதே நம: ॐ भगनेत्रभिदे नमः\n99 ஓம் தக்ஷாத்வரஹராய நம: ॐ दक्षाध्वरहराय नमः\nPosted on July 20, 2013 Categories இன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளிLeave a comment on இன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:03:21Z", "digest": "sha1:JLWM7LAQH7ZUNR2US6PTRSYISVVT6B3D", "length": 3066, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:சிலிக்கான் சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிமசிலிக்கன் சேர்மங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► சிலிக்கான் ஐதரைடுகள்‎ (1 பகு)\n► சிலிக்கேட்டுகள்‎ (1 பகு, 17 பக்.)\n► சிலிசைடுகள்‎ (1 பகு, 7 பக்.)\n► சிலேன்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► சிலேனால்கள்‎ (1 பக்.)\n\"சிலிக்கான் சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/happy-birthday-thala", "date_download": "2020-04-01T18:46:08Z", "digest": "sha1:RAPE22BHZOD4TI6J3ITH2Y4PJCIVL6EV", "length": 4333, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nமனிதக்கடவுள் தல அஜித்தின் பிறந்தநாள்: ஊர் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைத்த தல ரசிகர்கள்\nThala Birthday: தூக்கத்தையும் பெரிதாக நினைக்காமல் அஜித்துக்காக டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\nAjith Birthday: அயராத உழைப்பால் முன்னேறிய அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஓ பன்னீர்செல்வம்\nThala Birthday: உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்தவர் அஜித்: இயக்குனர் சுசீந்திரன்\n#HappyBirthdayThala: அட இஞ்சாருடா... நம்ம பயலுக தெறிக்கவிடுறாங்க போல...\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹிட் கொடுத்த மங்காத்தா\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும் தல அஜித்\nThala Ajith: ‘எண்ணம் போல் வாழ்க்கை’: ‘தல’ சொல்லும் தாரக மந்திரம்\n‘தல’னாலே தன்னம்பிக்கை என உலகத்துக்கே தெரியும் : சிவகார்த்திகேயன்\nதல ஸ்பெஷல்: ரசிகர்களின் வாழ்த்து மழையில் தல அஜித்\nதல பிறந்தநாள் ஸ்பெஷல்: தல நடிப்புக்கு கிடைத்த பரிசு\nயாரும் பார்த்திராத தல அஜித்தின் அமர்க்களமான போஸ்டர்கள்\nயாரும் பார்த்திராத தல அஜித்தின் அமர்க்களமான போஸ்டர்கள்\nபனிப் பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/mis/lanjamvaangaathavan.html", "date_download": "2020-04-01T17:50:55Z", "digest": "sha1:IIFCNQMAITUOQSCSH3DBDDGAB3T3MFQE", "length": 53254, "nlines": 456, "source_domain": "www.chennailibrary.com", "title": "லஞ்சம் வாங்காதவன் - Amara Lanjam Vaangaathavan - சிறுகதைகள் - Short Stories - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. ஆனால் இன்னும் அவர் பைஸல் செய்ய வேண்டிய தஸ்தாவேஜிக் கட்டுகள் மேஜை மேல் மலைபோல் குவிந்து கிடந்தன\nஉத்தியோக பதவியில் மேலேற ஏற, சம்பளம் அதிகமாக ஆக, வேலை குறைவு என்று சாதாரணமாய் ஓர் எண்ணம் இருந்து வருகிறது. சிற்சில இலாக்காக்கள் சிற்சில பதவிகள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால், நிர்வாக இலாகா உத்தியோகங்களைப் பொறுத்தவரையில் மேற்கண்ட எண்ணம் எவ்வளவு பிசகானது என்ப��ற்கு மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். பிரத்யட்ச உதாரணமாயிருந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஅதுவும் ஜில்லாக் கலெக்டர் ஆனதிலிருந்து அவர் பொழுது விடிந்தது முதல் இரவு பன்னிரண்டு மணி வரையில் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனதை யார் அறிவார்கள் சர்வமும் அறிந்த ஆண்டவனுக்கும் டபேதார் சின்ன கேசவலுக்கும் தவிர, வேறு யாருக்குத்தான் தெரியும்\nகிராம வெட்டியான் மேல் கிராம முனிசீப் செய்யும் புகார் முதற்கொண்டு ரயில் கவிழ்க்கும் சதியாலோசனை வரையில் அவர் விசாரணை செய்து நியாயத் தீர்ப்பு சொல்ல வேண்டும். புறம்போக்கை ஆக்ரமித்த குடியானவனுக்கு இரண்டு ரூபாய் தண்டத் தீர்வை விதிப்பது முதல் கடற்கரையோரத்தில் ஜப்பான் உளவுப் படகு வருவதைத் தடுப்பது வரையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பொறுப்பை அவர் தாங்கியாக வேண்டும்.\nஇதெல்லாம் ஒரு புறமிருக்க, இந்தச் சாமான் கட்டுப்பாடு விஷயம் வந்தாலும் வந்தது - ஐயையோ சகிக்க முடியாத தொல்லையாய்ப் போயிற்று. மனுஷர் ஐம்பது வயது வாலிபராயிருந்தவர் ஆறே மாதத்தில் எழுபது வயதுக் கிழவனாகி விட்டார். மூக்குக் கண்ணாடியை அந்த ஆறு மாதத்தில் மூன்று தடவை மாற்ற வேண்டியதாகிவிட்டது.\nஆறு மாதத்துக்கு முன்பு அவருடைய தலையில் ஆங்காங்கு இரண்டொரு வெள்ளி ரோமம் காணப்பட்டது. இப்போது தலையெல்லாம் ஒரே நரை. நல்ல வேளை மிஸ்டர் பராங்குசத்தின் பத்தினி இரண்டு வருஷத்துக்கு முன்பே காலமாகி விட்டாள். இப்போது மட்டும் அந்த நாகரீகப் பெண்மணி உயிரோடிருந்தால், மிஸ்டர் பராங்குசம் எவ்வளவு அவதியடைய நேர்ந்திருக்கும்\nஇப்போதும் மிஸ்டர் பராங்குசத்திற்கு அவதி அவ்வளவு ஒன்றும் குறைவாக இல்லை; மேஜை மீது குவிந்து கிடந்த தஸ்தாவேஜுக் கட்டுகளை அவர் வெறுப்புடனே ஒரு தடவை பார்த்தார். சிவா ராமா இன்னும் இரண்டு மணி நேர வேலை இருக்கிறது. இப்படி உத்தியோகம் பார்த்து அணு அணுவாய் உயிரை விடுவதைக் காட்டிலும் ஒரேயடியாய்ச் செத்துத் தொலைந்து போனால் தான் என்ன இதற்குள் மிஸ்டர் பராங்குசத்தின் பார்வை தஸ்தாவேஜுக் கட்டுக்களுக்குப் பக்கத்த���லே கிடந்த பண நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்தது. உடனே அவர் முகம் பிரகாசம் அடைந்தது. அவர் வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் ராம்ஜி ஸேட் மேஜை மேல் வைத்து விட்டுப் போன நோட்டுகள் அவை. ஸேட் அங்கு இருந்தவரையில் மிஸ்டர் பராங்குசம் அந்த நோட்டுக்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது தான் பார்த்தார். பார்த்துவிட்டுக் கட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாய் எண்ணினார். ஒவ்வொன்றிலும் இருபது 100 ரூபாய் நோட்டு மொத்தம் பத்து கட்டு ஆக மொத்தம் இருபதினாயிரம் ரூபாய்.\nஎண்ணிப் பார்த்த கட்டுகளை மிஸ்டர் பராங்குசம் எடுத்து மேஜை டிராயர் ஒன்றுக்குள் திணித்தார்.\nமேஜைக்கு மேலே பெரிய பவர்லைட் எரிந்து கொண்டிருந்தது. சுவர் ஓரமாய்த் தரையில் ஒரு ரெவினியூ இலாகா லாந்தர் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து இப்போது புகை அசாத்தியமாய்க் கிளம்பியது.\n இந்த லாந்தர் புகைகிறது; எடுத்துக் கொண்டு போ\" என்றார் பராங்குசம்.\nவெளியிலிருந்து டபேதார் வந்து லாந்தரை எடுத்துக் கொண்டு போனான்.\nகேசவன் போனதும் மிஸ்டர் பராங்குசம் ஒரு கொட்டாவி விட்டு நாற்காலியின் மேல் \"அம்மாடி\" என்று சாய்ந்தார். பிறகு ஒரு காகிதமும் பென்ஸிலும் எடுத்து யோசித்து சில எண்களை வரிசையாக எழுதினார். எழுதிய எண்களைக் கூட்டிய போது ஒன்பதரை லட்சம் வந்தது.\n\"இன்னும் ஐம்பதினாயிரம் வந்து விட்டால், அப்புறம் எந்த ராஜா பட்டணம் போனாலும் சரி\" என்று மிஸ்டர் பராங்குசம் முணுமுணுத்தார்.\nபிறகு, பழையபடி தஸ்தாவேஜிக் கட்டுகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார்.\nமிஸ்டர் பராங்குசம் தஸ்தாவேஜுக் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், மேற்படி ஒன்பதரை லட்சத்தின் மர்மம் என்னவென்பதை நாம் பார்க்கலாம்.\nசென்ற ஆறு மாத காலத்தில் மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்கிச் சேர்த்திருந்த பணம் தான் ஒன்பதரை லட்சம்.\nவாசகர்களுக்கு இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சாதாரணமாக ஐ.சி.எஸ். காரர்கள் மீது லஞ்சக் குற்றம் ஏற்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. பெரிய அதிகாரங்களை வகிக்கும் அவர்களுக்கு லட்சம் வாங்கத் தூண்டுதலே ஏற்படக்கூடாதென்பதற்குத் தானே பெருவாரியான சம்பளம் கொடுக்கப்படுகிறது\nஇதெல்லாம் உண்மைதான். ஆனால், மிஸ்டர் பராங்குசம் அன்று வரையில் ஒன்பதரை லட்சம் வாங்கிச் சேர்த்திருந்ததும் உண்ம��தான். இது எப்படி நேர்ந்தது என்பதைச் சொல்லுகிறோம்.\nமிஸ்டர் பராங்குசத்தின் காலஞ்சென்ற மனைவிதான் அதற்கு முதற் காரணம். இந்தப் பாழாய்ப் போன யுத்தம் இரண்டாவது காரணம்.\nமிஸ்ஸஸ் பராங்குசம் நாகரிகத்தில் முதிர்ந்த சீமாட்டி. இந்த நாளில் நாகரிகமாய் வாழ வேண்டுமென்றால் பணத்தையல்லவா கண்களை மூடிக் கொண்டு செலவு செய்ய வேண்டியிருக்கிறது மிஸ்டர் பராங்குசம் ஆபீஸுக்குப் போக ஒரு கார், மிஸ்ஸஸ் பராங்குசம் லேடீஸ் கிளப்புக்குப் போக ஒரு கார், குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஒரு கார் - இப்படியெல்லாம் நாகரிக வாழ்க்கையாகிய பூதம் பணத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.\nஇதனுடைய பயனாக, மிஸ்ஸஸ் பராங்குசம் கண்ணை மூடியபோது, மிஸ்டர் பராங்குசத்துக்குத் திருடர் பயம் என்பதே அடியோடு இல்லாமலிருந்தது. மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம்\nமிஸ்ஸஸ் பராங்குசம் பண விஷயத்தில் தாராளமாயிருந்தது போல் சந்ததிகள் விஷயத்திலும் வெகு தாராளாமாயிருந்தாள். ஐந்து பெண் குழந்தைகளையும் நாலு பிள்ளைக் குழந்தைகளையும் விட்டுச் சென்றாள். இவ்வளவு பேருக்கும் உயர்தரக் கல்வி அளித்து, கல்யாணம் பன்ணி வைக்கும் பொறுப்பு எல்லாம் மிஸ்டர் பராங்குசத்தின் தலையில் விழுந்தது. அவருக்கோ வயது ஆகிவிட்டது. உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆக வேண்டிய காலம் சமீபித்திருந்தது.\nஇந்த நிலைமையில் பாழாய்ப் போன யுத்தம் வந்து தொலைந்ததா யுத்தத்தினால் எத்தனையோ ஜனங்கள் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்கள். ஆனால் ஒரு சிலர் ஏராளமாய்ப் பணத்தை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதை மிஸ்டர் பராங்குசம் கவனித்தார். யுத்த காண்டிராக்ட்டுகளில் சிலர் லட்சம் லட்சமாய்ப் பணம் பண்ணியிருந்தார்கள். பிண்ணாக்கு வியாபாரி ஒருவர் ஏழு லட்சம் பண்ணியிருந்தார். நூல் வியாபாரிகள் சிலர் இருபது லட்சம் முப்பது லட்சம் சம்பாதித்திருந்தார்கள். செங்கள் சூளை போட்ட ஒருவர் ஏழு லட்சம் சேர்த்திருந்தார்.\nஇப்படி யுத்தத்தினாலே பலர் கொழுத்த பணக்காரர்களாகிக் கொண்டு வரும் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு இவ்வளவு நீடித்த ஊழியம் செய்து வந்திருக்கும் தாம் மட்டும் ஏன் ஏழையாயிருக்க வேண்டும் என்று மிஸ்டர் பராங்குசம் வியந்தார் இத்தனைக்கும் மேற்கண்ட விதமாகப் பணம் சம்பாதித்தவர்கள் பெரும்பாலும் ��ம்மிடம் லைசென்ஸோ, அனுமதியோ பெற்று வியாபாரம் செய்தவர்கள் என்பதை எண்ணும் போது அவருடைய வியப்பு பன்மடங்கு ஆயிற்று இத்தனைக்கும் மேற்கண்ட விதமாகப் பணம் சம்பாதித்தவர்கள் பெரும்பாலும் தம்மிடம் லைசென்ஸோ, அனுமதியோ பெற்று வியாபாரம் செய்தவர்கள் என்பதை எண்ணும் போது அவருடைய வியப்பு பன்மடங்கு ஆயிற்று அவ்விதம் தம்மிடம் லைசென்ஸுக்கோ, பர்மிட்டுக்கோ வருகிறவர்களிடம் தாம் சற்றே கையை நீட்டினால் போதும்; வீட்டில் தனலக்ஷ்மி தாண்டவமாடத் தொடங்குவாள்\nஇன்னும் சில நாளைக்கெல்லாம் மிஸ்டர் பராங்குசம் இத்தனை காலமும் தாம் இவ்வளவு பரிசுத்தமாய் இருந்து கண்ட பலன் என்ன என்று வியக்கத் தொடங்கினார். தம் கண் முன்னால் லஞ்சம் வாங்கிப் பணம் சேர்த்திருக்கும் மனிதர்கள் எல்லாம் ஒவ்வொருவராய் அவர் கண் முன்னால் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன கௌரவம் குறைந்து விட்டது இன்னும் யோசிக்க, யோசிக்க \"பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆதி ஸ்தாபகர்களான கிளைவும் வாரன் ஹேஸ்டிங்க்ஸுமே லஞ்சம் வாங்கியிருக்கும் போது, நமக்கென்ன வந்தது இன்னும் யோசிக்க, யோசிக்க \"பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆதி ஸ்தாபகர்களான கிளைவும் வாரன் ஹேஸ்டிங்க்ஸுமே லஞ்சம் வாங்கியிருக்கும் போது, நமக்கென்ன வந்தது\" என்று அவருக்குத் தோன்றியது.\nபட்டினி கிடந்தவர்களின் முன்னால் நல்ல சாப்பாட்டை வைத்தால், கணக்குத் தெரியாமல் சாப்பிட்டு விடுவது இயற்கையல்லவா அஜீரணமாகி விடுமே - வயிற்றை வலிக்குமே என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா அஜீரணமாகி விடுமே - வயிற்றை வலிக்குமே என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா - அதே மாதிரி உத்தியோகத்தில் வெகு காலம் நெறி தவறாமலிருந்த மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்க ஆரம்பித்த போது, அவருக்கு நூறு கை வந்து விட்டது போலிருந்தது. அப்படிப் பணத்தை வாரிக் குவித்தார். அவருடைய டபேதார் சின்னக்கேசவலு சுமார் பதினையாயிரம் ரூபாய் சேர்த்து விட்டான் என்றால், அவர் ஒன்பதரை லட்சம் சேர்த்து விட்டதில் என்ன ஆச்சரியம் - அதே மாதிரி உத்தியோகத்தில் வெகு காலம் நெறி தவறாமலிருந்த மிஸ்டர் பராங்குசம் லஞ்சம் வாங்க ஆரம்பித்த போது, அவருக்கு நூறு கை வந்து விட்டது போலிருந்தது. அப்படிப் பணத்தை வாரிக் குவித்தார். அவருடைய டபேதார் சின���னக்கேசவலு சுமார் பதினையாயிரம் ரூபாய் சேர்த்து விட்டான் என்றால், அவர் ஒன்பதரை லட்சம் சேர்த்து விட்டதில் என்ன ஆச்சரியம்\nஇப்படி மளமளவென்று குவிந்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்பதிலேதான் கஷ்டம் அதிகமாயிருந்தது. ஆறே மாதத்தில் மனுஷருக்குத் தலை நரைத்துப் போனதற்கு இந்தக் கவலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். வெள்ளிக் கட்டிகளும் தங்கக் கட்டிகளும் வாங்கினார். அப்புறம் ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் வாங்கினார்.\nநாளாக ஆக, அவருக்குத் துணிச்சல் அதிகமாயிற்று. பகிரங்கமாக பாங்கிகளிலேயே பணத்தைப் போட ஆரம்பித்தார்.\nநிலைமை இவ்வளவுக்கு முற்றிய பிறகு சர்க்கார் காதுக்கு எட்டாமலிருக்குமா எட்டிய பிறகு சர்க்கார் தான் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமலிருக்க முடியுமா\nஆனால், பராங்குசத்துக்கு இப்போது ஏற்பட்டிருந்த துணிச்சல் கவர்ன்மெண்ட் நடவடிக்கையைக் கூட 'பூபூ' என்று தள்ளிற்று. 'என்ன பிரமாத நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்கள் பிராஸிகியூட் செய்து வழக்கு நடத்த ஒரு நாளும் தைரியம் வரப் போவதில்லை. அதனால் கவர்ன்மெண்டின் மதிப்பேயல்லவா குறைந்து போய் விடும் பிராஸிகியூட் செய்து வழக்கு நடத்த ஒரு நாளும் தைரியம் வரப் போவதில்லை. அதனால் கவர்ன்மெண்டின் மதிப்பேயல்லவா குறைந்து போய் விடும் இன்றைக்கெல்லாம் செய்தால் உத்தியோகத்தை விட்டு நீக்கி வைப்பார்கள். போனால் போகட்டும் இந்த உத்தியோகம் யாருக்கு வேண்டும் இன்றைக்கெல்லாம் செய்தால் உத்தியோகத்தை விட்டு நீக்கி வைப்பார்கள். போனால் போகட்டும் இந்த உத்தியோகம் யாருக்கு வேண்டும் இன்னும் ஐந்து வருஷம் உழைத்துப் பிறகு காணப் போகும் லாபந்தான் என்ன இன்னும் ஐந்து வருஷம் உழைத்துப் பிறகு காணப் போகும் லாபந்தான் என்ன பத்து லட்சம் ரூபாயுடன் இப்போதே தான் விலகிக் கொள்ளலாமே பத்து லட்சம் ரூபாயுடன் இப்போதே தான் விலகிக் கொள்ளலாமே இன்னும் ஐம்பதாயிரம் தான் பாக்கி இன்னும் ஐம்பதாயிரம் தான் பாக்கி\" இப்படி எண்ணமிட்ட மிஸ்டர் பராங்குசத்துக்கு மறுபடி கொட்டாவி வந்தது.\n\" என்ற பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டவராய்ப் பராங்குசம் நிமிர்ந்து பார்த்தார்.\nஎதிரே சுவர் ஓரத்தில் ஓர் கறுத்த உருவம் நின்றது.\nசொல்ல முடியாத பீதியினால் மிஸ்டர் பராங்குசத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட��க் கொண்டது.\nதட்டுத் தடுமாறி, \"நீ யார்\n\"மேலேயிருந்து உத்தரவு கொண்டு வந்திருக்கிறேன். உம்மைக் கையோடு அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளை.\"\nமேலே இருந்து உத்தரவு வரும் என்பது பராங்குசம் எதிர்பார்த்தது தான். ஆனால், இந்த வேளையில் இந்த விதத்தில் இப்படித் திடீரென்று உத்தரவு வரும் என்பதாக அவர் எதிர்பார்க்கவில்லை.\nபராங்குசத்தின் மார்பு தட், தட் என்று அடித்துக் கொண்டது.\nபராங்குசம் ஈனக் குரலில், \"எனக்கு இப்போது வர சௌகரியம் இல்லை\" என்றார்.\n\"உம்முடைய சௌகரியத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உத்தரவு அப்படியில்லை.\"\nபராங்குசத்தின் ஆரம்ப பீதி குறைந்தது, வர வரத் துணிச்சல் ஏற்பட்டது.\n\"இந்தத் தஸ்தாவேஜிக் கட்டுகளில் எல்லாம் நான் கையெழுத்துப் போட்டு ஆக வேண்டும்.\"\n\"நீர் போட வேண்டியதில்லை; உமக்குப் பதில் வருகிறவர் போட்டுக் கொள்வார்.\"\n\"முக்கியமான சொந்த ஜோலிகள் இருக்கின்றன.\"\n\"இனிமேல் உமக்கு ஒரு சொந்த ஜோலியும் இல்லை.\"\nபராங்குசம் அப்போது மேஜை டிராயரை இழுத்து ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் எடுத்தார்.\n\"இதோ பத்தாயிரம் ரூபாய்; திரும்பிப் போய் நான் வீட்டில் இல்லையென்று சொல்லிவிடும்.\"\n\"முடியாது, லஞ்சமெல்லாம் உம்முடனே இருக்கட்டும்.\"\n\"இந்த டிராயரில் உள்ள ஐம்பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக் கொள்ளும்.\"\n\"நான் லஞ்சம் வாங்குவது கிடையாது. கிளம்பும் உடனே.\"\nபராங்குசம் சற்று யோசித்து விட்டு, \"கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்; என் பிள்ளையப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன்\" என்றார்.\n\"அரைமணி நேரம் கொடும். மேல் மாடிக்குப் போய் என் கடைக் குட்டிக் குழந்தையை ஒரு தடவை கண்ணால் பார்த்து விட்டு வருகிறேன்.\"\n நீர் செய்த அக்கிரமங்களினாலே இன்று இந்த ஜில்லாவில் இருபதினாயிரம் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன.\"\n\"இந்த ஐம்பதினாயிரம் ரூபாயும் கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய்க்குச் செக்கும் தருகிறேன். பத்து நிமிஷமாவது கொடும்.\"\n\"முடியாது. ஒரு நிமிஷம் கூடக் கொடுக்க முடியாது.\"\n\"அப்படியானால் இந்தாரும்\" என்று சொல்லி, மிஸ்டர் பராங்குசம் சடக்கென்று மேஜையின் இன்னொரு டிராயரைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து எதிரே நீட்டினார்.\n\" என்று கூறி மிஸ்டர் பராங்குசம் பயங்கரமாகச் சிரித்தார். அவருடைய சிரிப்பின் எதிரொலியே போல் அந்தக் கறுத்த உருவமும் சிரித்தது.\nஅடுத்த விநாடி 'படீர்' என்று கைத் துப்பாக்கி வெடித்தது. மிஸ்டர் பராங்குசம் மேஜை மேல் சாய்ந்தார். அவருடைய ஆத்மா தன் நீண்ட பிரயாணத்தைத் தொடங்கிற்று.\nஇரண்டு நாளைக்கெல்லம் பத்திரிகைகளில் பின் வரும் செய்தி பிரசுரமாயிற்று.\n\"சென்ற செவ்வாய்க்கிழமையன்று இரவு ஜில்லா கலெக்டர் மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். திடீரென்று மாரடைப்பால் காலம் சென்றார்.\"\n\"மிஸ்டர் பராங்குசத்தின் மேல் லஞ்சப் புகார் அதிகமாக ஏற்பட்டு மாகாண கவர்ன்மெண்டார் அவர் மேல் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தார்கள் என்று தெரிகிறது. உத்தியோகத்திலிருந்து அவரைத் தற்காலிகமாய் நீக்கி உத்தரவில் கையெழுத்துக் கூட ஆகிவிட்டதாம். மிஸ்டர் பராங்குசத்தின் அகால மரணத்தை முன்னிட்டு மேற்படி நடவடிக்கைகள் வாபஸ் வாங்கப்படுமென்று அறிகிறோம்.\"\nமேற்படி சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஜில்லா கலெக்டர் பங்களாவைப் புதிய கலெக்டர் வரப் போவதை முன்னிட்டு சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். டபேதார் சின்னக் கேசவலு இன்னொருவனுடன் கலெக்டரின் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்ய வந்தான்.\n\" என்று முத்தப்பன் சுவரைச் சுட்டிக் காட்டினான். இருவரும் அருகாமையில் போய்ப் பார்த்தார்கள்.\nரவிவர்மா படத்தில் சத்தியவானுடைய உயிரைக் கொண்டு போவதற்காக ஒரு புகை உருவம் வருகிறதே, அந்த மாதிரியான ஒரு உருவம் சுவரில் காணப்பட்டது.\nஅதைப் பார்த்து டபேதார் சின்னக் கேசவலு சொன்னான்: \"தம்பி, ஒரு நாளைக்கு இங்கே ஹரிகேன் லாந்தர் வைத்திருந்தது. அதிலிருந்து ஒரே புகை அடித்தது. நான் தான் லாந்தரை எடுத்துக் கொண்டு போய் அணைத்தேன். அந்த லாந்தர் புகைதான் இப்படி யமனைப் போல் சுவரில் விழுந்திருக்கிறது.\"\n\"இதில் வேடிக்கையைக் கேளு. அன்றைக்கு இராத்திரி தான் ரூமிலேயே பழைய கலெக்டர் துரை மாரடைத்துச் செத்துப் போனார்\nஆமாம், ஆறே மாதத்தில் பதினையாயிரம் சம்பாதித்த டபேதார் சின்ன கேசவனுக்கு, உலகமே இப்போது ஒரு வேடிக்கையாய்த்தானிருந்தது\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/07/page/7/", "date_download": "2020-04-01T18:04:42Z", "digest": "sha1:7VZOKH35KQAZHLZRICHN6LEWGSZIOMUF", "length": 27847, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "2011 ஜூலைநாம் தமிழர் கட்சி Page 7 | நாம் தமிழர் கட்சி - Part 7", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nஉலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி\nராசீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி மதுரை நாம் தமிழர் ஒட்டியுள்ள சுவரொட்டி.\nநாள்: ஜூலை 07, 2011 In: கட்சி செய்திகள், மதுரை மாவட்டம்\nராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய் என்று தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மதுரையின் முக்கிய இடங்களில் சு...\tமேலும்\nஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போரட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் .\nநாள்: ஜூலை 07, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. ஈழத் தமிழருக்கு ஆதரவு...\tமேலும்\nநாள்: ஜூலை 07, 2011 In: தமிழக செய்திகள்\nபேரறிவாளன் கல்வி பாசறையின் சார்பாக மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.\nநாள்: ஜூலை 06, 2011 In: தமிழக செய்திகள்\n21.06.2011 செவ்வாய்கிழமை அன்று அறிஞர் வே.ஆணைமுத்துவின் 87-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேரறிவாளன் கல்வி பாசறையின் சார்பாக அரசு சார்ந்த மாணவர்களின் கல்விக்காக குறிப்பேடுகள் பழங்குடியினர்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] நாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nநாள்: ஜூலை 05, 2011 In: கட்சி செய்திகள், நாமக்கல் மாவட்டம்\nநாமக்கல் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருச்செங்கோடு நகரில், அண்ணா சிலை அருகில், பெட்ரோலியபொருள்கள் விலையேற்றத்தை கண்டித்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து, 03 -07 -2011...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] சென்னை இராயபுரம் பகுதில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்\nநாள்: ஜூலை 05, 2011 In: கட்சி செய்திகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வ...\tமேலும்\nதிருச்சிராப்பள்ளியில் நாம்தமிழர் கட்சியினர் சார்பாக இளைஞர்களுக்கு சிலம்பப்பயிற்சி வழங்கப்பட்டது.\nநாள்: ஜூலை 04, 2011 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\n03-07-2011 ஞாயிறு அன்று திருச்சிராப்பள்ளி நாம்தமிழர் கட்சியின் சார்பாக மணிகண்டம் ஒன்றியத்தில் மாலை 4.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரால் மாலை 5 மணிக்கு சி...\tமேலும்\nதமிழன் தொலைகாட்சியில் “இலங்கையின் கொலைக்களம்” சானல் 4 ஆவண படம் குறித்த விவாதம். செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியுமன், மணிவண்ணன் ஐயா, பேராசிரியர் தீரன் பங்கேற்ப்பு.\nநாள்: ஜூலை 04, 2011 In: கட்சி செய்திகள், காணொளிகள்\nதமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்தது இலங்கை இராணுவம். அதனை அனைத்துலக மக்களுக்கு எடுத்து காட்டியது சனல் 4 ஒளிபரப்பிய...\tமேலும்\nசிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் – சீமான்\nநாள்: ஜூலை 04, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை...\tமேலும்\nஇன்று 04.07.10 தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொ��ுக்கூட்டம்\nநாள்: ஜூலை 04, 2011 In: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nதஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்சார்பாக தமிழரின் நதிநீர் உரிமைகளை மீட்டு விவசாயிகளின் நலன் காத்திடக் கோரி இன்று 04-07-2011 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையி...\tமேலும்\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்தி…\nகொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு\nகொடியேற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-\nஉலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி\nதண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ermal", "date_download": "2020-04-01T18:36:23Z", "digest": "sha1:ZVV477DPCQ62IRKSHX2OVIPACPVCV3ZR", "length": 2636, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ermal", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: Ermolai, Ermilo, Ermel\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: Ermonela, Ermilly\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ermal\nஇது உங்கள் பெயர் Ermal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/edapadi-palanisami-22012019.html", "date_download": "2020-04-01T17:04:54Z", "digest": "sha1:L3NNJZ756G6I2XJHANYIKKG5JIRSYF7D", "length": 5505, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இல்லை", "raw_content": "\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nPosted : புதன்கிழமை, ஜனவரி 22 , 2020\n'நான் முதல் அமைச்சர் ஆவேன் என்று எண்ணினேனா இல்லை ': சேலத்தில் எடப்பாடி பேச்சு\n'நான் முதல் அமைச்சர் ஆவேன் என்று எண்ணினேனா இல்லை ': சேலத்தில் எடப்பாடி பேச்சு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=14", "date_download": "2020-04-01T18:59:13Z", "digest": "sha1:RANJI6BYS7VMYGUNIUHRESKDS3BFWMY3", "length": 13651, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nதிறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்தவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து நான்காம் நட்சத்திரமான மகத்திலிருந்து இருபத்து மூன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பத்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எதையும் செய்வதும், எதிலும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பயணங்கள் ஏற்படலாம். அனைத்துத்தடைகளும் அகலும்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டலாம், எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிகநேரம் வேலைபார்க்க வேண்டியிருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன் படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும்வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காகப்பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nபெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் வெற்றி பெறும். அரசியல்வாதிகள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகளைச் செய்து பாராட்டு பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்துசேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சககலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்காண அதிக முயற்சிசெய்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.\nவெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூ���ும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/curfew-relaxation-in-arunachal-pradesh/c77058-w2931-cid322942-su6229.htm", "date_download": "2020-04-01T16:45:19Z", "digest": "sha1:H7KZWSQBMYGWNKHN6EGSQUX5CVBDZT5C", "length": 2967, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "அருணாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்��ட்ட நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.\nஇயல்பு நிலை திரும்பி வரும் காரணத்தினாலும், அம்மாநிலத்தில் முக்கிய பண்டிகை வருவதனாலும் ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக தலைநகர் இடாநகரின் துணை கமிஷனர் பிரின்ஸ் தவான் தெரிவித்துள்ளார்.\n\"மாநிலத்தின் மிகப்பெரிய சமூகமான நியிஷி கொண்டாடும் முக்கிய நியோக்கும் யில்லோ பண்டிகை வருவதால், ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறுகிறோம் ஏழுமலை மெதுவாக திரும்பி வருகிறது. கடந்த 48 மணி நேரங்களில் எந்த கலவர சம்பவங்களும் நடந்ததாக தகவல்கள் இல்லை\" என்று அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=89492", "date_download": "2020-04-01T16:24:03Z", "digest": "sha1:MM3MKW4ZSEB52E3PN3LOPSW7KZP326YJ", "length": 9129, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கை வீரருக்கு ஓராண்டு தடை - Tamils Now", "raw_content": "\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன - கொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன - கொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு - அதிகரிக்கும் கொரோனா தோற்று இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு - பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஇலங்கை வீரருக்கு ஓராண்டு தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான கிதுருவான் விதனாகே கடந்த 16-ம் தேதி கொழும்பில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஐசிசி விதிமுறையை மீறியதாக அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.\nஇந்த தண்டனை மூலம் இவர் சர்வதேச போட்���ி மட்டுமல்ல, இலங்கை ‘ஏ’ அணி, கிளப்பு களுக்கு இடையிலான தொடர் என எந்தவகையான போட்டி யிலும் விளையாட முடியாது. 10 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடிள்ள விதனாகே 370 ரன்கள் குவித்துள்ளார். 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டி களிலும் விளையாடியுள்ளார்.\nஇலங்கை ஓராண்டு தடை கிதுருவான் விதனாகே கிரிக்கெட் 2016-07-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை இனப்படுகொலை:சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா உருவாக்க வேண்டும்; திருமாவளவன்\nதமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்\nஇறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து\nரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம் சாட்டுவதா தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\nஅதிகரிக்கும் கொரோனா தோற்று இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-01T17:54:52Z", "digest": "sha1:YNZ73NEU2MZ6O4N5D6R7UW7JBVPS5KDC", "length": 6347, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇரண்டாவது இடம் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர் - பொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான் - கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன- விரிவான விளக்கம��� - பரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன\nTag Archives: இரண்டாவது இடம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால், இந்தியாவைப் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nபொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான்\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\nஅதிகரிக்கும் கொரோனா தோற்று இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/kayak-amandi-in-kamali-from-nadukkaveri/", "date_download": "2020-04-01T16:49:58Z", "digest": "sha1:4X5ZDR43AWDN26F2HJOLTTKDSDQHCJVT", "length": 6824, "nlines": 88, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Kayal Anandi in ‘Kamali from Nadukkaveri ‘ | Thirdeye Cinemas", "raw_content": "\nஒரு பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் படம். பலவித பரிமாணக்களில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.\n——————— காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி'. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்��திவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.\nஇதன் படபிடிப்பு முடிவடைந்ததும், கதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி வாங்கியது அரபு வாய்ந்ததாக உள்ளது.\nஇதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nகதை,திரைக்கதை,வசனம் & இயக்கம்:ராஜசேகர் துரைசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17662", "date_download": "2020-04-01T16:53:53Z", "digest": "sha1:WZPLIOQ7E43TETFJARW7REP5QTW4O7FE", "length": 21748, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழ்த்து அட்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாழ்த்து அட்டை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nக்ரீட்டிங் சாட்டில் 18 செ.மீ நீளம், 17 செ.மீ அகலத்தில் ஒரு பகுதியை நறுக்கி எடுத்து அதனை நீளவாக்கில் இரண்டு மடித்துக் கொள்ளவும்.\nஅட்டையின் முன்பக்கத்தில் மேலிருந்து ஒரு செ.மீ இடைவெளி விட்டு ஒரு செ.மீ நீளம், 5 1/2 செ.மீ அகலத்தில் வரைந்து அந்த பகுதியை ப்ளேடு கொண்டு நறுக்கி எடுத்து விடவும்.\nஅட்டையின் முன்பகுதியில் வைத்து அலங்கரிக்க குயில்லிங் பேப்பரை வைத்து வண்ணத்துபூச்சி செய்ய வேண்டும். வண்ணத்துபூச்சி செய்ய முதலில் லேவண்டர் நிற பேப்பரை எடுத்து குயில்லிங் டூல்லில் ஐந்து முறை சுற்றவும். மேல்பக்கம் இதழ் போல வளைவாகவும், அடியில் அதன் இருமுனையையும் பிடித்து லேசாக அழுத்தி பெவிக்கால் தடவி ஒட்டவும். இந்த நிறத்தில் மொத்தம் நான்கு துண்டுகள் செய்யவும்.\nவைலெட்நிற பேப்பரில் இதுப்போல் ஐந்துமுறை சுற்றி அதன் எதிரெதிர் பக்கங்க��ைப் பிடித்து லேசாக அழுத்தி பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். வைலெட் நிறத்தில் இரண்டு துண்டுகள் செய்யவும். கோல்டுநிற கம்பியை உணர் கொம்புகள் வளைத்து வைக்கவும்.\nடியூப்லக்ஸ் காகிதத்தை 14 செ.மீ நீளம், 8 செ.மீ அகலத்தில் நறுக்கவும். அதன் ஒரு அகலப்பக்கத்தில் மட்டும் படத்தில் உள்ளது போல் வளைவுவளைவாக நறுக்கி வைக்கவும்.\nக்ரீட்டிங் கார்டின் முன்பகுதியில் போட்டிருக்கும் ஓட்டையின் உள் நுழைவது போல அதைவிட சற்று சிறிய அளவில் ஒரு குச்சியை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கார்டின் உள்ளே நறுக்கின பேப்பரை வைத்து முன்பகுதியில் உள்ள ஓட்டைக்கு நேராக இரு சிறு துளைகள் போட வேண்டும். அதன் அகலம் 2 செ.மீ அகலத்தில் இருக்க வேண்டும். அட்டையின் பின்பக்கமாக ஓட்டையில் மெல்லிய லேஸை விட்டு குச்சியின் ஒரு முனையில் ஒரு சுற்று சுற்றி மற்றொரு முறை சுற்றி பூத்தொடுப்பது போல் முடிச்சுப் போடவும்.\nஅந்த லேஸை அப்படியே மறுமுனைக்கு கொண்டு வந்து இதுப்போல் முடிச்சுப்போட்டு மீதி லேஸை அட்டையின் பின்பக்கத்தில் கொண்டு வந்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.\nபிறகு அட்டையின் உள்ள பேப்பரில் அவரவருக்கு பிடித்த வாசகங்களை எழுதிக் கொள்ளவும்.\nஅட்டையின் முன்பக்கத்தின் கீழே இடதுப்புறத்தில் முதலில் குயில்லிங் பேப்பரில் செய்து வைத்திருக்கும் டிசைனை பட்டர்ஃப்ளை போல் வைத்து ஒட்டிக் கொள்ளவும். அடுத்து கம்பியை உணர்க்கொம்பு போல் வைக்கவும்.\nஅட்டையின் நடுவில் சிவப்புநிற ஸ்டோனை முதலில் ஒட்டி விடவும். அதனை சுற்றி கோல்டுநிறத்தில் நீளவாக்கில் உள்ள சம்கியை ஒட்டவும்.\nநான்கு மூலைகளிலும் பச்சைநிற ஸ்டோனை ஒட்டவும். பிறகு அதன் நான்கு ஓரங்களையும் வெள்ளைநிற சம்கியால் ஒட்டி அலங்கரிக்கவும். எளிமையான வாழ்த்து அட்டை தயார். நீங்களும் இதுப்போல் செய்து உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளவும்.\nஅறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த வாழ்த்து அட்டை செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகாகித மயில் செய்யும் முறை ப���ுதி - 1\nகாகித ரோஜாக்கள் பாகம் - 2\nகாகித மயில் செய்யும் முறை பகுதி - 2\nக்ரீடிங் கார்ட் சூப்பர் .. வாழ்த்துக்கள் உங்களுக்கு ..விதவிதமான கைவினை பொருட்களை செய்து அசத்தரிங்க ..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் செண்பகா...\nபொங்கல் வாழ்த்து அட்டை ரொம்ப ஜோராக இருக்கு பாப்பி.\nஎப்படி குட்டிய வைத்துகொண்டு செய்கிறீங்கன்னு தான் புரியல\nஉங்களுக்கும் பாபுவுக்கும், உஙக்ள் குடுமப்த்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nபாப்பி அக்கா, புத்தாண்டு வாழ்த்துக்கள். அக்கா ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு அக்கா. நான் ஊருக்கு வந்ததும் அறுசுவை டீமில் வந்து கிளாஸ் ஜாயின் பண்ணப்போறேன். நவீனா குட்டி எப்படி இருக்காங்க. அண்ணா, பத்மா அக்கா ரேவதி அனைவருக்கும் எனது லேட் புத்தாண்டு வாழ்த்துக்கள். மற்றும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும். நவீனா குட்டி-க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். .\nசெண்பகா... ஒரு சீசன் விடுறதில்லை போலிருக்கே ;) பொங்கலுக்கு வாழ்த்து அட்டையா ;) பொங்கலுக்கு வாழ்த்து அட்டையா கலக்கலா இருக்கு. அதுவும் குயுல்லிங் ரொம்ப அழகு சேர்த்திருக்கு. எங்க நவீனாவோட புது போட்டோ போடாம இன்னும் குட்டி பாப்பா'வா இருக்க போட்டோவே போடுறீங்க கலக்கலா இருக்கு. அதுவும் குயுல்லிங் ரொம்ப அழகு சேர்த்திருக்கு. எங்க நவீனாவோட புது போட்டோ போடாம இன்னும் குட்டி பாப்பா'வா இருக்க போட்டோவே போடுறீங்க\nஹாய் கோமதி எப்படி இருக்கீங்க உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி.\nஇதுதான் உங்களிடம் முதல் முறை பேசுகிறேன். சுந்தோஷம்.\nஜலீலா அம்மா எப்படி இருக்கீங்க உங்க வாழ்த்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.//எப்படி குட்டிய வைத்துகொண்டு செய்கிறீங்கன்னு தான் புரியல// அவள் தூங்கும் போதுதான் செய்றது மீண்டும் உங்க வாழ்த்திற்கு ரொம்ப நன்றி.\nஹாய் நூரி எப்படி இருக்க திருமண வாழ்க்கை எப்படி போகுது. உன்னிடம் பேசுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி காணாமல் போய்டுற என்ன ஆச்சு. இன்னும் அறுசுவையை பற்றி சரியாக தெரியவில்லையா திருமண வாழ்க்கை எப்படி போகுது. உன்னிடம் பேசுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி காணாமல் போய்டுற என்ன ஆச்சு. இன்னும் அறுசுவையை பற்றி சரியாக தெரியவில்லையா எப்ப இங்க வர//நான் ஊருக்கு வந்ததும் அறுசுவை டீமில் ��ந்து கிளாஸ் ஜாயின் பண்ணப்போறேன்.// வரப்ப சொல்லு கிளாஸ் எடுத்திடலாம்:-)\nநவீனா ரொம்ப நல்லா இருக்கா. அட்டகாசம்தான் தாங்க குடியல. பொங்கல்\nக்ரிஸ்டி பீட்டர் பாராட்டிற்கு ரொம்ப நன்றி\n பையன் எப்படி சமத்தா இருக்காரா போட்டோ அனுப்பி வைங்க.//எங்க நவீனாவோட புது போட்டோ போடாம இன்னும் குட்டி பாப்பா'வா இருக்க போட்டோவே போடுறீங்க போட்டோ அனுப்பி வைங்க.//எங்க நவீனாவோட புது போட்டோ போடாம இன்னும் குட்டி பாப்பா'வா இருக்க போட்டோவே போடுறீங்க// ரொம்ப நாளுக்கு பிறகு இப்பதான் போட்டோவை மாத்தினோம். சரி வனிதாவே கேட்டாச்சு சீக்கரம் மாத்திடுறோம்.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.glossary.com.lk/Index.php?order=t", "date_download": "2020-04-01T16:40:32Z", "digest": "sha1:6GMWV3U2MSCSBZPOASUY4HTGMZPK5EXQ", "length": 13752, "nlines": 162, "source_domain": "www.glossary.com.lk", "title": "t - tamil glossary", "raw_content": "\nText Message சொற்செய்தி குறுஞ்செய்தி அல்லது குறுந்தகவல்(கைத்தொலைபேசிகளில்)\nTAB- Terminal Anchor Block என்பதன் குறுக்கம் நிறுத்துநிலை / முனைய நங்கூரத்தொகுதி Terminal Anchor Block என்பதன் குறுக்கம் நிறுத்துநிலை / முனைய நங்கூரத்தொகுதி\nTab group தத்தல் குழு தத்தல் குழு\nTab interval தத்தல் இடைவெளி தத்தல் இடைவெளி\nTab key தத்தல் சாவி தத்தல் சாவி\nTab setting தத்தல் அமைப்பு தத்தல் அமைப்பு\nTable அட்டவணை / மேசை அட்டவணை / மேசை\nTable, addition கூட்டல் அட்டவணை கூட்டல் அட்டவணை\nTable, decision தீர்வு அட்டவணை தீர்வு அட்டவணை\nTable file அட்டவணைக் கோப்பு / மேசைக் கோப்பு அட்டவணைக் கோப்பு / மேசைக் கோப்பு\nTable lookup அட்டவணை நோக்கல் அட்டவணை நோக்கல்\nTablet வரைவு இலக்கமாக்கி வரைவு இலக்கமாக்கி\nTabulation character அட்டவணை வரியுரு அட்டவணை வரியுரு\nTabulator clear key தத்தல் நீக்கு சாவி தத்தல் நீக்கு சாவி\nTabulator key பட்டியலாக்கு சாவி பட்டியலாக்கு சாவி\nTabulator mechanism அட்டவணையாக்கு நுட��பம் அட்டவணையாக்கு நுட்பம்\nTabulator set key அட்டவணை நிறுவுச் சாவி அட்டவணை நிறுவுச் சாவி\nTabulator setting அட்டவணை அமைத்தல் அட்டவணை அமைத்தல்\nTabulator stop அட்டவணை நிறுத்தம் அட்டவணை நிறுத்தம்\nTAF Terminal Access Facility என்பதன் குறுக்கம் முனையப் பெறுவழி வசதி Terminal Access Facility என்பதன் குறுக்கம் முனையப் பெறுவழி வசதி\nTag அடையாள ஒட்டு அடையாள ஒட்டு\nTag along sort ஒட்டுசார் வரிசையாக்கம் ஒட்டுசார் வரிசையாக்கம்\nTag field ஒட்டுப் புலம் ஒட்டுப் புலம்\nTail frame வால் சட்டம் வால் சட்டம்\nTailing இறுதி காணல் இறுதி காணல்\nTake over மேற்கொள்ளல் /கையேற்றல் / கையேற்பு மேற்கொள்ளல் /கையேற்றல் / கையேற்பு\nTandem computer ஒடர் இணைப்பு கணினி ஒடர் இணைப்பு கணினி\nTangent point தொடு புள்ளி தொடு புள்ளி\nTape cartridge நாடாப் பொதியுறை நாடாப் பொதியுறை\nTape code நாடாக் குறிமுறை நாடாக் குறிமுறை\nTape control நாடாக் கட்டுப்பாடு நாடாக் கட்டுப்பாடு\nTape deck நாடா தட்டு நாடா தட்டு\nTape drive நாடா இயக்கி நாடா இயக்கி\nTape label நாடா அடையாள முகப்பு நாடா அடையாள முகப்பு\nTape, magnetic காந்த நாடா காந்த நாடா\nTape mark நாடா வரம்புக் குறி நாடா வரம்புக் குறி\nTape, paper கடதாசி நாடா கடதாசி நாடா\nTape punch நாடா துளைக்கருவி நாடா துளைக்கருவி\nTape reader நாடா வாசிப்பி நாடா வாசிப்பி\nTape reader, paper கடதாசி நாடா வாசிப்பி கடதாசி நாடா வாசிப்பி\nTape reel நாடாச் சுருள் நாடாச் சுருள்\nTape reproducer நாடாப் படியெடுப்பி நாடாப் படியெடுப்பி\nTape resident system நாடா அமைவு முறைமை நாடா அமைவு முறைமை\nTape spool நாடாச் சுருள் நாடாச் சுருள்\nTape station (tape unit) நாடா இயக்ககம் நாடா இயக்ககம்\nTape unit நாடா அலகு நாடா அலகு\nTape verifier, paper கடதாசி நாடா சரிபார்ப்பி கடதாசி நாடா சரிபார்ப்பி\nTape volume நாடா தொகுதி நாடா தொகுதி\nTape width நாடா அகலம் நாடா அகலம்\nTarget data set இலக்கு தரவுக் கணம் இலக்கு தரவுக் கணம்\nTarget directory இலக்கு அடைவு இலக்கு அடைவு\nTarget disk இலக்கு வட்டு இலக்கு வட்டு\nTarget drive இலக்கு இயக்கி இலக்கு இயக்கி\nTarget language இலக்கு மொழி இலக்கு மொழி\ntarget path இலக்குப் பாதை இலக்குப் பாதை\nTariff கட்டண வீதம் கட்டண வீதம்\nTask dispatcher கொள்பணி செலுத்தி கொள்பணி செலுத்தி\nTask panel கொள்பணிச் சட்டகம் கொள்பணிச் சட்டகம்\nTask queue கொள்பணி சாரை கொள்பணி சாரை\nTaskbar கொள்பணி பட்டை கொள்பணி பட்டை\nTechnology, information தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம்\nTele autograph தொலையெழுதல் தொலையெழுதல்\nTele medicine தொலை மருந்து தொலை மருந்து\nTele cine தொலைத் திரைப்படம் தொலைத் திரைப்படம்\nTele communication தொலைத்தொடர்பு பயன் தொலைத்தொடர்பு பயன்\nTele conferencing தொலை மாநாடு தொலை மாநாடு\nTele copy தொலைப்படி தொலைப்படி\nTele meter தொலை அளவி தொலை அளவி\nTele net தொலையிணைப்பு தொலையிணைப்பு\nTele printer தொலை அச்சுப்பொறி தொலை அச்சுப்பொறி\nTele text தொலைப் பாடம் தொலைப் பாடம்\nTemplate படிம அச்சு படிம அச்சு\nTemporary password தற்காலிகக் கடவுச்சொல் தற்காலிகக் கடவுச்சொல்\nTemporary storage தற்காலிக தேக்ககம் / களஞ்சியம் தற்காலிக தேக்ககம் / களஞ்சியம்\nTens complement பத்தின் குறைநிரப்பு பத்தின் குறைநிரப்பு\nTensile strength இழு வலிமை இழு வலிமை\nTera byte ரெறா பைட் ரெறா பைட்\nTerminal address card முனைய முகவரி அட்டை முனைய முகவரி அட்டை\nTerminal component முனையக் கூறு முனையக் கூறு\nTerminal configuration facilities முனைய உருவமைப்பு வசதி முனைய உருவமைப்பு வசதி\nTerminal emulation முனையப் போன்மம் முனையப் போன்மம்\nTerminal entry முனைய பதிவு / நுழைவு முனைய பதிவு / நுழைவு\nTerminal error முனைய வழு முனைய வழு\nTerminal, intelligent நுண்மதி முடிவிடம் நுண்மதி முடிவிடம்\nTerminal job முனையத் தொழில் முனையத் தொழில்\nTerminal, job oriented பணி முகநோக்கு முடிவிடம் பணி முகநோக்கு முடிவிடம்\nTerminal node முனையக் கணு முனையக் கணு\nTerminal port முனையத் துறை முனையத் துறை\nTerminal, remote computer தொலைக் கணினி முடிவிடம் தொலைக் கணினி முடிவிடம்\nTerminal response mode முனையத் துலங்கல் பாங்கு முனையத் துலங்கல் பாங்கு\nTerminal security முனையக் காப்பு முனையக் காப்பு\nTerminal session முனைய அமர்வு முனைய அமர்வு\nTerminal stand முனையத் தாங்கி முனையத் தாங்கி\nTerminal table முனை மேசை முனை மேசை\nTerminal transaction facility முனையப் பரிமாற்று வசதி முனையப் பரிமாற்று வசதி\nTerminal user முனையப் பயனி முனையப் பயனி\nTerminated line முடிவுற்ற வரி முடிவுற்ற வரி\nTermination, abnormal அசாதாரண முடிவுறுத்தல் அசாதாரண முடிவுறுத்தல்\nTest box சோதனைப் பெட்டி சோதனைப் பெட்டி\nTest data சோதனைத் தரவு சோதனைத் தரவு\nTest plan சோதனைத் திட்டம் சோதனைத் திட்டம்\nTest program சோதனை செய்நிரல் சோதனை செய்நிரல்\nTest run சோதனையோட்டம் சோதனையோட்டம்\nText area பாட பகுதி பாட பகுதி\nText attribute பாட பண்பு பாட பண்பு\nText body பாட உடல் பாட உடல்\nText color பாட நிறம் பாட நிறம்\nText compression பாட ஒடுக்கம் பாட ஒடுக்கம்\nText control பாட கட்டுப்பாடு பாட கட்டுப்பாடு\nText cursor பாட சுட்டி பாட சுட்டி\nText editing பாட பதிப்பு பாட பதிப்பு\nText editor பாட பதிப்பி பாட பதிப்பி\nText file பாட கோப்பு பாட கோப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan13/22710-2013-01-23-04-56-52", "date_download": "2020-04-01T18:31:20Z", "digest": "sha1:IIPTIIDQOQS5G2BLVBWWHJHA6YZWGGIN", "length": 20391, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "விடியலை நோக்கி...", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2013\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nஅம்பேத்கர் காண விரும்பிய சனநாயகக் கட்டமைப்பு\nபுறநானூறு காட்டும் தமிழர் அறம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nமனதின் வெக்கையை அதிகப்படுத்திய 'வெக்கை'\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஒருவர் இட்ட நெருப்பு உலகமெங்கும்\nசாப நாடுகளின் பாவக் கணக்கு\nசுயமரியாதையே தேச விடுதலை, மக்கள் விடுதலை\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2013\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2013\nவெளியிடப்பட்டது: 23 ஜனவரி 2013\n‘குன்றிலிட்ட தீ’ என்ற இந்நாவல் மிகப் பழங் காலத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை வைத்துப் புனையப்பட்டிருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் ஹிமான் ஷு ஜோஷி தம் மாநிலத்தின் மூத்த குடிமகன் ஒருவர் தம் வாயிலாகக் கூறக் கேட்டு அக்கதையைத் தன்னுடைய நுட்பமான படைப் பாற்றலால் ஓர் அற்புதமான நாவலாகப் படைத் திருக்கிறார். இந்தி மொழியில் எழுதப்பட்ட இந் நாவலை, சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதைப் பெற்ற திருமதி அலமேலு கிருஷ்ணன் மொழிபெயர்ப்பு என்ற படிவமே படியா வண்ணம் அழகான நாவலாக நமக்குத் தந்திருக்கிறார்.\nஇனி கதைக்குள் செல்வோம். பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று அறியாக் காலத்தில் ஒரு பெண்ணை ஒட்டுமொத்த சமூகத்தினரே பாடாய்ப் படுத்தி வைத்திருந்தனர். அவள் தான் கோமதி. சிப்பிக்குள் பிறந்த நன்முத்தாகத் தோன்றிய அழகு தேவதை தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே ஒரு மூர்க்கனுக்கு வாழ்க்கைத் துணையாகச் சென்றவள், சில தினங்களில் கைம்பெண்ணாகத் திரும்பி விடு கிறாள் - என்ன செய்வதென்றே அறியாத நிலையில். கோமதியின் விதவைத் தாய் அவளை பிரமா என் பவனுக்கு மறுமணம் செய்து கொடுத்தாள். அவர் களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவன் பெயர் குன்னு.\nஇதற்குப்பின்தான் கோமதியின் வாழ்வில் அனைத்துத் துயரங்களும் நடந்தேறின. பிரமா தேவராம் இருவரும் சகோதரர்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அவர்கள் சித்தப்பா கலியாவால் வளர்க்கப்பட்டனர். அவருக்கு ஒரு மகன். அவன் பெயர் தேஜ்வா. பிரமாவின் சகோதரன் தேவராம் இராணுவத்தில் பணியாற்றுகிறான். பிரமா பரமசாது. எனவே, கலியா சித்தப்பா அவனை ஓர் அடிமையைப் போல நடத்தல��னார். கோமதி வந்தவுடன் எங்கே அவர்களின் சொத்தை அனுபவிக்காமல் போய் விடுமோ என்று அஞ்சி, பிரமாவை அடித்துப் பைத்தியம் ஆக்கியதோடல்லாமல் கோமதியை தினமும் அடித்துத் துன்புறுத்தி, அவள் நடத்தையைப் பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினார். இவளுக்கு ஆதரவாய் இருந்த ஒரே ஜீவன் இராணுவத்தில் உள்ள தேவராம் மட்டுமே. அவனும் சில நாட்களில் இறந்துபட, அவளின் வாழ்வே கேள்விக்குறியானது. இச்சூழலில் கோமதிக்கு ஆதரவு யாருமில்லை என் பதை நன்றாக அறிந்துகொண்ட கலியா சித்தப்பா அவளிடம் தவறாக நடக்க முயன்று தோற்றார். அதன் பின்பு அவரின் மகனும் இதே காரியத்தில் ஈடுபடவும், அதனை வேடிக்கையாய் மட்டுமே எண்ணிய கணவனின் செயலைக் கண்டு வருந்தினாள்.\nகோமதி இவர்களின் கொடுமையைப் பொறுக்க மாட்டாமல் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டு கிராமத்தைவிட்டே சென்று விட்டாள். பின் தன் மகன் குன்னுவிற்காக அம் முடிவை மாற்றி குசல்ராம் என்பவரிடம் தஞ்சம் அடைகிறாள். அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். அவர்களுக்குக் குழந்தை இல்லை. எனவே அவர் கோமதியின் கணவருக்குப் பணத்தை ஈடுகட்டி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டார். ஆனால் அவளால் தன் மகன் குன்னுவையும், பாவப் பட்ட தன் கணவரையும் மறக்க முடியவில்லை. இந்நிலையில், கோமதி அங்கேயும் நிம்மதியாய் இருக்கமுடியாமல் வேறிடம் சென்றுவிடுகிறாள்.\nபின்பு ஓராண்டுக்காலம் கூலி வேலை செய்து பணத்தைச் சேர்த்து அதனைக் குசல்ராமிடம் கொடுத்துவிட்டுக் கணவரையும் மகன் குன்னுவையும் பார்க்கச் சொல்கிறாள். அந்தோ பரிதாபம், அங்கே அவள் கணவர் இறந்து கிடக்கிறான்.\nஒவ்வொரு காலகட்டத்தில் கோமதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும்போது இக்கட்டான நிலையில் இருந்தாலும் தன் கணவன் உயிருடனாவது இருக்கிறானே என்ற தகவலும் அவருடைய அந்த முடிவை மாற்றச் செய்தது.\nஇக்கதையில் வரும் கோமதியின் பால்ய காலத்திய கணவன் முதற்கொண்டு அவள் வாழ்வில் சந்தித்த அனைவரும் அவளை ஒரு பெண்ணாக - இல்லை- ஒரு மனிதப் பிறவியாகக் கூடக் கருதவில்லை. இவள் அனுபவித்த அனைத்துத் துன்பங்களுக்கும் காரண மான - அந்த ஆடவர்களின் பின்னால் பெண்களே பெரிதும் காயப்படுத்தியிருக்கின்றனர். பெண்ணிற்குப் பெண்ணே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்றால் மிகவும் வெட்கக்கேடான ஒன்றுதானே\n��பெண் என்றால் பேயும் இரங்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. பேய் என்றால் நம் கருத்திற்கு எட்டிய வகையில் பொல்லாத ஒன்று அப்பேர்ப் பட்ட ஒன்றே இரங்கும் பெண்ணிடம் இவர்கள் தங்களின் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக அவளைப் படுத்திய பாடுகளைச் சொல்லவோ எழுதவோ வார்த்தைகளே இல்லை. பால்ய கணவன், கலியா சித்தப்பா, அதிகாரிகள், தேஜ்வா, குசல் ராம், கூலித் தொழிலாளிகளின் தலைவன் என அனைவரும் அப்பப்பா..... இதில் எங்கே இருக் கின்றது - பெண்ணிற்கு உரிமை, சுதந்திரம். உணர்ச்சி, எல்லாம் பெண்ணாகப் பிறந்ததில் அவளின் தவறென்ன\nபெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டு மென்று பல நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கச் செய்யும் சமுதாயம் ஏன் ஆண்களுக்கென்று குறைந்த பட்ச அடிப்படை நெறிமுறையைக்கூடக் கற்றுக் கொடுக்கத் தவறவிட்டிருக்கிறது\nஇந்நூலாசிரியர் இக்கதையை ஏதோவொரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எழுதியிருந்தாலும், இது இன்றைய நவ நாகரிக காலத்திலும் மாறாத ஒன்றாகத்தான் இருக் கிறது. இந்நிலை மாற்றப்படவேண்டும்.\nஇத்தனை துயரங்களைச் சந்தித்தும்கூட, கதைத் தலைவி கோமதி இறுதியில் தனக்கேயுரிய துணிவு, பொறுப்புடன் தனது மகனை அழைத்துக்கொண்டு, இருளில், எங்கோ செல்வதாகக் குறிப்பிட்டு, ‘பொழுது விடியப் போகிறது’ என்று நம்பிக்கை தெரிவிக் கிறார், ஆசிரியர். அவளுடைய அந்த விடியலில் சமூகத்துக்கும் அக்கறையுண்டு என்பது நமது கவனத்துக்குரியது.\nதமிழில் : அலமேலு கிருஷ்ணன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/vn-janaki/", "date_download": "2020-04-01T18:46:07Z", "digest": "sha1:T3DDYI46KBJMMCB723DHQCWS4GWLRHR7", "length": 26633, "nlines": 182, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "V.n. janaki | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 4, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\n1950-இல் 13 படங்கள்தான் வெளி வந்திருக்கின்றன. இதய கீதம், ஏழை படும் பாடு, கிருஷ்ண விஜயம், சந்திரிகா, திகம்பர சாமியார், பாரிஜாதம், பொன்மு���ி, மச்ச ரேகை, மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி, ராஜ விக்ரமா, லைலா மஜ்னு, விஜயகுமாரி அவ்வளவுதான். சின்ன லிஸ்டாக இருப்பதால் முழுதாக கொடுத்திருக்கிறேன். எத்தனை படத்துக்கு இன்னும் பிரிண்ட் இருக்கிறதோ யாராவது பார்த்தவர்கள் இருந்தால் படங்களை பற்றி சொல்லுங்கள்.\nவிக்டர் ஹ்யூகோ எழுதிய Les Miserables நாவல ஏழை படும் பாடு நாகையா, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்து ஏழை படும் பாடு என்று வந்தது. இந்த படத்தில் ஜாவர் என்ற ரோலில் நடித்ததால்தான் ஜாவர் சீதாராமன் என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது. இன்றும் பேசப்படுகிறது.\nநம்பியார் பல வேடங்களில் நடித்த திகம்பர சாமியார் இந்த வருஷம்தான் வந்தது. இது வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய அந்த காலத்தில் புகழ் பெற்ற மர்ம நாவல்.\nபாரதிதாசன் எழுதிய நூல் பொன்முடி என்று படமாக்கப் பட்டது.\nஎம்ஜிஆர், வி.என். ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசி இந்த் வருஷம் வந்ததுதான்.\nஇவ்வளவு இருந்தும் இவற்றில் நான் பார்த்தது மந்திரி குமாரி ஒன்றுதான். அதனால் எந்த படத்தை பற்றி எழுதுவது என்று பெரிதாக ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை. அது அடுத்த பதிவில்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் ���யாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜ��னகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந��தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T19:04:04Z", "digest": "sha1:7A7GVOYAZP4ES6ELD4SVM5CKAEJOTETH", "length": 10798, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 94 பக்கங்களில் பின்வரும் 94 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய கடல் வழிப் போக்குவரத்து\nஇந்தியாவில் குழாய் வழி போக்குவரத்து\nஇயற்கை வழி வேளாண்மையின் அவசியம்\nஊத்தங்கரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடரமண சுவாமி திருக்கோயில்\nஎண் அமைப்பின் பண்டைய வரலாறு\nகணிதம் கற்பித்தல் -விதி வரு முறை\nகத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\nகாவேரிப்பட்டினம் - வறண்ட நிலத்தாவரங்கள்\nகிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nகிருஷ்ணகிரி மாவட்டத் தொழில் மையம்\nகோள்கள் தன்னை தானே சுற்ற ஆகும் காலமும் சூரியனை சுற்ற எடுத்து கொள்ளும் காலமும்\nடி என் ஏ சீராக்கம்\nதக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\nதரமான பயிர் பாதுகாப்பு இரசாயனத்திற்கு அமைய வேண்டிய நற்பண்புகள்\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி\nநெல் பயிரில் கலவன் அகற்றுதல்\nபயிருக்கு சேதம் விளைவிக்கும் நுண்ணுயிரிகள்\nபர்கூர் அரசு மருத்துவ மனை\nபோர்டோ பசை (10 சதம்)\nமாவட்டக் கிளை நூலகம், திருப்பத்தூர்\nலார்ட் ஆஃப் தி ஃபிலைசு\nவெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2019/09/blog-post_29.html", "date_download": "2020-04-01T16:21:12Z", "digest": "sha1:VQDVRTPNGE5YLOGJG6QA5OAFUL2LLYZF", "length": 9877, "nlines": 71, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : அவன் இன்னாளு.......!!!.", "raw_content": "\nவலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஞாயிறு, செப்டம்பர் 29, 2019\nஅவர்..இன்னாளு என்று தெரிந்து கொள்ளும் அடையாளங்கள்.....\nஒருவன் தீண்டதகாகவன் என்பதை தெரிந்து கொற்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன...\nமகாராஷ்டிரா வில் அவன் கழுத்தை சுற்றியோ.இடுப்பை சுற்றியோ கறுப்பு கயிறு அணிய வேண்டுமென்ற விதி இருந்தது..\nகுஜராத்தில் ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது..\nபஞ்சாபில் தெருக்கூட்டுபவன் தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்..\nபம்பாயில் கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும் தீண்டபடாதவர்களுக்கு துணிகள் விற்கும்போது அந்த துணிகளையும் கந்தலாக்கியும் அழுக்கடையச்செய்தும் விற்பனை செய்தார்கள்..\nமலபாரில் ஒரு மாடிக்கு மேல் வீடு கட்ட அனுமதிக்கப்படவில்லை.இறந்தவர்களை எரியூட்டவும் குடை எடுத்து செல்லவும் காலணிகள் அணியவும் நகைகள் அணியவும் பசுக்களிடமிருந்து பால் கறக்கவும் தங்கள் மொழியில் பேச கூட அனுமதிக்கப்படவில்லை...\nதென்னிந்தியாவில் இடுப்புக்கு மேல் எந்த துணியும் அணியக் கூடாது ,பெண்களுக்கு உடலின் மேல் பகுதியில் மூட அனுமதிக்கப்படவில்லை...\nஇப்படிப்பட்ட கொடுமையிலிருந்து நீக்கி மனிதனாக மதிக்க வைத்த பட்டியல் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டு தவமிருந்து ஈன்றெடுத்த மாமனிதர் பாபாசாகேப்\nநேரம் செப்டம்பர் 29, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், சமூகம், செய்திகள், தொடரும் தீண்டாமை, நிகழ்வுகள், வரலாறு\nநன்றி மறக்க கூடாது நண்பரே... நல்ல தகவல்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கையின் கணவனை காத்த நமீதா..............\n“முன் குறிப்பு ” இக் கதையில் வரும் நபர்கள், சினிமா நடிக நடிகைகளின் சாயலில் இருந்ததால் அவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. மற்றபடி வேணாம் மச...\nமுட்டாப் பயலையெல்லாம் - காசு முதலாளி ஆக்குதடா..\nநேற்றிலிருந்து தூங்கி எழுந்தவுடன் தற்போதுவரைக்கும் என்னை முனு முனுக்க வைத்தப் பாடல் பாடல் கே...\n.. . எனக்கு காது கேட்பதில் பிரச்சினை. ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஸ்கேன்,டெஸ்ட்,லொட்டு.லொடுக்கு எல்லாம் முடித்தப்பின் வலது காது ...\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nசாதி வெறி போதையூட்டும் சினிமா.....\nபடம்- வினவு.( சுந்தர பாண்டியன்) சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்த காலத்திலும், சரி, சினிமா தியேடடர்கள் குறைந்தவிட்ட இன்றும் சரி, சின...\nசாதி பெருமை பேசிய நடிகன்...........\nவிழுப்புரம் சின்னையாவின் மகன் கணேசன் என்ற நடிகர். வீரபாண்டிய கட்டபொம்மனாக,கப்லோட்டிய தமிழனாக, வீரவாஞ்சிநாதனாக, ராஜராஜசோழனாக, கர்ணனாக,திரு...\nதமிழகம் முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் மட்டும் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை க...\nபடம்- www.bbc.co.uk தமிழ்நாட்டில் பிளாக்கர் மூலமாக இந்தியை பரப்ப முன்வந்துள்ள கூகுள்... யோவ் கூகுலு....என் தாய் மொழி தமிழையே பிழை ய...\nவருத்தமாகத்தான் இருக்கிறது எனக்கு என்ன செய்ய எல்லாம் முடிந்துவிட்டது இருக்கிற வரைக்கும் காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான். ...\nஆஷ்துரையை சுட்டுக் கொன்ற சாதிவெறி அய்யர்....\nKathir Nilavan 2 புதிய படங்களைச் சேர்த்தார். 8 மணிகள் · ## \"குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்ட...\nவலிப்போக்கன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480026&Print=1", "date_download": "2020-04-01T18:51:25Z", "digest": "sha1:PCVE4SL6YF3GLW6V5KEQHNOBXHXC6ASG", "length": 9748, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பள்ளிதோறும் உறுதிமொழி வாசகம்: கல்வித்துறையினர் அதிரடி உத்தரவு| Dinamalar\nபள்ளிதோறும் உறுதிமொழி வாசகம்: கல்வித்துறையினர் அதிரடி உத்தரவு\nதிருப்பூர்:குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில், அனைத்து அரசு பள்ளி சுவற்றிலும், 'பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிமொழி' வாசகத்தை எழுத, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒருங்கிணைந்த கல்வி சார்பில், அனைத்து பள்ளி களிலும், மாணவர்கள் எந்த தடையுமின்றி, பயமின்றி பாதுகாப்பான கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து, ��ள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளிகளின் சுவர்களிலும், உறுதிமொழி வாசகத்தை எழுத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் இதற்கான உறுதிமொழி வாசகம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக எங்கள் பள்ளி இருப்பதை உறுதிமொழி அளிக்கிறோம்' போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.உறுதி செய்ய வேண்டும்பள்ளி தலைமை சரியான முறையில் செயலாற்றுகிறது என்பது உறுதி செய்யும் வகையிலான வாசங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தினமும், பள்ளி நேரம் முடிந்த பின்பு பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் எந்த ஒரு குழந்தையும் இல்லை என்பதை உறுதி செய்து, கடைசியாக பள்ளியை விட்டு வெளியேறும் பள்ளி தலைமைக்கும், ஆரோக்கியமான, சுத்தமான, அச்சுறுத்தல் இல்லாத, கொடுமைப்படுத்துதல் இல்லாத கற்றலுக்கான நல்ல சூழலை உருவாக்கும், பள்ளி தலைமைக்கும் ஆதரவு அளிப்பதாகவும், வாசகங்கள் உள்ளன.\n'ஆலோசனை பெட்டி, போக்சோ பெட்டி ஆகியவை பயன்பாட்டில் உள்ளது என்பதையும், அதில் வரும் புகார்களை, கருத்துக்களை உடனே ஆய்வு செய்யும் பள்ளி தலைமைக்கும் ஆதரவு அளிப்பதாக உறுதியளிக்கிறோம்' என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன.\n'கண்காணிக்கப்படும்'மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி கூறியதாவது:இந்த வாசகங்கள் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பார்த்து வாசிக்கும்படி எழுதப்பட வேண்டும். நாள்தோறும் பள்ளி வழிபாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதன்மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்பதால் பள்ளி பாதுகாப்பில் அலட்சியத்தன்மை தவிர்க்கப்படும். கூடவே, தேசிய அவசர கால தொடர்பு - 112, மாநில ஆலோசனை உதவி மையம் - 14417, குழந்தைகளின் உதவிக்காக - 1098, உள்ளிட்ட இலவச எண்களுடன், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, தீயணைப்பு அலுவலகம், பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலர் போன்ற முக்கிய தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன��� பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/02/28/draupathi-movie-h-raja-arjun-sampath/", "date_download": "2020-04-01T18:40:05Z", "digest": "sha1:VYVBNVP66KQQWBHI47R6KUNQ755HDMZS", "length": 4951, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "திரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி ! – www.mykollywood.com", "raw_content": "\nதிரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி \nதிரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி \nதிரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சியில் எச்.ராஜா, அர்ஜுன் சம்பத், கே.ராஜன், டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோர் பார்த்தனர்.\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் நாளை வெளியாகிறது\nCAA வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதற்கு பதில் “சிவகாமி” திரைப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம் “சிவாகாமி” இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ராதாரவி பேச்சு \n“தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள்” – திரு.விக்னேஸ்வரன் அறிக்கை\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/02/29/showers-of-praises-for-anbulla-ghilli-first-look/", "date_download": "2020-04-01T16:54:56Z", "digest": "sha1:LAE3KR6CCEKI27ZQ3376OCXCDR3NPHHX", "length": 12108, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Showers of praises for ‘Anbulla Ghilli’ first look – www.mykollywood.com", "raw_content": "\n“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு \nசமீபத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பில் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து வருகின்றனர்.\nஇது குறித்து இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறியதாவது…\n“அன்புள்ள கில்லி” படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிரா���ி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வு தான் இந்தக்கதை. ஃபர்ஸ்ட் லுக் வெளிடுவது குறித்து வரும்போது எங்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அதனை வெளியிட்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்பது தான். அவர் மட்டுமல்ல அவர் வீட்டில் அனைவருமே செல்லப்பிராணி மீது காதல் கொண்டவர்கள். உதயநிதியின் கடும் வேலை நேரங்களில் அவரது செல்லப்பிரானியுடன் வரலாற்று நாயகர் திரு கருணாநிதி அவர்கள், கொஞ்சி விளையாடிய சில இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டின் போது எங்களிடம் நேரம் ஒதுக்கி படம் பற்றி, படப்பிடிப்பு பற்றி, பல விசயங்களை கேட்டறிந்து, அனைவரும் வெற்றி பெற வாழ்த்தினார். அவரது எளிமையும் பண்பும் இயல் வாழ்வில் செல்லப்பிராணி மீது அவரது காதலும் எங்களை பிரமிக்க செய்தது. நேர்மறை பாராட்டுகள் கடந்து பலர் செல்லப்பிராணி காதலர்களாக மாறுவது எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. “அன்புல்ல கில்லி” நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக எங்கள் படம் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள். எனவே இப்படத்தை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்\n“அன்புள்ள கில்லி” திரைப்படம் இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கிறது. மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா இப்படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, இவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது.\nRise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கொடைக்கானலில் அழகிய வண்ணமயமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/sivachandrans-body-was-made-good-in-his-hometown/c77058-w2931-cid323783-su6229.htm", "date_download": "2020-04-01T18:09:32Z", "digest": "sha1:2BM5UHEGFZ5MI5UZY56DEIQLYC6ZQPES", "length": 3394, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது!", "raw_content": "\nசிவச்சந்திரன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர் சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று முன்தினம் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 38 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா கொடூரத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதில், இரண்டு தமிழக வீரர்களின் உடலும் இன்று அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த தமிழக வீரரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து, சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_189474/20200205203038.html", "date_download": "2020-04-01T16:23:45Z", "digest": "sha1:Z7ARCCEK6BIE7CKB6SAWO73YWVUS22IK", "length": 8254, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டு : ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல் ?", "raw_content": "ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டு : ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல் \nபுதன் 01, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டு : ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல் \nதயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டு ரூ. 24 ���ோடி, தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வீடு, அலுவலகம், ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.இது தவிர சினிமா பட பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ. 24 கோடி பணமும், ஏராளமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கும் வருமான வரித்துறையினர் சென்று விஜய்யை தங்கள் காரிலேயே அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளில், பனையூரில் உள்ள பண்ணை வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.\nஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் வருமான வரித்துறையினர் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் சோதனை நடத்தி கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்களை கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு: வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர்\nதனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கள் பகுதிகளில் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nநெல்லையில் 29 பேருக்கு கொரோனா அறிகுறி : மேலப்பாளையம் முடக்கம்\nடெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் யார் யார் ஆபத்தில் தமிழகம்: அன்புமணி வேண்டுகோள்\nகட���்கள், கட்டணங்கள், வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு\nகேரளாவில் சிக்கித்தவித்த 15 தமிழ் இளைஞர்கள் : மீட்க வைகோ எம்பி நடவடிக்கை.\nஇன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:49:48Z", "digest": "sha1:C6YJ4J6U6GHJULDCCRKABX6ELYV33OQP", "length": 47203, "nlines": 445, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்[தொகு]\n1946 ஹேர்மன் ஹெசே சுவிட்சர்லாந்து\n1948 தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் ஐக்கிய இராச்சியம்\n1957 அல்பேர்ட் காம்யு வார்ப்புரு:நாட்டுத் தகவல் French Fourth Republic\n1961 Ivo Andrić யுகோசுலாவியா\n1976 Saul Bellow ஐக்கிய அமெரிக்கா\n1978 ஐசக் பாஷவிஸ் சிங்கர் ஐக்கிய அமெரிக்கா\n1981 Elias Canetti ஐக்கிய இராச்சியம்\n1984 Jaroslav Seifert செக்கோசிலோவாக்கியா\n1985 கிளாட் சிமோன் பிரான்சு\n1987 Joseph Brodsky ஐக்கிய அமெரிக்கா\n2001 வி. சூ. நைப்பால் ஐக்கிய இராச்சியம்\n2007 டோரிஸ் லெசிங் ஐக்கிய இராச்சியம்\n2008 ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ பிரான்சு\n2009 எர்ட்டா முல்லர் செருமனி\n2010 மாரியோ பார்க்காசு யோசா பெரு\n2015 சிவெத்லானா அலெக்சியேவிச் பெலருஸ்\nநாடு வாரியாக இலக்கிய நோபல் பரிசாளர்கள்[தொகு]\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் 11\nஎந்த நாட்டையும் சாராதவராக இவான் புனின் (1933) அறிவிக்கப்பட்டுள்ளார்.\nவிக்கிமூலமானது பின்வரும் தலைப்பிலான மூல ஆக்கங்களைக் கொண்டுள்ளது: Nobel Prize in Literature\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பஎரிசு பெற்றவர்களின் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2019, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/22/government-decided-to-sell-25-percent-of-railtel-shares-014660.html", "date_download": "2020-04-01T17:15:31Z", "digest": "sha1:NJHJXEEGOTUHGAX2ESPESIOCL7R7L6EB", "length": 24554, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு | Government decided to sell 25 percent of RAILTel shares - Tamil Goodreturns", "raw_content": "\n» மினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nமினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு\nகொரோனா சுய மதிப்பீடு செய்ய உதவும் Airtel Thanks App.\n27 min ago இரு சக்கர வாகன காப்பீடு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..\n1 hr ago என்ன கொடுமை.. ஒரு கம்பெனிக்கு 90% விற்பனை காலி இன்னொரு கம்பெனிக்கு 47% விற்பனை போச்சு\n1 hr ago 3 மாத EMI கட்ட அவகாசம்.. எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா மற்ற வங்கிகள் அறிவிப்பு.. மற்ற விவரங்கள் இதோ..\n2 hrs ago பாதாளம் தொட்ட சென்னையின் அசோக் லேலண்ட்\nSports விம்பிள்டன் தொடர் ரத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுதான் முதல்முறை\nMovies பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி \nAutomobiles கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...\nNews பிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nEducation CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nTechnology ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்டெல் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை ஐபிஒ மூலமாகவோ அல்லது பொது ஏல முறையிலோ விற்று பணத்தை திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசிறப்பான செயல்பாட்டிற்காக பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மினிரத்னா பட்டம் பெற்ற இந்நிறுவனம் இந்திய ரயில்வேயின் மற்றொரு அங்கமாகும். ஏற்கனவே இந்திய ரயில்வேயின் மற்றொரு துணை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் 15 சதவிகித பங்குகளை பொது ஏலமுறையில் விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த மாதம் ஐபிஓ மூலம் 12 சதவிகித பங்குகளை விற்று பங்குச் சந்தையில் நுழைந்தது. இதன் மூலம் சுமார் 476 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.\nஅதேபோல் அதன் மற்றொரு துணை நிறுவனமான ஆர்ஐடிஎஸ்(RITES) கடந்த 2018ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்தது, இதன் மூலம் சுமார் 466 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய நிதித் தேவைகளுக்காக மேலும் சுமார் 15 சதவிகித பங்குகளை பொது ஏலத்தின் மூலம் விற்று சுமார் 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. பொது ஏலம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இந்தியன் ரயில்வேயின் மற்றொரு துணை நிறுவனமான ரயில்டெல் (RAILTEL) தன்னுடைய விரிவாக்கப் பணிகளுக்காக மத்திய அரசின் வசம் உள்ள சுமார் 25 சதவிகித பங்குகளை பொது ஏல முறையிலோ அல்லது பங்குச் சந்தையில் ஐபிஒ மூலமாகவோ விற்று பணத்தை திரட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nரயில்டெல் நிறுவனம் மினிரத்னா விருது பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 320 கோடி ரூபாய் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் சொத்து மதிப்பானது சுமார் ஆயிரத்து 249 கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனம் நாடு முழுவதும் ரயில்வே பாதையை ஒட்டி கண்ணாடி இழை கம்பிகளை (Optic Fiber Cable) அமைத்துள்ளது. அதோடு பிராட்பேண்ட் மற்றும் மல்டி மீடியா சேவையையும் அளித்து வருகிறது.\nரயில்டெல் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது. தற்போது 25 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 75 சதவிகிதமாக குறையும். பங்குகளை விற்பது தொடர்பான அறிவிப்பை பொது சொத்து நிர்வாகத் துறை (Department of Investment and Public Asset Managerment-DIPAM) தெரிவித்துள்ளது.\nஐபிஒ அல்லது பொது ஏல முறை ஏதாவது ஒன்றின் மூலம் பணத்தை திரட்ட முடிவு செய்திருந்தாலும் என்றைக்கு என்ற தேதி பற்றிய அறிவிப்பு இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கண்டிப்பாக வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தேவையான பணம��� திரட்டப்படும் என்று தீபம் (DIPAM) தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nஇத கவனிச்சீங்களா நீங்க.. 4 மாதத்தில் 500% லாபம்.. ஐஆர்சிடிசி அபாரம்..\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஇதோ வந்தாச்சில்ல மூன்றாவது தனியார் ரயில்.. காசி மஹாகல் எக்ஸ்பிரஸ்.. எங்கு.. எப்போது ஆரம்பம்..\nமூன்றாவது தனியார் ரயில்.. சத்தமேயில்லாமல் ஐஆர்சிடிசி தயார்..நிர்மலா சீதாராமன் வாக்கு பலிச்சுடுமோ\nவரும் காலத்தில் இதற்கும் இழப்பீடு வழங்கப்படலாம்.. நடைமுறைக்கு வந்தால் நல்லாதான் இருக்கும்..\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nஐஆர்சிடிசி பங்கு வைத்திருக்கிறீர்களா.. 18 நாளில் 198% இலாபம்.. \n184 சதவிகித லாபத்தில் IRCTC..\nமுதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\n111 மடங்கு அதிக விண்ணப்பங்களைப் பெற்ற ஐ ஆர் சி டி சி..\nஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதாரை இணையுங்க.. பல சலுகைகள் காத்திருக்கு\nRead more about: irctc ipo ஐஆர்சிடிசி பங்குச்சந்தை\n18 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..\nகொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..\nஇந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/prem-ratan-dhan-payo-music-rights-sold-for-a-whopping-17cr/articleshow/49088733.cms", "date_download": "2020-04-01T18:27:31Z", "digest": "sha1:Q64X5XC5QCCYHKK7SOM6D3QQ354OFF6P", "length": 8999, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\n\"ப்ரேம் ரத்தன் தன் பயோ\" இசை ரூ. 17 கோடிக்கு விற்பனை\nசல்மான்கான் நடித்துள்ள \"ப்ரேம் ரத்தன் தன் பயோ\" படத்தின் இசை ரூ.17 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.\n\"ப்ரேம் ரத்தன் தன் பயோ\" இசை ரூ. 17 கோடிக்கு விற்பனை\nபிரபல பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் நடித்துள்ள \"ப்ரேம் ரத்தன் தன் பயோ\" படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.\nபாலிவுட் திரையுலகின் மிகவும் ���ிரபலமான ​இயக்குனர் சூரஜ் பார்ஜத்யா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு \"பஜ்ராங்கி பாய்ஜான்\" படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்த சல்மான் கான் அடுத்ததாக இந்த படத்தில் நடித்துள்ளார்.\nமேலும், இப்படம் இயக்குனர் சூரஜ் பார்ஜத்யா மற்றும் சல்மான் கான் இருவரின் கூட்டணியில் சுமார் 16 ஆண்டுகள் கழித்து உருவாகி இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது என்றால் கண்டிப்பாக அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.\nசமீபத்தில் \"ப்ரேம் ரத்தன் தன் பயோ\" படத்தின் இசை உரிமம் சுமார் ​ரூ.17 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. எனவே திரையுலகில், இந்த படத்தின் இசை தான் முதன் முதலாக அதிக தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. சூரஜ் பார்ஜத்யா மற்றும் சல்மான்கான் கூட்டணியில், \"மெய்ன் ப்யார் கியா\", 'ஹம் ஆப்கே ஹெய்ன் கவுன்\" படம் மிகப் பெரிய வெற்றியைய் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் குறித்த வதந்திகள் பரவி வந்தாலும், இதன் வெற்றி உறுதி என்கின்றனர் படக்குழுவினர். மேலும் இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ​\"ப்ரேம் ரத்தன் தன் பயோ\" டிரைலர் வரும் அக்டோபர் 1-ந் தேதி வெளியாகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nவீட்டில் பிரியாணி செய்கிறேன் என சூரி செய்த அட்ராசிட்டி:...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்...\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nவீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nநேசமணி, கைப்புள்ள, சூனா பானா எல்லாரும் ஒரே வீட்ல இருந்த...\nஎன் பிறந்தநாள் அன்று நீ இறந்துவிட்டாயே சேது: நண்பர் உரு...\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் ஹீரோ என்ட்ரிஸ்\n'கோர்ட்' திரைப்பட தேர்வுக் கமிட்டி உறுப்பினர் ராஜினாமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவு��்:\nசோனம் கபூர் சூரஜ் பார்ஜத்யா சல்மான் கான் 'Prem Ratan Dhan Payo'\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/mis/kethaariyinthaayaar.html", "date_download": "2020-04-01T18:24:21Z", "digest": "sha1:67GVBU24VOQYXHL4L4WDNKJ7AKEFCJVU", "length": 68533, "nlines": 442, "source_domain": "www.chennailibrary.com", "title": "கேதாரியின் தாயார் - Kethaariyin Thaayaar - சிறுகதைகள் - Short Stories - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nசமீபத்தில் பத்திரிகைகளில் 'அம்மாமி அப்பளாம்' என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணிய போது உடம்பை என்னவோ செய்தது. கேதாரிக்கு இந்தக் கதி நேருமென்று யார் நினைத்தார்கள் இது போன்ற சம்பவங்களை எண்ணும்போது தான் மனித யத்தனத்தில் நமக்கு நம்பிக்கை குன்றி, விதியின் வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nகேதாரி நோய்ப்பட்டு கிடந்தபோது அவனை வந்து பரிசோதனை செய்யாத பெரிய டாக்டர்கள் சென்னையில் யாரும் இல்லை. ஆயினும் அவர்களில் யாரும் அவனுடைய நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏதேதோ வியாதியென்றும், காம்ளிகேஷன் என்றும் சொல்லி வைத்தியம் செய்தார்கள். கேதாரி பிழைக்கவுமில்லை. அவனுடைய சிநேகிதர்களையும் உறவினர்களையும் பரிதவிக்க விட்டு இறந்துதான் போனான். இதுபற்றி அச்சமயம் டாக்டர்களுக்கே ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. \"என்ன வைத்திய சாஸ்திரம் என்ன டாக்டர்கள் எல்லாம் வெறும் படாடோ பந்தான்\" என்று ஜனங்கள் சொன்னார்கள்.\nகேதாரியின் விஷயத்தில் டாக்டர்கள் பேரிலாவது வைத்திய சாஸ்திரத்தின் மேலாவது யாதொரு தவறுமில்லை யென்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். அவனுடைய உடல் நோயின் வேர் அவனுடைய மனோ வியாதியில் இருந்தது என்பதும், அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக் கொண்டதென்பதும் டாக்டர்களுக்கு எப்படித் தெரியும் அவனுடைய அருமைத் தாயாருக்கும், இளம் மனைவிக்கும் கூட அது தெரியாத விஷயமே. அவனுடைய அத்தியந்த நண்பனான நான் ஒருவனே அந்த இரகசியத்தை அறிந்தவன். கேதாரி மரணமடைந்த புதிதில் அதைப்பற்றிப் பேசவோ எழுதவோ முடியாதபடி துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். இப்போது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது. என்னுடைய ஆத்ம சிநேகிதனுக்கு நான் செய்யவேண்டிய கடமையாகக் கருதி அவனுடைய கதையை வெளியிடுகிறேன்.\nஆமாம்; ரொம்பவும் துயரமான கதைதான். நம்முன் சிலர் சோக ரசத்தை அநுபவிப்பதற்காக நாடகங்களுக்குப் போவோம்; ஆனால் வாழ்க்கையில் நம் கண் முன் நிகழும் சோக சம்பவங்களைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக் கொள்வோம். அத்தகையவர்கள் கேதாரியின் கதையைப் படிக்காமல் விடுவதே நல்லது\nகேதாரிக்கு அவனுடைய தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது. அவன் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த போது அவனுடைய தந்தை வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார். ஒரு நாடகக்காரியின் மையலில் அகப்பட்டு அவர் தம்முடைய இளம் மனைவியையும், மூன்று வயதுப் பிள்ளையையும் அநாதையாக விட்டுவிட்டுப் போனார். இந்த விவரமெல்லாம் எங்களுக்கு வெகு நாள் வரையில் தெரியாது. கேதாரிக்குக் கலியாணப் பேச்சு நடந்த போதுதான் அவனுடைய தாயார் சொல்லித் தெரிந்து கொண்டோம்.\nபெண்ணைப் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி பாகீரதி அம்மாமி சொன்னபோது, \"நீ பார்த்து நிச்சயம் செய்தால் சரிதான், அம்மா ஒரு மூளிப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொன்னாலும் பண்ணிக் கொள்கிறேன்\" என்றான் கேதாரி.\n\"பின், என்ன, அம���மாமி உங்களுக்கு இந்தக் கலியுகத்தில் இந்த மாதிரி பிள்ளை இன்னொருவனைக் காணவே முடியாது. நீங்களே முடிவு செய்து விடுங்களேன்\" என்றேன் நான்.\nஆனால் பாகீரதி அம்மாமி கேட்கவில்லை. \"கேதாரி போய்ப் பெண்ணைப் பார்த்துப் பிடித்திருக்கிறது\" என்று சொன்னால்தான் கலியாணம் நிச்சயம் பண்ணுவேன் என்று சொன்னாள். அப்போதுதான் கேதாரியின் தகப்பனாரின் பேச்சை அவள் எடுத்து நான் கேட்டது.\n\"இப்படியெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம் கேட்காமல் கலியாணம் பண்ணிப் பண்ணித்தான் குடும்பங்களில் கஷ்டம் ஏற்படுகிறது. இவனுடைய (கேதாரியினுடைய) தகப்பனார் எங்களை விட்டுவிட்டுப் போனதற்காக ஊரெல்லாம் அவரைத் திட்டினார்கள். எனக்கும் அப்போது கோபமும் ஆத்திரமும் அடைத்துக் கொண்டு தான் வந்தது. நாற்பது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தேன். ஆனால், பின்னால் ஆற அமர யோசித்துப் பார்த்ததில் அவர் மேல் ஒரு குற்றமும் இல்லையென்று தோன்றிற்று. என்னைக் கலியாணம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமே இல்லையாம். அப்படிச் சொல்லவும் சொன்னாராம். ஆனால் பெரியவர்கள் பலவந்தப்படுத்திக் கலியாணம் செய்து வைத்தார்களாம். ஏதோ ஐந்தாறு வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் அந்தக் கூத்தாடிச்சி வந்து சேர்ந்தாள்; போய்விட்டார்.\"\nஇப்படி பாகீரதி அம்மாமியே அந்தப் பேச்சை எடுத்த போது, நானும் பக்குவமாகச் சிற்சில கேள்விகளைப் போட்டு மற்ற விவரங்களையும் அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாய் ஆள் நன்றாயிருப்பாராம். ரொம்ப நன்றாய்ப் பாடுவாராம். அப்போது திருமங்கலத்தில் தபாலாபீஸில் அவருக்குக் குமாஸ்தா உத்தியோகம். ரங்கமணி என்னும் பெயர் பெற்ற நாடகக்காரி அவ்வூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அயன் ராஜபார்ட் போடுகிறவனுக்கு ரொம்ப உடம்பு சரிப்படவில்லையென்றும், அன்று அநேகமாய் நாடகம் நடைபெறாதென்றும் செய்தி வந்தது. கேதாரியின் தகப்பனாருக்கு நாடகம் என்றால் பித்து. நாடகம் பார்த்துப் பார்த்து எல்லா நாடகங்களும் நெட்டுரு; பாட்டுக்கள் தலைகீழ்ப் பாடம். ஆகவே இவர் போய் \"நான் ராஜபார்ட் போட்டுக் கொள்கிறேன்\" என்றார். சில பாட்டுக்களும் பாடிக் காட்டினார். ரங்கமணி சம்மதித்தாள். நாடகம் நடந்தது. எல்லாரும் அதிசயிக்கும்படி கேதாரியின் தகப்பனார் நடித்தார். அம்மாமிக்குக் கூட அது பெருமையாயிருந்தது. அப்புறம் திருமங்கலத்தில் அந்தக் கம்பெனி இருந்தவரையில் அவர்களுடனேயே இருந்தார். வேலையை ராஜீனாமாக் கொடுத்து விட்டாரென்றும், தன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போகிறாளென்றும் ஊரிலே பேசிக் கொண்டார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி அதையெல்லாம் நம்பவில்லை. கடைசியில், நாடகக் கம்பெனி ஊரைவிட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள் சுந்தரராமையரையும் காணவில்லை. நாடகக் கம்பெனி இலங்கைக்குப் போயிற்றென்றும், அங்கே போய் இவரும் சேர்ந்து கொண்டாரென்றும் பின்னால் தகவல் தெரிய வந்தது.\nஅதற்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. மேற்படி நாடகக் கம்பெனியார் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளி நாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டொரு தடவை சென்னை நகருக்கும் வந்திருந்தனராம். ஆனால் பாகீரதி அம்மாமி அதற்குள் அவரைப் பற்றி எண்ணுவதையே விட்டு விட்டாள். இப்போது அவளுடைய ஆசை முழுவதையும் கேதாரியின் மேல் வைத்திருந்தாள்.\nசுந்தரராமையர் ஓடிப் போன செய்தியறிந்து, பாகீரதி அம்மாமியின் தாய் தந்தையர்கள் திருமங்கலத்துக்கு வந்து அவளைத் தங்களுடன் கிராமத்துக்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் சொற்பக் குடித்தனக்காரர்கள். பாகீரதியைத் தவிர அவர்களுக்கு வேறு பிள்ளைக் குட்டி கிடையாது. கிராமத்தில் ஐந்தாறு வருஷம் இருந்தார்கள். அப்புறம் கேதாரியைப் படிக்க வைப்பதற்காகத் திருச்சிராப்பள்ளிக்குக் குடி வந்தார்கள்.\nநேற்று நடந்தது போல் தோன்றுகிறது. அப்போது திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதம் ஸ்டோ ரில் நானும் என் பெற்றோர்களும் குடியிருந்தோம். நான் முதலாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஸ்டோ ரில் எங்களுக்கு எதிர் வீடு சில நாளாகப் பூட்டிக் கிடந்தது. அன்றைக்கு யாரோ புதிதாகக் குடி வரப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஆவலுடன் அவர்களுடைய வரவை எதிர்பார்த்தேன். ஒரு தாத்தா, ஒரு பாட்டி, ஒரு அம்மாமி, ஒரு பையன் - இவர்கள் பழைய தகரப் பெட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் வந்து சேர்ந்தார்கள். அந்தப் பையன் கையில் தங்கக் காப்புப் போட்டுக் கொண்டும், தலை பின்னிக் கொண்டும், குல்லா வைத்துக் கொண்டும் இருந்ததை நான் வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றது நன்றாய் ஞாபகம் இருக்கிறது.\nஅந்தப் பையன் தான் கேதாரி. அவனுடன் முதல் தடவை பேசின உடனேயே எனக்குப் பிடித்துப் போயிற்று. பட்டிக்காட்டிலிருந்து வந்தவனாதலால் எதைப் பார்த்தாலும் அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவதைக் கண்டு இடியிடியென்று சிரித்தான். காலையில் தாயுமான ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் கொண்டு வருவதற்காகப் போன யானையை அவன் பார்த்த பார்வையில் விழி பிதுங்கிவிடும் போல் இருந்தது. ஓயாமல் அது என்ன, இது என்ன என்று கேட்டுக் கொண்டேயிருப்பான். நானும் சலிக்காமல் பதில் சொல்லி வந்தேன்.\nநான் படித்த அதே பள்ளிக்கூடத்தில் அதே வகுப்பில் கேதாரியைச் சேர்த்தார்கள். நாங்கள் இணைபிரியாத சிநேகிதர்கள் ஆனோம். நிஜத்தைச் சொல்லிவிடுகிறேனே; படிப்பிலே நான் கொஞ்சம் சுமார் தான். மற்றபடி விளையாட்டு, வம்பு முதலியவற்றில் நான் தான் முதல். அவனோ படிப்பில் முதல்; மற்றவற்றில் ரொம்ப சுமார். எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இந்த மாதிரி படிப்பில் கெட்டிக்காரனாயுள்ள பையனைப் பரிகாசம் பண்ணி உபத்திரவப்படுத்துவதற்குச் சில போக்கிரிப் பையன்கள் இருப்பார்கள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பயந்து கேதாரியின் வழிக்கு ஒருவரும் போவதில்லை.\nஅவர்கள் திருச்சிக்கு வந்து மூன்று வருஷத்துக்கெல்லாம், தாத்தா காலமானார். அதற்குள் அவர் கையிலிருந்த பணமும் அநேகமாகச் செலவழிந்து போயிற்று. கேதாரிக்கு உபகாரச் சம்பளம் கிடைத்திருந்தபடியால், பள்ளிக்கூடச் செலவு கிடையாது. ஊரில் விளைந்து வரும் நெல் சாப்பாட்டுக்குப் போதும். ஆனால் வீட்டு வாடகைக்கும் மேல் செலவுக்கும் என்ன செய்வது அம்மாமியும் பாட்டியும் அப்பளம் இட்டு விற்க ஆரம்பித்தார்கள்.\nஅதென்னவோ, சில சமயம் முன்பின் தெரியாதவர்களிடம் கூட நமக்குப் பிரியம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை முதன் முதல் நாம் பார்க்கும் வேளையைப் பொருத்ததோ என்னவோ தெரியவில்லை. பாகீரதி அம்மாமியிடம் என் சொந்தத் தாயாரைவிட அதிகப் பிரியம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தார்கள் அவளை 'வாழா வெட்டி' என்று அவமதிப்பாய்ப் பேசுவதுண்டு. இதெல்லாம் அவளிடம் எனக்கிருந்த அபிமானத்தை அதிகமேயாக்கிற்று. என் பள்ளிக்கூடத்துச் சிநேகி���ர்களுக்கெல்லாம் சொல்லி, பாகீரதி அம்மாமியின் அப்பளங்களை நானே ஏராளமாய் விற்றுக் கொடுத்திருக்கிறேன்.\nபாட்டியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு இறந்து போய்விட்டாள். தாயும் பிள்ளையும் அதே வீட்டில் இருந்து வந்தார்கள். கேதாரி அவனுடைய தாயார் அவன் விஷயத்தில் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பாத்திரமாய் நடந்து கொண்டான். ஒவ்வொரு வகுப்பிலும் பரீட்சையில் முதன்மையாகத் தேறி வந்து கடைசியில் பி.ஏ. பரீட்சையில் சென்னை இராஜதானியிலேயே முதலாவதாகத் தேறினான். அந்தச் சந்தோஷத்தில், நான் அவ்வருஷம் 'கோட்' அடித்த வெட்கத்தைக் கூட அதிகமாய் உணரவில்லை.\nகேதாரி காலேஜ் வகுப்புக்குப் போனதிலிருந்தே பெண்ணைப் பெற்றவர்கள் அவனுடைய தாயாரைப் பிய்த்து எடுத்த வண்ணமாயிருந்தார்கள். அந்த நிலைமையில் வேறு யாராயிருந்தாலும் \"அப்பளம் இடும் தொல்லை ஒழிந்தது\" என்று எண்ணி, ஏதாவது ஒரு பெண்ணைப் பிடித்துக் கேதாரியின் கழுத்தில் கட்டியிருப்பார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி, வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் மிகவும் கடினமான பாடங்களைப் படித்து அறிவு பெற்றவள். \"பி.ஏ. முடிகிற வரையில் கல்யாணப் பேச்சே கூடாது\" என்று பிடிவாதமாய்ச் சொல்லி வந்தாள்.\nஆகவே, இப்போது கேதாரி, பி.ஏ. தேறியதும் கலியாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று. மணிபுரம் பண்ணையார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா அவர் அப்போது எங்கள் காலேஜ் பழைய மாணாக்கர் சங்கத்தின் அக்கிராசனராயிருந்தார். ஒவ்வொரு வருஷமும், கேதாரி வகுப்பில் முதலாவதாகத் தேறி முதற்பரிசுகள் பெற்று வருவதைக் கவனித்திருந்தார். பையனுடைய முகவெட்டு, நடை உடை பாவனை எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன. ஆகவே தம்முடைய பெண்ணை அவனுக்குக் கொடுப்பதென்று பேசத் தொடங்கினார். பையனைக் கேட்டதில் அம்மாவைக் கேட்க வேண்டுமென்று சொல்லிவிட்டான். பாகீரதி அம்மாமி இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்கப் போகிறதை எண்ணியபோது பிரமித்துப் போய்விட்டாள். ஆனாலும் காரியத்தில் கண்ணாயிருந்தாள். இன்னொரு ஸ்திரீயாயிருந்தால், \"ஐயாயிரம் வேணும்; பத்தாயிரம் வேணும்\" என்று கேட்டிருப்பார்கள். பாகீரதி அம்மாமியோ, \"பணங்காசு ஒன்றும் வேண்டாம்; கலியாணம் சீர்வகையரா எல்லாம் உங்கள் இஷ்டம். பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ். படிக்க வைப்பதற்கு மட்டும் ஒப்புக��� கொண்டால் போதும்\" என்றாள்.\nஇந்த மாதிரி எண்ணம் அம்மாமிக்கு உண்டென்று எனக்கு முன்னாலேயே தெரியும். ஏனென்றால், ஐ.ஸி.எஸ்.ஸுக்குப் போவது பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு நாள் என்னை அவள் கேட்டது உண்டு. அக்கம் பக்கத்தில் எல்லாரும் அதிசயப்பட்டார்கள்; சிலர் அம்மாமியை வையக்கூட வைதார்கள். \"பார் என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு ஒரு பிள்ளை; அதைச் சீமைக்கு அனுப்புகிறாளே\nபண்ணையார் நரசிம்மய்யர் வைதிகப்பற்று உள்ளவர். ஆகையால் முதலில் தயங்கினார். கடைசியில், பெரிய சாஸ்திரிகள் தீக்ஷிதர்கள் எல்லாருடனும் யோசித்து, \"சாஸ்திரங்களில் சமுத்திரப் பிரயாணத்துக்குப் பிராயச்சித்தம் இருக்கிறது\" என்று உறுதிப்படுத்திக் கொண்டு சம்மதித்தார். எனக்கென்னவோ, \"ஒரு ஸ்திரீக்குள்ள மனோதிடம் நமக்கு வேண்டாமா\" என்ற எண்ணத்தினாலேதான் அவர் சம்மதித்தார் என்று தோன்றிற்று.\nஇதற்குப் பிறகுதான் கேதாரியைப் போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும்படி அம்மாமி சொன்னது. நானும் கூடப் போயிருந்தேன். கேதாரி தன் தாயிடம் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு நியாயமானது என்று விளங்கிற்று. கிளி என்றால் கிளி, பெண் அவ்வளவு அழகாயிருந்தாள். பதின்மூன்று, பதினாலு வயது இருக்கலாம்.\nஅந்தக் கதையையெல்லாம் இப்போது வளர்ப்பதில் பயன் என்ன கல்யாணம் சிறப்பாக நடந்தது. அடுத்த வருஷம் கேதாரி இங்கிலாந்துக்குப் பிரயாணமானான். பம்பாய் வரையில் நான் சென்று கப்பல் ஏற்றிவிட்டு வந்தேன்.\nபாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்திருக்க வேண்டும் என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்தி அழைத்தார்கள். அம்மாமி கேட்கவில்லை. அவளுடைய சித்தி ஒருத்தி இரண்டு குழந்தைகளை அநாதையாய் விட்டு விட்டு, இறந்து போய்விட்டாள். அவர்களைக் கிராமத்திலிருந்து தருவித்துத் தனியாக ஒரு வீட்டில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் பராமரித்து வந்தாள். ஆனால் சம்பந்திகளின் கௌரவத்தையும் மற்ற விஷயங்களையும் உத்தேசித்து அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்தி விட்டாள்.\nகேதாரி சீமைக்குப் போய் எழெட்டு மாதங்களுக்குப் பிறகு, மணிபுரம் மிராசுதார் வீட்டிலிருந்து ஆள் வந்து என்னைக் கூப்பிட்டான். அவ்வாறே போயிருந்தேன். நரசிம்மய்யர் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது இரங்கூனிலிருந்து சுந்தரராமய்யர் என்பவரால் எழுதப்பட்டது. தம்முடைய புதல்வனுக்கு இவர்கள் பெண்ணைக் கொடுத்திருப்பதாக அறிந்து சந்தோஷப்படுவதாகவும், திருச்சியிலிருந்து சமீபத்தில் இரங்கூனுக்கு வந்து ஒருவர் மூலம் சகல விவரமும் தெரிந்து கொண்டதாகவும், தாம் இப்போது திரும்பவும் ஜன்மதேசம் வந்து எல்லாரையும் பார்க்க விரும்புகிறபடியால் அதற்குப் பிரயாணச் செலவுக்காகப் பணம் அனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தது.\n\" என்று நரசிம்மய்யர் கேட்டார்.\n\"நிஜமாயிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் அம்மாமியைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்\" என்று சொல்லிவிட்டுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்றேன்.\nஅம்மாமியிடம் கடிதத்தைக் கொடுத்தேன். அவள் ஒருவேளை அழுது கண்ணீர் விட்டுத் தடபுடல் செய்வாளோ என்று நான் பயந்ததெல்லாம் வீண் எண்ணம் என்று தெரிந்தது. தன்னுடைய ஏக புதல்வனைச் சீமைக்கு அனுப்பி வைக்கும்படி நெஞ்சைக் கல்லாகச் செய்து கொண்டவள் அல்லவா கடிதத்தைப் படித்து விட்டு \"இது அவருடைய கையெழுத்துத்தான்\" என்றாள். பிறகு மௌனமாய் யோசனையில் ஆழ்ந்தவள் போல் இருந்தாள். இரண்டொரு தடவை பெருமூச்சு மட்டும் வந்தது. ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை.\n நரசிம்மய்யர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்\" என்றேன்.\nஅம்மாமி அவசரமாய் உள்ளே எழுந்து போய் பெட்டியிலிருந்த பண நோட்டுகளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். எண்பது ரூபாய் இருந்தது.\n நான் அப்பளம் இட்டுச் சேர்த்த பணத்தில் மீதி இது. அவருக்கு என் பேரால் இதை அனுப்பு. இந்த வீட்டு விலாசம் கொடுத்து இங்கேயே நேரே வந்து சேரும்படி எழுது\" என்றாள்.\nஅம்மாமியின் குரல் கொஞ்சம் கம்மியிருந்தது; அவ்வளவுதான். எனக்கோ கண்ணில் ஜலம் வந்தது.\nமேல் சம்பவங்களைப் பற்றி நினைத்தாலே எனக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது; கைகூட நடுங்குகிறது.\nபத்து நாளைக்கெல்லாம் மணியார்டர் திரும்பி வந்துவிட்டது. மணியார்டரை எந்த விலாசத்துக்கு அனுப்பினோமோ, அந்த வீட்டிலிருந்து ஒருவர் மணியார்டர் வருவதற்கு முன் சுந்தரராமைய்யர் காலஞ்சென்று விட்டதாகவும், அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதாகவும் கடிதம் எழுதியிருந்தார்.\nபதினெட்டு வருஷமாய்க் கண்ணால் பாராத புருஷனுக்காகப் பாகீரதி அம்மாள் துக்கம் காத்தாள். பத்தாம் நாள், பிராமண ச���தியில் வழக்கமான அலங்கோலங்கள் அம்மாமிக்கும் செய்யப்பட்டது.\nகேதாரிக்கு இதைப்பற்றி ஒன்றும் எழுதக்கூடாதென்றும், திரும்பி ஊருக்கு வந்த பிறகு தெரிவித்தால் போதுமென்றும், அம்மாமி கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.\nகாலம் எப்படியோ சென்றது. நானும் மலையைக் கல்லி எலியைப் பிடித்தது போல பி.ஏ. பாஸ் செய்து, நான் படித்த பள்ளிக்கூடத்திலேயே உபாத்தியாயர் ஆனேன். கேதாரி சீமையிலிருந்து திரும்பி வரும் காலம் சமீபித்தது.\nஎதிர்பார்த்தது போலவே அவன் மிகச் சிறப்புடன் ஐ.ஸி.எஸ். தேறினான். அவனுடைய தகப்பனாருடைய மரணத்தைப் பற்றியும், மற்ற விவரங்களைப் பற்றியும் அவனைத் திடுக்கிடச் செய்யாத விதத்தில் கடிதம் எழுதி, அது பம்பாயில் அவன் கையில் கிடைக்கும்படி அனுப்பியிருந்தோம். ஆனால் அவனுக்கிருந்த அவசரத்தில், கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்து விட்டானாதலால், மேற்படி கடிதம் அவன் கையில் சேரவில்லையென்று பின்னால் தெரிய வந்தது.\nஅவன் வரும் விவரம் தந்தியில் தெரிவித்திருந்தானாதலால் வீட்டு வாசலில் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தேன். என் கழுத்தைக் கட்டியவண்ணமாய் இழுத்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போனான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின் மேல் அவன் பார்வை விழவில்லையோ, அல்லது விழுந்தும் அடையாளம் தெரியவில்லையோ, நான் அறியேன். அவன் பாட்டுக்கு \"அம்மா அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.\nஅம்மாமியின் கண்களில் கண்ணீர் வந்ததை முதன் முதலாக அப்போதுதான் நான் பார்த்தேன்.\n அம்மா இதோ இருக்கிறாள்; எங்கேயோ தேடிக் கொண்டு போகிறாயே\nகேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப்புடவை அணிந்து மொட்டைத் தலையை முக்காடால் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான்.\n...\" என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டுவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்தான். தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டான்.\nகேதாரிக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. திருச்சிராப்பள்ளியில் அவனை வந்து பார்க்காத டாக்டர் இல்லை; அவனுக்குச் செய்யாத சிகிச்சை பாக்கி கிடையாது. ஒன்றும் பயன்படவில்லை.\nஅவனுடைய உடம்பு கொதித்துக் கொண்டிருந்ததைப் போல் உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரே நினைவு, ஒரே ஞாபகந்தான். நான் தனியாய் அவனுடன் இருக்க நேர்ந்���ு விட்டால் போதும்; உடனே ஆரம்பித்து விடுவான்.\n அது என்ன சாஸ்திரமடா அது அநாதையாய் விட்டுப் போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம் அநாதையாய் விட்டுப் போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம் அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம் அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்\n என் தாயார் ரொம்ப புத்திசாலி, இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு நாளும் உட்பட்டிருக்க மாட்டாள். எல்லாம் என்னால் வந்ததுதான். நான் பெரிய இடத்தில் - வைதிகக் குடுக்கைகளின் வீட்டில் - கலியாணம் செய்து கொண்டேன் அல்லவா அவர்களுடைய ஏச்சுக்குப் பயந்துதான் அம்மா இதர்குச் சம்மதித்திருக்க வேண்டும்\" என்பான்.\nஒரு நாள் வாசலில் இரண்டு கூலி வேலைக்காரர்கள் பேசிக் கொண்டு போனார்கள். ஒருவன், \"அண்ணே இன்று காலை புறப்படும் போது ஒரு மொட்டைப் பாப்பாத்தி எதிரில் வந்தாள். அது தான் வேலை அகப்படவில்லை\" என்று சொன்னது கேதாரியின் காதில் விழுந்துவிட்டது.\n என் தாயாரின் முகத்தில் விழித்தால் சகல பீடைகளும் நீங்குமென்று சொல்வார்களடா இப்போது அவளும் அபசகுனந்தானே\nஎவ்வளவோ சமாதானம் சொல்லித் தேற்றினேன். ஆனாலும் அவன் அந்தப் பேச்சை மட்டும் விடுவதில்லை.\n உத்தியோகமும் ஆயிற்று. மண்ணும் ஆயிற்று. நான் மட்டும் பிழைத்து எழுந்தேனானால் ஒரே ஒரு காரியந்தான் செய்யப் போகிறேன். பிராமண ஸ்திரீகள், புருஷனை இழந்தால் தலையை மொட்டையடிக்கும் வழக்கத்தையொழிக்க ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம் நம்முடைய சாதிக்கு மட்டும் வேண்டாம்\" என்றான்.\nஆனால் ஐ.ஸி.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் இந்த மாதிரி அற்பமான காரியங்களில் இறங்குவது யமதர்மனுக்கே விருப்பமில்லை போலிருக்கிறது. கேதாரி உடல் குணமடையாமலே, சீமையிலிருந்து வந்த இருபத்தோராம் நாள் காலஞ் சென்றான்.\nஇந்த பரிதாப வரலாற்றில் சொல்ல வேண்டியது இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார் அவனுடைய புகைப்படம் ஒன்று இருந்தால் கொண்டு தரும்படி எனக்குச் சொல்லியிருந்தார். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் ஒன்று என்னிடம் இருந்தது. அதிலிருந்து அவனுடைய படத்தை மட்டும் தனியாக எடுக்கச் செய்து சட்டம் போட்டு எடுத்துக் கொண்டு போனேன். அப்போது அவர்களுடைய வீட்டில் தற்செயலாய்க் கேதாரியின் மனைவியைக் காண நேரிட்டது. அவளைப் பார்த்ததும் என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. அவளைக் \"கிளி\" என்று சொன்னேனல்லவா அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅ���ேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeywin.com/Book/product/in-tamil-criminal-procedure-code-crpc-in-tamil/", "date_download": "2020-04-01T16:27:20Z", "digest": "sha1:TEXIULOTPTAQC7CUTCBNKLVMIPSTEH2J", "length": 5464, "nlines": 69, "source_domain": "www.jeywin.com", "title": "குற்ற விசாரணை முறைச் சட்டம் – Sithannan`s Book", "raw_content": "\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\nதமிழ்நாட்டின் நீதிபரிபாலனத்துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் அல்லாது, உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்\nகுற்ற விசாரணை முறைச் சட்டம் quantity\nதமிழ்நாட்டின் நீதிபரிபாலனத்துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் அல்லாது, உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் ��ொண்டுவர விரும்புகின்றனர்\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/siddha-medicine", "date_download": "2020-04-01T18:24:37Z", "digest": "sha1:GFDO5U42TRVUOTS6P3CZVMVGUUPD2RT2", "length": 5482, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "siddha medicine", "raw_content": "\nசித்த மருத்துவத்தைப் புறக்கணிக்கிறதா தமிழக அரசு\n``கலக்கமே தேவையில்லை... முதியவர்களே உற்சாகமாக இருங்கள்\" - சித்த மருத்துவர் #FightCovid-19\n வாட்ஸ்அப் வதந்தியும் மருத்துவர் விளக்கமும்\nவேலை எலெக்ட்ரிஷியன்... சேகரித்திருப்பது 600 மூலிகைச் செடிகள்\nஉற்சாகம், சுறுசுறுப்பு, சந்தோஷம், நோ பால், நோ சர்க்கரை... சித்த மருத்துவம் சொல்லும் சூப்பர் காபி\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\n``சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல\n`உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கோ இல்லையோ, நஞ்சு இருக்கு'- அதிரவைத்த சித்த மருத்துவர்\n``அந்த சித்த மருத்துவரின் பெயர் பதியப்படவில்லை என்பது வருத்தம்'' - `நலந்தானா' நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன்\nமருத்துவர் கு.சிவராமன் - விகடன் இணைந்து நடத்தும் 'நலந்தானா' நல்வாழ்வுக் கருத்தரங்கம்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tips", "date_download": "2020-04-01T18:51:31Z", "digest": "sha1:JXNCYBDOAMKTDJ2GIPDBQXGO4HFR3PYP", "length": 4663, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "tips", "raw_content": "\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து\nஅஞ்சறைப் பெட்டி: அஞ்சறைப் பெட்டியின் குதிரைத் திறன் கொள்ளு\nவியர்வை... விடுபட சில வழிகள்\nவிடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்\nகொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்\n'Formula One' - அடுத்த 21 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\n`தனிமைப்படுத்தாதவர்கள் குறித்து போலீஸுக்குத் தகவல் கொடுங்கள்' - அரசின் 9 டிப்ஸ்கள் #FightCOVID19\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20416", "date_download": "2020-04-01T18:22:48Z", "digest": "sha1:PINLRHYSIN746YGIOGDCHSUB7CTSZV6O", "length": 13788, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு | Virakesari.lk", "raw_content": "\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nகொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் - ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் வெற்றிகரமான பேச்சு\nமலேசியாவிலிருந்து புத்தளத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளருடன் இலங்கை வந்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\nயாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு\nயாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு\nதென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 பௌத்த மத துறவிகளால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகுறித்த தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த பௌத்த துறவிகளால் கடந்த வியாழக்கிழமை இவ் விஷேட பூஜை வழிபாடுகளானது யாழ்.நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது.\nஎனினும் பின்னர் சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது.\nஇந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பூஜை வழிபாடுகளானது இடம்பெற்று வருகின்றது.\nஇதன்படி இன்றைய தினம் இடம்பெற்றுவரும் விஷேட பௌத்த மத துறவிகளது பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் இடம்பெற்றுவருகின்றது.\nஇதேவளை கடந்த வியாழக்கிழமை நாவற்குழி பௌத்த விகாரையில் நடாத்துவதற்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அங்கு சிங்கள பௌத்த துறவிகளது விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை தொடர்பாக தொடர்ச்சிய���க ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து குறித்த பௌத்த விகாரையின் விகாராதிபதி அவ் பூஜை அங்கே நடாத்துவது சில பாதகமான நிலமைகளை ஏற்படுத்தி விடும் என கருதி பூஜைகளை அங்கே நடாத்துவதற்கு அனுமதியை மறுத்திருந்தார்.\nஇதனையடுத்து குறித்த பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் நடாத்த ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக இன்றைய தினம் ஆறு பேரூந்துகளில் 300 பௌத்த மத துறவிகள் அங்கு புறப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று மாலையளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில் இன்று இரவு நயீனாதீவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதென்னிலங்கை அமைப்பு பௌத்த மத துறவி யாழ்ப்பாணம் தினம் விஷேட பூஜை வழிபாடுகள் பிக்குகள் நயீனாதீவு\nகொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் - ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் வெற்றிகரமான பேச்சு\nகொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்பதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.\n2020-04-01 21:52:20 கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை\nமலேசியாவிலிருந்து புத்தளத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளருடன் இலங்கை வந்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபுத்தளம் கடைமன் குளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 50 வயதான கொரோனா வைரஸ் தொற்றாளருடன் கடந்த 17 ஆம் திகதி மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒ.டி. - 185 எனும் விமானத்தில் வந்த அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.\n2020-04-01 21:44:32 புத்தளம் கடைமன் குளம் மலேசியா விமானம்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - இராணுவத் தளபதி\nகொரோனா தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உள்ளிட்ட 11 சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2020-04-01 21:19:42 கொரோனா தொற்று நீர்கொழும்பு வைத்தியசாலை உயிரிழந்த நபர்\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅனைத்து மருந்தகங்களும் நாளை(02.04,2020), நாளை மறுதினம்(03.04,2020) மற்றும் எதிர்வரும் திங்கட் கிழமை(06.04.2020) திறக்கப்படும்\n2020-04-01 21:09:18 மருந்தகங்கள் கொரோனா ஊரடங்கு\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 146 ஆக அதிகரித்துள்ளது.\n2020-04-01 20:58:49 இலங்கை கொரோனா கொழும்பு\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\nயாழ்ப்பாணத்தில் 2 ஆவது கொவிட் 19 தொற்றாளர் அடையாளம்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் குணம் பெற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/10/06/to-wife/?shared=email&msg=fail", "date_download": "2020-04-01T18:55:33Z", "digest": "sha1:WQ2TRSEYDEYZEHCOOMC3PSS2FBEUUE5K", "length": 20988, "nlines": 299, "source_domain": "xavi.wordpress.com", "title": "பிரிய மனைவிக்கு. பிரியமுடன். |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nலாடம் அடித்த கனவுகள் →\nஉயிர்ப் பரிமாற்றம் செய்பவர்கள் நாம்,\nகடந்து போன சுவடுகளில் தான்\nஅந்த அக்கினி வாசம் இன்னும்\nகாதலியாய் இருக்கும் போது மட்டுமல்ல.\nலாடம் அடித்த கனவுகள் →\n5 comments on “பிரிய மனைவிக்கு. பிரியமுடன்.”\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் – இருளின் காலம்\nதன்னம்பிக்கை : கூடப் பொறந்த பாசம் \nதன்னம்பிக்கை : ஸ்மார்ட்டா வேலை பாருங்க.\nதன்னம்பிக்கை : வேலையில் அசத்தலாம் வாங்க \nதன்னம்பிக்கை : வீண் செலவு வேண்டாமே \nதன்னம்பிக்கை : விட்டுக் கொடுத்தல் வெற்றியே \nதன்னம்பிக்கை : கர்வம் தவிர்\nதன்னம்பிக்கை : மரியாதைப் பூக்கள் மலரட்டும்\nதன்னம்பிக்கை : தேசத்தை நேசிப்போம்\nதன்னம்பிக்கை : வல்லினம், மெல்லினம், பாலினம்.\nதன்னம்பிக்கை : அன்பின்றி அமையாது உலகு\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : வானத்துப் பறவை\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉள்நாட்டு இறைபணியாளர்கள் இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அ […]\nதவக்காலம் – அறிவித்தலின் காலம்\nதவக்காலம் அறிவித்தலின் காலம் + தவக்காலம் அறிவித்தலின் காலம். நட்பின் முத்தத்தில் வஞ்சத்தின் வாசனை ஒளிந்திருக்கும் என யூதாஸ் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் ஆளுநர்களின் மஞ்சத்தில் பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும் என பிலாத்து செயலால் அறிவித்தான் பாருங்கள் இதோ மனிதனென மனுமகனைக் கடைசியாய் மனிதனாய் அறிவித்தான். பரபாஸ்களின் கர்ஜனைகளை விட பரமனின் அமைதி வலிமையானது என வழக்கு மேடை அறிவி […]\nதவக்காலம் – வாய்ப்புகளின் காலம்\nதவக்காலம் வாய்ப்புகளின் காலம் தவக்காலம் வாய்ப்புகளின் காலம். வாழ்க்கை நமக்கு முன்னால் இரண்டு திசைகளை நீட்டுகிறது, நாம் தேர்ந்தெடுக்கும் திசை நம் இலக்குகளை நிர்ணயிக்கிறது. பரபாஸா பரமனா எனும் வாய்ப்புக்கு பரபாஸ் என கூக்குரலிட்டது கூட்டம் பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து பதவியா நீதியா எனும் வாய்ப்புக்கு கைகளைக் கழுவி அழுக்கானான் பிலாத்து என் விருப்பமா தந்தையின் விருப்பமா எனும் கேள்விக்கு த […]\nதவக்காலம் – இருளின் காலம்\nதவக்காலம் இருளின் காலம் தவக்காலம் இருளின் காலம். இருள், கயவர்களின் பட்டாக்கத்திப் பரிவர்த்தனைக்கு பழக்கமான களம். இருள், நீதியின் குரல்வளை நெரிக்க வன்மத்தின் விரல்களுக்கு வசதியான இடம். இருள், கறைகளின் ஆழம் புதைக்கக் குறைகளின் பிதாக்கள் கூடாரமிடும் இடம். தவக்காலம் இருளின் காலம். இயேசுவோ ஒளியாய் இருந்தார். ஒளியாதிருந்தார். வெளிச்சத்தை இழுத்து வந்து இருளுக்குள் […]\n லாங்கினஸ் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். கல்வாரி மலையில் சிலுவை மரத்தின் உச்சியில் அவர் தொங்குகிறார். சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் விலாவை ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். ஈட்டி இயேசுவின் விலாவைத் துளைத்து உள்ளே நுழைகிறது. “படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” என இந்த நிக […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=16", "date_download": "2020-04-01T18:55:49Z", "digest": "sha1:LG7IZSASZQUXRPEZYJZTEYGZ5V2BVMPG", "length": 13229, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஎந்த விஷயத்திலும் சாதகபாதகத்தை முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்ளும் திறமையுடைய விசாகம் நட்சத்திர அன்பர்களே, நீங்கள் குடும்பத்தாருக்கு உரிய மதிப்பளிப்பவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபத்து இரண்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இரு���த்து ஒன்றாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், எட்டாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சி காலத்தில் வீண்செலவுகள் குறையும், எந்த வேலையை செய்துமுடிப்பதிலும் இருந்த தடை, தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.\nதொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அனுசரிப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.\nபெண்கள் அடுத்தவர்கள் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்லது. வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவத் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாகப் படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.\nதிங்கட்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மனஅமைதியைத் தரும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுண���யாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1886", "date_download": "2020-04-01T17:03:18Z", "digest": "sha1:D3UJPFN2YER3D4XHC3IV53PMQHLQMJZI", "length": 6017, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "வங்கிக் கடனைச் செலுத்தாத நபர் கைது – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nவங்கிக் கடனைச் செலுத்தாத நபர் கைது\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 21, 2017 இலக்கியன்\nஷார்ஜாவில் உறவினர் வாங்கிய கடனை அடைக்க மு���ியாததால், தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதமிழகத்தின் காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர் துபாய் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.\nஅவர் தன்னுடைய உறவினருக்காக வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.\nஆனால், அவரது உறவினரோ பணத்தை கொடுக்காமல் பாதியிலே ஊருக்கு சென்றுவிட்டார்.\nஇதனால் வங்கியில் உறவினருக்கு கடன் வாங்கி கொடுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டதுடன், அவரது வீட்டிற்கு வங்கிக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், அவர்களது விசா காலம் முடிந்த நிலையில், துபாய் தூதரகத்தின் மூலம் கடிதம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n9 அரிவாள்கள் மீது படுத்து நல்லூரில் பறவைக் காவடி\nதற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/villager-who-disconnected-next-2-months-due-to-corona-fear.html", "date_download": "2020-04-01T18:23:26Z", "digest": "sha1:N5JNOOXSDQX5P32QBVA4MJEI6LBKGQ77", "length": 10843, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Villager who disconnected next 2 months due to corona fear | India News", "raw_content": "\n\"நீங்க 21 நாளுனா...\" \"நாங்க 2 மாசம்...\" \"நோ இன்கம்மிங்... நோ அவுட் கோயிங்...\" 'பக்கா பிளானிங்...' உலக நாடுகளுக்கு 'சவால்' விடும் 'அமெசிங் வில்லேஜ்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கிராமம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெளியுலக தொடர்பை துண்டித்து கொண்டுள்ளது.\nஎம்.கோலஹல்லி என்ற கிராமம் கர்நாடக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் பெங்களூருவில் இருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் அடு���்த இரண்டு மாதங்களுக்கு வெளியுலக தொடர்பை துண்டித்துக் கொள்ள இந்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nவிவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் இந்த கிராமத்தினர் அனைவரும் கூடி ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர். இதற்கு தேவையான ஏற்பாடுகளை 100 தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்வகளைக் கொண்டு 4 தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு உடல்நலம், பொது சுகாதாரம், பாதுகாப்பு, தகவல்தொடர்பு போன்றவற்றிற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.\nகிராமத்திற்குள் யாரும் உள்ளே வராத வகையிலும், வெளியே செல்லாத வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராம எல்லையில் செக்போஸ்ட்டுகள் அமைத்து வெளியிலிருந்து யாரும் வந்து விடாத வகையில் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் 700 லிட்டர் பாலை கேன்களில் சேகரித்து ஊர் எல்லையில் வைத்து விடுகின்றனர். அதனை வெளியில் இருந்து வரும் வேன்கள் எடுத்துச் செல்கின்றன. இதேபோல் தங்கள் தேவையை தவிர்த்து மிஞ்சும் காய்கறிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டு அதையும் ஊர் எல்லையை தாண்டி வைத்து விடுகின்றனர்.\nமேலும், மளிகை, காய்கறி, பழங்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், 2 மாதங்களுக்கு தேவையானவற்றை முன்னரே வாங்கி வைத்துக் கொண்டனர்.\nஇந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்றவர்களும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர்.\nஒவ்வொரு நாள் காலையும் சாணம், கோமியத்தைக் கொண்டு ஊர் முழுவதும் சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்தில் இருந்து லண்டன் சென்று வசித்து வந்த நபரையும் திரும்ப அழைத்து, தனிமைப்படுத்தியுள்ளனர். நிலைமை சீரடையும் வரை வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.\n‘இந்த நேரத்துல அத பண்ணா.. தப்பான முன்னுதாரணமாகிடும்’.. துணை கலெக்டர் எடுத்த முடிவு..\n'கொரோனாவை வென்று வீடு திரும்பிய குடும்பம்'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்\n.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..\n'சென்னைக்கு போய்ட்டு தான் வரோம்'... 'கொரோனா டெஸ்ட்க்கு வர முடியாது'...'பதறி போன பொதுமக்கள்\n‘ஊரடங்கு உத்தரவு எதிரொலி’.. பால் விற்கும் நேரத்தில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..\n'ஸ்பெயின் மக்களை கதறவைக்கும் கொரோனா'... அழுகுரல் ஓய்வதற்குள்... அடுத்த சிக்கல்\n‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’\n'3 நாட்களுக்கு முன்பு 341...' இப்போது, '606 ஆக' உயர்வு.... இந்தியாவில் 'காட்டுத் தீ' வேகத்தில் பரவும் 'கொரோனா...' விரைவில் 'சமூகத் தொற்றாக' மாறும் 'அபாயம்'...\n'கொரோனா நோயாளிகளுக்கு உதவ களத்தில் இறங்கிய ரயில்வே'... இந்த திட்டம் சாத்தியமா'... இந்த திட்டம் சாத்தியமா... மத்திய அரசு பரிசீலனை\n‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..\n'வல்லரசு' நாட்டை 'வறுத்தெடுக்கும்' 'கொரோனா'... 'அமெரிக்காவில்' ஒரே நாளில் '247 பேர்' பலி... உயிரிழப்பு '1000-ஐ கடந்தது'... நேற்று மட்டும் '13,347' பேருக்கு 'பாதிப்பு'...\n'ரணகளத்திலும் ஒரு ஆறுதல்...' 'இத்தாலியும் தன்னை நிரூபித்தது...' 'கொரோனா' இல்லாத 'நகரை' உருவாக்கி 'சாதனை'...\n'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/fitness/international-mens-day-2019-5-reasons-you-are-not-able-to-build-muscles-avoid-these-mistakes/articleshow/72122404.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-01T18:40:03Z", "digest": "sha1:5VSNYNWDKIPVQLRQ6WU4UND7ISTLO7N2", "length": 14375, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "International Men's Day: எவ்ளோ ஒர்க்அவுட் பண்ணாலும் மசில்ஸ் ஏறலையா... நீங்க பண்ற 5 தப்பு இதுதான்... இனி செய்யாதீங்க... - international men's day 2019: 5 reasons you are not able to build muscles\nஎவ்ளோ ஒர்க்அவுட் பண்ணாலும் மசில்ஸ் ஏறலையா... நீங்க பண்ற 5 தப்பு இதுதான்... இனி செய்யாதீங்க...\nதங்களுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களை விட ஆண்களுக்கு மிக அதிகம். அதனால் ஜாகிங் செல்வது, முறையான உடற்பயிற்சி, ஜிம் என்று செல்வார்கள். சிலர் கடினமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தாலும் மசில்ஸ் தான் விரும்புவது போல் ஏறவில்லை என்று வருத்தப்படுவார்கள். அது அவர்களுடைய ஒர்க்அவுட்டில் பிரச்சினை இல்லை. அதைத் தாண்டி அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் தான். அவை என்ன, எப்படி சரிசெய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.\nதசை பலப்படுத்துவது என்பது ஒரு விளையாட்டு அல்ல. அது ஒரு கடினமான விஷயம். மேலும் அது நீண்ட காலம் எடுக்கும். சிலர் உங்களுக்கு, நீங்கள் உண்ணும் உணவை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள். வேறு சிலர் உங்களுக்கு, மருந்துகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவர். துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற விஷயங்கள் அனைவருக்கும் வேலை செய்யாது. பல காரணிகள் தசை பலப்படுத்தும் செயல்முறையை தடுக்கும்.\nஉங்கள் தசைகளுக்கு மீட்பு நேரம் கொடுக்காமல் இருப்பது\nஉங்கள் தசைகளுக்கு மீட்பு நேரம் கொடுக்காமல் இருப்பது தான் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. நீங்கள் உடற்பயிற்சி செய்ய விரும்புவது மற்றும் ஜிம்மில் அதிக நேரத்தை செலவிட விரும்புவது நல்ல விஷயம் தான். ஆனால், நீங்கள் உடல் வடிவம் பெற விரும்பினால், உங்கள் தசைகளுக்கு சிறிது ஓய்வு அவசியம் கொடுக்க வேண்டும்.\nஉங்கள் தீவிர பயிற்சிக்கு இடையில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்து கொள்வது உங்கள் தசைகளுக்கு நல்லது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரே தசைபகுதியின் மேல் கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் ஒரு நாள் கால்களுக்காக உடற்பயிற்சி செய்தால் இன்னொரு நாள் உங்கள் கைகளுக்கோ அல்லது மார்பு பகுதியில் உள்ள தசைகளை வளர்க்கவோ உடற்பயிற்சி செய்யலாம்.\n​உடற்பயிற்சியை சரியான முறையில் செய்யாதது\nஉடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்வது மிகவும் முக்கியம். எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்கிற புஷ்-அப்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட, நீங்கள் அதைச் சரியாகச் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் 100 புஷ்-அப்களைச் செய்தலும் அதை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால், அந்த பயிற்சியிலிருந்து உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. நீங்கள் ஒரு நாளில் 10 புஷ்-அப்களைச் செய்தாலும், அதை துல்லியமாக செய்யுங்கள்.\nஉடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போதும் மற்றும் தசையை வளர்க்கும்போதும் புரத நுகர்வு முக்கியமானது. உங்கள் புரத உட்கொள்ளல் போதுமானதாக இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் உடல் பலப்படுத்தும் முயற்சியில் ஒரு பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nபொதுவான வழிகாட்டுதல்களின்படி, இலக்கு உடல் எடையில் இரண்டு கிலோவிற்கு 0.4 கிராம் புரதம் இருக்க வேண்டும். நீங்கள் தசையை உருவாக்க அல்லது பலப்படுத்த விரும்பினால், புரத உட்கொள்ளலை 0.3 கிராம் அதிகரிக்கவும்.\n​போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது\nஎடை இழப்பு மற்றும் தசை உருவாக்கம் ஆகிய இரண்டிற்குமே தண்ணீர் அவசியம். நீரிழப்பு உங்கள் முழு எடை இழப்பு மற்றும் தசை உருவாக்கும் முயற்சிக்கு அழிவை ஏற்படுத்தும். உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் நீங்கள் உட்கொள்ளும் புரதத்தை உங்கள் தசை செல்கள் பயன்படுத்துவது கடினம். மேலும், நீரிழப்பு அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். அதனால் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு நல்லது.\nநீங்கள் கடினமாக உழைத்தும் உங்கள் உடலில் எந்த மாற்றங்களையும் காணவில்லை என்றால், அதற்கு காரணம் தூக்கமின்மையாக இருக்கலாம். ஏனென்றால், தூக்க சுழற்சியின் போது உங்கள் தசைகள் தன்னை மீண்டும் உருவாக்கும். மேலும் தூக்கமின்மை இந்த செயல்முறையை நிறுத்தக்கூடும். எனவே 7-8 மணிநேர நல்ல தூக்கத்தைப் பெறுவது மிகவும் அவசியம். இரவில் நிம்மதியான உறக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் காலையில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ய முடியும். இல்லையென்றால் வேகமாக உடலும் மனமும் களைப்படைந்துவிடும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா... இந்த யோகா பண்ணுங்க......\nடயட் இல்லாம 43.5 கிலோ குறைத்த சூப்பர் பெண்மணி... இவங்க ...\n7 நாள் மூனு வேளையும் இத சாப்பிடுங்க... தொப்பை இருக்கற இ...\nஎவ்ளோ சாப்பிட்டாலும் தொப்பையே வரக்கூடாது... என்ன பயிற்ச...\nகஷ்டப்பட்டு கீட்டோ டயட் இருந்தும் எடையே குறையலயா\nCOVID-19: ஒர்க் ஃபிரம் ஹோம் டயட்னு ஒரு டயட்டா\n... இப்படி பண்ணுங்க வலி பறந்து போயிடும்...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசில் ஏறாமல் இருப்பதற்கான காரண்ங்கள் ஜிம் போகும்போது செய்ய வேண்டிய விஷயங்கள் சர்வதேச ஆண்கள் தினம் ஒர்க்அவுட் தவறுகள் உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் workout mistakes things to do during gym reasons you are not able to build muscles International Men's Day\nWHO: அதிகமாக மது குடித்தால் கொரோனா என்ன செய்யும்\nகொரோனா: கவிதை பாடும் தமிழிசை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/dc-vs-srh-highlights-ipl-2019-eliminator-delhi-capitals-beat-sunrisers-hyderabad-by-2-wickets-to-set-up-qualifier-2-clash-with-csk/articleshow/69241406.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-01T18:49:19Z", "digest": "sha1:V3VHQXUJPX4OK52Z6OZJVGBJGF3Z4SB5", "length": 10003, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "DC vs SRH: பட்டைய கிளப்பிய ‘பண்ட்’.... மரண மிரட்டு மிரட்டிய ஹைதராபாத்...: சென்னை- டெல்லி மோதல்\nபட்டைய கிளப்பிய ‘பண்ட்’.... மரண மிரட்டு மிரட்டிய ஹைதராபாத்...: சென்னை- டெல்லி மோதல்\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எத்ரான ஐபிஎல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில், வெற்றி பெற்ற அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.\nவிசாகப்பட்டினம்:டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எத்ரான ஐபிஎல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில், வெற்றி பெற்ற அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇதன் லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.\nஇந்நிலையில் சென்னையில் நடந்த முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ‘ஃபைனலுக்கு’ முன்னேறியது.\nஇந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில், டெல்லி கேபிடல்ஸ், ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கப்டில் (36), மணீஷ் பாண்டே (30) ஓரளவு கைகொடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு தவான் (17) சொதப்பலாக வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் (8), முன்ரோ (14), அக்‌ஷர் படேல் (0), ரூதர்போர்டு (9), நிலைக்கவில்லை.\nதொடர்ந்து வந்த பண்ட் 49 ரன்கள் எடுத்து வெளியேற போட்டி தலைகீழானது. தொடர்ந்து வந்த பின் வரிசை வீரர்கள் நிலைக்கவில்லை. கடைசி ஒருவழியாக கீமோ பாவுல் பவுண்டரி விளாச, டெல்லி அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்\nஇருந்தாலும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸூக்கு இவ்வளவு கான...\nஐபிஎல் நடக்கலேன்னா இவங்க 3 பேர் தலையெழுத்து அவ்வளவு தான...\nஎல்லாம் அடங்கிய பின் ஐபிஎல் நடக்கும்... ‘டான்’ ரோஹித் ஷ...\nIPL 13: எப்படியாவது ஐபிஎல் தொடர் நடக்கணும்... பட்லர் ஆர...\nநானும் உங்களை மாதிரி தாங்க... வெயிட் பண்ணுங்க... ஐபிஎல்...\nஒலிம்பிக்கை தொடர்ந்து ஐபிஎல் தொடரும் ரத்தா\nஒவ்வொரு அணிக்கும் ரூ. 100 கோடி, பிசிசிஐக்கு ரூ. 2000 கோ...\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொட...\nவிஜய் சங்கரால் தட்டுத்தடுமாறி கரை சேர்ந்த ஹைதராபாத்... : மிரட்டிய டெல்லி பவுலர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kamal-nath-this-is-not-your-age-to-speak-out-loud-amit-shah-said-tamilfont-news-251331", "date_download": "2020-04-01T19:00:50Z", "digest": "sha1:HQ3IY6XIKVFPKE6FPPO65Y56F24ONAAZ", "length": 12316, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal nath this is not your age to speak out loud Amit shah said - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை... ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.\nஇந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை... ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க.\nகுடியுரிமை விழிப்புணர்வு தொடர்பாக மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், என்ன நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். மேலும் மத்திய பிரதேச முதல்வரின் வயதைக் குறித்தும் பேசினார்.\n``க���டியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம், இந்த வயதில் கத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. முதலில் மத்தியப் பிரதேசத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யுங்கள்” என விமர்சித்தார் அமித்ஷா.\nதமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nகொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா\nடெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nமூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்\n மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை\nவெளிநாட்டுப் பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்\nகியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம் நட்பு நாடுகளின் அரசியல் அழுத்தம்\nகொரோனா தடுப்பு: உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கும் கியூபா\nகொரோனா; தேசியம், இனம் என்றெல்லாம் பார்க்காது மோதல்களைக் கைவிடுங்கள்\nகொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்\nகொரோனா எதிரொலி; இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சீனா\nவருமானவரி தாக்கல் செய்ய, வரும் ஜுன் 30 வரை காலஅவகாசம்\n அரபுநாடுகள் – ரஷ்யா முட்டிக்கொண்ட கதை\nகொரோனா எதிரொலி; இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டிய கியூபா\nமாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ\nநீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை\nகொரோனா: உடனடி நடவடிக்கை தேவை இல்லாவிட்டால் இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்\nகோழி, முட்டைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\n2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை என்ன\nஅதிபர் ட்ரம்ப்பை வைரஸ் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஎன்ன நடக்கிறது மத்தியப் பிரதேச சட்ட சபையில்\nதிமுக கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன்\nகொ���ோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்\nகொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்\n\"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்\" கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு\n கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்\nதூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ\nமூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nLPG கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு\nகிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா\n பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்.\n பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/election", "date_download": "2020-04-01T18:40:44Z", "digest": "sha1:CR4OFJMWVSE6GRD6G6SGGKFPU64NCT6Q", "length": 5068, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "election", "raw_content": "\nதம்பி ஜனாதிபதி... அண்ணன் பிரதமர்...\n`ஓட்டு போடல.. பாதை அடைப்பு' -புதுக்கோட்டை அ.ம.மு.க பிரமுகருக்கு எதிராகக் கொதிக்கும் கிராமம்\n'-ஆளுங்கட்சிக்குள்ளேயே அடிதடியில் முடிந்த கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்\nஅமெரிக்காவின் அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு ஏன் முக்கியம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி... சிவாஜியா, எம்.ஜி.ஆரா\nசாமான்யர்களின் ஆதரவு... பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவாரா\n` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...\n`ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்' - சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nவண்ணாரப்பேட்டை போராட்டம்... ராயபுரம் தொகுதியில் செல்வாக்கை இழக்கிறதா அ.தி.மு.க\n`6 பேரில் இருவரை டிக் அடித்த ஸ்டாலின்' - 3வது ராஜ்ய சபா சீட்டுக்காக அறிவாலயத்தில் பஞ்சாயத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karthi-person", "date_download": "2020-04-01T18:55:48Z", "digest": "sha1:DE7ELKH5SK72RK4ZNNNUO23NEH6SJSJT", "length": 4942, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "karthi", "raw_content": "\nஅஜித்துக்கு எப்படி சாவி கிடைக்குது... விஜய் இப்படியா புரட்சி பண்றது - பைக் ரைடு பரிதாபங்கள்\n`சூரரைப் போற்று' விழா விமானத்தில்... `மாஸ்டர்', `இந்தியன்-2' விழாக்களை எங்கே நடத்தலாம்\nவாசகர் மேடை: உத்தம வில்லன்கள்\nசோழர்கள், பாண்டியர்கள், காட்டுவாசிகள்... எல்லோருக்கும் பொதுவான விஷயம் இதுதான்\n10 ஆயிரத்துக்கு வாங்கிய எம்.ஜி.ஆர், திரைக்கதை எழுத மகேந்திரன்-`பொன்னியின் செல்வன்' பின்னணிக் கதைகள்\n`சிறந்த நடிகர் 2019'- ரஜினி, அஜித் டு விஜய்... இந்த 10 நடிகர்களில் இந்த ஆண்டு விகடன் விருது யாருக்கு\n'' - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்\nவிஜய் முதல் விஜய் சேதுபதி வரை... ஒரே வருடத்தில் டபுள் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்கள்\nமனோகர் - திவ்யா, கார்த்திக் - ஷக்தி... தமிழ் சினிமா எப்போதும் மறக்காத காதல் ஜோடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/parents", "date_download": "2020-04-01T18:42:58Z", "digest": "sha1:L5R3BDI5RC5S4V72ML2HZYZBO6VASWS6", "length": 5154, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "parents", "raw_content": "\nகிராப்ஃட்... பெயின்டிங்... ஒரிகாமி... வீட்டுக்குள் குழந்தைகளின் விதவிதமான கொண்டாட்டங்கள்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: இணையம்... மொபைல்... சைபர் புல்லியிங் தவிர்க்கலாம் தடுக்கலாம்\nவிடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்... உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்\n' - கரூர் போலீஸாருக்கு அதிர்ச்சிகொடுத்த தந்தை\n33 நாள்களே ஆன பெண் குழந்தையை...\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்\n`இன்ஸ்டாகிராம் காதல்; மாயமான கல்லூரி மாணவி’ - வேலூரில் பரிதவிக்கும் பெற்றோர்\n`கர்ப்பப் பரிசோதனைக்கு வந்த 3 சிறுமிகள்’ -அதிர்ச்சியில் உறைந்த அரக்கோணம் அரசு மருத்துவர்கள்\nபெற்றோரை இழந்த சிறுமி; போதை ஆசாமிகள்- வாணியம்பாடி இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-01T18:09:47Z", "digest": "sha1:WSR2D65EMCDHCJKNVRJCTH3OAW4MVQFV", "length": 13036, "nlines": 54, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "வேளாண்மை துறை தகவல்கள் | விவசாய செய்திகள் | Page 2", "raw_content": "\nசம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்\nஅன்பார்ந்த விவசாயிகளே, சம்பா நெல் பயிர், அறுவடை நிலையில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்தருணத்தில் மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளது. அதனை கீழ்வரும் அறிவுரைகளை கடைபிடித்து நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எலிகளால் ஏற்படும் இழப்பினை தவிர்த்தல் 1) நெல் பயிரில் எலிவெட்டு என்று சொல்லப்படும் சேதம் தென்பட்டால் உடனடியாக எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எலிகள் பயிரின் தூரின் அடிப்பாகத்தை கடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது. நெற்கதிர்களை இழுத்துச் சென்று வளைக்குள் சேமித்து வைக்கிறது. […]\nகரும்பு விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி\nபாசன நீர் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு நடப்பாண்டில் சீரிய முயற்சிகளை வேளாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு முதல் நுண்ணீர்ப் பாசன அமைப்புகளுக்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு பயிருக்காக சிறு/குறு விவசாயிகளுக்கு அதிக பட்சமாக எக்டருக்கு 1,01,012 ரூபாயும் இதரவிவசாயிகளுக்கு […]\nசம்பநெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநடப்பு வருடம் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடர் மழையினாலும், தட்ப வெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் […]\nஉழவன் செயலியில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்\nதற்போது வேளாண் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருவதால், வேளாண் பெருமக்கள் தங்கள் சாகுபடிப் பணிகளை காலத்தே மேற்கொள்ள இயலாமல் சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொ��்டு, வேளாண்மையில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், டிராக்டர், பவர் டில்லர், ரோட்டோவேட்டர், களையெடுக்கும் கருவி, நெல் நடவு இயந்திரம் போன்ற பல்வேறு வகையான இயந்திரங்கள் மானியத்தில் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் ரூ249 […]\nமாட்டு சிறுநீரை இயற்கை உரமாக மாற்றிய ஜப்பானிய நிறுவனம் – மண் வளத்தில் உண்டாகும் வியக்கதகு மாற்றம்\nபருப்பு வகைகளுக்கான விலை முனறிவிப்பு\nகோமாரி நோய் தடுப்பூசி முகாம்\nவேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை உடனடியாக மானியத்தில் வாங்கி பயன் பெற்றிட நல்ல வாய்ப்பு\nரசாயன பூச்சிக்கொல்லிகள் வேண்டாம் வேளாண்துறை அறிவுறுத்தல்\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடிய�� கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1733", "date_download": "2020-04-01T18:18:57Z", "digest": "sha1:TG7K7TZXPERLXWHIEOFOMXRKZ2QYKUVO", "length": 6327, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "அதிமுகவின் ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிகள் இணைகிறதா?இன்று தெரியும் முடிவு! – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கா��� பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஅதிமுகவின் ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிகள் இணைகிறதா\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 18, 2017ஆகஸ்ட் 19, 2017 இலக்கியன்\nதமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருதார். மேலும் அணிகள் இணைப்பிற்காக ஓ.பி.எஸ்ச விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று மாலை ஓபிஎஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஇந்த ஆலோசனைக்கு பிறகு அணிகள் இணைப்பு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.\nதமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து மோடியுடன் ரகசிய உடன்பாடு – வைகோ\nமைத்திரியுடன் படத்தில் இருக்கும் சிறுவர்கள் யார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2020-04-01T17:09:49Z", "digest": "sha1:JHQ7PN4LDMGWHYUPH736TFUSDHPIDYZI", "length": 6702, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் | இது தமிழ் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்\nமகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம்....\nநண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்\nபெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது...\nமரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்,...\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/will-anushka-act-anymore/c77058-w2931-cid327522-su6200.htm", "date_download": "2020-04-01T18:41:47Z", "digest": "sha1:PJDKLOVQOGBQBWIVTQKKEDLJXWNGPZ2I", "length": 3283, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அனுஷ்கா இனி நடிப்பாரா?", "raw_content": "\nசமீப நாட்களாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இந்நிலையில் தெலுங்கில் நாகர்ஜூனா நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.\nஅருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் அதிக சிரத்தை எடுத்து நடித்தவர் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா. இவர் கடைசியாக பாகமதி என்ற படத்தில் நடித்திருந்தார். பொதுவாக இவர் நடிக்கும் படங்கள் தமிழ், தெலுங்கில் தயாராகும்.\nஆனால் சமீப நாட்களாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, 36 வயதைக் கடந்திருக்கும் அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதென்ற செய்தி. இன்னொன்று, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக எடையைக் கூட்டிய அனுஷ்கா, எதிர்ப்பார்த்த படி மீண்டும் குறைக்க முடியாததால், தற்போது தீவிர எடைக்குறைப்பு வேலையில் மூழ்கியிருக்கிறார் என்பது.\nஇந்நிலையில் நாகர்ஜூனா நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு வா��்த்தை நடந்து வருகிறதாம். இன்னும் கொஞ்ச வருடமாவது அவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் தீவிர விசிறிகளின் ஆசையாக உள்ளது குறிப்பிடத் தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2750", "date_download": "2020-04-01T17:03:15Z", "digest": "sha1:PTCDNF3ZM74EQHBPFHKMOYOTHCGEDELV", "length": 12270, "nlines": 152, "source_domain": "puthu.thinnai.com", "title": "பிணம் தற்கொலை செய்தது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎழுந்து நடந்து செல்ல முடியாதென்பது\nபிணங்களோடு வாழ்தலில் உள்ள ஆர்வம்\nஎதிரும் புதிருமாய் கூட சந்திக்கமுடியவில்லை.\nஉருவாகும் உலகில் நீயும் நானும் எதுவுமற்றும் கூட.\nஒருலட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பாக\nஆதித் தாயின் உடம்பிலிருந்து முளைத்த\nவாசலில் கழற்றிப் போட முடியவில்லை.\nவானமெங்கும் பறந்து செல்ல பிணம்தயார்.\nபரணில் வீசி எறிந்த புத்தக மலையில்\nயாராலும் பொருள் கொள்ள முடியவில்லை.\nஎந்த வீச்சரிவாளும் பங்கு போடவில்லை.\nஉன்னையும் என்னையும் விதவிதமாய் கொல்லும்\nSeries Navigation ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சிசெதில்களின் பெருமூச்சு..\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nPrevious Topic: மலைகூட மண்சுவர் ஆகும்\nNext Topic: செதில்களின் பெருமூச்சு..\nOne Comment for “பிணம் தற்கொலை செய்தது”\nபரணில் வீசி எறிந்த புத்தக மலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/shaivism-a-perspective/references-to-rudhratcham-in-thirumurais", "date_download": "2020-04-01T16:38:10Z", "digest": "sha1:XVIVCYIAQPBNTR2W4QHMLAJN4EEULNBQ", "length": 36836, "nlines": 535, "source_domain": "shaivam.org", "title": "References to rudrATcham in thiruRais", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - புதன் மாலை 6.30 -மணிக்கு எட்டாம் திருமுறை (திருவாசகம் திருக்கோவையார்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மயிலை திரு. ப. சற்குருநாத ஓதுவார் (Full Schedule)\nஅக்கின் னரையா ரதையாறே. \t\t\t\t\t 1.36.3\nகொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர்\nஅக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள்\nமிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்\nபக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே. \t\t\t 1.41.2\nகழல்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்\nஅழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்\nபொழில்மல்கு நீடிய அரவமு மரவம் மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்\nஎழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.7\nஅரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு\nவிரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்\nகரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே. \t\t\t\t 1.84.7\nஅக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்\nநக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள். \t\t\t\t 1.99.4\nகொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன\nவிட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்\nமட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்\nதொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே. \t\t\t 1.117.5\nஅக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்\nதொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்\nபுக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே\nதக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. \t\t\t2.042.1\nசக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்\nஅக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய\nமிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்\nமுக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. \t\t\t2.048.7\nதக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை\nமுக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ\nஅக்கினோடெழில�� ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்\nநக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே\t\t\t2.077.8\nஅக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்\nடுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்\nபுக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய\nமிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. \t\t\t\t2.078.2\nமிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்\nபுக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை\nதக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை\nஅக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. \t\t\t2.095.4\nதக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை\nஅக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை\nஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்\nமிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. \t\t\t2.097.11\nதுக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்\nதக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்\nஅக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்\nகொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. \t\t\t\t2.099.3\nகலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்\nவிலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்\nதலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்\nஅலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே. \t\t\t3.009.04\nஅக்கர வரையினர் அரிவை பாகமாத்\nதொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்\nதக்கநல் வானவர் தலைவர் நாடொறும்\nமிக்கவர் தொழுதெழு விசய மங்கையே. \t\t\t\t3.017.03\nநெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்\nதக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்\nதக்க வானவ ராத்தகு விப்பது\nநக்கன் நாமம் நமச்சி வாயவே.\t\t\t\t\t3.049.3\nமிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ\nஅக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார்\nகொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா\nஎக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே. \t\t\t3.059.04\nஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை\nஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்\nதூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க\nஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே. \t\t\t 3.82.2\nகொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்\nஅக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற்\nதிக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்\nபுக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே. \t\t\t 3.84.2\nஅக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண்\nடிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்\nகொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர்\nமிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. \t\t\t 3.85.7\nஅக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று\nதக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை\nபுக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்\nதிக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. \t\t 3.92.7\nமிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய\nஅக்கினோ டரவசைத் தீரும தடியிணை\nதக்கவர் உறுவது தவமே. \t\t\t\t\t\t 3.94.5\nகொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி\nஅக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக\nநக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை யூர்மேவிப்\nபுக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே. \t\t 3.107.6\nஅக்கணி யவராரூர் ஆனைக்காவே. \t\t\t\t\t 3.109.6\nநக்கமேகுவர் நாடுமோர் ஊருமே நாதன்மேனியின் மாசுணம் ஊருமே\nதக்கபூமனைச் சுற்றக் கருளொடே தாரமுய்த்தது பாணற் கருளொடே\nமிக்கதென்னவன் தேவிக் கணியையே மெல்லநல்கிய தொண்டர்க் கணியையே\nஅக்கினாரமு துண்கல னோடுமே ஆலவாயர னாருமை யோடுமே. \t 3.115.6\nஅக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்\nநக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்\nஉக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும்\nபுக்கார் புகலூர்ப் புரிசடை யாரே. \t\t\t\t\t 4.16.4\nமுக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை\nநக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை\nஅக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே\nதெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே. \t\t\t 4.33.2\nவக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்\nசக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலுந்\nதுக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்\nஅக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே. \t\t\t 4.56.6\nகொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்\nஅக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்\nவக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்\nநக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. \t\t\t\t 4.66.9\nகண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட\nபண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர்\nஉண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர்\nகொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. \t\t4.95.6\nவெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்கு\nகண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங்\nகுண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை\nதண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. \t\t\t 4.111.9\nகொக்க ரைகு��ல் வீணை கொடுகொட்டி\nபக்க மேபகு வாயன பூதங்கள்\nஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்\nஅக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. \t\t\t\t\t 5.7.1\nநக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே\nவக்க ரையுறை வானை வணங்குநீ\nஅக்க ரையோ டரவரை யார்த்தவன்\nகொக்க ரையுடை யான்குட மூக்கிலே. \t\t\t\t 5.22.5\nபக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்\nமிக்க வாளரக் கன்வலி வீட்டினான்\nஅக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை\nநக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.\t\t\t\t 5.29.10\nசெக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்\nஅக்க ரையரெம் மாதிபு ராணனார்\nகொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா\nநக்க னைத்தொழ நம்வினை நாசமே. \t\t\t\t\t 5.75.8\nகொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்\nமிக்க ரக்கர் புரமெரி செய்தவர்\nஅக்க ரையினர் அன்பிலா லந்துறை\nநக்கு ருவரும் நம்மை யறிவரே. \t\t\t\t\t5.80.5\nகண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்\nவிண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்\nஅண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்\nகெண்டிக் காணலுற் றாரங் கிருவரே. \t\t\t\t \t5.95.10\nஅக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்\nபுக்குப் பல்பலி தேரும் புராணனை\nநக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ\nதொக்க வானவ ராற்றொழு வானையே. \t\t\t\t 5.97.14\nஅக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்\nஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்\nகொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை\nகுளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்\nதொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந்\nதூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்\nதிக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. \t\t\t 6.30.2\nகொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்\nகொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்\nஅக்கரைமே லாட லுடையான் கண்டாய்\nஅனலங்கை யேந்திய ஆதி கண்டாய்\nஅக்கோ டரவ மணிந்தான் கண்டாய்\nஅடியார்கட் காரமுத மானான் கண்டாய்\nமற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\t\t\t\t 6.39.2\nதக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்\nதலையார் கயிலாயன் நீயே யென்றும்\nஅக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்\nஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்\nபுக்காய ஏழுலகும் நீயே யென்றும்\nபுள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்\nதெக்காரு மாகோணத் தானே யென்றும்\nநின்ற நெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. \t\t\t 6.41.6\nமூத்தவனை வானவர்க்கு மூவா மேனி\nமுதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்\nறார்த்தவனை அக்கரவம் ஆர மாக\nஅணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ\nடேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்\nகின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்\nகாத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்\nகற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. \t\t\t 6.60.1\nஉரையாரும் புகழானே ஒற்றி யூராய்\nகச்சியே கம்பனே காரோ ணத்தாய்\nவிரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்\nமிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்\nதிரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு\nதிருவானைக் காவிலுறை தேனே வானோர்\nஅரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்\nஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.\t\t 6.62.6\nதக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்\nதாமரையான் நான்முகனுந் தானே யாகி\nமிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்\nமேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை\nஅக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்\nகங்கங்கே அறுசமய மாகி நின்ற\nதிக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்\nதீவினையேன் அறியாதே திகைத்த வாறே. \t\t\t 6.68.5\nஅக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்\nஅருமறைக ளாறங்க மானான் கண்டாய்\nதக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்\nசதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்\nமைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி\nவலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்\nகொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்\nகோடீச் சரத்துறையுங் கோமான் றானே. \t\t\t 6.73.5\nதக்கனது வேள்விகெடச் சாடி னானைத்\nதலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்\nகொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்\nகோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை\nஅக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை\nஅறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை\nநக்கனைவக் கரையானை நள்ளாற் றானை\nநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.\t\t\t 6.74.7\nவெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்\nவன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்\nபொறிவிரவு கதநாகம் அக்கி னோடு\nபூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்\nஅறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்\nஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்\nசெறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்\nதிருத்தளியான் காணவனென் சிந்தை யானே. \t\t\t 6.76.7\nஅக்கிருந்த அரையானை அம்மான் றன்னை\nஅவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்\nகொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்\nகுண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை\nபுக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்\nபுண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்\nதக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்\nசாராதே சாலநாள் போக்கி னேனே. \t\t\t\t 6.79.2\nபொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்\nபூதப் படைகள்புடை சூழக் கொண்டார்\nஅக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்\nஅனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்\nகொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்\nகொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்\nசெக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்\nசெடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. \t\t\t 6.96.4\nதுன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்\nதுதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்\nதன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்\nசடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே\nஅன்ன நடைமடவாள் பாகத் தானே\nஅக்காரம் பூண்டானே ஆதி யானே\nபொன்னங் கழலடிக்கே போது கின்றேன்\nபூம்புகலூர் மேவிய புண்ணி யனே. \t\t\t\t 6.99.9\nஅக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து\nஇக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்\nஅக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே\nஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. \t\t\tகோவை.68\nஅக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே\nஓக்கும் இவள(து) ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா\nகொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும்\nஇக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. \t\t\tகோவை.103\nமணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்\nபணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத்\nதுணியக் கருதுவ(து) இன்றே துணிதுறை வாநிறைபொன்\nஅணியக் கருதுநின் றார்பலர் மேன்மேல் அயலவரே. .. \t\t\tகோவை.195\nஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்\nவேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்\nபோகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்\nஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே\t\t\t\tமந்.395\nதெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை\nஅக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்\nதுக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்\nமிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே\t\t\t\tமந்.798\nகுண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்\nகொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்\nகண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்\nசண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே. \t\t\t\tமந்.1050\nநின்ற திரிபுரை நீளும் புராதனி\nகுன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை\nநன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி\nதுன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே\t\t\t\t\tமந்.1051\nபூதி யணிவது சாதன மாதியிற்\nகாதணி தாம்பிர குண்டலங் கண்டிகை\nஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்\nதீதில் சிவயோகி சாதனந் தே���ிலே\t\t\t\t\tமந்.1662\nகாதணி குண்டலங் கண்டிகை நாதமும்\nஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை\nஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்\nஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. \t\t\t\tமந்.1664\nஅங்கி தமருகம் அக்குமா லைபாசம்\nஅங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம்\nதங்குஉ பயந்தரு நீல மும்உடன்\nமங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே\t\t\t\tமந்.2780\nபல இடங்களில் அக்கு என வரும் குறிப்பு மச்சாவதாரத்தில் மீனின் கண்ணை சிவபெருமான் அணிந்ததைக் குறிப்பதாகவும் அமையும்.\nசைவ சமயம் - அறிமுக நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-xuv500-and-tata-hexa.htm", "date_download": "2020-04-01T16:51:40Z", "digest": "sha1:RK2FX6G3CFMFXC7U5IIPJUDUQEYOMCFG", "length": 30909, "nlines": 716, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விஎஸ் டாடா ஹேக்ஸா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ஹேக்ஸா போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nடாடா ஹேக்ஸா ஒப்பீடு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடாடா ஹேக்ஸா போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் அல்லது டாடா ஹேக்ஸா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டாடா ஹேக்ஸா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 12.3 லட்சம் லட்சத்திற்கு டபிள்யூ 3 (டீசல்) மற்றும் ரூபாய் 13.7 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்இ (டீசல்). எக்ஸ்யூஎஸ் வில் 2179 cc (டீசல் top model) engine, ஆனால் ஹேக்ஸா ல் 2179 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்யூஎஸ் வின் மைலேஜ் 15.1 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ஹேக்ஸா ன் மைலேஜ் 17.6 கேஎம்பிஎல் (டீசல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் செழிப்பான ஊதாலேக் சைட் பிரவுன்முத்து வெள்ளைமிஸ்டிக் காப்பர்மூண்டஸ்ட் வெள்ளிகிரிம்சன் ரெட்எரிமலை கருப்பு+2 More டங்ஸ்டன் வெள்ளிமுத்து வெள்ளைஸ்கை கிரேநகர வெண்கலம்அரிசோனா ப்ளூ\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்ப���ட்டு No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\ntata ஸ்மார்ட் மேனுவல் app\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் No Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுப���க்கு அமைப்பு No No\ntata ஸ்மார்ட் மேனுவல் app\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nicy ப்ளூ லாஞ்சு lighting\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nரூப் ரெயில் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது (மிமீ)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மற்றும் டாடா ஹேக்ஸா\nஒத்த கார்களுடன் எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஒத்த கார்களுடன் ஹேக்ஸா ஒப்பீடு\nடாடா ஹெரியர் போட்டியாக டாடா ஹேக்ஸா\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக டாடா ஹேக்ஸா\nமஹிந்திரா மராஸ்ஸோ போட்டியாக டாடா ஹேக்ஸா\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக டாடா ஹேக்ஸா\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டாடா ஹேக்ஸா\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்யூஎஸ் மற்றும் ஹேக்ஸா\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/global-warming", "date_download": "2020-04-01T18:26:04Z", "digest": "sha1:773YZMN62TA6Z7P42DPHTGDRTEI3FRJN", "length": 6305, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nரஷ்யாவில் வெப்பம் தணிக்க செயற்கை பனிப்பொழிவு\nபுகையைக் கக்குவதில் ‘நம்பர் ஒன்’ நாட்டில் பசுமை வாழ்க்கை இயக்கம்\nபுவி வெப்பமயமாதல்… காலநிலை அவசர நிலையைப் பிரகடனம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nபுவிவெப்பமயமாதலால் இந்தியாவில் 3.50 கோடி வேலையிழப்பு ஏற்படும்- ராமதாஸ் எச்சரிக்கை\n8 ஆயிரம் கி.மீட்டர்..4 லட்சம் விதை பந்துகள்- 7-ம் வகுப்பு மாணவியின் பயணம்\n8 ஆயிரம் கி.மீட்டர்..4 லட்சம் விதை பந்துகள்- 7-ம் வகுப்பு மாணவியின் பயணம்\nஉலக நாடுகளுக்கு மட்டும் தான் உபதேசம்..\nஉலக நாடுகளுக்கு மட்டும் தான் உபதேசம்..\nகடலில் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தீவு; மாற்று இடத்திற்கு கையேந்தும் மக்கள்\nGlobal Warming:2052 க்குள் இந்தியாவுக்கு வருகிறது மிகப்பெரிய ஆபத்து\nஅனல் காற்று, பஞ்சம் , உயிரிழப்பு ஏற்படும்: காலநிலை மாற்றம் தொடர்பான திடுக்கிடும் ஆராய்ச்சி தகவல்\nசென்னையை விழுங்கக் காத்திருக்கும் வங்கக்கடல்\nசென்னையை விழுங்கக் காத்திருக்கும் வங்கக்கடல்\nபுவி வெப்பத்தின் விளைவுதான் கேரள வெள்ளம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபுவி வெப்பத்தின் விளைவுதான் கேரள வெள்ளம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபுவி வெப்பத்தின் விளைவுதான் கேரள வெள்ளம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅண்டார்டிகாவில் உருகிய டிரில்லியன் டன் பனிப்பாறைகள்; கடலோர நகரங்களுக்கு எச்சரிக்கை\nஆர்க்டிக் துருவத்தில் உருகும் பனிப்பாறைகள்; பேரழிவின் தொடக்கம் குறித்து எச்சரிக்கை\nஅண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறை உருக்கம்\nஅழிவை நோக்கி பயணிக்கும் அமேசான் காடுகள்\nகடுமையான தண்ணீர் பஞ்சத்தால் கேப் டவுனில் கலவரம் ஏற்படும் அபாயம்\nகடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்\nஅறிவே இல்லாத தத்தி: அமெரிக்க அதிபரை டுவிட்டரில் திட்டி தீர்த்த நடிகர் சித்தார்த்\nவீராணம் ஏரியில் கருப்பு நிறத்தில் நீர் பொங்குவதால் பரபரப்பு.\nசூரியனில் மிகப்பெரிய ஓட்டை; நாசா கண்டுபிடிப்பு.\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480216&Print=1", "date_download": "2020-04-01T18:06:40Z", "digest": "sha1:UMBIAPH5P5OJPK22BIXO2LFJW2T6CT2M", "length": 4933, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பர்ச்சேஸ்க்கு ஏற்ப | Dinamalar\nமோனிகா கிரானைட்சில் டைல்ஸ், கிரானைட்ஸ், சிம்னி, டாய்லெட் உபகரணங்கள், வாட்டர் பியூரிபையர், வாட்டர் ஹீட்டர்கள் சிறப்பு விலையில் கிடைக்கின்றன. ஹோல்சேல் விலையில், டைல்ஸ் 26 முதல் 180 ரூபாய் வரை, கிரானைட்ஸ் 90 முதல் 250 ரூபாய் வரை வாங்கலாம்.டாய்லெட் உபகரணங்களுக்கு, 30 சதவீதம் வரை ஆபர், பிராண்டடு சிம்னி 7 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது. 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு, 10 கிராம் வெள்ளி நாணயம் இலவசம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் 20 கிராம், 75 ஆயிரத்துக்கு 40 கிராம் வெள்ளி நாணயம், ஒரு லட்சத்துக்கு மேல் வாங்கினால், 60 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் இலவச டோர் டெலிவரி செய்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉக்கடம் பெரியகுளம் வேற லெவலுக்கு மாறுது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/islam-youth-selected-lingayath-guru", "date_download": "2020-04-01T17:46:16Z", "digest": "sha1:EMERKOC4SMNI4NB5QXBVUQX6KX62DMHY", "length": 11345, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "சைவ மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமிய இளைஞர்... பொதுமக்கள் வரவேற்பு... | islam youth selected as lingayath guru | nakkheeran", "raw_content": "\nசைவ மடத்தின் மடாதிபதியாக இஸ்லாமிய இளைஞர்... பொதுமக்கள் வரவேற்பு...\nலிங்காயத்து மடம் ஒன்றின் மாடாதிபதியாக இஸ்லாமிய இளைஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nகர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் அசுதி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான முருகராஜேந்திர கோரனேஷ்வர லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்திற்கு 33 வயதான இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மடத்தில் சேர்ந்த திவான் ஷெரீஃப் முல்லா என்ற இளைஞர் பசவண்ணர் மற்றும் மற்ற லிங்காயத்து அடியார்களின் கருத்தியலையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.\nஇவருக்கு கடந்த ஆண்டு தீட்சை வழங்கப்பட்ட நிலையில், அவர் மடத்திலேயே தங்கி முழு நேர��ாக பசவண்ணரின் கருத்தியலை போதித்து வந்துள்ளார். இந்நிலையில், அசுதி லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக திவான் ஷெரீஃப் முல்லா நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இதற்கு பெரும்பாலான லிங்காயத்து மடங்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில், சில இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா\" -அமைச்சர்களைத் திணறடித்த பெண்\nமார்ச் 11 வரை சட்டமன்ற முற்றுகைக்கு தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n''போராடியவர்கள் மீது தடியடி நடத்துவதா...''- கோவை ஆத்துப்பாலத்தில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்\nகீழடி அகழ்வாராய்ச்சியில் ஒளிவுமறைவின்றி முடிவுகள்... தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர் வலியுறுத்தல்...\nலட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கும் கேரளா\n என் தம்பிக்கும் சாப்பாடு கொடுங்க...\" நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\nகரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1600 ஐ கடந்தது\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக பாடல் வெளியானது..\n'பம்பரமாய் சுழலும் விஜயபாஸ்கர் முதல்வருக்குப் பக்க பலமாகச் செயல்படுகிறார்' - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஅடுத்த 'மங்காத்தா'வாக உருவாகும் 'வலிமை'...புதிய அப்டேட்..\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nகரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால��� தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/corona_49.html", "date_download": "2020-04-01T17:30:36Z", "digest": "sha1:HMAFHIGIK7RZYPBMVIKE4UOEUHWOUXZO", "length": 6555, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையில் கொரோனா எண்ணிக்கை உயர்வு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் கொரோனா எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் கொரோனா எண்ணிக்கை உயர்வு\nயாழவன் March 16, 2020 இலங்கை\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (16) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி 13 வயது சிறுமி ஒருவரும், இரு ஆண்களுமே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇவர்களுவடன் சேர்த்து இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/229612", "date_download": "2020-04-01T17:27:19Z", "digest": "sha1:NNHT7VTUBRZ3ZYNS5OABLEHCRXJIUXX3", "length": 9584, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தல் புறக்கணிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தல் புறக்கணிப்பு\nதமது கோரிக்கைகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் புறக்கணிப்பாளர்களானால் தாங்கள் அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தலை புறக்கணிக்கும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு விடுத்த அழைப்பின் ஊடக சந்திப்பொன்று இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஇதன்போது தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் பதில் வழங்கவில்லையெனவும், இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் பட்டதாரிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nபட்டதாரிகளின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்க���ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் என்ற வகையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=18", "date_download": "2020-04-01T18:53:37Z", "digest": "sha1:HRP5MZZ2KWDYE2T74CR23EIXJXBCT42N", "length": 13250, "nlines": 107, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசாதுர்யமாக பேசி சகல காரியங்களையும் சாதிக்கும் திறமை உள்ள கேட்டை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் உழைப்பினால் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். உங்கள் நட்சத்திரத்திற்கு இருபதாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பத்தொன்பதாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஆறாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகைவிலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றிக் கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.\nபெண்கள் சாதக பாதகங்களை பற்றிக்கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். பயணங்கள் செல்ல நேரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெறும் எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nபுதன்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணை சாத்தி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும��பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/02/28/harish-kalyan-priya-bhavani-shankars-highly-anticipated-film-shooting-wraps-up/", "date_download": "2020-04-01T18:14:37Z", "digest": "sha1:B4YYC7HUHDQFLVQZ5BISDW7SUVTP2AGW", "length": 14260, "nlines": 168, "source_domain": "mykollywood.com", "title": "Harish Kalyan-Priya Bhavani Shankar’s highly anticipated film shooting wraps up. – www.mykollywood.com", "raw_content": "\nஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது \nஉண்மையான அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இதனை முன்மாதிரியாக கோண்டு செயல்பட்டு வரும் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படக்குழு, மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. மிக விரைவில் இப்படத்தின் பெயரை அறிவிக்கவுள்ளது.\nமுதல் நாள் முதலாக முழுத்திறமையையும், கடுமையான உழைப்பையும் கொட்டி, அனைவரும் ஆச்சர்யப்படும்படி குறைவான காலத்தில் படப்பிப்டிப்பை முடித்து, நேற்று படப்பிடிப்பு நிறைவை கொண்டடியுள்ளது படக்குழு.\nஇந்த கொண்டாட்டத்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாட, நாயகன் ஹரீஷ் கல்யாண் மொத்த படகுழுவிற்கும் வீட்டில் தயாரான பிரியாணியுடன் விருந்தளித்துள்ளார்.\nஇயக்குநர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது…\nஒரு தரமான படம் அது எடுக்கப்படும்போதே அதன் பாதிப்பை சுற்றத்தில் ஏற்படுத்திவிடும் என்பார்கள். எங்களின் படப்பிடிப்பில் அது முற்றிலும் உண்மையானது. படப்டிபிடிப்பு முழுதுமே உற்சாகமாக, உணவு, கொண்டாட்டம், துள்ளல் என நிரம்பியிருந்தது. மேலும் அவர் நகைச்சுவையாக இப்படத்தால் எங்கள் படக்குழுவில் பலர் உணவுப்பிரியர்களாக மாறிவிட்டனர். மேலும் சிலர் உணவுக்கென தனி வலைத்தளம் Youtube தளம் ஆரம்பித்து விட்டனர் என்றார்.\nஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் நடிப்பு தொழிலில் மிகவும் நேர்த்தியை கொண்டிருப்பவர்கள். சினிமா மீது காதல் கொண்டு அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள். ஹரீஷ் கல்யாண் கொண்டிருக்கும் பிம்பமானது எந்தவித கஷ்டமும் இல்லாமல் எளிதில் சாக்லெட் பாய் அவதாரம் எடுத்துவிடக்கூடியது. ஆனால் அவர் தன் தளத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் புதிதான அவதாரத்தை முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ரொமான்ஸ் காமெடி படம் என்றாலும் எல்லோர் வீட்டிலும் உலவும் கனவுகளை துரத்தும் நம் வீட்டு பையன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நாயகி பாத்திரத்திற்கு குறிக்கோள்கள் கொண்ட, தன்னம்பிக்கை மிக்க எழுச்சியான பெண் தேவைப்பட்டது.\nப்ரியா பவானி சங்கர் வெகு எளிதாக இக்கதாப்பாத்திரத்தை செய்துவிட்டார். தமிழ் பேசும் நாயகியுடன் வேலை செய்வது, எந்த ஒரு தமிழ் இயக்குநருக்கும் சந்தோஷம் தரும். ப்ரியா பாவனி சங்கருடன் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பல உயரங்களுக்கு செல்லும் திறமை கொண்டவர் அவர்.\nபடத்தின் தற்போதைய கட்டத்தை குறித்து கூறியபோது..\nபடத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு படப்பிடிப்பின் போதே டப்பிங் பணிகள் செய்யப்பட்டுவிட்டது. தற்போது உடனடியாக போஸ்ட்புரடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தை கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nA Studios LLP சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொள்கிறது. Production No 2 என தற்போது அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒருங்கிணைப்���ை முரளி கிருஷ்ணா செய்கிறார்.\nதிரௌபதி திரைப்படத்தின் பிரத்யேக காட்சி \nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/05/blog-post_41.html", "date_download": "2020-04-01T18:07:54Z", "digest": "sha1:RTVTJDRRPIAIEW44UMFERTSDSNAEF3SR", "length": 7953, "nlines": 179, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மழைப்பாடல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமழைப்பாடல் படித்துக் கொண்டிருக்கிறேன். எப்படி எப்படி என்னும் கேள்வி\nஎனக்குள் கிளைத்துக் கொண்டே இருக்கிறது.. எத்தனை வர்ணனைகள், எத்தனை விதமாக\nநுணுக்கங்களுக்குள் உள்ளூற புகுந்து மகிழும் அடுத்த கணம், பெரும் விஷயங்கள் கண்முன் வருகின்றன..\nஉங்கள் இலக்கியக் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.. இதை வாசிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரும் பேறு..\nஎன் கண்கள் கலங்கி விட்டன இதைப் படித்து...\nசக்‌ஷுஸ் நகைத்து “ஆம், மணநாளிரவில் அனைத்துப்பெண்களும் அவ்வண்ணமே உணர்கிறார்கள்” என்றாள். காந்தாரி திகைத்து நோக்க “மணநாளிரவில் துயிலாத பெண் அரிய ஒன்றை இழந்தவள். துயில்பவள் இழப்பதற்கென அரியவை ஏதுமில்லா பேதை” என்றாள் சக்‌ஷுஸ். “நான் இழந்தவற்றைவிடப் பெரியதொன்றை கண்டேன்” என்றாள் காந்தாரி. “ஆம், அதையும் அனைத்துப்பெண்களும் காண்கிறார்கள். கண்டகணமே இழக்கிறார்கள்” என்று சக்‌ஷுஸ் நகைத்தாள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34298", "date_download": "2020-04-01T18:50:09Z", "digest": "sha1:ROLXFI4CZC6PFPFU2FIEXQIPBSWXWUGR", "length": 41945, "nlines": 298, "source_domain": "www.arusuvai.com", "title": "இவர் என் அம்மா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சின்னக் காலத்தில், இலங்கையில் முதலாம் வகுப்புத் தமிழ் மலரில் முதற்பாடம் இப்படித் தான் இருக்கும். :-) சிங்களப் புத்தகத்திலும் இதே விதமாகத் தான் முதலாம் வகுப்புப் பாடம் ஆரம்பித்திருக்கும். அந்த ஓவியங்களை மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை. மனிதர்களை இன்னும் சற்று அமைப்பாக வரைந்திருக்கலாம் என்று தோன்றும்.\nபழைய அறுசுவை உறுப்பினர்களுக்கு... இல்லையில்லை, இடைக்காலத்தில் உறுப்பினரானோருக்கு இவரைத் தெரியும். அழகுணர்ச்சியும் நகைச்சுவையுணர்ச்சியும் மிக்கவர். இளமையான மனது, குறும்பாக சின்னச் சின்ன இடுகைகள் என்று பதிவிட்டு இங்கு சில நட்புகளைச் சம்பாதித்திருந்தார்.\nஅவருக்குப் பின் அவரது உடமைகளை ஒதுக்கும் போது கண்ணில் பட்டது ஒரு பழைய கடித உறை. அறுசுவை நட்புகள் பெயர் சில அதில் குறித்து வைத்திருந்தார். அறுசுவையில் சில கைவினைக் குறிப்புகள் கொடுத்திருக்கிறார் செபா.\nஅவற்றுக்கான சுட்டிகளை இங்கு இணைக்கிறேன்.\n3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட்\nமேலும் சில குறிப்புகள் அனுப்புவதற்குப் பாதி தயாராக அவரது மின்னஞ்சலில் சேமிப்பிலுள்ளதை அவதானித்தேன். நேரம் கிடைக்கும் போது எடிட் செய்து அனுப்ப வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.\nஅறுசுவையில் இடம்பெற்ற கவிதைப் போட்டி ஒன்றுக்கான நடுவர்குழுவில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார்.\nசரி, இன்று ஏன் இந்த இடுகை\nசெபா காலமான முதல் ஆண்டு நிறைவு இன்று.\nஇயற்பெயர் : திருமதி. அந்தோனியா ஜெயநாதன்\nஅறுசுவையில் - செபா (2009 முதல்)\nபிறப்பு : 11 ஜூன் 1931 (சின்ன உப்போடை, மட்டுநகர், இலங்கையில்)\nவாழ்ந்தது : 1960 முதல் 2003 வரை திருகோணமலையில் பின்பு நியூஸிலாந்தில்\nமீளாத் துயில் ஆழ்ந்தது : 18 அக்டோபர் 2017 அன்று தனது எண்பத்தோராவது வயதில் நியூஸிலாந்தில்\nதொழில் : தமிழ் ஆசிரியை\nகற்பித்தது : மட்/கோட்டைமுனை ரோ. க. தமிழ் பெண்கள் பாடசாலை, தி/புனித மரியாள் கல்லூரி, தி/புனித சூசையப்பர் கல்லூரி\nகணவர்: செ. ஜெயநாதன் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் - திருகோணமலை. இலங்கை)\nபெற்றோர் : காலம் சென்ற - செபமாலை (செல்லம்மா) & செபஸ்தியான்பிள்ளை (மட்டுநகர்)\nஉடன் பிறப்பு : காலம் சென்ற - இன்னாசிமுத்து செபஸ்தியா���்பிள்ளை (மட்டுநகர்)\nபிள்ளைகள் : நான் - ஜெயா க்றிஸ்தோபர் & என் தம்பி - மருத்துவ கலாநிதி. ஹிலறி ஜெயறஞ்சன். இதற்கு மேல்... மருமக்கள், பேரப் பிள்ளைகள், அவர்களின் மனைவிமார் அனைவரும் நியூஸிலாந்தில் வசிக்கிறோம்.\nஒரு நட்பின் ஃபேஸ்புக் சுவரில் இடுகையொன்று பார்த்தேன். அவரது மகன் - என் மாணவர் அவர் - காலமான முதலாம் ஆண்டு நிறைவினைக் குறித்த ஞாபகார்த்த இடுகை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்காக அவர் தெரிந்திருந்த வார்த்தைகள் சற்று வித்தியாசமானவை; பிடித்திருந்தது. புதுப் பிறப்பின் முதலாண்டு நிறைவு என்று குறிப்பிட்டிருந்தார்.\nமம்மியின் புதுப் பிறப்பின் முதல் ஆண்டு நிறைவு இன்று. தொல்லைகளிலிருந்து விடுபட்டு தேவைகள், சேவைகள் என்று எதுவுமில்லாத புதிய வாழ்க்கைக்குள் சென்ற முதலாம் ஆண்டு நிறைவு. நம்பவே இயலவில்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது\nஎனக்கு நினைவு தெரிந்து 'மம்மி' என்றுதான் அழைத்து வந்தேன் அவரை. என் மூத்தவர் பேச ஆரம்பித்த வயதில் 'அம்மம்மா' என்று அழைக்க ஆரம்பித்து சட்டென்று அம்மாவாகச் சுருக்கி விட்டார். அதன் பின் வீட்டில் மம்மி நான், அம்மா - என் அம்மா தான் என்று ஆகிவிட்டது. அறுசுவைக்கு வர ஆரம்பித்த பின், 'செபா' என்று கூப்பிடுவேன். மறுப்பு வந்ததில்லை; பிடித்து ஏற்றுக் கொண்டார்.\n'செபா' என்பது தன் தாய் செபமாலை, தந்தை செபஸ்தியான்பிள்ளை இருவரது பெயர்ச் சுருக்கமாக, அவர்கள் நினைவாக இருக்கும் என்று தெரிந்துகொண்டதாகச் சொல்லுவார்.\n'மம்மி' என்று தாயை அழைக்கும் பழக்கத்தைப் பற்றி பலர் கிண்டலாக இணையத்தில் இடுகைகளைப் பதிவிட்டிருக்கிறார்கள். காணும் போது மெல்லிதாக ஒரு புன்னகை வரும். 'மம்மி' என்பதால் தமிழ் சாகப் போவதில்லை. 'அம்மா' என்கிற ஓர் வார்த்தை மட்டும் தமிழ் வளரப் போதாது. ஈடுபாடு வேண்டும்; பேச்சானாலும் எழுத்தானாலும், செய்வன திருந்தச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். என் முதலாவது தமிழ் ஆசிரியை மம்மிதான். என் முதல் ஆங்கில ஆசானும் அவர்தான். சிங்களமொழி அடிப்படை சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். அதனால் தானோ என்னவோ என் கையெழுத்து மூன்று மொழிகளிலும் அவருடையவற்றை அச்செடுத்தாற்போல் இருக்கும்.\nஎனக்குக் கைவேலையில் ஈடுபாடு வரக் காரணமாயிருந்தவர் முதலில் மம்மி, அதன் பிறகுதான் டடா. அறுசுவையில் என் குறிப்பு வெளியாகி இருந்தால் முதன்முதலில் எனக்கு மம்மிதான் தெரியப்படுத்துவார். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்.\nஅவரது வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாக அறிந்துகொள்ளத் தவறிவிட்டேனென்று தோன்றுகிறது. விசாரிப்பதற்கு... விடயம் தெரிந்தவர்கள் உயிரோடு இல்லை அல்லது நான் கேட்பது தொல்லையாக இருக்கும் என்கிற வயதில் இருக்கிறார்கள்.\nஎன்னிடம் ஒரு நாட்காட்டி இருகிறது. ஜிஃப் எம்போரியம் - பெயரைக் கேட்டு மதிப்பிட முடியாத இடம். பல கடைகளிலுமிருந்து விற்பனை ஆகாமல் தங்கிவிட்ட பொருட்கள் இங்கு விற்பனைக்கு வந்திருக்கும். தரமானவையாக இருக்கும்; விலையும் மலிவாக இருக்கும். எங்கும் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கும். அங்கேதான் இந்த நாட்காட்டியை வாங்கினேன். பிறகு மம்மிக்கும் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இப்போதுதான் எல்லாமே என் உடைமைகள் ஆகிவிட்டனவே இரண்டு நாட்காட்டிகளையும் ஒன்றாகவே வைத்திருக்கிறேன்.\nமம்மி மீளாத் துயிலிலாழ்ந்த சில நாட்கள் கழித்து, அவரது நட்புகள் சிலருக்கு இழப்பைத் தெரிவிக்க விரும்பி தொலைபேசி எண்களைத் தேடிக்கொண்டிருந்தேன். நட்புகள் - எண்கள் எங்களுக்குத் தெரியாது. மம்மிக்கு அபார ஞாபகச்சக்தி. பிறந்தநாட்கள், தொலைபேசி எண்கள் எல்லாம் மூளை மடிப்புகளில் பதிவாகியிருந்த காரணத்தால் எங்கும் குறித்து வைத்திருக்கவில்லை அவர். சிலருக்கு இன்றுவரை என்னால் செய்தியைத் தெரிவிக்க இயலவில்லை.\nம்... தொலைபேசி எண்களைத் தேடினேன் என்றேனல்லவா அப்போது அந்த நாட்காட்டி என் கண்ணில் பட்டது. (மம்மி குளிரூட்டிய அறையில் மீளாத்துயிலிலிருந்தார் அப்போது.) சில தேதிகளைப் பென்சிலால் குறித்துவைத்திருந்தார். எழுத்துக்களில் நடுக்கம் தெரிந்தது. தன் ஞாபகசக்தி குறைகிறது என்று தோன்றியிருக்க வேண்டும். குறித்து வைக்க ஆரம்பித்திருப்பார்.\nபின்னாலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி அந்தந்த மாதங்களுக்குரிய குறிப்புகளை ஒவ்வொரு தேதியாகப் படித்துக் கொண்டே வந்தேன். திடீரென்று... திகைத்தேன் அதிர்ச்சியில் ஒரு நொடி சிந்தனை உறைந்துபோயிற்று.\nஅக்டோபர் 18 - Amma's Death என்றிருந்தது.\nநான் எழுதவில்லை. வீட்டில் எழுதுவதற்கு யாரும் இல்லை.\nசிறிது நேரம் கழித்து ஊகிக்க முடிந்தது. அன்று அவரது அம்மாவின் நினைவுதினமாக இருந்திருக்க வேண்டும்.\nஇன்னும் நினைவு இருக்கிறது அந்த நாள். சென்ற அக்டோபர் 18 - புதன்கிழமை.\nஅப்போது புதன் எனக்கு வேலையில்லாத நாள்; நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்துவந்தேன். புதனன்று பாடசாலையில் பாடகர் குழுவிற்கு (ஆசிரியர்கள் குழு இது) பயிற்சி இருக்கும். வித்தியாசமான ஒரு விடயத்தைக் கற்கிறேன் என்று ஆரம்பித்திருந்தேன். என் துரதிஷ்டம், வகுப்புகள் புதன் பாடசாலை முடிந்தபின் நடப்பதாக முடிவானது.\nஅன்று ஆறாவது வகுப்பு. பன்னிரண்டு மணிக்குக் கிளம்பி மம்மி வசித்து வந்த எலிசபெத் நொக்ஸ் ஹோம் & ஹொஸ்பிட்டல் சென்றேன். முதலில் தாதியிடம் சென்று பேசிவிட்டு அறைக்குப் போனேன்.\nகட்டிலில் அமர்ந்திருந்தார் மம்மி. அது தலைப் பக்கமோ காற்பக்கமோ அல்லது முழுவதாக மேலும் கீழுமாகவோ உயர்த்தி இறக்கக் கூடிய மருத்துவமனைக்குரிய கட்டில். அவசரத்திற்கு அழைக்கவென்று மணியொன்றும் இருக்கும். தலைமாட்டை உயர்த்தி வைத்திருந்தார்கள். முழுகி, கூந்தல் உலர்த்தி உயர்த்திக் கொண்டை போட்டிருந்தார். எண்பத்தொன்றாகியும் நரைக்காத கருங்கூந்தல். மடியில் கடதாசிகள், பேனா, கண்ணாடிக் கூடு.\nஅன்றுதான் முதன்முதலாக படுக்கையில் காலைக்கடன் கழிக்க உதவி தேவையாக இருந்திருக்கிறது. முதல் நாள் விழுந்திருந்தார். கால்கள் உதவ மறுத்திருக்க வேண்டும். என்னிடம் தன் கண்ணைப் பரிசோதிப்பதற்கு ஏற்பாடு செய்யக் கோரினார்; இரண்டு சால்வைகளை அருகே எடுத்து வைக்கக் கேட்டார்; காலணிகளை மாற்றி புதியவற்றை வெளியே வைத்தேன். எதுவும் சுருக்கமாக பேச்சாக இருக்கவில்லை. நன்றாக வழமையை விடத் தெளிந்த குரலில் பிசிறின்றிப் பேசினார். \"நித்திரை நித்திரையா வருது மகள்,\" என்றார். \"நல்லதுதான், நல்லா நித்திரை கொள்ளுங்க. நாளைக்கு வாறன், கதைப்பம்,\" என்றேன். சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.\nபாடசாலைக்குப் போனேன்; ஆட்கள் குறைவு என்பதால் பயிற்சி செட்டென்று முடிந்துவிட்டது. வீட்டிற்குப் போய் தோட்டத்தில் வேலையாக இருந்த க்றிஸ்ஸிடம், \"மம்மி இண்டைக்கு நல்லா இருக்கிறா,\" என்று சொல்லி விட்டு உள்ளே நுழைய, தொலைபேசி அழைத்தது. \"We think you should come now Imma. Anthonia may have passed. We are waiting for the doctor to confirm.\"\nஉறக்கத்திலேயே போய்விட வேண்டும் என்கிற அவர் விருப்பம் நிறைவேறிற்று. எனக்குப் பெரிய அதிர்ச்சிதான் ஆனால் அந்த ஆரம்ப நாட்களில் அவரது நட்புகளை ஆறுதற்படுத்தும் பொறுப்பு ��னக்கு இருந்தது. என்னைப் பற்றி நினைக்கவோ என் சோகத்தைக் கொண்டாடவோ எனக்கு நேரமிருக்கவில்லை.\nஒரு தடவை மம்மி சொன்னார், \"சாகிற மாடு இருக்கிற மாட்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறதில்லை மகள்,\" என்று. இன்று நினைத்துப் பார்க்கும் போது அதற்குப் பல அர்த்தங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\nமாண்டார் வருவரோ மாநிலத்தில் - வேண்டா\nநமக்குமது வழியே நாம் போமளவும்\nஇதையும் சொல்லிக் கொடுத்தவர்... 'மம்மி' தான். :-)\nசெபா அம்மா குறித்து நானும் தனியாக ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. உங்களிடம் அனுமதி பெற்று பிறகு வெளியிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருந்தேன். தவிர்க்க இயலாத மற்ற வேலைகளால் அது தள்ளிப் போயிற்று.\nபிறந்த நாட்களும், மறைந்த நாட்களும் வரும்போதுதான் காலச் சக்கரத்தின் வேகம் தெரிகிறது. உண்மை அதுவாயினும் மனம் நம்ப மறுக்கிறது.\nஅறுசுவைக்கு பங்களித்தவர்களில், நான் அறிந்த வரையில் இவர்தான் மிகவும் மூத்தவர். எல்லோராலும் செபா அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்டவர். பதிவுகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடும். இமாவின் ஆசிரியர் யாராக இருந்திருக்க முடியும் என்பது அதிலேயே தெரியும்.\nகடைசி வரை முகத்தில் அந்த சிரிப்பு மறையவே இல்லை என்று இமா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். என்னைவிட என் மனைவியிடம்தான் இணையம் வாயிலாக அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அறுசுவையின் முதல் இழப்பு.\nஅறுசுவையில் பங்களித்தபோதும் எங்கோ தொலைதூரத்தில் இருந்துதான் பங்களித்தார். அவரது பங்களிப்புகளால் நம்மில் ஒருவராய், அடுத்த வீட்டில் இருப்பவர் போன்ற ஒரு உணர்வு இருந்தது. இன்று இன்னும் சற்று தூரம் சென்றிருப்பதாய் எடுத்துக் கொள்கின்றேன். அவரது பங்களிப்புகள் என்றும் அவரை நம்முடன் இணைத்து வைத்திருக்கும்.\nகுறிப்புகள், பதிவுகளைத் தாண்டி தன் மறுஉருவை பொக்கிஷமாய் இந்த உலகிற்கும் அறுசுவைக்கும் கொடுத்துச் சென்றிருக்கின்றார். இவரில் அவரை என்றும் காணலாம் என்பதுதான் நமக்கிருக்கும் பெரிய ஆறுதல்.\nவானம் நோக்கி, என் கரங்கள் கூப்பி அன்னாரைத் தொழுகின்றேன்.\nஉங்கள் அம்மாவை பற்றி இயல்பாக தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்..\nஎன்ன சொல்வது என்று தெரியவில்லை...\n���ம்மா மகள் நட்பு நன்றாக உள்ளது..இந்த வரம் எல்லோருக்கும் அமையாது...\nநான் அறுசுவைக்கு வரும்போது செபாம்மாவின் பங்களிப்பு குறைவு. ஆனால் பழைய இடுகைகள் படிக்கும்போது புன்னகைகள் முளைக்கும். புது பிறப்பின் முதலாண்டாம் நிறைவு\nமீண்டும் மீண்டும் படித்தேன். படிக்கிறேன். படிப்பேன்.\n/ஆனால் அந்த ஆரம்ப நாட்களில் அவரது நட்புகளை ஆறுதற்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. என்னைப் பற்றி நினைக்கவோ என் சோகத்தைக் கொண்டாடவோ எனக்கு நேரமிருக்கவில்லை./ சோகத்தைக் கொண்டாட மாட்டோம் என்றாலும், பிரிந்தவர்களின் நினைவும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவில்லையே, நிறையப் பேசியிருக்கலாமே, அவர்களுடன் நேரத்தைக் கழித்திருக்கலாமே என்று தோன்றும்.\nபெற்றவர்கள் மறைந்த பின், அவர்கள ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் அப்படியேதான் இருக்கும். என்ன செய்வது.\n/ \"நித்திரை நித்திரையா வருது மகள்,\" என்றார். \"நல்லதுதான், நல்லா நித்திரை கொள்ளுங்க. நாளைக்கு வாறன், கதைப்பம்,\"/ . அறிந்திருந்தாரோ, மீளா நித்திரை வருவதை.\nஅதற்குள் ஓராண்டாகி விட்டதா இமாம்மா.\nசெபாம்மாவிடம் நான் அதிகம் பேசியதில்லை. ஆனால் அவரின்பங்களிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். எவ்வளவு பாசிட்டிவ் ஆனவர் என்று வியந்திருக்கிறேன்.\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. என்றுமே அவரின் ஆசி உங்களோடு இருக்கும் இமாம்மா.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅன்பு இமாம்மா , பல தடவை\nஅன்பு இமாம்மா , பல தடவை இவ்வலைப்பகுதியைப் படித்து விட்டேன் , சொந்தங்கள் நமக்கு கிடைத்த வரம் அதிலும் , அம்மாவை பிரிந்த உள்ளம் ஒரு குழத்தைபோல் தான்\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nஉங்கள் அம்மாவின் பதிவுகள் எதையும் நான் பார்த்தது இல்லை..\nமனம் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது..\nஏதேனும் லிங்க் அனுப்பி வையுங்கள்.. அன்புடன் கேட்கிறேன்..\nமுதலில் பதில் சொல்ல இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டதையிட்டு மன்னிப்பைக் கோருகிறேன்.\nஇந்தப் பக்கத்தைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் வந்திருக்கும் பதிவுகளைப் படிக்கவோ பதில் சொல்லவோ முடியாமல், ஏன் இந்த இடுகையைப் பதிவிட்டேன் என்று நினைக்கும் அளவு மனதுக்��ுப் பாரமாக இருந்தது. இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டேன். :-)\nநீங்கள் செபாவை அறுசுவையின் வேறு சில விடயங்களுக்குள்ளும் இழுக்க முயன்றீர்கள். செபா வலைப்பக்கம் வரச் சொல்லி நீங்கள் வைத்த அழைப்பை ஏற்க மறுத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சிரிப்பின் பின்னே இயலாமைகளை மறைத்துக் கொண்டார். உண்மை எனக்குப் புரிய மேலும் ஒரு வருடம் ஆகிற்று.\nஒரு வருடம் கடந்துவிட்டதை என் மனமும் நம்ப மறுக்கிறது. //அவரது பங்களிப்புகள் என்றும் அவரை நம்முடன் இணைத்து வைத்திருக்கும்.// ஆமாம், அவரைக் காண வேண்டும் என்னும் நினைப்பு வரும் சமயம் எல்லாம் இங்கு வந்து பழைய பதிவுகளைப் படித்துப் பார்ப்பேன். அவரோடு நேரில்பேசுவது போல் இருக்கும். அறுசுவை இல்லாவிட்டால் எனக்கு இந்த ஆறுதல் கிடைத்திராது. மிக்க நன்றி பாபு.\nஅறுசுவையும் நீங்களும் கூட எனக்கு வரம்தான் இந்து.\nஇன்னும் இரண்டு நாட்கள் கொடுங்கள். ஓரிரண்டு இழைகள் தேடிக் கொடுக்கிறேன். இப்போது தேடுவதற்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது. :-) அதிலேயே மூழ்கிப் போகாமல் இருப்பது கஷ்டம். :-)\nஒரு காலகட்டத்தின் பின் நிலை மாறிவிட்டது. நான் தாயாகவும் அவர் மகளாகவும் மாறிப் போனோம். என் குழந்தையைப் பிரிந்தது போன்ற உணர்வுதான் என்னுள் இருக்கிறது. இதிலிருந்து வெளியே வரவேண்டும் நான். :-)\nமிக்க நன்றி.. நாங்களும் வரம் என்று சொன்னதை கேட்டதும் அளவு கடந்த மகிழ்ச்சியாக உள்ளது...\nஇனி இந்த இழையில் பதில் வைக்க போவது இல்லை..\nஅம்மாவின் பிரிவை யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும்.. எத்தனை வயது ஆனாலும் அம்மா அம்மாதானே..\nநீங்கள் உங்களை தேற்றி கொள்வீர்கள்.. அத்துனை பக்குவம் உங்களிடம் உள்ளது..\nஉங்கள் அம்மாவும் உங்களுடனே இருக்கிறார்..\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. காலம் ஆறுதல் தரும்.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_189869/20200214132427.html", "date_download": "2020-04-01T17:36:50Z", "digest": "sha1:56WJMXKFB2TLBHHZAOQ5G3XOYBRVBAQM", "length": 7273, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "வி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு", "raw_content": "வி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nபுதன் 01, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவி.ஏ.ஓ.க்களுக��கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nபட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். அதில்பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிவிப்பும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ)-களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓக்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு: வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர்\nதனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கள் பகுதிகளில் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nநெல்லையில் 29 பேருக்கு கொரோனா அறிகுறி : மேலப்பாளையம் முடக்கம்\nடெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் யார் யார் ஆபத்தில் தமிழகம்: அன்புமணி வேண்டுகோள்\nகடன்கள், கட்டணங்கள், வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு\nகேரளாவில் சிக்கித்தவித்த 15 தமிழ் இளைஞர்கள் : மீட்க வைகோ எம்பி நடவடிக்கை.\nஇன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/50_18.html", "date_download": "2020-04-01T18:38:43Z", "digest": "sha1:FCEFCIVO5EYFYYRYRCEWK3EQSIL46UYV", "length": 5202, "nlines": 49, "source_domain": "www.thamizhkadal.com", "title": "50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா? விளக்கம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா\n50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா\nதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயது நிறைவு மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று, பணியில் தொடரும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசின் ஆணை வழக்கமான அரசாணை தான் இது என அரசு ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_14.html", "date_download": "2020-04-01T17:06:24Z", "digest": "sha1:PJQRZM3GOR4UFJ5J2JRCLNGLZ6M4EKVC", "length": 8983, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தைப்பொங்கல் திருநாள் சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதைப்பொங்கல் திருநாள் சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 14 January 2018\nதமிழ் மக்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது, சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n‘தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் பிரதமர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் இத்தருணத்தில் இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழா்கள் உவகையுடன் கொண்டாடும் இப்பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, தமிழ் மக்களும், ஏனைய சமூகத்தவா்ககளும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைகின்றது.\nஉலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக்கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர். இயற்கையின் பெறுமதி சமத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவம்., நன்றி தெரிவிக்கும் உயரிய பண்பு போன்ற அனைத்து மதங்களினதும் மனித நேயக்கருத்துக்களை தைப்பொங்கல் பண்டிகை எமக்கு எடுத்தியம்புகின்றது. தமிழர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுடனும் ஒன்றினைந்து தைப்பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுதலானது சமாதானம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முக்கிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.\nஇயற்கையுடன் தொடர்புறும் போது அதன் பாதுகாப்புக்காக அ��்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் இன மத பேதங்களைத் தாண்டி சமாதானம் சதோதரத்துவம் மேலோங்கும் மனித சமூகமொன்றை உருவாக்கவும் இம்முறை தைப்பொங்கல் பண்டிகை முன்மாதிரியாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். தைப் பொங்கல் பண்டிகைனயக் கொண்டிடும் சகோதர தமிழ் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுள்ளது.\n0 Responses to தைப்பொங்கல் திருநாள் சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தைப்பொங்கல் திருநாள் சமாதானத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4343%3A2018-01-05-20-06-58&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-04-01T18:02:17Z", "digest": "sha1:PZTOAM6L6PDNVEQKRGKTMYF2UGMTMGU7", "length": 34531, "nlines": 21, "source_domain": "geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு'! !விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள்! பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள்!", "raw_content": "படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு' விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள்\nFriday, 05 January 2018 15:06\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஇலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன. இந்தப்பதற்றம், நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும், பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை. ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான் நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும். அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.\nநடேசய்யரிலிருந்து, சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, மல்லிகை சி. குமார், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன் உட்பட சில தலைமுறைகளின் வரிசையில், இலங்கை மலையக இலக்கியத்தின் நான்காவது தலைமுறைப்படைப்பாளியாக அறிமுகமாகி எழுதிக்கொண்டிருப்பவர்தான் சிவனு மனோஹரன். இவரது எழுத்திலும் அம்மக்களின் ஆன்மா பேசுகிறது. பதற்றம் தொனிக்கிறது. ஈழத்து இலக்கிய உலகில் சிவனு மனோஹரன், 1990 களில் மலையகப்பக்கமிருந்து அறிமுகமானவர். ஏற்கனவே ' ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்' - 'கோடங்கி' ஆகிய தொகுப்புகளை வரவாக்கியிருப்பவர். \" மலையகத் தமிழ் இலக்கியம், பாட்டாளி வர்க்கச் சிந்தனை மிகுந்த இலக்கியமாகும். அந்தச் சிந்தனையில் அனைவருமே நிலைப்பாடு கொண்டிருந்தபோது, சிவனு மனோஹரன் சற்று விலகி, அனைவருமே எழுத மறந்த... எழுதுவதற்கு அக்கறைப்படாத... சமூகவிழுமியங்களைப் பற்றி எழுத முன்வந்தவராகின்றார்.\" என்று மு. சிவலிங்கமும் - \" அண்மைக்காலமாக மலையக சிறுகதை போக்கில் காணப்படும் வரட்சிக்கு செழுமை சேர்க்கும் விதமாக இத்தொகுப்பின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. ஒரு வட்டத்தில் சுழன்று திரியும் மலையக இலக்கியத்தின் எல்லை தாண்டும் கட்டுடைப்புக்கும், அதன் செழுமைக்கும் சிவனு மனோஹரனின் இப்பயணம் தொடர வாழ்த்துவதோடு, ஒரு வாசகனாய் மிகுந்த நம்பிக்கையோடு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்\" என்று சுதர்ம மகாராஜனும்-, \" சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக இவரது எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன.\" என்று 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனும் இந்த நூல் பற்றிய தமது எண்ணப்பதிவுகளை முன்வைக்கின்றனர்.\n\" ஒரு படைப்பாளன் சமூக அக்கறையும், அவதானமும் கொண்டு இயங்கும்போதுதான் மக்கள் இலக்கியங்களை படைக்க முடியும் என நம்புபவன் நான். ஏனெனில் தன் நமூகத்தை அக்கறையோடு, கூர்மையாக அவதானிக்கும் போதுதான் யதார்த்த பூர்வமான படைப்புகளை வெளிக்கொணர முடிகிறது என்பது உறுதி. இத்தொகுப்பில் வரும் கதை மாந்தர்கள் அதியற்புதங்களை நிகழ்த்தும் சாகசக்காரர்களாய் இல்லை. சமூக யதார்த்தங்களை மீறிக்கொண்டு, புரட்சி நெருப்பை தன் தலையில் சுமப்பவர்களாகவும் இல்லை. மாயக்கண்ணாடியும், அரிதாரமும் பூசிக்கொண்டு சமூகத்தில் உலவித்திரியும் வேடதாரிகளும் இல்லை. தன் அரசியல் உரிமைகளை புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களாயும், வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளை இதுவரையும் கண்டடையாதவர்களாயும் நெறி பிரழ்வின் காரணமாக தன் வன்மங்களை அத்துமீறி பிறர்மீது திணிப்பவர்களாயும் உள்ளனர். இத்தகைய தனிமனித உளநெருக்கீடுகளையும், அதன் சமூக விளைவுகளையுமே பேசுபொருளாக்கியிருக்கிறது இத்தொகுப்பு\" என்று சிவனு மனோஹரன் தன்னிலை விளக்கமும் தருகிறார்.\n\" பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்\" என்ற வரிகளைத்தான் இவரது கதைகள் நினைவூட்டுகின்றன. பன்னிரண்டு கதைகளைக்கொண்ட தொகுப்பு: மீன்களைத்தின்ற ஆறு. ஆறு மீன்களைத்தின்னுமா.. மீன்களை உயிர்வாழவைப்பது ஆறு. வாசகர்களை ஆழ்ந்து யோசிக்கவைக்கும் தலைப்புகளை தருவது படைப்பாளிகளின் இயல்பு. சிவனுமனோஹரனும் தனது கதைகளின் தலைப்புகளின் ஊடாகவும் காட்சிப்படிமங்களிலும் வாசகரை உள்ளீர்க்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும்.\n\" ஆத்துப்பிலீக்கு குளிக்கப்போவதென்றால் உள்ளம் பூத்துவிடும். சிங்க மலையடிவாரத்தில் இருந்து கீழிறங்கும் ஆறு, அதன் சலனமின்றிப்பாயும் தனித்துவம் வார்த்தைகளில் அடங்காது. குளிர்ந்துகிடக்கும் ஆற்று நீரை அள்ளி முகத்தில் அறைந்தால் போதும் எல்லா அசதியும் இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும்\" எனத்தொடங்குகிறது 'மீன்களைத்தின்ற ஆறு' என்னும் கதை.\nஇளமைக்காலத்தில், நண்பர்கள் சிவாவும் ராசுவும் அந்தப்பீலிக்கரைக்குச்சென்றுதான் பாலியல் கதைகள் பேசுவார்கள். ராசு தனது காதலி கௌரியை இழுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான். காலம் கடந்து அதே ஆத்துப்பீலிக்கு செல்லும் பாதையில்தான் வரிச்சி சுவரால் ஏறிநிற்கும் ஒற்றை அறைக்குடிலை அமைத்து குடித்தனம் நடத்துகின்றான் ராசு. ஏன்... ராசு முன்னர் வாழ்ந்த தந்தை சீனி கங்காணி வீடும் சிறியதுதான். வம்சம் தழைத்தளவு வீடு தழைக்கவில்லை. ( இதுதான் மலையகத் தோட்டங்களின் லயன்குடியிருப்புகளின் நிலை). ராசு - கௌரியின் அந்த ஒற்றை அறை அறுவடைகள்தான் அம்மாளுவும் அப்புக்குட்டியும். ஒரு காலத்தில் ராசுவும் அவன் நண்பன் சிவாவும் பாலியல் கதைகள் பேசிச் சிரித்துவிளையாடிய பீலிக்கரையிலும் - மழைக்காலத்தில் வெள்ளையடிக்கப்பட்ட வீடுபோல காட்சிதரும் அந்த ஆற்றிலும்தான் ராசுவின் குழந்தைகள் மீன் பிடித்து விளையாடுகிறார்கள். ஒருநாள் அவர்கள் ஆடிய விளையாட்டு அதுவல்ல. அந்தக்காட்சியைக்கண்டு சிவா அதிர்ந்துவிடுகின்றான். அவர்களை கண்டிக்க அவன் எத்தனித்தபோது, அந்தப்பெண்குழந்தை சொன்ன வார்த்தை மேலும் அதிர்வைத்தருகிறது. சிவாவுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும்தான். சில்லென கிடக்கும் ஆற்றுநீர் வழமைக்கு மாறாக சுடுகிறது. கதையின் தொடக்கத்தில் குளிர்ந்திருந்த அந்த ஆறு, கதையின் முடிவில் சுடுகிறது. உண்மைகள் சுடும்தான். இங்கு இந்தப்படைப்பாளியின் கட்டுடைத்தல் தன்மையை பார்க்கின்றோம். அதனால்தான் இவரது கதைகளை படித்திருக்கும் விமர்சகர்களும் \" அனைவருமே எழுத மறந்த சமூகவிழுமியங்களைப்பற்றி எழுத முன்வந்தவ��ாகின்றார்\" எனச்சொல்கின்றனர். இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் பற்றித்தான் தீவிரமாகப்பேசுகின்றன. இந்நூலை \" மன அழுத்தங்களாலும் குடும்ப நெருக்கீடுகளாலும் பாதிக்கப்பட்ட மலையகக் குழந்தைகளுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் சிவனு மனோஹரன்.\nமலையகத்தோட்டங்களில் பணியாற்றும் கங்காணிமார், கணக்குப்பிள்ளைமார், Field Officer என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கண்டக்டர்மார், பேரேடு பதியும் கிளார்க்கர் மார், சுப்பிரீண்டன்மார், பெரியதுரைமார், சின்னதுரைமார் முதலான பதவிகளிலிருக்கும் நபர்களினால் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்பட்டார்கள், பெண்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் சித்திரிக்கும் பல கதைகளையும் நாவல்களையும் முன்னர் படித்திருக்கின்றோம். இவர்கள் போதாதென்று தோட்டப்பாடசாலைகளுக்கு பிறஊர்களிலிருந்து வரும் தமிழ் ஆசிரியர்களின் வீட்டு வேலைக்காக தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட கதைகள், அந்தக்குழந்தைகள் அந்த ஆசிரியர்களின் சிபாரிசில் தெற்கிற்கும் வடக்கிற்கும் வேலைக்காரர்களாக சென்று அவதிப்பட்ட கதைகளையும் படித்திருக்கின்றோம். சிவனுமனோஹரன் அத்தகைய பின்னணிகளிலிருந்து முற்றாக விலகி வேறு திசையில் மலையகத்தின் பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார்.\nஅமராவதியின் ஆறாம் பிரசவம், மட்டக்குச்சி, கோகிலாவும் கோணல் வகிடும், பொட்டு, அழுக்கு முதலான கதைகள் பேதைப்பெண்களின் வாழ்வுக்கோலங்களையும் - மீன்களைத்தின்ற ஆறு, தாராவின் சப்பாத்து, கொழும்புத்தம்பி, வகுப்பறைக்காவியங்கள் என்பன குழந்தைகள் - மாணவர்களின் உணர்வுகளையும் சித்திரிக்கின்றன. மலையகத்தில் காமன்கூத்து பிரபல்யமான கலை வடிவம். சிவனுமனோஹரன், ரதி - மன்மதன் - சிவன் சம்பந்தப்பட்ட அந்தக்காமன்கூத்து நடக்கும் பொட்டலையும் அந்த ஊரில் காதலித்துக்கொண்டிருக்கும் ஆயிபுள்ளையும் - பாண்டியும் இரகசியமாக சந்திக்கும் கோயில் தோப்பையும் ஒருசேரச் சித்திரிக்கும் கதை ' காமன் பொட்டல்' . மன்மதனை எரித்துவிடும் புராணக்கதைக்கு ஒரு சிவன் இருந்ததுபோன்று, பாண்டி - ஆயிபுள்ளை காதலை எதிர்க்கும் மயிலுத்தலைவர் தனது அடியாட்கள் மூலம் பாண்டியை கொலைசெய்கிறார். புராணக்காதலையும் மலையகத்தோட்டப்புறக்காதலையும் ஒப்பீடு செய���யும் இக்கதையின் அழகியலை மேலும் மெருகூட்டியிருக்கலாம்.\nகோகிலாவும் கோணல் வகிடும், கொழும்புத்தம்பி ஆகிய கதைகள் அப்பாவிப்பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது. \" கடைமுதலாளிமார் கடவுளின் பிரதிநிதிகள்\" என்ற பாடத்தை கோகிலாவின் அம்மா சொல்வது அவளுக்கு உண்மையாக இருக்கிறது. அவளுக்குத் தங்கத்தகடுபோல் ஜொலிக்கும் அவரோ தமது பல்பொருள் அங்காடியில் அவளுக்கு வேலையும் தந்து பிரத்தியேக வேலையும் தருகிறார். அவருக்கு இந்தியாவில் குடும்பம் இருப்பது தெரியாமல் தன்னைப்பலிகொடுத்த அபாக்கியசாலி அவள். சோவென வீழும் பீலித்தண்ணீரில் மனச்சுமைகளை எல்லாம் கரைத்துவிட்ட நிம்மதியில் நின்றிருந்தபோது, தலையில் வீழும் நீர் மெதுமெதுவாய் அவளின் கோணல்வகிடை நேர்வகிடாய் மாற்றிவிடுகிறது. அந்தப்பீலியில் இருந்து வழிந்தோடி தேங்கிக்கிடக்கும் அழுக்குநீரில் குழுசைகளை தொலைத்துவிட்ட கருத்தடை அட்டை மட்டும் சுற்றி சுற்றி வட்டமடிக்கிறது.\nசலனங்களின்றி அமைதியாக வாழும் ஒரு தோட்டத்தை நாகரீகப்போர்வையில் குலைத்துவிடும் கொழும்புத்தம்பியால் பாதிக்கப்பட்ட மல்லிகா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்கிறாள். அதே தோட்டத்திலிருந்து கொழும்புக்கு ஓடிப்போய்விட்டு திருவிழாக்காலங்களில் தோட்டத்திற்கு வருபவனுக்கு தோட்டமும் அவனிடம் ஏமாறும் மல்லிகாவும் சூட்டிய பெயர்தான் கொழும்புத்தம்பி. மல்லிகாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை தோட்டம் அறியவில்லை. ஆறுமாதங்களுக்குப்பின்னர் வந்த தீபாவளி கொண்டாட்டத்தில் தோட்டம் மீண்டும் களைகட்டுகிறது. கொழும்புத்தம்பியின் தோட்ட லயத்தின் தொங்கல் வீட்டிலிருந்து பாட்டொலி கேட்கிறது. அங்கே போனவருஷம் வீட்டுக்குத்தெரியாமல் கொழும்புக்கு ஓடிய சுகுமாரும் வந்திருந்தான் என்ற செய்தியின் ஊடாக மற்றும் ஒரு கொழும்புத்தம்பி அந்தத்தோட்டத்தில் உருவாகின்றான். அந்த வீட்டிலிருந்து ஒலிக்கும் காதல் பாட்டுக்கு அடுத்த லயத்தில் வாழும் சின்னப்பொண்ணு நாணிக்கோணி காலால் கோலமிடுகிறது. கிரங்கியபடி நிற்கிறது. கொழும்புத்தம்பி மட்டுமல்ல, மல்லிகாவும் மறுஅவதாரம் எடுக்கிறாள் இந்தக்கதையில்.\nமலையகத்தில் பெரும் பிரச்சினைகளில் ஒன்றாகப்பேசப்படுவது தோட்டத்தொழிலாளர்களில் ஆண்களில் பெரும்பாலனவர்களிடமிருக்கும் மது மீதான ஈர்ப்பு. மதுவினால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய பல கதைகளையும் செய்திகளையும் படித்துவருகின்றோம். மது அருந்துவதற்குத்தான். குளிப்பதற்கு அல்ல. அதனை அருந்தி தரையில் வீழ்ந்தால்தான் போதையில் மேன்மையிருப்பதாக மதுப்பிரியர்களில் பலர் நினைக்கிறார்கள். மதுவை தமக்கு அடிமையாக வைத்திராமல் மதுவுக்கே அடிமையாகிவிடும் மனிதர்கள் பற்றிய கதைகளையும் ஏனைய எழுத்தாளர்கள் போன்று சிவனு மனோஹரனும் எழுதியிருக்கிறார்.\nதன்னை பாலியல் பலாத்காரம் செய்ய எத்தனிக்கும் கண்டக்குவை காதலன் தந்த மட்டக்குச்சியாலேயே தாக்கி கொலைசெய்துவிடும் புஸ்பமும் (மட்டக்குச்சி) ஜேசுமணி சித்தாப்பாவினால் வன்கொடுமைக்கு ஆளாகும் உடல் பருவமடைந்திருந்தாலும் உள்ளம் பருவமடையாத உடல் ஊனமுற்ற ஜென்ஸியும், ஏமாற்றத்தால் தன்னைத்தானே எரியூட்டிச்சாகும் மல்லிகாவும், ஏமாற்றப்பட்டாலும் புத்திசாலித்தனத்தோடு தப்பித்துக்கொள்ளும் கோகிலாவும் சிவனு மனோஹரனின் முழுமையான பாத்திர வார்ப்புகள்.\nபடிமங்களின் ஊடாக கதையை நகர்த்திச்செல்வதிலும் இவரது கலைச்சாமர்த்தியம் தெரிகிறது. அத்துடன் அக்கினிப்பிரவேசத்தின் பல் பரிமாணங்களும் வெளிப்படுகிறது. மட்டக்குச்சி கதையின் இறுதியில் கீரி - பாம்பு சண்டையும், ஜென்ஸியும் ஜேசுமணி சித்தப்பாவும் கதையில் வரும் பூனை, தான் ஈன்ற குட்டிகளையே சாப்பிட்டுவிடும் காட்சியும் - காமன் பொட்டலில் வரும் காமன் கூத்தும் படிமங்களை அழகாக சித்திரித்திருக்கின்றன. வகுப்பறைக்காவியங்கள் கதையில் நேர்ந்திருக்கும் படைப்பு நுட்பக்கோளாறு பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதில் வரும் ரவி சேர் என்ற பாத்திரம் பற்றிய சித்திரிப்பிலும் கதையை நகர்த்திச்செல்லும்போது குறிப்பிட்ட பாத்திரத்தின் தன்னிலை சார்ந்த உரைநடையின்போதும் படைப்பு நுட்பத்தில் வரும் சேதம் தெரிகிறது.\nஇதில் இடம்பெற்றிருக்கும் கதைகள் சிவனு மனோஹரனால் வேறு வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவை. அமராவதியின் ஆறாம் பிரசவம், காமன் பொட்டல் என்பன மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினதும் தமிழ்க்கதைஞர் வட்டத்தினதும் ( தகவம்) பரிசில் பெற்ற கதைகளாகும். ஞானம், வீரகேசரி, மகுடம், 'தீ' ஆண்டு மலர், சூரியகாந்தி, வெண்கட்டி ஆண்டுமலர் ஆகி��னவற்றில் வெளியான கதைகளும் இடம்பெற்றிருக்கும் இந்தத்தொகுதியின் மூலம் மலையகத்தில் மற்றும் ஒரு படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளராக தோன்றியிருக்கிறார் சிவனு மனோஹரன்.\nமலையகத்தின் சமகால ஆத்மாவை சித்திரிக்கும் நாவல்களைப் படைக்கக்கூடிய ஆற்றலும் இவருக்குண்டு என்பதை இவர் எழுதும் கதைகளின் போக்கிலிருந்து தெரிகிறது. அதனால், ஈழத்து இலக்கியத்திற்கு குறிப்பாக மலையக இலக்கியத்திற்கு நம்பிக்கை தருகிறார் சிவனு மனோஹரன். வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்படும் சிறுகதைகளை தனிநூலாகத்தொகுத்து வெளியிடுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை, அல்லது பல தடவைகள் படித்து செம்மைப்படுத்தவேண்டிய அவசியம் குறித்தும் படைப்பாளிகள் சிந்திக்கவேண்டும். அதனால், படைப்புத்தொழில் நுட்பக்கோளாறுகளை தவிர்க்கமுடியும். மலையகத்தில் ஆக்க இலக்கியத்துறையில் வளர்ச்சியடைந்துவரும் சிவனு மனோஹரனுக்கு எமது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-39%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-04-01T18:13:54Z", "digest": "sha1:RQ7MPJKJT3VJIFROTC6N3I4HDHDQOGFD", "length": 7126, "nlines": 57, "source_domain": "moviewingz.com", "title": "நடிகர் சூர்யாவின் 39வது படம் குறித்து அட்டகாசமான தகவல் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநடிகர் சூர்யாவின் 39வது படம் குறித்து அட்டகாசமான தகவல்\nநடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ‘காப்பான்’ திரைப்படம் உருவாகி, திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமான ‘சூர்யா 39’ என தலைப்பிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதனிடையே இன்று இயக்குனர் சிவாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சூர்யாவின் புதிய கல்வி கொள்கை; நாடாளுமன்றத்தில் ரஜினிகாந்த் -சூர்யா வாய்ஸ் எதிரொலி காப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு நன்றி தெரிவித்தார் – நடிகர் சூர்யா ரஜினிக்கு வில்லனாக மாறிய பிரபல நடிகர் காப்பான்’ படத்தின் டீசர் வெள��யீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விமானத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் சிங்கள் ட்ராக் வெளியிடுகிறார்கள் நடிகர் விஜய் நடிப்பில் பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த அட்டகாசமான தகவல் ‘ஆர்.கே.நகர்’ படம் குறித்து இயக்குநர் சரவணராஜன் தகவல் நடிகர் விஷாலின் ‘ஆக்க்ஷன்’ படம் குறித்த தகவல்* நடிகர் கார்த்தி கமிட்டான புது படம் குறித்த தகவல் நடிகர் தனுஷின் 40வது படம் குறித்த புதிய தகவல் *\nPosted in சினிமா - செய்திகள்\nnextபேட்மேன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் – அருணாச்சலம் முருகானந்தம்\nவெளிநாட்டு விஜயம்: நடிகர் தளபதி விஜய் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nநடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் \nநடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.\n3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:46:45Z", "digest": "sha1:OX4OTDF4EZ5BPX3CN7BDJ7VGP77PFSPM", "length": 10078, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணிதவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கணிதவியலாளர்களின் பட்டியல்கள்‎ (9 பக்.)\n► கமுக்கவியலாளர்கள்‎ (1 பக்.)\n► பயன்பாட்டுக் கணிதவியலாளர்கள்‎ (1 பகு)\n► ஆசுத்திரியக் கணிதவியலாளர்கள்‎ (1 பக்.)\n► கணித இயற்பியலாளர்கள்‎ (4 பக்.)\n► கணக் கோட்பாட்டாளர்கள்‎ (1 பக்.)\n► தமிழ் கணிதவியலாளர்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► நாடு வாரியாகக் கணிதவியலாளர்கள்‎ (27 பகு)\n► புள்ளியியலாளர்கள்‎ (2 பகு)\n► பெண் கணிதவியலாளர்கள்‎ (1 பகு, 30 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 50 பக்கங்களில் பின்வரும் 50 பக்கங்களும் உள்ளன.\nகணித மேதை எட்வர் விட்டென்\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி\nஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2019, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/big-bash-league-marcus-stoinis-saved-a-boundary-through-the-legs-018085.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-01T17:27:16Z", "digest": "sha1:D3ZEN2GR4Q33WHF7BNDPEZITCQK2BPLD", "length": 14843, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னமா பீல்டிங் பண்றாரு இவரு.. காலுக்குள் கிட்டிப்புள் ஆடிய ஆஸி வீரர்.. பாராட்டித் தள்ளிய ரசிகர்கள்! | Big Bash League : Marcus Stoinis saved a boundary through the legs - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» என்னமா பீல்டிங் பண்றாரு இவரு.. காலுக்குள் கிட்டிப்புள் ஆடிய ஆஸி வீரர்.. பாராட்டித் தள்ளிய ரசிகர்கள்\nஎன்னமா பீல்டிங் பண்றாரு இவரு.. காலுக்குள் கிட்டிப்புள் ஆடிய ஆஸி வீரர்.. பாராட்டித் தள்ளிய ரசிகர்கள்\nசிட்னி : ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஸ்டோனிஸ் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஆடி வருகிறார்.\nஇந்த தொடரில் ஒரு போட்டியில் அவர் பீல்டிங் செய்த விதத்தை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.\nபவுண்டரியை தடுக்க திரும்ப நின்று கிட்டிப்புள் அடிப்பது போல பந்தை உள்புறமாக தள்ளி அசத்தினார் ஸ்டோனிஸ்.\nசச்சின் விக்கெட்டை எடுத்து.. ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு\nஅடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் மோதிய பிக் பாஷ் லீக் போட்டியில் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 3 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது.\nபவுண்டரி நோக்கி சென்ற பந்து\nஅப்போது அலெக்ஸ் கேரி, வெல்ஸ் களத்தில் இருந்தனர். வெல்ஸ் ஒரு பந்தை பவுண்டரியை நோக்கி அடித்தார். அப்போது பீல்டிங் செய்ய ஓடி வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பந்தை பவுண்டரி எல்லைக்கு மிக அருகே வந்த பின் தடுத்தார்.\nஎனினும், அப்போது அவர் பவுண்டரி எல்லையின் பக்கமாக ஓடி வந்ததால், அந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டி ஓட வேண்டிய நிலை வந்தது. அதே சமயம், பந்தை ஃபோர் செல்வதில் இருந்து தடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.\nதன் கால்களுக்கு இடையே பந்தை பின்புறமாக உள்ளே தள்ளினார் ஸ்டோனிஸ். கிட்டிப்புள் ஆடும் போது சிலர் கால்களுக்கு இடையே, பின்புறமாக அடிப்பார்கள். அதே போல, செயல்பட்டு சாமர்த்தியமாக பந்தை தடுத்தார்.\nமார்கஸ் ஸ்டோனிஸ் செய்த பீல்டிங் ரசிகர்களை கவர்ந்தது. இணையத்தில் பலரும் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஷ் லீக் தொடரின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் அசாத்திய பீல்டிங் வீடியோ பகிரப்பட்டுள்ளது.\nஅடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் ரன் குவிப்பு\nஇந்தப் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 45, வெல்ஸ் 68 ரன்கள் குவித்தனர். அடுத்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஆடியது.\nஅந்த அணியில் ஆடிய ஸ்டோனிஸ் 33, மேக்ஸ்வெல் 43, ஹேண்ட்ஸ்கோம்ப் 34 ரன்கள் எடுத்தனர். எனினும்,அந்த அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு அணி வெற்றி பெற்றது.\n45 பந்தில் 83 ரன்.. சிக்ஸ் மட்டும் தான் அடிப்பேன்.. அடம் பிடித்து கதி கலங்க வைத்த அதிரடி மன்னன்\nஅஸ்வின் செஞ்சது மறந்து போச்சா பேட்ஸ்மேனை மிரட்டி தவிக்க விட்ட கிறிஸ் மோரிஸ்\nஅவுட் என கையை தூக்கி.. அம்பயர் செய்த காரியம்.. விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\n.. ஒரே பந்தில் 17 ரன்கள் கொடுத்த ஆஸி. பௌலர்\n அடி வாங்கி முகம் வீங்கிருச்சு.. ஆனா வீட்டுக்கு போகலை.. கெத்து காட்டிய கிரிக்கெட் ரசிகர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n20 min ago சீக்கிரம் ஒரு முடிவை சொல்லுங்க.. வாட்ஸ்ஆப் குரூப்பையே வெறித்து பார்த்துக் கொண்டு இருக்கும் வீரர்கள்\n43 min ago விம்பிள்டன் தொடர் ரத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுதான் முதல்முறை\n1 hr ago கொரோனாவால் பாதிக்கப்பட்டது இவங்க தான்.. உதவி செய்யுங்க.. களத்தில் குதித்த வங்கதேச வீராங்கனை\n2 hrs ago இனிமே மூச்சு விட முடியாது.. ஆக்சிஜன் இல்லாத 25 நிமிடங்கள்.. தொண்டை அடைத்துக் கொண்டது - பேபே ரெய்னா\nFinance இரு சக்கர வாகன காப்பீடு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..\nMovies பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி \nAutomobiles கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...\nNews பிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nEducation CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nTechnology ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-30th-nov-2019-and-across-metro-cities/articleshow/72302185.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-01T18:13:21Z", "digest": "sha1:OHSSW6244JUOLLJDW7VSNZPI3JIPR5FK", "length": 8639, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Petrol price today: Petrol Price: டாப் கியரில் பறக்கும் பெட்ரோல், டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: டாப் கியரில் பறக்கும் பெட்ரோல், டீசல் விலை\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல் விலையில் சற்று ஏற்றம் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.\nடாப் கியரில் பறக்கும் பெட்ரோல் டீசல் விலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83, டீசல் லிட்டருக்கு ரூ.69.53ஆக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் இருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது கைவிடப்பட்டது.\nஇந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை அதிரடி மாற்றங்களை கண்டு வந்தது. அதாவது சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு பெருமளவு அதிகரித்து விடுகிறது. தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண���டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.\nchennai rains: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.77.83ஆக விற்கப்படுகிறது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. டீசர் லிட்டருக்கு ரூ.69.53ஆக விற்கப்பட்டு வருகிறது.\nதங்க நகைகளில் ஹால் மார்க்கிங் கட்டாயம்: எப்போதிலிருந்து தெரியுமா\nஇந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை வாகன ஓட்டிகளுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபெட்ரோல் விலை: ஊர் மட்டும் அடங்கல, இதுவும் தான்\nபெட்ரோல் விலை: ஆச்சரியமூட்டும் இன்றைய நிலவரம்\nபெட்ரோல் விலை: மக்களே இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்வளவு தெர...\n விலையை கேட்டா ஹேப்பி ஆகிடுவீங்க\nபெட்ரோல் விலை: ஒரு லிட்டர் இன்னைக்கு எவ்வளவு தெரியுமா\nபெட்ரோல் விலை: டேங்க் ஃபுல் பண்ண சரியான நேரம் இதுதான்\nபெட்ரோல் விலை: ஆணி அடிச்ச மாதிரி ‘நச்’ன்னு இருக்கு\nபெட்ரோல் விலை: நம்ப முடியாத அளவுக்கு குறைஞ்சுருச்சுடோய்...\nபெட்ரோல் விலை: இது எங்கதான் முடியும்னு பார்ப்போம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சுருச்சுடோய்\nPetrol Price: அடிச்சு தூக்கிய விலை; இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422187&Print=1", "date_download": "2020-04-01T19:02:41Z", "digest": "sha1:QINOPBTENTAFHJRU7RY7QXQ2CT4T6VE6", "length": 5192, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அலைபேசி பழுது பார்த்தல்பயிற்சி | Dinamalar\nதேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு அலைபேசி பழுது பார்த்தல் பயிற்சி டிச., 11 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மற்றும் காலை, மதிய உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் இலவச பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு டிச., 11க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 94427 58363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, பயிற்சி மைய இயக்குனர் மோகன் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநலிவடைந்து வரும் செங்கல் சூளைகள்\nகராத்தே போட்டிகள்: தேனி மாணவர்கள் சாதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rbi-new-policy-removes-charges-neft-rtgs-transaction-growth-online-transaction/", "date_download": "2020-04-01T17:48:41Z", "digest": "sha1:FMBG4HFVY3P3UF72Y2OFPM3C5FLIXSB5", "length": 12590, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது ஆர்பிஐ அதிரடி! | RBI NEW POLICY REMOVES CHARGES NEFT, RTGS TRANSACTION GROWTH ONLINE TRANSACTION | nakkheeran", "raw_content": "\nஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது ஆர்பிஐ அதிரடி\nரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ரெப்போ வட்டி (REPO INTEREST) விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6.00% இருந்து 5.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.\nஇந்த பரிவர்த்தனைகளுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI) NEFT பண பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 1 முதல் 5 வரையும், RTGS பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 5 முதல் 50 வரை கட்டணமாக வசூலித்து வந்தன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு முழு கட்டண விலக்கு அளித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.\nஇந்த சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதன் மூலன் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த கட்டணத்தை வரைமுறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமும்பை தாராவி பகுதியைச் சேர்ந்தவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nதிருட்டு மின்சாரத்தில் நாய்க்குட்டிகளுக்கு ஏ.சி... லட்சங்களில் அபராதம் விதித்த மின்வாரியம்...\nகிரிப்டோகரன்சி பயன்பாடு... தடையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...\n\"கணக்குகள் முடக்கப்படலாம்\"... வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ -யின் எச்சரிக்கை...\nலட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கும் கேரளா\n என் தம்பிக்கும் சாப்பாடு கொடுங்க...\" நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\nகரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1600 ஐ கடந்தது\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக பாடல் வெளியானது..\n'பம்பரமாய் சுழலும் விஜயபாஸ்கர் முதல்வருக்குப் பக்க பலமாகச் செயல்படுகிறார்' - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஅடுத்த 'மங்காத்தா'வாக உருவாகும் 'வலிமை'...புதிய அப்டேட்..\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nகரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67571", "date_download": "2020-04-01T17:52:05Z", "digest": "sha1:QFHDFIYMFH274XMHDNVELJFU436PTVPZ", "length": 10409, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார் | Virakesari.lk", "raw_content": "\nநோய் தொற்றை வெளிப்படுத்தாதவர்களால் ஆபத்து அதிகம்- மீண்டும் ஆய்வுகள் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவின் பிரபல எச்ஐவி விஞ்ஞானி வைரசிற்கு பலி\nவைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை\nகொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் - ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் வெற்றிகரமான பேச்சு\nமலேசியாவிலிருந்து புத்தளத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளருடன் இலங்கை வந்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டனர்\nபயணிகள் சேவை அனைத்தையும் நிறுத்துகிறது ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்\nஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வு\nமீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார்\nமீண்டு வந்த அனிதா தங்கம் வென்றார்\n45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணத்திற்கான வீராங்கைன அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வெவன்று சாதைனப் படைத்துளளார்.\nபதுளையில் நடைப்பெற்றுவரும் 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை நடைப்பெற்ற மகளிருக்கான கோளூன்றி பாய்தலிலேயே அனிதா இந்தத் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார்,\nஇவர் 3,30 உயரம் தாண்டியே தங்கத்தை தனதாக்கிக் கொண்டார், இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கைன உதேனி வென்றார், இவர் 3,10 மீற்றர் உயரம் தாண்டினார், வெண்கலப் பதக்கத்தை 3,00 மீற்றர் உயர் தாண்டிய மேல் மாகாண வீராங்கைன எஸ்,கே,பெரேரா வென்றமையும் குறிப்பிடத்தக்கது.\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nகொரோன��� அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை கொரோனாவால் பலி : அனைவரையும் வீட்டிலிருக்குமாறு பிரிட்டன் குத்துச் சண்டை வீரர் வலியுறுத்தல்\n28 வயதான பிரிட்டன் குத்துச் சண்டடை வீரர் அன்டனி யார்ட், தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.\n2020-03-29 17:46:55 அன்டனி யார்ட் பிரிட்டன் கொரோனா\n2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ; முக்கிய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் \n2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான திகதியை நிர்ணயிப்பதற்கு...\n2020-03-29 14:50:10 ஜப்பான் ஒலிம்பிக் டோக்கியோ\n2021 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.\n2020-03-27 18:18:08 உலக் கிண்ணம் தகுதிச் சுற்று ஐ.சி.சி.\nகொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நிதியுதவி வழங்கிய சச்சின்\nஇந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\n2020-03-27 18:40:57 கொரோனா வைரஸ் நிதியுதவி சச்சின்\nநாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்\nஅதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க\nமுஸ்லிம்கள் ஊரடங்கை மீறி கூட்டாக தொழுகை நடத்துவது, இனவாத சக்திகளுக்கு தீனி போடுவதாகவே அமையும்: முஸம்மில்\nயாழ்ப்பாணத்தில் 2 ஆவது கொவிட் 19 தொற்றாளர் அடையாளம்\nஇலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் குணம் பெற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=19", "date_download": "2020-04-01T18:51:26Z", "digest": "sha1:VAIHOIZLOQKNEF4JHWK2BR3DP7VGUA75", "length": 13113, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர���ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஉழைப்புக்கு ஏற்ற உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மூல நட்சத்திர அன்பர்களே, நீங்கள் அனைவரையும் சரிசமமாகக்கருதுபவர். உங்கள் நட்சத்திரத்துக்கு பத்தொன்பதாம் நட்சத்திரமான மகத்திலிருந்து பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், ஐந்தாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியால் சின்ன விஷயங்களுக்குக்கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததைவிட குறையக்கூடும். கடன் விஷயங்களை தள்ளிப்போடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் டென்ஷனும், வீண் அலைச்சலும் இருக்கும். வீண்பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் பேசும்போது நிதானம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தாரால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nபெண்களுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்துகொள்ளமுடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்களால் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். மாணவர்கள் படிப்பில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nமாரியம்மனை வெள்ளி��்கிழமை களில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதங்கள் நீங்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=12&search=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-04-01T18:15:55Z", "digest": "sha1:ZDOJU2RU6G5HFPDEHP354O4ZVSHI73DO", "length": 9560, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாக��தர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Comedy Images with Dialogue | Images for ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல comedy dialogues | List of ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Funny Reactions | List of ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல Memes Images (1081) Results.\nமீண்டும் லவ்கீக வாழக்கை எனும் குழியில் விழ தான் போகிறாயா\nஎன் ஆன்மிக ஆராய்ச்சிக்கு ஒரு அரை மணி நேரம் அவர்களை அனுப்பி வைக்க முடியுமா\nஎந்த வைன் ஷாப்லயுமே உங்க கம்பெனி பீர் கூலிங்காவே கெடைக்க மாட்டிங்கிது\nடேய் ரொம்ப ஆடாத டா இராணுவத்துல அழிஞ்சவங்களை விட ஆணவத்துல அழிஞ்சவங்க தான் அதிகம்\nடேய் மச்சா என்ன டா பண்ற\nஏங்க உயிர் போற நேரத்துல தேங்காய் எண்ணைய வெச்சிகிட்டு நாங்க என்ன பண்றது\nடேய் அந்த பொண்ண வேலை செய்ய விடு டா\nசேப்டிக்கு லோக்கல் கையும் கூட்டு வந்திருக்கேன்\nசார் குரல் இனிமையா இருக்க என்னவெல்லாம் பண்ணனும்\nஅண்ணே இந்த வடைய எடுத்துக்கட்டுமா\nஉன்ன முதலாளி ஸ்தானத்துல இருந்து கீழ இறக்கி பாக்க முடியல டா\nபன்னிக்கு பனியன் போட்ட மாதிரி ஒரு உருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-01T16:27:40Z", "digest": "sha1:25D5F5UTJEVGQ67YBYH7Z4GMBHKMWMGM", "length": 15420, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "சிந்துபாத் ; விமர்சனம் - Kollywood Today", "raw_content": "\nHome Featured சிந்துபாத் ; விமர்சனம்\nவிஜய்சேதுபதி, அருண்குமார் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் இந்த சிந்துபாத்.\nமலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் சில பல நிகழ்வுகளுக்கு பின்னர் சரியாக காதுகேளாத விஜய்சேதுபதியுடன் காதலாகிறார். இந்த நிலையில் சம்பாதித்த பணத்தை திரும்பப் பெறுவதற்காக மலேசியா செல்லும் அஞ்சலி, விஜய்சேதுபதியின் கையால் தாலி கட்டிக் கொண்டு அவரது மனைவியாக செல்கிறார். ஆனால் விஜய்சேதுபதி மீது கோபம் கொண்ட அஞ்சலியின் மாமன், மலேசியா ஏஜென்டிடம் சொல்லி அஞ்சலியை இங்கே திரும்பி வர முடியாமல் மீண்டும் வேலைக்கான காண்ட்ராக்டில் இணைக��க சொல்லிவிடுகிறார்.\nஇதிலிருந்து தப்ப வேண்டும் என்றால் 5 லட்சம் கொடுத்தால் தான் முடியும் என அஞ்சலிக்கு தெரியவர, ஊருக்கு போன் செய்து விஜய் சேதுபதிக்கு தனது சிக்கலை சொல்கிறார். விரைவில் பணத்துடன் வராவிட்டால் தாய்லாந்துக்கு வேறு ஒரு வியாபாரப் பொருளாக அனுப்பப்பட்டுவிடுவேன் என்று கதறுகிறார். தனக்கு சொந்தமான வீட்டை விட்டு அந்த பணத்துடன், கூடவே தனது தம்பி போல வளர்த்துவரும் சூர்யாவையும் அழைத்துக்கொண்டு மலேசியா செல்கிறார் விஜய்சேதுபதி. சென்ற இடத்தில் அவருக்கு பல சிக்கல்கள் எதிர்பாராமல் ஏற்பட, குறித்த நேரத்தில் பணத்தைக் கொண்டு போய் சேர்த்து அஞ்சலியை மீட்டாரா.. இல்லை வேறுவிதமான சிக்கலில் சிக்கி தான் நினைத்து வந்த காரியத்தை அவரால் முடிக்க முடியாமல் போனதா என்பது மீதிக்கதை.\nஅரைகுறையாக காது கேட்கும் தனது கதாபாத்திரத்தை வெகு அழகாக பிரதிபலித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அதேசமயம் முதல் பாதி முழுவதும் எதார்த்தமாக காட்சி அளிக்கும் அவர், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் ஹீரோவாக அதுவும் மொழி, ஊர்பெயர் தெரியாத வெளிநாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் என்பது நம்பும்படியாக இல்லை. விஜய்சேதுபதியின் தம்பியாக படம் முழுவதும் கூடவே வரும் கதாபாத்திரத்தில் அவரது மகன் சூர்யா.. அவரும் தந்தையைப் போலவே யதார்த்தமான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.\nகத்திக்கத்தி பேசும் கதாநாயகியாக அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் ரொமான்ஸில் மிகுந்த ஈடுபாடு காட்டினாலும், இன்னும் எங்கேயும் எப்போதும் டீச்சர் தன்மையில் இருந்து அவர் முழுவதுமாக வெளிவரவில்லை என்றே சொல்ல வேண்டும். மலேசிய மிரட்டல் வில்லனாக லிங்கா.. அவரை கொடூரமானவராக பில்டப் செய்து காட்டினாலும் விஜய்சேதுபதி அவர் கண்களில் மண்ணைத்தூவி ஆடும் சதுரங்க ஆட்டத்தில் அவர் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம் இவ்வளவு பில்டப் அவருக்குக் கொடுத்து இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.\nலின்காவிடம் இருந்து தப்பிக்க விஜய்சேதுபதியும் சூர்யாவும் படும் பாடு சில நேரங்களில் நம்மையும் சேர்ந்து கஷ்டப்படுத்துகிறது. குறிப்பாக 40 மாடி உயர கட்டடத்தில் இருந்து விஜய் சேதுபதியும் சூர்யாவும் தப்பிக்க மேற்கோளும் முயற்சிகள் நம் மனதை படபடக்க வைக்கின்றன. கொத்தடிமையாக இருக்கும் மகளை மீட்க பணத்துக��காக சிரமப்படும் விவேக் பிரசன்னா நெகிழ வைக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓரளவு பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.\nபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என எதார்த்தமான படங்களை தந்த இயக்குனர் அருண்குமார், இந்தப்படத்தில் இடைவேளை வரை அந்த யதார்த்தத்தை கடைபிடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் அதை காற்றில் பறக்க விட்டுவிட்டார். இந்த படத்தின் பல காட்சிகள் ஜூங்கா படத்தில் பார்த்தது போலவே இருப்பது படத்திற்கு பலவீனம். மலேசியாவில் அவ்வளவு பெரிய ஆள் பலம், படை பலம் கொண்ட வில்லனையும் அவரது ஆட்களையும் விஜய்சேதுபதி ஈஸியாக சமாளிப்பது என்பதை லாஜிக்காக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கதையில் அப்படி நடந்திருந்தால் ஒருவேளை நமக்கு நம்பிக்கை வந்திருக்குமோ என்னவோ… படம் பார்க்கும் ரசிகர்களான உங்களுடைய பார்வைக்கே அதை விட்டு விடுகிறோம்.\nTAGanjali Arunkumar அஞ்சலி அருண்குமார் சிந்துபாத் Sindhubaath\nPrevious Postஜீவி விமர்சனம் Next Postஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு - விக்ராந்த்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_189811/20200213102955.html", "date_download": "2020-04-01T16:40:35Z", "digest": "sha1:NSJHPAP76KXKV3GWOJZESNYT5KUQIQDG", "length": 9145, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "கரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை!!", "raw_content": "கரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை\nபுதன் 01, ஏப்ரல் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை\nஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் உள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஜப்பான் நாட்டை சேர்ந்த \"டைமண்ட் பிரின்சஸ்\" என்ற சொகுசுக் கப்பல் ஹாங்காங்குக்கு சென்று விட்டு, கடந்த 3-ம் தேதி ஜப்பானின் யோகோஹாமா நகருக்குத் திரும்பியது. முன்னதாக, ஹாங்காங்கில் இந்தக் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதால், அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nயோகோஹாமா துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு அக்கப்பலில் உள்ள 3,000-க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கப்பலில் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இக்கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 100 இந்தியர்கள் உள்ளனர். இந்நிலையில், அக்கப்பலில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.13) தன் ட்விட்டர் பக்கத்தில், \"ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் கரோனா வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களை கப்பல் நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றாலும் கூட அவர்களையும் பிற இந்தியர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு: வீட்டு கண்காணிப்ப��ல் 77,330 பேர்\nதனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கள் பகுதிகளில் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nநெல்லையில் 29 பேருக்கு கொரோனா அறிகுறி : மேலப்பாளையம் முடக்கம்\nடெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் யார் யார் ஆபத்தில் தமிழகம்: அன்புமணி வேண்டுகோள்\nகடன்கள், கட்டணங்கள், வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு\nகேரளாவில் சிக்கித்தவித்த 15 தமிழ் இளைஞர்கள் : மீட்க வைகோ எம்பி நடவடிக்கை.\nஇன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/07/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2020-04-01T18:47:05Z", "digest": "sha1:SSYKK4VUVELP5H2QOGSHQIJ6J4ECUDCF", "length": 13942, "nlines": 212, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← ஜெனிலியா – அன்றும் இன்றும்\nசரத்குமார் – அன்றும் இன்றும் →\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஜூலை 7, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nநண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்தில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.\nபடத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது\nஇந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் புத்தகம் – Excerpts\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்\n5 Responses to நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஎம்.ஜி.ஆர் அவர்களின் நாடோடி மன்னன் படத்தினை விட அவரது புத்தகம் எனக்கு ��ிகவும் பிடித்திருந்தது. நடிக நடிகர்களைப் பற்றி எழுதும் போது முதலில் எழுதப்படும் நடிகரை எம்.ஜி.ஆர் அதிகம் பாராட்டுகிறார். அவருக்குதான் செல்வாக்கு என யாரும் தவறாக உணர்ந்து கொள்ள கூடாது என படத்தில் என்ன வரிசையில் அவர்கள் தோன்றுகின்றார்களோ அதே வரிசையில் பாராட்டி எழுதியிருக்கிறார்.\nஎழுதிய பின்பு அடடா இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் யாருக்கும் வராதபடி இனிமையான சிந்தித்து எழுதியிருக்கிறார்.\nஜெகதீஸ்வரன், நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம் கிடைக்கிறதா\nநாடோடி மன்னன் திரைப்படம் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்:\nஸ்ரீனிவாஸ், முழு புத்தகத்துக்கும் சுட்டி கொடுத்ததற்கு நன்றி\n5:33 முப இல் ஏப்ரல் 11, 2014\nதங்களுடைய கேள்வியை இன்றுதான் பார்த்தேன் மன்னிக்கவும். நன்றி பாலஹனுமான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/neerkkumizhi/", "date_download": "2020-04-01T18:45:38Z", "digest": "sha1:RBTPRMIBZ23RV37NFDXILAE5BNLF56OY", "length": 35753, "nlines": 234, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Neerkkumizhi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 30, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nஅனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி\nநாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்\nபூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.\nபெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.\nபள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது\nஇளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்\nமுதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்\nகோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்\nஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி\nஇவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்\nமுதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா\n`அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்\nமுறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்\nஎம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா\nதிருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்\nநகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்\n`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்\nஇவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.\nடைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.\nபணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்\n`சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.\n`நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.\n‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா\n`தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்\nதாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.\nஇந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்\nகிருஷ்ணமூர்த்தி குறிப்புகள் – பிரகாஷ் ராஜுக்கு பிடித்த படங்கள்\nமே 29, 2009 by RV 20 பின்னூட்டங்கள்\nநண்பர் கிருஷ்ணமூர்த்தி பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைலில் ஒரு மறுமொழி இட்டிருக்கிறார். எனக்கு பிடித்திருந்தது. அதை எல்லாரும் சுலபமாக பார்க்க பதிவாக போட்டுவிட்டேன்.\nகிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் என் கருத்துகள் இல்லை. என் கருத்துகளை பார்க்க இந்த பதிவை படியுங்கள்.\nஅவர் நம் வாயை பிடுங்குவதற்காகவே சில சர்ச்சைகளை – குறிப்பாக சிவாஜியை பற்றி – கிளப்புபவர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. 🙂 ஆனால் சுவாரசியமாக எழுதுவார். ஓவர் டு கிருஷ்ணமூர்த்தி\nஇது என்னுடைய ரெண்டு பைசே\nபராசக்தி: அன்னைக்குத் தேதி ஆச்சரியம். இன்னைக்கு வெறும் குப்பை.\nவீ.கட்டபொம்மன்: —-கலர்ல எடுத்ததும், ஓவர் ஆக்டிங்கும் சேர்ந்து ஜெயித்த படம்.\nசிவகங்கை சீமை கருப்பு வெள்ளையா இருந்தாலும், பாத்திரப்படைப்பு, வசனம், பாடல்கள் இப்படி எல்லா விதத்திலும் நிறைவாக எடுக்கப்பட்ட படம். அது என்னவோ, கண்ணதாசன், கையைச் சுட்டுக் கொள்வதற்காகவே எடுத்த படங்களில் இதுவும் ஒன்று. சிவகங்கைச் சீமையோடு ஒப்பிடும் போது, பொம்மன் கொஞ்சம் கம்மிதான்\nஎ.வீ.பிள்ளை: ஒரு சக்சஸ் பார்முலா கதை. இதையே உல்டா அடித்து, ஹிந்தியில் சீதா அவுர் கீதாவாகி, தெலுங்குக்குப் போய் அப்புறம் தமிழில் வாணி ராணி என்று வெளிவந்தது. ஒரு ஓரத்தில் சிவாஜியும் வேஷம் கட்டின படம். வாத்தியார் வாத்தியார்தான்\nகை.கொ.தெய்வம்:: சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டும் பார்க்கலாம்\nகா.நேரமில்லை: ஸ்ரீதர் கொடுத்த ஹிட் இன்றைக்கும் இனிக்கிறது.\nநீர்க்குமிழி: நாடகத்தை அப்படியே படமாக்கின மாதிரி ஒரு செயற்கை இருந்தாலும், கையைக் காலைத் தையத் தக்கா என்று ஆட்டிக்கொண்டு தை நாகேஷ் ஆக இருந்தவரை, நல்ல நடிகராகக் காட்டிய படம். பாலச்சந்தர் கொஞ்சம் தனித்துத் தெரிய ஆரம்பித்ததும் இந்தப் படத்தில் இருந்துதான்.\nதி.மோகனாம்பாள்: நல்ல கதை, திரைக்கதையைக் கோரம் செய்யாமல் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டதாலும், ஒவ்வொருவரும் தன் பாத்திரத்தை நன்றாகச் செய்ததாலும் நிறைவாக இருந்த படம். ஆர்வி, சூர்யா இருவரும் கவனியுங்கள், சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கையும் மிஞ்சி ஜில் ஜில் ரமாமணியும், ‘இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ வைத்தியும், மேலக்கார தவில்கார முத்துராக்கு அண்ணனும் மனதில் இடம் பிடித்த படம்\n16 வயதினிலே: பரட்டையாக நடித்தவர் தேறி விட்டார். சப்பாணிதான் என்ன , இன்னமும் அதே ரெண்டுங்கெட்டான் மாதிரியே நடிப்பு, வாழ்க்கை இரண்டிலுமே\nஉ. பூக்கள்: அந்த நேரத்துப் புதுமை, புது முயற்சி. இன்றைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது.\nஒரு தலை ராகம்: பாட்டுக்கள் அத்தனையும் ஹிட் இன்றைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம். ’நானொரு ராசியில்லா ராஜா” என்று பாட வைத்து, வீட்டிற்குள் உட்காட வைத்து விட்டார் பாவி என்று TMS மேடைதோறும் புலம்ப வைத்த படம். அன்றைக்குச் சரி, இன்று..\nஅது சரி, பிரகாஷ் ராஜுக்கு இந்தப் பத்து படங்கள் தான் பார்த்ததில் பிடித்தது என்றால், அவர் பார்க்க வேண்டிய நல்ல படங்கள் தமிழில் இன்னும் மீதமிருக்கிறது.\nஎன் இரண்டு பைசே: நான் சிவகங்கை சீமை பார்த்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்கள்\nமே 28, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nபிரகாஷ்ராஜ் பார்த்ததிலே பிடித்த பத்து திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் விகடனில் வந்து பாஸ்டன் பாலாவால் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த படங்களுக்கு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nபராசக்தி – கொஞ்சம் வயதாகிவிட்டாலும் பார்க்கலாம். இந்த படத்துக்கு விமர்சனம் இங்கே. நீதி மன்ற வசனம் இங்கே.\nவீர பாண்டிய கட்டபொம்மன் – உணர்ச்சி கொந்தளிப்பும் பார்க்கக் கூடியதே. பாருங்கள்.\nஎங்க வீட்டுப் பிள்ளை – அருமையான மசாலா. என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே.\nகை கொடுத்த தெய்வம் – சின்ன வயதில் பிடித்திருந்தது. சாவித்ரி, ரங்காராவ், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, புஷ்பலதா எல்லாருமே நன்றாக நடித்திருப்பார்கள். சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டுமே பார்க்கலாம். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம்.\nகாதலிக்க நேரமில்லை – ஜாலியான யூத் படம். விமர்சனம், குறிப்புகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே.\nநீர்க்குமிழி – முதல் பாதி சிரிப்பு, இரண்டாம் பாதி அழுகை என்று ஒரு ஃபார்முலா. பார்க்கலாம்.\nதில்லானா மோகனாம்பாள் – ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். என் விமர்சனம் இங்கே, விகடன் விமர்சனம் இங்கே, நாதசுரக் கலைஞர்கள் பற்றி இங்கே.\n16 வயதினிலே – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.\nஉதிரிப் பூக்கள் – பார்த்ததில்லை.\nஒரு தலை ராகம் – முப்பது வருஷங்களுக்கு முன்னால் நானும் தினமும் ட்ரெயின் ஏறி ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போனவன். இந்த படம் அதனாலேயே பிடித்திருந்தது. மன்மதன் ரட்சிக்கனும், வாசமில்லா மலரிது மாதிரி அருமையான பாட்டுகள்.\nபிப்ரவரி 8, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநீர்க்குமிழி படத்துக்கு விகடனின் ஒரிஜினல் விமர்சனம். நன்றி, விகடன்\nசினிமா விமர்சனம்: நீர்க்குமிழி – விமர்சனம் வந்த நாள், 11-14-1965\nநர்ஸிங் ஹோமின் ஒரு வார்டு.அங்கே மூன்று கட்டில்கள். சாவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கான்ஸர் நோயாளி; கால் எலும்பு முறிந்து படுத்திருக்கும் ஒரு கால் பந்தாட்ட வீரர்; வயிற்று வலிக்காரர் ஒருவர். இவர்களைத் தவிர பிரதம டாக்டர், அவருடைய உதவியாளரான ஒரு லேடி டாக்டர் (பிரதம டாக்டரின் மகள்), ஒரு நர்ஸ், நோயாளிகளைக் காண வரும் சில விசிட்டர்கள். இவர்கள்தான் கதாபாத்திரங்கள். லேடி டாக்டருக்கு விளையாட்டு வீரர் மீது காதல்; பிரதம டாக்டருக்கோ மகள் பெரிய டாக்டராக மேல்நாடு சென்று படித்து வரவேண்டும்; காதல், திருமணம் போன்ற பந்தங்களில் சிக்கி விடக்கூடாது என்று ஆசை. இந்த ஆசைகளின் மோதலில் கதை வளர் கிறது. இந்தக் காதல் வளர தனது கோமாளித்தனத்தின் மூலமே உதவும் அந்த கான்ஸர் நோயாளி இறுதியில் சிரித்துக்கொண்டே சாகிறார். அவர் சாவுக்குத் தானே காரணம் என்று எண்ணிக் காதலைத் துறக்கிறாள் லேடி டாக்டர்.\nசேகர்: இது நாடகமாக வந்ததே, பார்த்தாயா சந்தர்\nசந்தர்: இல்லை. ஆனால், என் னைப் போல் அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது படம். நாகேஷின் நடிப்பு மிகப் பிரமாதம். காமெடி ரோல் மட்டும் அல்ல, சீரியஸ் ரோலிலும் தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சர்வர் சுந்தரத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டார்.\nசேகர்: அவருடைய ஒவ்வொரு டயலாகை யும் ஜனங்கள் எப்படி ரசித்தார்கள் பார்த் தாயா\nசந்தர்: அதிலும் கடைசி காட்சிகளில�� அவர் சொன்ன கருத்துக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வசன கர்த்தாவின் திறமை. இரு பொருள்பட மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பாலசந்தர். சரி, சௌகார் ஜானகி எப்படி\nசேகர்: அடக்கமான, சிறப்பான நடிப்பு. அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருக்கிறார் கோபால கிருஷ்ணன்.\nசந்தர்: கடைசியில் டாக்டரின் மகள் தன் காதலைத் துறப்பது குழப்பத்தின் எல்லை. கான்ஸர் நோயாளியின் சாவுக்கும் அவள் காதலுக்கும் சம்பந்தமே இல்லை.\nசேகர்: இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும், நாகேஷூக்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3446", "date_download": "2020-04-01T17:31:00Z", "digest": "sha1:SO7MR34RKLWUHZD5U6R3N3WJNMOMIT4J", "length": 33636, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் எனும் நாவல் 2006 ல் ஐரிஷ் எழூத்தாளர் ஜான் போய்ன் என்பவரரல் ஏழுதப்பட்:டு 2008 ல் வெளி வந்தது. இதனை சமிபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன் மனதை பிசைந்து விட்டது.\nபட ஆரம்பத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் 3 சிறுவர்கள் தங்களது விருப்பப்படி விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் பெயர் புருனோ அவனது தந்தை ஜெர்மனியின் மீது அளவில்லா பற்றுடைய ஒரு ராணுவ அதிகாரி..அவனது தாய் வீட்டை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் 30 வயதை தாண்டிய பெண். அந்த சிறுவனுக்கு பதின்ம வயதின் ஆரம்ப நிலையில் ஒரு அக்கா. . மகிழ்ச்சியாக கழியும் அந்த புருனேயின் மகிழ்ச்சியில் குண்டு வீசியது போல் அவனது தந்தைக்கு ஜெர்மனின் எல்லையில் உள்ள ராணுவ முகாமுக்கு மாற்றலாகி விடுகிறுது. புருனெ தனது நண்பர்களையும் தனது பாட்டி தாத்தவையும் பிரிந்து பெர்லினைவிட்டு வர மறுக்கிறான்.\n. அவனது அப்பாவின் ராணுவ வேலையில் இது எல்லாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டுமென அவனது தாய் சொல்ல வேண்டா வெறுப்பாக அவர்களுடன் செல்ல சம்ம்திக்கிறேன். தன் நண்பர்களிடம் கண்ணீர் மல்க விடை பெறுகிறான..\nஜெர்மனியின் எல்லையில் உள்ள அந்த ராணுவ முகாம் தன்னந்தனியே ஒரு தீவு போல் உள்ளது.. பெரிய பங்களாவில் தனது குடும்பத்துடன் குடியேறும் சிறுவன் அருகில் ஒரு வீடும் இல்லாது கண்டு வெறுத்து போய்விடுகிறான். ஒரு நாள் வீட்டின் மாடிக்கு செல்லும் சிறுவன் ஒரு சன்னல் சட்டங்களால் அடிக்கப்பட்டு மூடி இருப்பதை கண்டு சட்டத்தை உடைத்து சன்னலை திற்க்கிறான். தூரத்தில் ஒரு பண்ணை வீடு போல் தெரிகிறது. அங்கு கோடு போட்ட சட்டை பேண்ட் அணிந்த மனிதர்கள் வேலை பார்த்து கொண்டிருப்பதை காண்கிறான. புருனேகக்கு அங்கு சென்றால் தனக்கு விளையாட நண்பர்கள் கிடைக்குலாம் எனும் நம்பிக்கை ஏற்படுகிறது.\nஅவர்களுக்கு வீட்டில் சேவை செய்யும் பவல் எனும் வேலையாள் இருக்கிறார் அவரை புருனோவின் தந்தை ரொம்ப கேவலமாக நடத்து கிறார்\nபுருனெ, பேச்சு வாக்கில் தன் தாயிடம் தான் அருகிலுள்ள பண்ணை வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவேன் என சொல்ல . அவனது தந்தை சந்தேகம் கொண்டு மாடிக்கு சென்று பார்க்க சட்டம் அடித்து மூடியிருந்த சன்னல் திறந்திருப்பதை கண்டு சிறுவனின் தாயை கடிந்து கொள்கிறார்.\nபுருனெயை அங்கெல்லாம் போக கூடாது. அவர்கள் யுதர்கள் அவர்கள் மோசமானவர்கள் உண்மையானவாக்ள் அல்ல என கடிந்து கொள்கிறார்.\nசிறுவன் தன்னை துப்பறிபவனாக தன்னை பாவித்தும் சொல்லிக் கொண்டும் ராணுவ முகாமின் எல்லா திசைகளிலும் சென்று வருகிறான்.அச்சிறுவனின் அக்கா அங்குள்ள இளம் ராணுவ வீரனுடன் பழகி வருகிறாள். அதலால் அந்த இராணுவ முகாம் அவளுக்கு சுவராசியமாக இருக்கிறது. ஆனால் புருனேகக்கு மட்டும் விளையாட ஆளில்லாமல் தவிக்கிறான் அங்குமிங்கும் பறவை போல் கைகளை விரித்த�� ஓடி ஆடி விளையாடுகிறான். அந்த விளையாட்டு போரடித்து போக அவன் தனக்கு ஒரு பழைய டயர் வேண்டும் என தனது அக்காவின் நண்பனிடம் கேட்க . அவன் அங்கே வரும் பவலிடம் புருனெக்கு ஒரு நல்ல டயர் ஒன்று எடுத்து கொடுக்குமாறு சொல்ல அந்த பவல் பழைய டயாகள் வைத்திருக்கும் இடத்துக்கு சென்று இருப்பதில் நல்ல டயரை எடுத்து புருனெக்கு தருகிறார்.. புருனெ அதை உருட்டி விளையாடி பின் ஊஞ்சலாக கயிற்றில் கட்டி விளையாடி வருகிறான். அவ்வாறு ஒரு நாள் விளையாடி கொண்டு இருக்கும் போது அவனது அம்மா தான் நகரத்துக்கு செல்கிறேன் வருகிறாயா என கேட்க புருனே வரவில்லை என்றும் தான் ஊஞ்சலாடி கொண்டு இருக்க போவதாக தெரிவித்து விட்டு ஊஞ்சலாடுகிறான்\nஊஞசலாடுகையில் தீடீரென புருனெ எழுந்து நிற்க ஊஞ்சலிருந்து விழுந்து, காலில் அடிப்பட்டு விடுகிறது. அதனை கண்ட பவல் புருனேயை அழைத்து சென்று மருந்து வைத்து கட்டி விடுகிறான். பவலிடம் புருனெ தனது தாய் வந்ததும் திரும்ப மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள். என சொல்லுகிறான. அப்போது பவல் தேவை இருக்காது என்கிறான. ஏன் என புருனெ வினவ. தான் டாக்டர்க்கு படித்தவன் என்று சொல்லுகிறான்.\nஅச்சிறுவனின் தாய், புருனெயின் கெட்ட நாற்றமடிக்கும் புகை அடிக்கடி வருவது பற்றி குறை சொல்லுகிறாள்.. . ஒரு நாள் பவலுக்கு பதிலாக வேறு ஆள் வேலைக்கு வர சிறுவன் தன் தந்தையிடம் பவல் எங்கே என கேட்க அவர் விடையளிக்காமல் அவன் மீது எரிந்து விழுகிறார்.அவனது தாய் பவலுக்கு என்ன நேர்திருக்கும் என உணர்ந்து கொள்ளுகிறாள்\nராணுவ முகாமை சுற்றி வரும் புருனெ ஒரு நாள் ஓரிடத்தில் கதவு திறந்திருப்பதைகண்டு அதன் வழியாக வெளியே சென்று சிறு காட்டினை கடந்து விளையாடுகிறான். இன்னொரு நாள் அந்த வழியாக வெளியே வந்து ஓடை ஓன்றை தாண்டி செல்லுகிறான். அந்த வழியே செல்லுகையில் முன்னொரு நாள் சன்னல் வழியாக பார்த்த பகுதி தெரிகிறது. அருகில் சென்று பார்க்கிறான் அங்கு வீடுகள் போன்ற பல கட்ட்ங்கள் இருப்பதும் அதை சுற்றி முள்வேலி அமைத்து உள்ளதையும் காண்கிறான. . யாராவது தென்படுகிறார்களா என பார்க்கிறான். .தூரத்தில் கோடு போட்ட சட்டை பேண்ட அணிந்த சிலர் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது தெரிகிறது. அவன், சிறுவர்கள் யாராவது விளையாட இருக்கிறார்களா என தேடி அலைந்து தோல்வி அடைந்து. வீட்��ுக்கு திரும்பி விடுகிறான்.\nஅடுத்த நாள் அந்த முள்வேலி முகாமிற்கு செல்கிறான். வேலி வழியாக தன் கண்களை செலுத்த கோடு போட்ட பைஜாமா அணிந்து ஒரு சிறுவன். உட்கார்ந்து கொண்டிருப்பதை காண்கிறான். அவன் பெயர் சாமுவேல் .அவனை புருனே அழைக்க, சாமுவேல் வேலிக்கு அந்த பக்கம் அமாந்தும் புருனோ இந்த பக்கம் அமர்ந்து பேசி கொள்கிறார்கள். இருவரும் தங்களது பெயரை ஒருவருகொருவர் தெரிவித்து கொள்கிறார்கள். புருனேக்கும் சாமுவேலுக்கும் ஒரே வயது. தினமும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். புருனே திண் பண்டங்களை தனது தாய்க்கு தெரியாமல் எடுத்து வந்து சாமுவேலுக்கு கொடுக்கிறான். ஒரு நாள் சாமுவேலை தனது ராணுவ முகாம் வீட்டில் கண்ட புருனே. எப்படி வந்தாய் என கேட்க அவன் சிறிய கண்ணாடி பாத்திரங்களை துடைக்க சின்ன கைகள் தேவை என்பதால் தன்னை அழைத்து வந்துள்ளார்கள் என சொல்லுகிறான் தனது நண்பனை கண்ட மகிழ்ச்சியில் புருனே திண்பண்டம் ஒன்றை கொண்டு வந்து சாமுவேலிடம் கொடுக்க அவன் அதனை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராணுவ வீரன் பார்த்து விட ராணுவ வீரன் சாமுவேலிடம் ஏது திண்பண்டம் என கேட்க புருனெ தனக்கு நண்பன் என்றும் அவன் தான தனக்கு அதனை கொடுத்தான என சொல்லுகிறான். புருனெயிடம் ராணுவ வீரன் விசாரிக்கையில் புருனே பயத்தில் சாமுவேலை தனக்கு முன்பின் தெரியவே தெரியாது என சொல்லி விட சாமுவேல் ராணுவவீரனால் இழுத்து செல்லப்படுகிறான.\nதான் பொய் சொல்லி சாமுவேலை மாட்டி விட்டதை எண்ணி புருனே தூங்காமல் படுக்கையில் புரண்டு தூக்கமில்லாமல் .இரவை கழிக்கிறான் காலையில் முதல் வேளையாக முள்வேலி முகாம் சென்று பார்க்கிறான் . சாமுவேலை காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறான். அடுத்து நாட்களிலும் காணவில்லை. புருனேக்கு ரொம்ப வருத்தமாக போய் விடுகிறது.\nஇதற்கிடையில் கெட்ட நாற்ற புகை வேலையாட்கள் காணாமல் போவது இரண்டையும் முடிச்சு போட்டு பார்த்து சிறுவனின் தாய் தனது கணவனிடம் சண்டை போட்டு தங்களை பெர்லினில் உள்ள அவளது தாய் வீட்டில் விட்டு விடுமாறு கேட்டு சண்டையிடுகிறாள். முதலில் சம்மதிக்காத ராணவ அதிகாரி பின் சம்மதம் தெரிவிக்கிறார். . போவதற்கு நாள் குறிக்கப்படுகிறது.\nவழக்கம்போல் முள்வேலி முகாம் செல்லும் புருனே தனது நண்பன் சாமுவே��் டராலியில் பொருட்களை தள்ளி கொண்டு செல்லுவதை கண்டு அவனை அழைக்கிறான். அவன் வேலி அருகில் வந்ததும் அவன் கண்களில் அடிப்பட்ட காயம் இருப்பதை கண்டு அவனிடம் புருனே மன்னிப்பு கேட்கிறான். இருவரும் பழைய படி நண்பர்களாகி வேலிக்கு அங்கேயும் இங்கேயும் அமர்ந்து விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.\nஒவ்வொரு நாளும் இவ்வாறு சென்று விளையாடி வருவது வாடிக்கை ஆகிறது. ஒரு நான் சாமுவேல் தனது தந்தையை இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. என்று சொல்லுகிறான. .அடுத்த நாள் முள்வேலியில் இருவரும் சந்திக்கிறார்கள். குச்சியை வைத்து மண்ணில் பள்ளம் தோணடியபோது மண் இலகுவாக இருக்கிறது.\nஅடுத்து நாள் புருனே உள்ளே வந்து பைஜாமா சிறுவனின் தந்தையை அவர்கள் இருவுரும் சேர்ந்து கண்டு பிடிப்பது என்றும் . அதற்காக சாமுவேல் இன்னொரு பைஜாமா கொண்டு வரவேண்டும் என்றும் ராணுவ சிறுவன் மண்தோண்டு கரண்டி கொண்டு வருவதும் என்றும் முடிவு செய்கிறார்கள்.\nஅடுத்த நாள் புருனெயின் அம்மா அக்கா ஆகிய மூவரும் பெர்லினுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.\nஇதைப்பற்றி ஒன்றும் தெரியாத புருனெ மண்தோண்டு கரண்டியை எடுத்து கொண்டு முள்வேலி முகாம் செல்கிறான். சாமுவல் அவனது இன்னொரு பைஜாமாவை கொண்டு வருகிறான.. முள்வேலியில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். புருனே வேலி அருகே நுழைந்து செல்ல வாகாக பள்ளம் தோண்டி தனது ஆடையினை களைந்து வேலியின் உள் நுழைந்து சாமுவல் கொண்டு வந்த பைஜாமவை அணிந்து கொள்கிறான. இருவரும் உள்ளே சென்று சாமுவலின் தந்தையை தேடுகிறார்கள். தேடுகிறார்கள் தேடி அலைகிறார்கள். பெரியவர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்து தேடுகிறார்கள். அப்போது அங்கு வரும் ராணுவ அதிகாரிகள் சிலர் எல்லாரும் அணி வகுத்து செல்ல உத்தரவிட அவர்களுக்கிடையே இரு சிறுவர்களும் நடுவில் மாட்டிகொண்டு அவர்களுடன் செல்கிறார்கள் . அவர்கள் எல்லாரும் அணிவகுத்து சன்னலே இல்லாத அறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.\nஅங்கே அணைவரையும் ஆடை களைய சொல்லப்படுகிறது. எல்லாரும் இரு சிறுவர்களும் ஆடையின களைந்து நிற்கிறார்கள். அந்த அறையின் கதவு மூடப்படுகிறது.\nஅச்சிறுவனின் தாய் ஊருக்கு செல்ல தன் புருனேயை அழைக்கிறாள் அவனை காணாது புருனேயின் தந்தையிடம் சொல்ல அவர் புருனேயை தேடுகிறார் .ராணுவ வீரர்களும் தேடுகிறார்கள் அவர்கள் ராணுவ முகாமின் திறந்துள்ள கதவின் வழியே காட்டு பாதையை தாண்டி முள் வேலி முகாம் அருகே செல்லுகிறார்கள். அங்கே புருனேயின் ஆடை கிடப்பதையும் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதையும் கண்டு புருனே உள்ளே சென்று உள்ளான் என்பதை ஊகித்து அவனுக்கு ஏதாவது ஆகி விடக்கூடாது என நினைத்து கதறுகிறாள் . அவனது தந்தை ராணுவ அதிகாரி முள்வேலி முகாமினுள் நுழைந்து புருனேவை தேடுகிறார்..\nஅவர், விஷவாயு செலுத்தி யுதர்களை கொல்லும் அந்த மூடப்பட்ட அறையை நெருங்கும் சமயத்தில் அந்த அறையின் மேல் பகுதியிலிருந்து ஜெர்மனிய வீரர்களால் விஷவாயு திரவம் ஊற்றப் படுகிறது. அவ்விடத்திலிருந்து கெட்ட நாற்றத்துடன் கரும் புகை மேல் எழுகிறது………………………\n. 2008 ல் இப்படத்தை பார்த்திருந்தால் ஒரளவு சோகமிருந்திருக்கும். இப்போது பார்க்கும் போது முள்வேலி முகாம்களில் சிறைப்பட்டியிருக்கும் நமது இன மக்களின் துயரத்தையும் நிளைத்து சோகம் கண்களை கண்ணீரால் நிரப்பி விடுகிறது\nSeries Navigation ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4நேயம்\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nPrevious Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nOne Comment for “கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்”\nஹிட்லரின் நாட்சிக் கொள்கையின் பின் ஆபிரகாமிய இறையியலே இருக்கிறது. அந்த ஆபிரகாமிய இறையியல்தான் இலங்கைத் தமிழரை அகதிகளாக ஒடுக்கியது. ஆனால், நாம் தீர்வை நாடுபவர்கள் இல்லை. தீமையைக் கண்டு கண்ணீர் வடிக்கும் கோழைகள்.\nஎப்போதுமே முடிந்துபோன அவலத்தைப் பல்வேறு தினுசாக மீட்டெடுத்துக் கண்ணீர் விட்டு அழும் சுயபச்சாதாபப் படைப்புகள் நாம். நடக்கப்போகும் அவலத்தை, நடந்துகொண்டிருக்கும் அவலத்தை முற்றிலும் மறுப்பவர்கள்.\nஇந்தப் படத்தைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு இந்தப் படம் மற்றொரு அழுவாச்சி காவியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-01T17:38:08Z", "digest": "sha1:ZEITDEQJO4QKFP3IPO3FMM6BNKDXH4F3", "length": 24466, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 January 2019 1 Comment\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nதிராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக\nபொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது.\nதமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர்.\nஆரி���த்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர்.\nநமது மொழியும் இனமும் தமிழே தமிழே தமிழ் மொழியையும் அதன் சேய் மொழிகளையும் சேர்த்துத் தமிழ்க்குடும்பமொழிகள் என அழைக்க வேண்டும் என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். தமிழ்க்குடும்ப மொழிகள் என அழைக்கப்பட வேண்டியனவே திராவிட மொழிகள் என அழைக்கலாயிற்று.\nமன்பதை நிலையில் தன்மானம், தன்மதிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு முதலானவற்றிற்குத் திராவிட இயக்கங்கள் பெரும்பங்கு ஆற்றியதையும் ஆற்றி வருவதையும் யாரும் மறுக்க முடியாது. இப்பணிகளின் குறியீடாகத் திராவிடத்தைக் குறிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் இருக்கக்கூடிய இடங்களில் – தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் – அதனை அகற்றிவிட்டுத் திராவிடம் எனக் குறிப்பது வரலாற்றுப்பிழையாகும். ஒரு வகையில் இன அழிப்புமாகும். எனவே, திராவிடம் என்னும் சொல்லை அதற்குரிய இடங்களில் பயன்படுத்த வேண்டுமே தவிரத் தமிழுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது.\nஎனவே, பொங்கல் திருவிழாவைத் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் தமிழர் திருநாள் என்றுதான் குறிக்க வேண்டும். திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும. அதன்மூலம் மூட நம்பிக்கைகள் ஒழியவும் தமிழ் தழைக்கவும் வழி காண வேண்டும்.\nபொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் மூலம் தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்றே தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறியுள்ளார். (விடுதலை : 19.01.1969). திராவிடன் எனத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறவில்லை. வெறும் தமிழன் என்று மட்டும் குறிப்பிடவில்லை. ‘தனித்தமிழன்’ என்று குறிப்பிடுகிறார். தனித்தமிழர்களின் விழா தமிழர் விழாவாகத்தானே அழைக்கப்பட வேண்டும். எனவே, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலுங்கானா, பிற திராவிடப்பகுதிகளில் திராவிடர் திருநாளாகத் திராவிட இயக்கங்கள் கொண்டாடட்டும்\nஆரியர்போல் சங்கராந்தி என்று கூறக்கூடாது என்பதுபோல் தமிழர்களிடையே திராவிடர் திருநாள் என்றும் கூறக்கூடாது. தமிழ் நாட்டில் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம்\nதிராவிடர்களுக்குத் திராவிடர் திருநாள் வாழ்த்துகள்\nபிறக்கப் போகும் 2050 ஆம் ஆண்டினை முன்னிட்டுத் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள்\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: சங்கராந்தி, பெரியார், பொங்கல்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nபகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nசமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nசரியான கருத்து. திராவிடர் எனும் சொல்லே தமிழன்று. பார்ப்பனர்களே தமிழரைத் திராவிடர் என்றனர்.தமிழ் இனப்பண்பாட்டுச்சிறப்பை ஒழிக்கும் திராவிடர் திருநாள் வேண்டாம்.\n« முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக – பெரியார் ஈ.வெ.இராமசாமி »\nகருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம் 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/03/", "date_download": "2020-04-01T17:00:15Z", "digest": "sha1:2HW2MFSXLNJYGXWK7JVTAR5HAPPQ24OZ", "length": 55305, "nlines": 335, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: March 2012", "raw_content": "\nஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK\nஒரு கல் ஒரு கண்ணாடி...\nஇந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் எதுவும் தேவையில்லை...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..\nஉதயநிதி ஸ்டாலின் ......இன்னிக்கு ஹன்சிகா...நாளைக்கு இன்னும் புத்தம் புதுசா...இன்னும் இளசா....அனேகமா...அடுத்த பவர் ஸ்டார் மாதிரி வருவார்னு நினைக்கறேன்.\nஎன்ன பண்றது...காசு இருந்தா காக்கா கூட அழகாயிடும்... ( எல்லாம் ஒரு வயித்தெரிச்சல் தான்....)\nகோவை மெஸ் - ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் - sri Ragu Restaurant\nஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் :\nசரவணம் பட்டி குமரகுரு காலேஜ் பின்புறம் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் தள்ளி இந்த ஹோட்டல் இருக்கிறது.\nஇந்த ஏரியாவில் வேலை செய்கிற சாப்ட்வேர் பார்ட்டிகளுக்கு, காலேஜ் வாசிகளுக்கு என்று திறக்க பட்ட ஹோட்டல். தனித் தனி குடில் அமைப்பில் இது இருக்கிறது.ஹால் வசதியும் இருக்கிறது.நண்பரின் கல்யாண நாள் என்பதினால் இங்கு சென்றோம்...எப்பவும் போல ஆர்டர் பண்ணிட்டு இருபது நிமிஷம் காத்திட்டு இருந்தோம்...குல்ச்சா, சிக்கென் டிக்கா, லாலி பாப், பிரைட் ரைஸ், சிக்கன் மசால், பிரான் பிரை ..இதை எல்லாம் எதிர் பார்த்திட்டு...\nஆனா வந்தது என்னவோ பக்கத்து குடிலுக்கு அம்மணிகள் தான்...அந்த இரவு வேளையிலும் எவ்வளவு அழகாய் தெரிகிறார்கள்..டவுசரும் டீ ஷர்ட் போட்டு உயர்த்தி போட்ட கொண்டையுடன்.....சாப்ட்வேர் சாப்ட்வேர் தான் ...ஹி ஹி ஹி ... அப்படியே கொஞ்ச நேரம் ...(ச்சே...அதுக்குள்ள ஆர்டர் போட்டது எல்லாம் வந்திடுச்சே..) கழிச்சு எல்லாம் வந்து குவிந்தன..\nசிக்கன் டிக்கா...ரொம்ப அருமை...அப்படியே...மாவு மாதிரி கரைகிறது...செம..செம..அப்புறம் குல்ச்சா...இது ரொம்ப சாப்ட் .இதுவும் அருமை...\nலாலி பாப் தான் சைசிலும் சுவையிலும் மாற்றம்...சுவை சுத்தம்...சைஸ்..ரொம்ப சின்ன சைஸ்....காக்கா மாதிரி இருக்குமோ என ஒரு டவுட்...\nஅப்புறம் பிரைட் ரைஸ் எதுவும் நன்றாகவே இல்லை..ஏதோ பண்ணின மாதிரி இருந்தது.அப்புறம் பிரான் பிரையும் அப்படிதான்...சுவை இல்லை..ஆரம்பித்த புதிதில் ரொம்ப நன்றாக இருந்ததாம்...இப்போ குறைந்து விட்டது...அப்புறம்...எப்படியோ எல்லாம் காலி பண்ணிட்டு வந்தோம்...ஏதோ பக்கத்து குடிலில் அந்த அம்மணிகள் இருந்ததினால் என்னவோ ரொம்ப அமைதியாய் அனைத்தையும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம். (உணவைத்தான் ) சிக்கன் டிக்கா... குல்ச்சா...இது ரெண்டும் ரொம்ப அருமை.....\nவிலை லாம் சாப்ட்வேர் ஆளுங்களுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு...\nதுடியலூர் டு சரவணம்பட்டி ரூட்டில் குமரகுரு காலேஜ் இருக்கு அதை ஒட்டி செல்லும் ரோட்டில் இந்த ஹோட்டல் இருக்கிறது...காலேஜ் அம்மணிகள், சாப்ட்வேர் அம்மணிகள் இவங்களை அதிகம் பார்க்கலாம்.காதல் தேசம் படத்தில் வருகிற மாதிரி க..க..க்க. கல்லூரி சாலை....கலர்புல் சாலை.....\nஇங்க நிறைய சாப்ட்வேர் கம்பனிகள், காலேஜ் இருக்கிறதால் அதிகம் லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு. (வரலாறு முக்கியம் ) அதிகம் வெளிமாநிலத்தை சேர்ந்தவங்க இருக்காங்க......அப்புறம் நிறைய நீக்ரோஸ் கூட...\nLabels: கோவை, கோவை மெஸ், சிக்கன், மட்டன்\nகுரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச்சி\nகுரங்கு அருவி மங்கி பால்ஸ்\nஇன்னிக்கு எங்காவது வெளில போலாம்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல இருந்து காலை டிபன்க்காக இட்லி சட்டினி லாம் எடுத்து கிட்டு காலையில் 9 மணிக்கு பொள்ளாச்சி பக்கம் இருக்கிற மங்கி பால்ஸ் போனோம்...(பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது) முதல்ல ஆழியார் ..அப்புறம் செக் போஸ்ட்.\n(ஒருஆளுக்கு 15 ரூபாய் டிக்கெட் வாங்குறாங்க) .அப்புறம் மங்கி பால்ஸ்.போன உடன் நம்மை அந்த அருவிக்கு சொந்த காரங்க ளான குரங்குகள் நம்மை வரவேற்கின்றன.\nஉள்ளே போனால் தண்ணீர் வரத்து கம்மியா இருக்கு..அங்க இருக்கிற பாறைலாம் பல்லு இளிக்குது..எல்லாம் வறண்டு போய் இருக்கு...ஏதோ அருவி அப்படிங்கிற துக்காக கொஞ்சம் சன்னமா வருது...\nஓகே..முதல்ல சாப்பிட்டு விட்டு வருவோம் ன்னு நினைச்சு வால்பாறை ரூட்டுல கொஞ்ச தூரம் மேல போனோம்...இரண்டு ஹேர் பின் வளைவுகள் போய் அங்க ஒரு இடத்துல காரை நிறுத்தி விட்டு இருந்த ஒரு பாலம் மேல உட்கார்ந்து, எதிர்த்தாப்புல தெரிஞ்ச ஆழியார் டேம் அணை தண்ணீரை பார்த்து கிட்டே கொண்டு போன இட்லி களை உள்ளே தள்ளுனோம்...\nஅப்புறம் அப்படி இப்படி போட்டோ எடுத்து கிட்டு மீண்டும் மங்கி பால்ஸ் வந்தோம்.மீண்டும் குரங்குகள் வரவேற்றன.குளிக்க ஆயத்தம் ஆகி பாறையோடு பாறையா வந்து கிட்டு இருக்கிற தண்ணீர்ல கை வச்சி குளிச்சோம்..பல்லி மாதிரி ஒட்டிகிட்டே குளிச்சோம்...தண்ணீர் குறைவா இருந்தாலும் குளிர்ச்சி ரொம்ப அதிகமா இருந்துச்சு...அங்க அடிச்ச வெயிலுக்கு இது ரொம்ப இதமா இருந்துச்சு...ஒரு மணி நேரம் பக்கம் அந்த இனிய குளிரினை அனுபவித்தோம்...எப்பவும் போல மக்கள் வந்து கொண்டே இருந்தனர்..தண்ணீர் வரத்து கம்மியா இருந்தது னால என்னவோ வந்தவங்க முகம் சுருங்கி போய் ஆச்சரியம் கலந்த பார்வையில் குளிக்கிறவங்களை பார்த்துட்டு போனாங்க.....\nஇந்த சீசனுக்கு தண்ணீர் ரொம்ப வரும்.. என்னமோ தெரியல..இப்படி வறண்டு போய் கிடக்கு...வால்பாறை போற ரூட்டுல இரண்டு பக்கமும் எப்பவும் பசுமையா இருக்கும்.இப்போ அது கூட இல்ல..ரொம்ப காஞ்சு போய் இருக்கு..மழை பெய்ய ஆரம்பித்து விட்டால் இங்கு எப்போதும் பசுமை இருக்கும் என்பது உறுதி..\nஇது ரொம்ப நல்ல இடம்...எப்பவும் பசுமையா இருக்கும்.இதை பார்த்தால் நம் மனசும் லேசாகும்..பக்கத்துல ஆழியார் டேம் இருக்கு..அங்க பார்க் லாம் இருக்கு..ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் இது...பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் அனைத்து பஸ் களும் இங்கு செல்லும்.\nபொள்ளாச்சி யில் இருந்து ஆழியார் செல்லும் வழியில் நா.மூ .சுங்கம் இருக்கு அங்க ஒரு ஹோட்டல் இருக்கு தாஜ் பிரியாணி... பொள்ளாச்சி பக்கத்தில்\nவரும்போது இந்த கடைக்கு போனேன்..கூட்டம் அள்ளுது...அப்புறம் பக்கத்துல ரெண்டு மூணு கடை புதுசா ஓபன் ஆகி இருக்கு...\nஅப்புறம் இதுக்கு எதிர்த்த ரோட்டுல டாஸ்மாக் இருக்கு.இன்னிக்கு தான் கவனிச்சேன்.....(வரலாறு முக்கியம்)\nLabels: அருவி, குரங்கு, பயணம், பொள்ளாச்சி\nகோவை பக்கத்துல எங்காவது நீர் இருக்கிற இடத்துக்கு போகணும் எனில் அதுக்கு பவானி சாகர் அணை ஓகே. ஒரு நாள் சுற்றுலாவிற்கு இது ஏத்த இடம். போய் சத்தியமங்கலம் மாவட்டத்தில் இருக்கிற இந்த அணைக்கு கோவையில் இருந்து காரமடை வழியாக செல்லலாம். கோவையில் இருந்து 70 கிலோ மீட்டர் இருக்கும்னு நினைக்கிறேன்..\nகாவிரியோட துணை நதி யான பவானி ஆறுக்கு குறுக்கே இந்த அணை கட்ட பட்டு ஈரோடு , கோபி, சத்தியமங்கலம் பாசனத்திற்கு பயன் படும் வகையில் இந்த அணை நீர் திறந்து விட படுகிறது.அப்புறம் அணையில் ஏகப்பட்ட மீன் களை பார்க்கலாம்\nஅப்புறம் இங்க எப்பவும் போல சனி ஞாயிறு கூட்டம் இருக்கும்.கோவை, சத்தி, ஈரோடு பக்கம் இருக்கிறவங்க அதிகம் இங்க கூடுவாங்க.\nகுழந்தைகள் பார்க் இருக்கு.குழந்தைகள் விளையாட நிறைய இடம் இருக்கு..அவங்களுக்கு நல்லா பொழுது போகும்.டைனோசர் லாம் இருக்குன்னா பார்த்துங்க...அப்புறம் ஒரே ஒரு அன்ன பறவை ..பாவம் ரொம்ப கஷ்ட பட்டு இருக்குன்னு நினைக்கிறேன்..\nஅணையின் மேல் மட்டம் வரை��்கும் போலாம்.மிகவும் ரம்மியமாக இருக்கும்.அப்புறம் இங்க திடீர் கடைகள் நிறைய இருக்கும் மீன் எண்ணையில் பொரிச்சது வச்சி இருப்பாங்க...தயவு செஞ்சு வாங்கி சாப்பிட்டு விடாதீங்க...அப்புறம் வாயிலேயும் வயித்துலேயும் போயிடும்...\nஒரு நாள் வர்றவங்க தானே அப்படின்னு மீன் சுத்தம் பண்ணாமல், செவுள் எடுக்காமல் மசாலா தடவி அப்படியே எண்ணையில் பொரிச்சு தருவாங்க...சாப்பீட்டீங்க....அவ்ளோதான்...புதுசா டேம் மீன் பிடிச்சு வச்சி இருப்பாங்க..அதை வேணா வாங்கி வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க...\nஅப்புறம் நம்ம ஜாதி காரங்களும் அதாங்க....குடிமகன்கள் அதிகமா வருவாங்க...ரொம்ப ஜாலியா மீன் சாப்பிட்டு கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமா இருப்பாங்க..அப்புறம் அதிகமா காதல் ஜோடிகள், மத்த ஜோடிகளை ஆங்காங்கே பார்க்கலாம்.இந்த பார்க் லாம் இவங்களுக்கு ரொம்ப வசதி போல...எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ...(ம்ம்...வயித்து எரிச்சல் தான்...).\nஅப்புறம் அணையில் இருந்து வருகிற வாய்க்காலில் குளிக்கலாம்...நான் ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சேன்...ரொம்ப ஆழம் அதிகமாக இருக்கு....இங்க போக ரொம்ப செலவு வைக்காது..நாங்க கார்ல போனதுனால பஸ் ரூட் தெரியல..ஆனா பஸ் லாம் வருது...சனி ஞாயிறு கூட்டம் இருக்கும்..\nஒருநாள் எங்காவது போகாலாம் அப்படின்னு நினைத்தால்...இது கொஞ்சம் பெட்டர்..\nLabels: அணை, ஈரோடு, கோவை, பயணம், பவானி\nகோவை - தியேட்டர்கள் (Theatres of kovai)\nகோவையில் உள்ள தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை\nகோவை ஒரு தொழில் நகரம் என்பதினால் என்னவோ இங்கு பொழுது போக்க கூடிய அம்சங்கள் எதுவும் அதிகம் இல்லை.பார்க் அப்படின்னு சொன்னா வ ஊசி பார்க், காந்தி பார்க் இதுதான்... அப்புறம் கோவில் ன்னு எடுத்துகிட்டா மருதமலை கோவில் , அனுவாவி சுப்பிரமணியர் கோவில், ஈச்சனாரி கோவில், பேரூர் கோவில், போன்ற இடங்கள் தான் இருக்கிறது.(நம்ம ஊர் இளசு களுக்கு என்ன பக்தியா வேணும் ...கூட்டிட்டு போகிற தெய்வத்த கும்பிடணுமா... இல்ல அங்க இருக்கிற தெய்வத்த கும்பிடணுமா ....) அப்புறம் ரெண்டு குளம் இருக்கு போட்டிங் போற மாதிரி...சிங்காநல்லூர், அப்புறம் சூலூர்...சிங்கா நல்லூர்ல போட்டிங் நிறுத்தி யாச்சு. ஆனாலும் அங்க ஏதாவது ரெண்டு இளசு கள் கடலை போட்டுட்டு தான் இருக்கும்... .சூலூர்ல மட்டும் சனி ஞாயிறு நடக்குது. ரொம்ப தூரம் போகணும்னா....சிறுவாணி, மங்கி ��ால்ஸ், ஆழியாறு, பொள்ளாச்சி, திருமூர்த்தி அணை, உடுமலை, ஆனைகட்டி இப்படி...இந்த பக்கம் போகணும்னா....கல்லாறு, குன்னூர் , ஊட்டி இப்படி....இங்கெல்லாம் போனால் சீக்கிரம் வீடோ ஹாஸ்டலோ திரும்ப முடியாது ...கிடைக்கிற நேரத்துல இருக்கிறத என்ஜாய் பண்ணனும் அப்படிங்கிறதால நம்ம ஊர் இளசுகளுக்கு தியேட்டர் பக்கம் தான் ஏதோ கொஞ்சம் ஆறுதல் கிடைக்குது.\nஅதனால் கோவையில் இருக்கிற தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை..\nஇந்த தியேட்டர் கோவை நீதிமன்றம் அருகில் இருக்கிறது.மொத்தம் 4 தியேட்டர் ராகம் தானம் பல்லவி, அனுபல்லவி என இருக்கு. ரொம்ப பேமஸ் ஆன தியேட்டர் இப்போ ரிலையன்ஸ் க்ரூப் பிக் சினிமாஸ் தத்து எடுத்து இருக்கிறது.இதன் அருகிலேயே கே ஜி மருத்துவமனை இருக்கிறது (படம் ரொம்ப மொக்கையா இருந்து யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா இங்கயே அட்மிட் பண்ணிகிடலாம் ..)\nகாந்திபுரம் 100 அடி ரோட்டில் இருக்கிறது.இங்கு 3 தியேட்டர்கள் இருக்கு.கங்கா, யமுனா, காவேரி என இருக்கிறது.இங்க கேண்டீன் ல கொஞ்சம் விலை அதிகம்.\nகாந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இது இருக்கிறது.செந்தில், குமரன் என இரண்டு தியேட்டர் இருக்கிறது.கோவையில் ISO வாங்கின முதல் தியேட்டர்.\nஇதுவும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது.இதுக்கு பக்கத்திலேயே நம்ம டாஸ்மாக் இருக்கு.\nபூ மார்க்கெட் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அர்ச்சனா தர்சனா,என இரண்டு தியேட்டர்கள்.\nவடகோவை மேம்பாலம் அருகே இந்த தியேட்டர் இருக்கிறது.சென்ட்ரல் , கனக தாரா என இரண்டு தியேட்டர்கள் இருக்கிறது.ரொம்ப நாள் ஓடாம இருந்து இப்போ புதுபிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த தியேட்டரும் வட கோவையில் தான் இருக்கிறது.அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே வெளி யாகும்.இப்போ இந்த தியேட்டர் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.\nஇந்த தியேட்டரும் பூ மார்க்கெட் அருகில் தான் இருக்கிறது.அதிகமான மலையாள, ஆங்கில பிட்டு படங்கள் மட்டுமே வெளி யாகும்.என்ன அதிசயம் ன்னு தெரியல..இப்போ எம் ஜி யார் படம் போட்டு இருக்காங்க\nகோவை டு சத்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது. பிரீதம் , கீதம் என இரண்டு தியேட்டர் இருக்கிறது அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே தமிழ் டப்பிங் கில் வெளி யாகும்.அப்பப்ப பிட்டு படம் வரும்\nகே என் எம் ���ாம்ப்ளக்ஸ்\nகோவை ரயில் நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.சாந்தி சாரதா என இரண்டு தியேட்டர் இருக்கிறது. இதன் அருகில் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறது\nகோவை கோனியம்மன் கோவில் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அதிகம் ஹிந்தி படங்கள் மட்டுமே வெளி யாகும்.\nஇதுவும் ரயில் நிலையம் அருகில் தான் இருக்கிறது.மலையாள புது ரிலீஸ் படங்கள் அதிகம் வெளியாகும்.\nடவுன் ஹாலிலிருந்து உக்கடம் செல்லும் வழியில் இது இருக்கிறது.ரொம்ப பழைய படங்கள் செகண்ட் ரிலீஸ் படங்கள் வெளியாகும்.\nடவுன் ஹால் அருகில் இருக்கிற வெரைட்டி ஹால் ரோட்டில் இது இருக்கிறது.தமிழ் திரைப்பட முன்னோடி வின்சென்ட் அவர்களின் தியேட்டர் இது.இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் தியேட்டர் ஆக இருக்கிறது.அதிகம் எம்ஜியார் சிவாஜி பழைய படங்கள் மட்டுமே வெளியாகும்.\nசமீபத்தில் ஆரம்பிச்ச ஷாப்பிங் மால் பரூக் பீல்ட்ஸ் ல மொத்தம் 6 அரங்கு கள் இருக்கு.இதன் வரவு கோவைக்கு புதிய அடையாளத்தை கொடுத்திருக்கு எனலாம். (இளசுகளுக்கு ஏற்ற இடம்....)\nநீலம்பூர் அருகில் மஹாராஜா தீம் பார்க் அருகிலே இது அமைந்து இருக்கு. இங்கேயும் இரண்டு அரங்குகள் இருக்கிறது.\nஇப்போ பீளமேடு அருகிலே ஒரு ஷாப்பிங் கட்டி கொண்டு இருக்கிறார்கள்.அங்கேயும் அரங்குகள் வர இருக்கிறது.\nநகரத்திற்கு வெளியே கவுண்டம்பாளையம், துடியலூர், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, பேரூர், வேலாண்டிபாளையம் இப்படி ஊருக்கு வெளியே நிறைய தியேட்டர்கள் இருக்கின்றன..\nவருத்தம்: கடந்த சில வருடங்களில் நிறைய தியேட்டர்கள் மூடப் பட்டு விட்டன (கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்) ...இது இன்னும் தொடரும் என்பது தான் உண்மை...\nகிசுகிசு : எப்படியோ இப்போதைக்கு இருக்கிற போட்டோ வச்சி ஒரு பதிவை தேத்திட்டேன்..இனி மத்த தியேட்டர் களை போட்டோ எடுத்து அப்லோட் பண்ணனும்....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nபல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க மக்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....\nபொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு���ப்பதாகு‌ம்.பல்லு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம் பற்குழி போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள பாதுகாக்கப்படும்.\nஇப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.\nஎனக்கு ஏற்பட்ட அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......\nகடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால் நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய் பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும சொத்தை ஆகி இருக்கிறது, அதனால் ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளலாம் என்றார்கள்.\nஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான் கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன் பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சிஇருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய் பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடை லாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல... அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....\nஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும் சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும் கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும், உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.\nமுதலில் மரத்து போகும் ஊசியை கடைவாய் உள்ளே குத்தி னார்கள்.பாதி கன்னம் மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன்.எல்லாம் சுத்தம் செய்த வுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.\nஅப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப் போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெடல் கேப், செராமிக் கேப் என இரண்டு வகை..மெடல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப் விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும். (கருப்பு தான் போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை கிடைச்சிடுச்சு.....) சரின்னு செராமிக் போட சொன்னேன்.\nஅதுக்கு அப்புறம் பல்லின் அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள் சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல் , கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில் மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)\nஎப்படியோ பல்லை பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....\nஇரண்டு வருடம் முன்பே வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ இவ்ளோ வலியும் வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....\nஅதுக்கு தான் சொல்றேன்....மீண்டும் முதல் வரிக்கு வாங்க.....\nச��்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை - 3\nகோவையில் எத்தனையோ மார்க்கெட் கள் இருக்கு.உக்கடம் மீன் மார்க்கெட் சாய்பாபா கோவில் MGR மார்க்கெட், புது பஸ்ஸ்டாண்ட், அண்ணா காய்கறி மார்க்கெட், பூமார்க்கெட் அப்புறம் பழைய இரும்பு மார்க்கெட் இது மாதிரி நிறைய.....இத விட ஒரு மார்க்கெட் ரொம்ப பேமஸ்.....அது.....\nகோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பார்க் கேட் சிக்னல் அருகில் இருக்கு...ஒரு நாள் மட்டுமே பல லட்சங்களில் / கோடிகளில் இங்கு வியாபாரம் சக்கை போடு போடும்.எந்த ஒரு படோபடமும், விளம்பரங்களோ இல்லாத ஏரியா...அனைத்து வகை துணிகளின் சங்கமம் இங்குதான்.அதிகம் ரெடிமேட் வகை துணிகள் இங்கு கிடைக்கும்.அதிகமா திருப்பூர் டீ சர்ட் வகைகளின் வரத்து இருக்கும்.கோவையில் உள்ள பிரபலமான கடைகளில் இருக்கின்ற விலை அதிகமான துணிகள் கூட இங்கு மிக சல்லிசாக கிடைக்கும். அனைத்து துணிகளின் விலைகள் மிக ரொம்ப குறைவாக கட்டு படி ஆகிற விலையில் கிடைக்கும்.\nகிட்டத்தட்ட 500க்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன.ஏழை பாழைகள், நடுத்தர வர்க்க மக்கள், முக்கியமா வேறு மாநில ஆட்கள் இவர்களின் துணி தேவைக்கு சொர்க்க புரியாக இந்த மார்க்கெட் இருக்கிறது.விண்டோ ஷாப்பிங் செய்யும் மேல் தட்டு மக்களின் வருகையும் அதிகமாய் இருக்கும்\n2 ரூபாய் கர்சீப் முதல் 1000 ரூபாய் வரைக்கும் இங்கு கிடைக்கும்.சனி மற்றும் ஞாயிறு காலையில் இருந்தே கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விடும்.தி நகர் ரங்கநாதன் தெரு போல கூட்டம் இல்லைனாலும் இங்கு அளவுக்கு அதிகமாகவே மக்கள் கூட்டம் மொய்க்கும்.சிறிய பரப்பளவு தான் இருக்கும்...அதற்குள் வகை வகையாய் துணி ரகங்கள்.அப்புறம் இந்த இரண்டு நாட்களில் மட்டும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பார்க் கேட் வரையிலும் இரு புறமும் கடைகள் நிறைந்து இருக்கும்.\nமக்களின் வருகை சாரை சாரையா இருக்கும்.இதுல நம்ம காதல் பட்சிகளும் பொழுது போக்க இடம் இல்லாமல் பார்க் சுத்தி பார்த்துட்டு அப்படியே சும்மா டைம் பாஸுக்கு வருவதும் உண்டு. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை செலவில்லாமல் இது கொடுக்கிறது.\nபேரம் பேசி வாங்கணும் இல்லை எனில் அதிக விலை கொடுக்க நேரிடும்..அவங்களே விலை ஏத்தி தான் சொல்லுவாங்க..நாம தான் அடம பிடிச்சு விலையை குறைச்சு கேட்டு வாங்கணும்.மொத்தத்தில் ச���்டே மார்க்கெட் சீப் அண்ட் பெஸ்ட்....சனி ஞாயிறு களில் இங்கு செல்லலாம்.\nபக்கத்திலேயே நேரு ஸ்டேடியம், வ ஊ சி பார்க், மத்திய சிறை சாலை யும் இருக்கு.\nLabels: கோவை, கோவையின் பெருமை\nஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK\nகோவை மெஸ் - ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் - sri Ragu Restau...\nகுரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச...\nகோவை - தியேட்டர்கள் (Theatres of kovai)\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nசண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை...\nபோலிகளின் சாம்ராஜ்யம் – டிவிகள்\nசன் டிவி - கையில் ஒரு கோடி - எது டாப்பு....எது டி...\nஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,\nகோவை மெஸ் - ஹோட்டல் ஹேமலா (HOTEL HEMALA) - கரூர்\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sanga-thamilan-movie-news/", "date_download": "2020-04-01T16:52:50Z", "digest": "sha1:SMDHIR64ABEJ2GXG7H6WZW22G5NZEJJG", "length": 12149, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய் சேதுபதி-ராஷி கண்ணா-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சங்கத் தமிழன்’..!", "raw_content": "\nவிஜய் சேதுபதி-ராஷி கண்ணா-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சங்கத் தமிழன்’..\n‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த – ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, ‘பைரவா’ உட்பட 60-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம் பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’.\nஇந்த நிறுவனம் தற்போது தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி தயாரிக்���ும் 6-வது படமாகும்.\nவிக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குநரான விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி, இயக்குநர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் இருவரும் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். ‘சுந்தர பாண்டியன்’, ‘ரம்மி’ ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் / காமெடியன் சூரி அவர்கள் 3- வது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.\nஎழுத்து, இயக்கம் – விஜய் சந்தர், தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி, ஒளிப்பதிவு – R.வேல்ராஜ், படத் தொகுப்பு – பிரவீன் K.L., இசை – விவேக், மெர்வின், சண்டை இயக்கம் – அனல் அரசு, கலை இயக்குநர் – பிரபாகர், நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன், குமரன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்போதுதான் இத்திரைப்படத்திற்கு ‘சங்கத் தமிழன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nஇதையொட்டி இந்தப் படத்தின் முதல் கட்ட போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.\nactor vijay sethupathy actress nivetha pethuraj actress raashi khanna director vijay chander sanga thamilan movie sanga thamilan movie preview slider இயக்குநர் விஜய் சந்தர் சங்கத் தமிழன் திரைப்படம் சங்கத் தமிழன் முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகை நிவேதா பெத்துராஜ் நடிகை ராஷி கண்ணா\nPrevious Postபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கியது Next Postஃபேமிலி த்ரில்லர் படமாக உருவாகும் ‘ரீவைண்ட்’ திரைப்படம்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம��..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-04-01T16:41:21Z", "digest": "sha1:NEORBQ3HI6GQCPOBYE3BWS6KVWQ4BLQL", "length": 20983, "nlines": 152, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிரணாப் முகர்ஜி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பிரணாப் முகர்ஜி ’\nசில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்\nநாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் 'கோடிக் கரங்கள்' நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்��ன. இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள்.... எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், அதிமுக, திரிணாமூல், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.. லோக்சபாவிலும் சரி, ராஜ்ய சபாவிலும் சரி, எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை... [மேலும்..»]\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, இடதுசாரி நிபுணர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே கருணைக் காவலர்களாக தங்களை முன்னிறுத்த விழையும் பல அதிகாரிகளும் நிபுணர்களும் பொருளாதார ஏற்றதாழ்வு என்பது ஒரு இயற்கை நியதி என்ற பச்சையான உண்மையை ஏற்க மறுக்கின்றனர். இருப்பவர்களிடமிருந்து அதிக வரிவசூல் செய்வதன் மூலம், இல்லாதவர்களுக்கு வசதிகளை அளித்துவிட முடியும் என்று துடிக்கின்றனர்... பட்ஜெட் பற்றாக்குறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஆராய, பா.ஜ.க அரசு திரு.விஜய் கெல்கார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது...5 இலட்சம் கோடிகளை பற்றாக்குறையாக மாற்றி விட்டது ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் தற்பொழுதைய அரசு... இந்தியாவில் அமலில் உள்ள இரண்டு பிரம்மாண்டமான மானிய திட்டங்களான 100... [மேலும்..»]\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஅண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன.... [மேலும்..»]\nகுடியரசுத் தலைவருக்கான காங்கி��சின் அற்புத அளவுகோல்கள்\nஉலகையே உறைய வைத்த இந்திய ஜன நாயகத்தின் கறுப்பு பக்கமாக வர்ணிக்க படும் எமர்ஜென்சியின் முக்கிய சதிகாரர் தான் நம் குடியரசுத் தலைவர் - ஜன நாயகத்தின் உச்சமான நாடு என மதிக்கப்படும் ஒரு நாட்டின் முதல் குடிமகன்... 1980,82 வாக்கில் வர்த்தக துறை & உருக்கு, சுரங்க அமைச்சராக இந்திய கனிம வளங்களை சூறையாட அனுமதிக்கிறார் பிரணாப்.. சத்பால் மிட்டல் நிறுவனத்தின் நலனுக்காக இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சியையே முடக்கி வைத்தார்... பாதுகாப்புதுறை அமைச்சராக ஸ்கார்பென் நீர்மூழ்கி பேரத்தில் பெரும் தொகையை கமிஷனாக பெறுகிறார். வெளியுறவு அமைச்சராக மிக ஆபத்தான 123 ஷரத்தில்,இந்திய... [மேலும்..»]\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்... பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார்... கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற... [மேலும்..»]\nலோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோ\u001cல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி. [மேலும்..»]\nஇதயம் இனித்தது; கண்கள் பனித்தன…\n...தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற��றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்.. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nடிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\nவிசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1\nஉத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்\nபியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nபாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.\nஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/04/information-about-the-eagle.html", "date_download": "2020-04-01T17:07:02Z", "digest": "sha1:CWW4JNZPBLT3DNWHLHSBUNAFCOY47LVK", "length": 3651, "nlines": 136, "source_domain": "www.tamilxp.com", "title": "கழுகை பற்றிய அறிய தகவல்கள் – Tamil Health Tips | Tamil Cinema News | Actress Gallery | Videos - TamilXP", "raw_content": "\nகழுகை பற்றிய அறிய தகவல்கள்\nகழுகை பற்றிய அறிய தகவல்கள்\nகொரோனா வதந்தியால் இளைஞர் தற்கொலை\nபொளக்கட்டும் பற பற – மாஸ்டரின் புதிய பாடல் வெளியீடு\nகொரோனாவால் பிரபல நட���கர் பலி\n“உன் வயசென்ன.. அந்த டிரெஸ் சைஸ் என்ன..” கிரணின் பயங்கர ஹாட் போட்டோ..\nஅடிச்சுது பாருங்க லக்கு.. சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்.. திகைப்பில் ரசிகர்கள்..\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டவருக்கு இவ்வளவு சம்பளமா..\nஆண்களின் மச்சமும் அதன் அதிர்ஷ்டமும்\nவௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2020/03/23225558/1352536/Actor-cinema-gossip.vpf", "date_download": "2020-04-01T17:54:36Z", "digest": "sha1:CVRMP6QNII2HX3UDKHARJSWXEVCLPUTK", "length": 5575, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actor cinema gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனரை பாடாய் படுத்திய நடிகர்\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இளம் இயக்குனர் ஒருவரை பாடாய் படுத்தி விட்டாராம்.\nஎந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து பெயர் பெற்று வரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், தற்போது புதிய படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம். இவரை வைத்து இயக்கும் இளம் இயக்குனரை நடிகர் பாடாய் படுத்தி விட்டாராம்.\nஇயக்குனரின் கதையில் நுழைந்து சில மாற்றங்களை சொல்லியதோடு மட்டுமில்லாமல், இயக்கத்திலும் தலையிட்டு இதை அப்படி செய், அதை அப்படி செய் என்று சொல்லி இயக்குனரை வேலை வாங்கி விட்டாராம். இவரை இந்த படத்தில் கமிட் பண்ணதே தப்பா போச்சே என்று புலம்பி வருகிறாராம் இயக்குனர்.\nநடிகர் | கிசுகிசு | Actor | Gossip\nகாதலரை பிரித்த கொரோனா - வருத்தத்தில் நடிகை\nமீண்டும் நடிகருடன் நடிக்க ஆசைப்படும் நடிகை\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஜோடி போட ஆள் தேடும் நடிகை\nகாதலரை பிரித்த கொரோனா - வருத்தத்தில் நடிகை\nநடிகருக்கு சிபாரிசு செய்யும் நடிகை\nநடிக்க வாய்ப்பு கிடைத்தும் புலம்பும் நடிகை - வருத்தத்தில் இயக்குனர்\nநடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகை\nஎந்த காட்சியினாலும் ரெடி - நடிகையின் திடீர் முடிவு\nதமிழ் நடிகைக்கு தெலுங்கில் மவுசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-04-01T17:05:38Z", "digest": "sha1:HAZW64X4CF6WVECLO3NASNF7URCXOICX", "length": 8175, "nlines": 61, "source_domain": "moviewingz.com", "title": "குண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் நடிகர் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டார் ! * - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nகுண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் நடிகர் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டார் \nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள\n‘பிகில்’ திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி உள்பட பலர் விளையாட்டு வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.\nஇந்தப் படத்தின் கிளைமேக்ஸின் போது இந்திரஜாவை பார்த்து “குண்டம்மா, குண்டம்மா” என்று நடிகர் தளபதி விஜய் கூறி இருப்பார். இந்நிலையில், முதலில் தன்னை குண்டம்மா குண்டம்மா என்று கூறுவதற்கு தளபதி விஜய் தயங்கியதாகவும், உடல் தோற்றத்தை குறிக்கும் வகையில் வசனம் பேசியதற்காக இருப்பினும் காட்சியில் நடித்து முடித்த பிறகு தளபதி விஜய் தன்னிடம் வந்து குண்டம்மா என்று கூறியதற்கு\nநடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் தளபதி விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார். என்றும் இந்திரஜா கூறியுள்ளார்.\nகை(தி) மேல் பலன்; லோகேஷுக்கு 2 படங்களை கொடுக்கும் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் ‘தளபதி 63’ படத்தில் கலக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 64′ இன்று பூஜையுடன் துவங்கியது வசூல் மன்னன் தளபதி விஜய் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை திரையிட முடியவில்லை, மற்றொரு பிரபல திரையரங்கம்- தளபதி ரசிகர்கள் ஷாக் நடிகர் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் முழு பட்டியல்* ராஷி கண்ணாவுக்கு டப்பிங் பேசிய டப்பிங் கலைஞர்யிடம் மன்னிப்பு கேட்டார் ராஷி கண்ணா ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் விஜய்* ஆந்திராவில் நடிகர் தளபதி விஜய் படத்திற்கான மாஸ் ஓப்பனிங் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படப்பிடிப்பிற்கு திடீ��் சிக்கல் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை திரையிட முடியவில்லை, மற்றொரு பிரபல திரையரங்கம்- தளபதி ரசிகர்கள் ஷாக் நடிகர் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் முழு பட்டியல்* ராஷி கண்ணாவுக்கு டப்பிங் பேசிய டப்பிங் கலைஞர்யிடம் மன்னிப்பு கேட்டார் ராஷி கண்ணா ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் விஜய்* ஆந்திராவில் நடிகர் தளபதி விஜய் படத்திற்கான மாஸ் ஓப்பனிங் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படப்பிடிப்பிற்கு திடீர் சிக்கல் \nPosted in சினிமா - செய்திகள்\nPrevநான் நலமாக இருக்கிறேன் – பரவை முனியம்மா*\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nநடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.\nகொரனாவை வெல்ல முதல்வரோடு துணை நிற்போம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்.\nகுழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை முன்னிட்டு 100 மூட்டை அரிசி வழங்கும் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் \nநடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி.விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸில் இருந்து எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் இயக்குனர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான்.\n3000 கோடி சிலை பாரத பிரதமருக்கு நடிகரின் ஓவியம் புரிய வைத்திருக்கும்.\nகொரோனா பரவலைத் தடுக்க நடிகை ரோஜா செய்த செயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2014/12/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%AA-3/", "date_download": "2020-04-01T17:28:51Z", "digest": "sha1:W3P3MSDKM4VIPP6T6XYVA3X5QZABIEZB", "length": 42214, "nlines": 236, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "இலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் டிசம்பர் 5 -2014\nமொழிவது சுகம் டிசம்பர் – 20 , 2014 →\nஇலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள்\nPosted on 8 திசெம்பர் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nசிமூர் சாட்மன் ஓர் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்ச்கர். வட அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கியமான எடுத்துரைப்பியல் நிபுணர். பேராசியரின் எடுத்துரைப்பு படிநிலைகளைப்பற்றிய இக்கட்டுரை, இந்த அமெரிக்கரின் உண்களை முன்வைத்து பேசுகிறது.\nஉள்ளுறை எழுத்தாளரும் – உள்ளுறை வாசகரும்\nபொதுவாகவே எடுத்துரைப்பியல் என்றதும் அதனை இயக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவர்களில் ஒருவர் எழுத்தாளர் மற்றவர் வாசகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த அத்தியாத்தில் பேராசிரியர் சாட்மன் முன்வைத்த கருத்தியத்தின் அடிப்படையில் வேறு சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். அதன்படி வெகுசன அறிவு நம்பிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்- வாசகர் என்கிற செயல்பாட்டாளர்களோடு வேறுசிலரும் எடுத்துரைப்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மொத்தம் ஆறுபேர்: படைப்பை அளிப்பவர்கள் மூவர், படைப்பைப் பெறுபவர்கள் மூவர். அளிப்பவர் அணியில் முதலாமவர் உண்மையான எழுத்தாளர், அடுத்து வருபவர்கள் அல்லது முதல் நபருக்குத் துணைநிற்பவர்கள் உள்ளுறை எழுத்தாளர், எடுத்துரைப்பாளர். பெறுபவர் அணியில் முதலாமவர் உண்மையான வாசகர் அடுத்து இடம்பெறுபவர்கள் உள்ளுறை வாசகர், எடுத்துரைப்பைக் கேட்பவர்.\nஇவர்களில் எழுத்தாளர் அணியில் செயல்படுகிற ‘உள்ளுறை எழுத்தாளர் ‘ (எதிரணியில் சமன் படுத்த உள்ளுறை வாசகர்)மிக முக்கியமானவர். இந்த உள்ளுறை எழுத்தாளர், குறிப்பிட்ட படைப்புக்கென எழுத்தாளரிடமிருந்து பிறவி எடுப்பவர், பிரதான எழுத்தாளர் நிரந்தரமானவர், பல படைப்புகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார். மாறாக உள்ளுரை எழுத்தாளர் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட படைப்போடு முடிந்துவிடுகிறது. ‘மனிதப்பண்பு ஏற்றப்பட்டவ்ராகத் தோற்றமளிக்கிறார். எனவே இவர் எழுத்தாளரின் ‘இரண்டாவது சுயம்’ இன்னொரு விந்தையான கருத்தும் நமக்குக் கிடைக்கிறது. உள்ளுரை எழுத்தாளர் பிரதான எழுத்தாளரின் அல்லது உண்மையான எழுத்தாளரின் ஓர் அங்கமாக இருப்பினும் முழுப்படைப்பிற்கான மூளை மற்றும் ப¨ப்பின் வி���ிகளுக்கான மூல ஆதாரமாக இருப்பதால் சாட்மென் முடிவின்படி உள்துறை எழுத்தாளர் அறிவுதளத்திலும், ஒழுக்கத் தரத்திலும் உண்மையான எழுத்தாளரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பாரென அறிகிறோம்.\nஇங்கே நமக்குத் தெரியவேண்டிய மிகப்பெரிய உண்மை, உளதுறை எழுத்தாளரும் உண்மையான எழுத்தாளரும் சமமானவர்கள் அல்ல என்பது முதலாவது. படைப்பை நடத்திச்செல்கிற உள்ளுறை எழுத்தாளரின் சிந்தனை, நம்பிக்கை, உணர்வு நிலை ஆகிவற்றிலெல்லாங்கூட நேரெதிரான நிலைப்பாட்டிற்குச் சொந்தக்காரராக உண்மையான எழுத்தாளர் இருப்பார் என்பது இரண்டாவது. இவை நிகழ்வதற்கு ஆசிரியரின் கட்டுரை சொல்லும் காரணம், உண்மையான எழுத்தாளரின் சுய அடையாளம் புறவாழ்வில் அவர் எதிர்கொள்ளுகிற வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதே நேரத்தில் உள்ளுறை எழுத்தாளரின் அடையாளம், எழுதப்படும் படைப்போடு இணைந்து இரண்டறக்கலந்து நிலைப்பெற்று இருக்கக்கூடியது ( ந.இ.கோ. பக்கம் 216). எதிரணியில் இருக்கிற உள்ளுறை வாசகர் இந்த உண்மையை அறிந்தே இருக்கிறார், ஆனால் பிரச்சினை விளிம்பில் இருக்கிற உண்மையான வாசகர் பல நேரங்களில் உள்ளுறை எழ்த்தாளரை உண்மை எழுத்தாளரிடம் தேடிக்களைப்பதைக் காண்கிறோம். சாட்மன் கூற்று “உள்ளுறை எழுத்தாளர், உண்மை எழுத்தாளரிடம் மட்டுமின்றி எடுத்துரப்பாளரிடமும் வேறுபட்டவர் எனக் கூறுகிறது. தவிர ஒரு படைப்பை முன்னெடுத்து செல்கிற உள்ளுறை எழுத்தாளர் படைப்பு முழுவதும் மௌனம் சாதிப்பதால் அவரை எடுத்துரைப்பவராகக் கருதக்கூடாதென்றும் அறிவுறுத்தப்படுகிறோம். “எடுத்துரைப்பாளர் என்பவர் பனுவலின் நேரடியான குரலாகவும் அல்லது பேசுபவராகவும் அமைய உள்ளுறை எழுத்தாளர் குரல் அற்றவராகவும் மௌனநிலையில் உறைந்து இருப்பவராகவும் கருதப்படுகிறார்”(ந.இ.கோ. பக்கம் 216)\nஅடுத்து நாம் புரிந்துகொள்ளவேண்டியவர் உள்ளுறை வாசகர். உள்ளுறை எழுத்தாளருக்கு எதிர்வரிசையில் இடம்பெறும் உள்ளுறை வாசகரின் இலக்கணங்கள் உள்ளுறை எழுத்தாளருக்குப் பொருந்தக்கூடியவை: 1.உள்ளுறை எழுத்தாளரைப்போலவே பனுவல் உருவாக்கும் நபர் 2. உண்மை எழுத்தாளரிடமிருந்து வேறுபடும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உண்மையான வாசகரிடமிருந்தும் எடுத்துரைப்பைக் கேட்பவரிடமிருந்தும் வேறுபடுவார். ஒவ்வொரு பனுவலுக்குள்ளும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உள்ளுறை வாசகரும் இருக்கிறாரென்றும், மாறாக ஒவ்வொரு பனுவலும் ‘எடுத்துரைப்பாளரையும் -கேட்பவரை’யும் கொண்டிருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தமில்லையென்றும், நாவலின் தேவை பொறுத்து அதனை பாவிக்கலாமென்றும் அறிகிறோம். ஒரு பனுவலில் எடுத்துரைப்பாளர் இருக்கிறபோது உள்ளூறை எழுத்தாளர்-எடுத்துரைப்பாளர் – கேட்பவர்-உள்ளுறைவாசகர் என்ற சங்கிலித்தொடரில் செய்தி பரிமாறப்படுகிறது என அறிகிறோம். எடுத்துரைப்பாளர்- கேட்பவர் இல்லாதபோது, செய்தி நேரடியாக உள்ளூறை எழுத்தாளரிடமிருந்து – உள்ளுறை வாசகருக்குப் போய்ச்சேருகிறது.\nசாட்மன் கூற்றின் அடிப்படையில் சில சந்தேகங்களைக் கட்டுரை ஆசிரியர் எழுப்புகிறார்:\nமுதலாவதாக ஒரு பனுவலில் உள்ளூறை எழுத்தாளருடைய இடம் எது\nபனுவலைப் பகுத்தாராயவும், வாசகர்களின் நடத்தையினைப் பகுத்தாராயவும் பெரிதும் உதவுமென நம்பப்படும் உள்ளுறை எழுத்தாளர் கோட்பாடு தகவல் பரிமாற்றத்தில் உதவுவதில்லை ( உள்ளூறை எழுத்தாளரின் மௌனம், நேரடியாகத் தகவல் அறிவிப்பில் பங்கின்மை…) என்பதால் உருவாகும் குழப்பம்; அடுத்ததாக எடுத்துரைப்பாளர் குறித்தும் கேட்பவர் குறித்தும் கொடுக்கிற விளக்கங்களால் எழும் சிக்கல்.\nஇந்நிலையில் மேற்கண்ட சிக்கலிலிருந்து விடுபட இரண்டு வழிமுறைகளை பேராசிரியர் தெரிவிக்கிறார்:\n1. உள்ளுறை எழுத்தாளர், உள்ளுறை வாசகர் ஆகிய இருவரையும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிற எடுத்துரைப்புச் சூழலிலிருந்து அப்புறப்படுத்துவது.\n2. எடுத்துரைப்பவர் கேட்பவர் ஆகிய இருவரையும் எடுத்துரைப்புச் சூழலில் கட்டாயமாக இடம்பெறச்செய்வது\nதவிர ஒரு கதையில் எப்போதும் கதைசொல்லி இருந்துகொண்டேதான் இருக்கிறார் என்பதால் எடுத்துரப்பின் நிகழ்வுக்கு சாட்மன் கூறுவதைப்போல ஆறுபேர் தேவையில்லை: உண்மையான எழுத்தாளர், உண்மையான வாசகர்; எடுத்துரைப்பாளர், கேட்பவர் என்ற நால்வர் கூட்டணியே போதுமானது.\nஆக மீண்டும் எழுத்தாளர் – வாசகர் என்ற எளிமையான சொல்லாடல்களை மறந்து கதைசொல்லலே ஓர் எடுத்துரைப்பு நிகழ்வாகப் கொள்ளப்படுவதால் மீண்டும் நாம் இப்பிரச்சினையை எடுத்துரைப்பவர் -கேட்பவர் பிரச்சினையாகக் கருதலாம். எடுத்துரைப்பு என்ற பொறுப்பில் அமருகிறபோது, வெற்றிகரமாக நிறைவே��்ற போர்த்திறம் சார்ந்த திட்டங்களையும் உபாயங்களையும் ஓர் எடுத்துரைப்பாளன் விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்கிறான்.\nஇப்பகுதியில் அடுத்ததாகப் பேசப்படுவது எடுத்துரைப்பிற்கும் கதைக்கும் உள்ள உறவுகள்:\nஅ. காலம் சார்ந்த உறவுகள்\nஎடுத்துரைப்பு என்பது நிகழ்வுகளால் பின்னப்படுவதால் காலத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் அதனதன் தன்மையில் சம்பவத்தைக் கேட்பவருக்கு நம்பிக்கைதரும்விதத்தில் சொல்ல உதவுகின்றன. பிறவற்றைக் காட்டிலும் இறந்தகாலம் கதைசொல்லல் தனித்தன்மையை பெற்றதாகிறது. நடக்கிற, நடக்கவிருக்கிற சம்பவத்தை ஆரூடமாகச் சொல்லவருகிற செய்திகளில் பொதுவாகவே நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இறந்த கால சம்பவங்கள் எண்பிக்க முடிந்தவையென்ற நம்பிக்கையைத் தரக்கூடியவை அல்லது அவ்வாறான தோற்றம் கொண்டவை என்பதாலேயே செய்தித் தாள்களில் ஆரம்பித்து, புனைகதைவரை அதிகம் இறந்தகாலத்தைப் பேசுபவையாக உள்ளன, இவ்வித எளிதான உளவியல் காரணத்தோடு, ஒரு சம்பவத்தை அது நடந்துமுடிந்தபின்னரே சொல்லமுடியும் என்ற பொதுவானப் புரிதலும் இறந்த காலத்தைப் பயன்படுத்த காரணமாகிறது. அடுத்ததாக அதிகமில்லையென்றாலும் ‘நிகழ இருப்பதாக’ சொல்ல உதவுகிற எடுத்துரைப்பும் இருக்கவே செய்கின்றன அவற்றைக்குறித்தும் கட்டுரை ஆசிரியர் சுருக்கமாக பேசுகிறார். நிகழ இருப்பதை எடுத்துரைப்பது எதிர்காலத்திலும் சொல்லலாம், நிகழ்காலத்திலும் கூறலாம் என்கிறார். காலம் சார்ந்த எடுத்துரப்பில் மூன்றாவதாக வருவது செயலும் எடுத்துரைப்பும் ஒரே தருணத்தில் நிகழ்வதுபோல தோற்றம் கொண்டிருப்பது. நாட்குறிப்பில் இடம்பெறும் பதிவுகள், செய்திதாள்களின் சம்பவத்தை நேரடிவர்ணணைபோல சொல்லும் விதம் ஆகியவற்றை இவற்றிர்க்கு உதாரனங்களாகக் காட்டுகிறார்கள். இப்பகுதியில் கால அளவை நிர்ணயித்து கதைசொல்லலில் ஏற்படும் சிக்கல்கள், நவீன கதையாடல்கள் பலவற்றுள் அவை தவிர்க்கப்படும் விதம் போன்றவற்றையும் ஆசிரியர் அலசுகிறார்.\nஆ. துணைமை உறவுகள் அல்லது எடுத்துரைப்பின் படிநிலைகள்:\nஇத்தலைப்பின் கீழ் எடுத்துரைப்பிலுள்ள படிநிலைகள் குறித்து விளக்கங்கள் கிடைக்கின்றன.\nஇது பொதுவாக முதல் எடுத்துரைப்பை நீட்டிக்க அல்லது தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள கையாளும் முறை. இங்கே எதை எடுத்துரைக்கவிருக்கிறோம் என்பது முக்கியமிழந்து எடுத்துரைப்பது தொடர்ந்து நடைபெறவேண்டியே எடுத்துரைப்பது ஆகும். உதாரனத்திற்கு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதையில் வரும் கதைசொல்லலை ஆசிரியர் நினைவு கூர்கிறார். இங்கே கதைசொல்லியான “ஷெஹெராசதா” வுக்கு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துரைப்பு ஓர் தந்திரமாக பயன்படுகிறது\nஎந்தேந்தச் சம்பவங்கள் தற்போதைய சூழலுக்கு காரணங்கள் என்ற கேள்விக்கு விளக்கமளிப்பதுபோல கதை சொல்வது அல்லது எடுத்துரைக்கும் முறை. இங்கும் கதைதான் முக்கியம், எடுத்துரைப்பது அல்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர்.\n3. அடிக்கருத்து நிலை அல்லது கருத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை\nஇவ்வகையான எடுத்துரைப்பில் ஒப்புமை படுத்துதல் மற்றும் வேறுபடுத்திக் காட்டல் மூலமாக சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாக உரைப்பது ஆகும்.\nஎடுத்துரைப்பாளர்கள் குறித்த ஒரு வகைமையாக்கம்\nகதையில் எடுத்துரைப்பவரின் பங்களிப்பு, அவர் மீதான நம்பகத்தன்மை இவற்றின் மீதான அடிப்படையில் எடுத்துரைக்கும் தளம்பற்றி பேசும் பேராசிரியர் எடுத்துரைக்கப்படும் கதையைவிட உயர்ந்தவராக அல்லது மேலே இருப்பவராக ஒரு எடுத்துரைப்பாளர் தன்னைக் கருதிக்கொள்ளும்போது, அவரின் எடுத்துரைக்கும் தளம் புறநிலைவயப்பட்டதாக அமையுமென்றும்; அவ்வாறின்றி எடுத்துரைப்போடு தன்னையும் ஈடுபடுத்திக்கொள்பவராக எடுத்துரைப்பாளர் செயல்படும்போது அது இரண்டாவது தளத்தில் இயங்குவதாகக் கருதப்படுமென்றும்; இத்தளங்கள் பின்னர் மூன்று, நான்கென்று எடுத்துரைப்பவரின் பங்களிப்பைப் பொறுத்து மாறுமெனவும் தெரிவிக்கிறார்.\nகதையில் பங்குபெறும் பரப்பளவு :\nமேற்கண்ட வகையில் பல தளங்களில் இயங்குகிற எழுத்தாளர்களின் பங்களிப்பு படைப்பாளிகளின் உணர்ந்தறியும் ஆற்றலைபொறுத்ததனெனவும் பின்னர் அதன் அடிப்படையில் தன்னை முழுவதும் ஒளித்தோ அல்லது வெளிப்படையாகவோ எடுத்துரைப்புசார்ந்த உபாயங்களை கையிலெடுக்கிறார் என்றும் அற்கிறோம், அந்தவகையில் சுமார் எட்டுவிதமான ஆயுதங்கள் அவரது உதவிக்கு காத்திருக்கின்றன.\n1. பின்புலம் குறித்த விவரிப்பு: இதில் எடுத்துரைப்பாளர் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைந்த அளவே வெளிப்படுவாரென்றும், நாடகம் அல்லது திரைப்படத்தினும் பார்க்க இங்கே மொழிகொண்டு பின்புலத்தை விவரிக்கவேண்டிய நெருக்கடி உள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அதனாலேயே கதையாடல்மொழி எடுத்துரைப்பாளரின் மொழியாக அமைந்து, நாமும் சொல்லப்படும் பின்புலத்தைவைத்து எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை அளவிட முடிகிறதென்கிறார்.\n2. கதைமாந்தர்களை அடையாளப்படுத்துதல்: கதையில் வரும் கதை மாந்தர்களை எடுத்துரைப்பவர் நேரடியாகவும் அல்து மறைமுகமாகவும்; தானாக முன்வந்தோ அல்லது பிறபாத்திரங்களின் ஊடாகவோ கதைமாந்தரின் பண்பினை வாசகர்களுக்குக் கூறலாம். இவற்றைக்கொண்டும் எடுத்துரப்பவரின் உணர்ந்தறியும் ஆற்றலைக் கணிக்க முடியும்.\n3. காலம் சார்ந்த சுருக்கம்; எடுத்துரைப்பாளர் தான் எடுத்துரைக்கும் கதையின் காலத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கதையின் நடுவே சொல்வது எடுத்துரைப்பின் ஒருவகை குணமென்றும் அவ்வாறா¡னசூழலில் அவர் எடுக்கும் பல்வேறுவகையான முடிவுகள் கதைசொல்லலுக்கு உதவுவதோடு, எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.\n4. கதைமாந்தரை வரையறைப்படுத்துதல்: இங்கே இரண்டுவகையான உணர்ந்தறியும் ஆற்றலை எடுத்துரைப்பாளரிடம் காண்கிறோம்; முதலாவதாக கதை மாந்தரை அடையாளப்படுத்துதல் என்ற விவரிப்பின்மூலம் அக்கதைமாந்தரைப்பற்றி ஏற்கனவே கதைசொல்லி அறிந்திருக்கிறார் என்ற உண்மையொன்று. அடுத்து கதைபற்றிய துல்லியமான பிம்பம், அக்கதைமாந்தரை பொதுமைபடுத்துவதோடு, அவரின் பண்புநலன் எடுத்துரைப்பாளரின் மூலம் அதிகாரமையப்படுத்தப்படுகிறது. ஆக இதனாலும் எடுத்துரப்பவரின் ஆற்றல் நமக்குத் தெரியவருகிறது.\n5. கதைமாந்தர் எதைச் சொல்லகூடாது அல்லது எதை எண்ணிப்பார்க்கூடாது என்பது குறித்த அறிதல்: கதைமாந்தரின் செயல்பாட்டை அல்லது ஞானத்தை எடுத்துரைப்பவர் தீர்மானித்திருப்பதை அக்கதைமாந்தரின் செயல்களும், பேச்சும் நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும். அதன் அடிப்படையிலும் எடுத்துரைப்பவரின் உணரும் ஆற்றலை விளங்கிக்கொள்ளமுடியும்.\n6. விளக்கிச்சொல்லுதல் அல்லது விளக்ககுறிப்பு என்பது பனுவலின் இடையில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு அல்லது முன்வைக்கப்படும் கருத்து. இவ்வாறு சொல்லப்படுவது கதைமா��்தரையோ நிகழ்ச்சியையோ, சூழலையோ அல்லாமல் ஒரு குழு அல்லது சமூகம் அல்லது ஒட்டுமொத்த மனித இனம் என்று பெரிய அளவில் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.\n7 அடிக்குறிப்பு: ஒரு புனைகதை உருவாக்கத்தில் அடிக்குறிப்பு என்ற உத்தியைப் பயன்படுத்துதல் என்பது பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. மேலும் எடுத்துரைப்பவரின் இருப்பை பெரிதும் விளம்பரப்படுத்துவாதகும் என்ற கருத்து வைக்கப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கோ, கட்டுரைகளுக்கோதேவைபடுவதுபோல புனைகதைக்கு அடிக்குறிப்பு அவசியமில்லை. ஆனால் அதற்கான தேவை இருக்கிறபோது அடிக்குறிப்பை பயன்படுத்துதல் கட்டாயமாகிறது.\n8. நம்பகத் தன்மை: ஓர் எடுத்துரைப்பவர் அவர் சொல்லும் கதையையும் விளக்கத்தையும் வாசகர்கள் ஆதாரபூர்வமானவை என்று நம்பிக்கைகொள்ளும்படியாகச் செய்யமுடிந்தால் அவர் நம்பகத்தன்மையை ஏற்படுத்திதரும் எழுத்தாளர். இன்னொரு பக்கம் நம்பகத்தன்மையை வாசகரிடத்தில் ஏற்படுத்தித் தரவியலாத எடுத்துரைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பனுவலில் வாசகரிடத்தில் சந்தேகத் தன்மையை ஏற்படுத்தித் தருபவர்கள், அதற்கான காரனங்களை அவர்களே உருவாக்குகிறார்கள். நம்பகத் தன்மைக்கு எடுத்துரைப்பவரின் அறிவாற்றல், அவரது தனிப்பட்ட ஈடுபாடு, அவருடையசிக்கலான மதிப்பீட்டுமுறை ஆகியவைக் காரணமாகின்றன.\nஅ. எடுத்துரைப்பாளர் பார்வையிலிருந்து உண்மைகள் விலகி முரண்படுதல்\nஆ. பனுவல் மூலமாக வெளிப்படும் செயல்கள், உதாரணமாக எடுத்துரப்பாளரின் தவறுகள் சுட்டிக்காட்டி நிறுவிவிடும்போது\nஇ. பனுவலில் இடம்பெறும் கதைமாந்தர்களின் பார்வை எடுத்துரைப்பாளரின் பார்வையோடு முரண்பட்டு தொடர்ந்து மோதலுக்கு உள்ளாகும்போது\nஈ. எடுத்துரைப்பாளரின் மொழியே நம்பகத் தன்மையற்று இருக்கிறபோது.\n← மொழிவது சுகம் டிசம்பர் 5 -2014\nமொழிவது சுகம் டிசம்பர் – 20 , 2014 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/221018?ref=archive-feed", "date_download": "2020-04-01T17:18:39Z", "digest": "sha1:V7M5I627G3PQSZZFKPG6DXD76JNGXOPP", "length": 8247, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சனம் என்னை ஒழிக்க முயன்றார்! காயப்பட்டேன்... அவரை பிரிந்த காரணத்தை கூறிய ஈழத்து தர்ஷன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசனம் என்னை ஒழிக்க முயன்றார் காயப்பட்டேன்... அவரை பிரிந்த காரணத்தை கூறிய ஈழத்து தர்ஷன்\nசனம் ஷெட்டி தன்னை ஒழிக்க முயன்றார் என கூறியுள்ள தர்ஷன் அவரை பிரிந்ததற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையை சேர்ந்த தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும் பொலிசில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார்.\nஇதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.\nஆனால் இதை சனம் மறுத்தார். இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் தெரிவிக்கையில், சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விடயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்சனை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடரக்கூடாது.\nஅந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/corona-is-socially-spreading-tn-health-minister-vijayabaskar.html", "date_download": "2020-04-01T17:18:08Z", "digest": "sha1:D5VVTZ4MM3QIBCU3UDUY4WRNAMVBJKNX", "length": 9140, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Corona is Socially Spreading, TN Health Minister Vijayabaskar | Tamil Nadu News", "raw_content": "\n“தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது,\nஇந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது என்றும் இந்த நோய் சமூகத்தொற்றாக மாறி பரவுகிறது என்றும் மாநில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை சாம்பிள் பரிசோதனை செய்யப்பட்ட 743 பேரில் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 120 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒருவர் குணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வு.. மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வு\n“இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்\n‘ஏதாவது சிரமம் இருக்கான்னு கேட்டேன்’.. ‘ஒரு மருத்துவர் சொன்னார்’.. ‘என் கண்களில் கண்ணீர்..\n‘கடந்த ஒரு மாசத்துல நடந்தத வெச்சு பாக்கும்போது.. நான் கேட்டுக்குறதெல்லாம்”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\n’... ‘வெயிலால்’ வைரஸ் கட்டுப்படுமா... தமிழகத்தில் ‘144’ உத்தரவுக்கு வாய்ப்புண்டா... தமிழகத்தில் ‘144’ உத்தரவுக்கு வாய்ப்புண்டா... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ பதில்...\n‘வளர்ந்த’ நாடுகளே தடுமாறும்போது... ஷாப்பிங் ‘மால்’ பற்றிய கேள்விக்கெல்லாம் ‘நேரம்’ இல்லை... நீங்கள் செய்ய வேண்டியது ‘இது’ ஒன்றுதான்... அமைச்சர் ‘அதிரடி’...\n'இருமல்', 'காய்ச்சல்'கள் கொரோனா தொற்றின் அறிகுறியா ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்' ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை ��ெய்யலாம்' ... விளக்கம் தரும் சுகாதாரத்துறை அமைச்சர்\n'Work From Home' பண்ணும்போது இத கவனமா கடைபிடிங்க.. ஏன்னா இது ரொம்ப முக்கியம் பாஸ்..\nகொரோனாவில் இருந்து குணமாகிய பின், மீண்டும் 69 வயது இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்\n‘கொரோனாவுக்கு எதிர்ப்பு... பிரதமருக்கு ஒத்துழைப்பு’.. ‘பால் விநியோகம் கட், ஹோட்டல்கள் க்ளோஸ்’.. ‘பால் விநியோகம் கட், ஹோட்டல்கள் க்ளோஸ்\n'கொரோனா இல்லன்னு சான்றிதழ் கொடுக்க சொல்றாங்க'...'சோகமாக நின்ற சென்னை ஊழியர்'...அமைச்சர் விளக்கம்\n“தமிழகத்தில் 2-வது நபருக்கு”... “கொரோனா வைரஸ் தொற்று உறுதி”... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ தகவல்\n'பயப்படாதீங்க'...'நம்ம டாக்டர்கள் தீயா இருக்காங்க'... 'சீக்கிரம் நல்ல செய்தி வரும்'... விஜயபாஸ்கர் அதிரடி\n'கொரோனா' தாக்கம் தமிழகத்தில் 'எங்கெல்லாம்' உள்ளது... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது\n'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்\n'உங்கள மாதிரி ஆள் தான்’... ‘இந்த உலகத்திற்கு தேவை’... ‘நீங்க இன்ஸ்பிரேஷன்’... ‘வாழ்த்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்’\n'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n“தாங்குற வலிமை இல்ல... மிஸ் யு மை டியர் பவ்” .. கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்” .. கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronavirus-deaths-in-europe-now-exceed-asia-toll-report.html", "date_download": "2020-04-01T18:24:41Z", "digest": "sha1:GMDK3MZM3HHJJRC5RAINXBFYWPHYXWXG", "length": 9159, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus deaths in Europe now exceed Asia toll: Report | World News", "raw_content": "\n‘கோரதாண்டவம் ஆடும் கொரோனா’.. ஆசியாவை விட பலி எண்ணிக்கை இங்கதான் அதிகம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆசியாவை விட ஐரோப்பாவில் அதிகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nஉலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பா நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.\nஇந்த நிலையில் ஆசியா நாடுகளை விட ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,384. ஆனால் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,421 என தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\n‘இப்போ அவுங்க கையில் இது இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’\n'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்\n'மாஸ்க் அணிந்து... மணம் முடித்த தம்பதி'... கொரோனாவை அலறவிட்ட திருமணம்\n“தமிழகத்தில் 2-வது நபருக்கு”... “கொரோனா வைரஸ் தொற்று உறுதி”... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ தகவல்\n'கொரோனா தடுப்பு மாஸ்க் இலவசம்...' 'கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விழிப்புணர்வு...' ஆட்டோ ஓட்டுனரின் மனிதம்...\n‘ஏப்ரல்ல’ நடத்த முடியலன்னாலும்... எங்கே, எப்போது நடக்க ‘வாய்ப்பு’... ‘ஐபிஎல்’ போட்டிகள் குறித்து வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...\n'பயப்படாதீங்க'...'நம்ம டாக்டர்கள் தீயா இருக்காங்க'... 'சீக்கிரம் நல்ல செய்தி வரும்'... விஜயபாஸ்கர் அதிரடி\n'தயவுசெய்து அவர ஊர விட்டு வெளிய அனுப்புங்க...' 'கேரளாவில் இருந்து வந்த அதிகாரிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்...' நள்ளிரவு நடந்த போராட்டம்...\n‘மாஸ்டர்’ கொண்டாட்டத்தில், விஜய் ரசிகர்களிடையே ‘கொரோனா விழிப்புணர்வு’.. ‘டிராஃபிக்’ இன���ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டுகள்\nபலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு... பிரிட்டன் அரசை 'சட்டத்திருத்தம்' செய்ய வைக்கும் 'கொரோனா'\n'சொந்தம் விட்டு போக கூடாது தான்'...'சொந்தக்காரங்க வந்தா என்ன பண்றது'... சுகாதார துறை அதிகாரி விளக்கம்\n‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..\n”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்\n‘பேஸ்புக்’ல போட்டோ எடுத்து.. ‘விளையாட்டுக்கு பண்ணோம்’.. 3 இளைஞர்கள் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன வேலூர்..\n 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...\n'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronavirus-not-cause-major-deaths-compared-to-spanish.html", "date_download": "2020-04-01T17:49:24Z", "digest": "sha1:SMNR5DQ26RTSWRIIQ3GI3EFBFRQBQOKT", "length": 13070, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus not cause major deaths compared to Spanish | World News", "raw_content": "\n'கொரோனாவுக்கெல்லாம்' தாத்தா 'ஸ்பானிஷ் ஃபுளூ'... அந்த காலத்தில் 'கோடிக்கணக்கில்' இறந்திருக்கிறார்கள்... அதையே இந்த உலகம் 'சாமாளித்து' விட்டது...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபேர்டு புளூ என்னும் பறவைக்காய்ச்சலை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கிறோம். ஸ்வைன் புளூ என்று அழைக்கப்படுகிற பன்றிக்காய்ச்சல் பற்றியும் நமக்கு தெரியும். ஆனால் இன்புளூவென்சா தொற்று நோய் என்று அழைக்கப்படக்கூடிய ஸ்பானிஷ் காய்ச்சல் காய்ச்சல் பற்றி பலருக்கும் தெரியாது.\n100 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாம் உலகப் போரின் போது இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்பானிஷ் ஃபுளூவுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும்.\nஇந்தியாவில் மட்டும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலத்தைப் போல் அப்போது ஊடகங்கள் இல்லாததால் இதன் உண்மை நிலவரம் மக்களைப் போய் சேராமலேயே போய்விட்டது.\nஇன்றைய அமெரிக்க அதிர் டொனால்டு டிரம்பின் தாத்தா இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என்ற தகவலும் உள்ளது. ஸ்பானிஷ் புளூ என்ற பெயரை வைத்து இது ஸ்பெயினில் தோன்றி பரவயிது என பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த நோய் ஸ்பெயினில் தொற்றுவத��்குள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பரவி விட்டது. அதன்பின்னர்தான் ஸ்பெயினில் பரவி இருக்கிறது.\nஸ்பெயின் அரசு, உலகப்போரின்போது நடுநிலை வகித்ததால் இந்த நோய் பற்றிய தகவல்களை உள்ளபடியே ஊடகங்களில் வெளியிட்டு உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. அதனால்தான் இன்றளவும் அது ஸ்பானிஷ் ஃபுளூ என்று அழைக்கப்பட்டு வருகிறது.\nஸ்பானிஷ் ஃபுளூ தாக்கியவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சிஸ்டம் அதீத எதிர்வினை புரிவதால் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதனால் நல்ல நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட இளைஞர்களை இந்த நோய் கொன்று குவித்திருக்கிறது. அதே நேரத்தில் வயதானவர்கள், குழந்தைகள் பெரிய அளவில் அப்போது பாதிக்கப்படாமல் தப்பித்திருக்கிறார்கள்.\nஅப்போதைய பம்பாய் மாகாணம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த காய்ச்சல், இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. 2012-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் 1 கோடியே 40 லட்சம் பேர் இறந்ததாக கூறப்படுகிறது..\nஎனவே ஸ்பானிஷ் புளூ காய்ச்சலுடன் ஒப்பிட்டால் இந்த கொரோனா வைரஸ் நோய் ஒன்றுமே இல்லை. தகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், நாம் இந்த கொரோனா ஆபத்தில் இருந்து எளிதாக கடந்து வந்து விடலாம்.\n'தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'மூன்றாவது நபருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது...' அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அறிவிப்பு...\nமூன்று மாதமாக அச்சுறுத்திய 'கொரோனா' ... இறுதியில் சீனாவிற்கு கிடைத்த சிறிய ஆறுதல்\nஇந்த மருந்துதான் 'கொரோனாவை' கட்டுப்படுத்துச்சு... '90 சதவீதம்' பேர் உயிர் 'பிழைச்சுட்டாங்க'... 'ஜப்பான்' மருந்து கம்பெனியை பாராட்டும் 'சீனா'...\n\"நான் ஆஃபிசுக்கு வந்துதுதான் வேலை பார்ப்பேன்...\"போதும் ராசா, நீ வீட்ல இருந்தே வேலை பாரு... 'அடம்' பிடிக்கும் ஊழியர்களை 'வலுக்கட்டாயமாக'... 'வீட்டுக்கு' அனுப்பும் 'செய்தி நிறுவனங்கள்'...\nVIDEO: ‘கொரோனா அறிகுறி’.. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. திடீரென செய்த காரியம்..\n'சீனாவை' விட்டு விட்டு 'இத்தாலியை' பற்றிக் கொண்ட 'கொரோனா'... ஒரே நாளில் '475 பேர்' பலி... 'பலி' எண்ணிக்கை '2,978' ஆக 'உயர்வு'...\n‘13 நாளா புதுசா யாருமே அட்மிட் ஆகல’.. வீட்டுக்கு திரும்பும் மருத்துவர்கள்.. சீனாவின் தற்போதைய நிலை என்ன..\n'கொரோனா' பாதிப்பால்... 'இரண்டரை கோடி' மக்கள் 'வேலை���ிழக்க' வாய்ப்பு... 'எச்சரிக்கை' விடுக்கும் 'ஐ.நா'...\n\"இவ்வளவு வித்தியாசமான வதந்தியை...\" \"வாழ்நாளில் கேட்டிருக்க மாட்டீங்க...\" 'மிட்நைட்ல' என்ன 'ஹாலிவுட்' படம் பார்த்தானோ தெரியல... இது 'வேற லெவல்' வதந்தி...\n\"கூகுள் நிறுவனர் 'சுந்தர் பிச்சை' என்னிடம் மன்னிப்பு கோரினார்...\" \"அவர் மரியாதைக்குரிய நபர்...\" \"சிறந்த மனிதர்...\" அதிபர் 'ட்ரம்ப்' செய்தியாளர்களிடம் 'விளக்கம்'...\nபள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் ... மாணவியின் உறவினர்கள் செய்த காரியம் ... வைரலான வீடியோ\n”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்\n\"கொரோனா மருந்து வெறும் 500 ரூபாய் தான்...\" 'கொல்கத்தாவில்' பரபரப்பு 'விற்பனை'... ஒரு கிலோ 'மாட்டுச்சாணம்' ரூ.500... ஒரு லிட்டர் 'கோமியம்' ரூ. 500 முந்துபவர்களுக்கு 'முன்னுரிமை'...\n...\" \"ஒரு வைரஸ்ன்னு கூட பாக்காமா...\" \"பேரு வச்சு விளையாடுறீங்களே...\" \"மனசாட்சி இல்லையா உங்களுக்கு...\"\n\"நீங்க தொட்டாலே போதும்...\" \"நொடியில் தொற்றிக் கொள்ளும்...\" \"பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்...\" 'இத்தாலி' வெளியிட்ட 'கொரோனா' விழிப்புணர்வு 'வீடியோ'...\nஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...\n'கொரோனா'வுல இருந்து நம்மள காப்பாத்திட்டு இருக்காங்க ... இவங்க தான் ரியல் ஹீரோக்கள் ... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #CoronaFighters\n‘இனி நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி’... ‘கொரோனாவின் கோரம்’... ‘விளையாட்டு உலகை கலங்கடித்த’... ‘21 வயது பயிற்சியாளருக்கு நேர்ந்த துயரம்’\n'கொரோனா' தாக்கம் தமிழகத்தில் 'எங்கெல்லாம்' உள்ளது... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது... 'சந்தேகங்களை' 'யாரிடம்' கேட்க வேண்டும்... 'சுகாதாரத்துறை' என்ன ஏற்பாடுகளை செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/a-trending-video-of-popular-kgf-star-yash-and-his-daughter.html", "date_download": "2020-04-01T16:58:28Z", "digest": "sha1:SHWNWES3X7IT5ETJ5ZXGJPGJUF6Q3NGQ", "length": 8534, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "பிரபல நடிகருக்கு சாப்பாடு ஊட்டும் அவரது குட்டி மகள் A trending Video Of popular KGF Star Yash And His Daughter", "raw_content": "\nபிரபல நடிகருக்கு சாப்பாடு ஊட்டும் 'குட்டி' பொண்ணு... இணையத்தை கலக்கும் புதிய வீடியோ ..\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகொ��ோனா நோய் தொற்று காரணாமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பல்வேறு துறைகளும் வேலைகளை நிறுத்து வைத்துள்ளனர். அதில் சினிமா துறையும் ஒன்று. திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் நிறுத்து வைக்கப் பட்டுள்ளன.\nஇந்நிலையில் நடிகர் நடிகைகள் வீட்டில் இருந்தே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்து வருகின்றனர். அதே போல் வீட்டில் இருக்கும் நேரம் கிடைத்துள்ளதால் பலர் குடும்பத்தினர் உடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் கே.ஜி.எப் நடிகர் யாஷ் தனது மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் வீடியோ தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.\nசனம் ஷெட்டி ஊரடங்கிற்கு முன் தனது கடைசி ஃபோட்டோவை வெளியிட்டார் | Sanam Shetty Shares Her Last Photo Shoot Before Lockdown For Coronavirus\nபிரபல நடிகை பூனம் பாண்டே தனது காதலருடன் வெளியிட்ட கொரோனா கிஸ் ஃபோட்டோ வைரல் | Popular Actress' Corona Kiss With Boyfrie\nகரோனா பற்றி ஒரு நல்ல செய்தி வந்துருக்கு - Dr. Ashwin Vijay Exclusive Interview\n\"வாயில கெட்ட வார்த்த தான் வருது\" - கொந்தளிக்கும் மக்கள் | Section 144\nஆங்கிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் Telangana Governor Tamilisai Soundararajan\nCorona Virus-ஐ கண்டுபிடிக்கும் கருவியை தயாரித்த இந்தியா | RK\nஏப்ரல் 14 -க்கு பின் கரோனா பிரச்சனை இருக்காது - Shelvi விளக்கம் | #Section144\nCorona Virus மனித உடலுக்குள் எப்படி செயல்படுகிறது\nகரோனாவை எதிர்த்து போராடும் விஜயபாஸ்கர் அசத்தலான வேலை - Bosskey பேட்டி\nமாஸ்க் சானிடைசர் எளிதா கிடைக்குதா \nPoovaiyaar-ன் விழிப்புணர்வு கானா பாடல் - அட்டகாசமாக பாடி அசத்தல்\nபிரபல நடிகருக்கு சாப்பாடு ஊட்டும் அவரது குட்டி மகள் A trending Video Of popular KGF Star Yash And His Daughter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/facebook-desktop-redesign-is-rolling-out-to-select-users-large-roll-out-spring-2020-news-tamilfont-news-251198", "date_download": "2020-04-01T18:51:25Z", "digest": "sha1:L2AGN67YWXIHQJG7W2U6F7VGGCICLDPK", "length": 13751, "nlines": 132, "source_domain": "www.indiaglitz.com", "title": "Facebook desktop redesign is rolling out to select users large roll out spring 2020 news - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Technology » இனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nஇனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், டெஸ்க்டாப்பில் ஒரு பெரிய மறுவடிவமைப்புக்கான தனது திட்டங்களை Facebook வெளிப்படுத்தியத��. புதிய வடிவமைப்பு இப்போது குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு வெளிவருவதாக கூறப்படுகிறது. மற்ற பயனர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் புதிய பேஸ்புக் மறுவடிவமைப்பைப் பெறுவார்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பேஸ்புக்கின் புதிய வடிவமைப்பு ஒரு சிறிய குழு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, உள்நாட்டில் சோதனை செய்யப்பட்டது. சமூக வலைத்தள நிறுவனம் மறுவடிவமைப்பை 'The New Facebook' என்று அழைக்கிறது. புதிய வடிவமைப்பு தற்போதுள்ள Newsfeed-centric வடிவமைப்பைத் தவிர, பேஸ்புக்கின் பிற சலுகைகளில் கவனம் செலுத்த வேண்டும்.\nCnet-ன் அறிக்கையின்படி, பேஸ்புக் தனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் வலைத்தளத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு ஆரம்ப அணுகலை வழங்கத் தொடங்கியுள்ளது.\nபுதிய வடிவமைப்பு user interface-ல் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. பயனர்கள் 'The New Facebook'-க்கு பதிலாக opt-in-ஐத் தேர்வுசெய்து, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் பழைய வடிவமைப்பிற்குச் செல்லலாம். 2020-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மற்ற பேஸ்புக் பயனர்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட Facebook interface-ஐ டெஸ்க்டாப்பில் பெறுவார்கள் என்பதையும் பேஸ்புக் CNET-க்கு உறுதிப்படுத்தியுள்ளது.பேஸ்புக் பயனர்களை வெள்ளை அல்லது டார்க் பின்னணியில் இருந்து எடுக்க அனுமதிக்கிறது. பேஸ்புக் தனது இணையதளத்தில் டார்க் மோடை வழங்குவது இதுவே முதல் முறை. இந்த நிறுவனம் பயனர்களின் கருத்தையும் கேட்கும். மேலும், அனைவருக்கும் புதிய வடிவமைப்பை வெளியிடுவதற்கு முன்பு பொருத்தமான மாற்றங்களைச் செய்யும். பேஸ்புக் தனது புதிய டெஸ்க்டாப் அனுபவத்தை (new desktop experience) கடந்த ஆண்டு வெளியிடுவதாக முன்பு கூறியிருந்தது.\nபேஸ்புக் தவறான misinformation மற்றும் privacy issues-ஐ எதிர்த்துப் போராடும் நேரத்தில் இந்த செய்தி வருகிறது. சமூக வலைத்தள நிறுவனம் ஆழ்ந்த போலி வீடியோக்களைக் கையாளும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது, இது அமெரிக்க சட்டமியற்றுபவர்களைப் பிரியப்படுத்தவில்லை. நிறுவனம் தனது மேடையில் தவறான தகவல்களைக் கையாளும் வழியில் சில காலமாக வேலை செய்து வருகிறது.\nடெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்\nகொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு: கடலூரில் பரபரப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 ���ேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nமூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nஇந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..\nOppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..\nரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\nஇறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nடூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..\nSIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\n8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..\nமொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..\nஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..\nஉங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nகொரோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்\nகொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்\n\"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்\" கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு\n கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்\nதூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ\nமூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nLPG கே���் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு\nகிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/savoury-recipes/", "date_download": "2020-04-01T18:16:19Z", "digest": "sha1:EBWADWUWVTTLMYGAIWQFDSXR4DWCOW5T", "length": 3137, "nlines": 69, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nஇட்லி உப்புமா, இட்லி , வெந்தய இட்லி, சிறு பருப்பு இட்லி, துவரம் பருப்பு இட்லி, கொத்துக்கறி ஸேண்ட்விச் இட்லி, கம்பு இட்லி, அவல் இட்லி,\nதக்காளி ஜாம், பீட்ரூட் ஜாம்,\nஇறால் சாலட், வேர்க்கடலை ஸேலட், ஸ்பெஷல் ஸேலட், தக்காளி ஸேலட், வெள்ளரிக்காய் ஸேலட், க்ரீம் வெஜிடபிள் ஸேலட், கொண்டைக்கடலை ஸேலட், முட்டைக்கோஸ் ஸேலட்,\nமட்டன் சாப்ஸ், கோளா உருண்டை குழம்பு , கொத்துக்கறி குழம்பு, மட்டன் எலும்பு குழம்பு, தேங்காய்ப்பூ கறி, மட்டன் கட்லெட், மட்டன் மஸாலா குழம்பு, மட்டன்—காளான் வறுவல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.powersupplycn.com/ta/usb-phone-charger/50802950.html", "date_download": "2020-04-01T16:33:45Z", "digest": "sha1:42QANSHNEBOHEOV3AJFNARK4TOAVATB2", "length": 22486, "nlines": 243, "source_domain": "www.powersupplycn.com", "title": "5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஏசி டிசி பவர் அடாப்டர்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nவிளக்கம்:5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்,இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் டிராவல் சார்ஜர்,5V2.1A இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nஏசி டிசி பவர் அடாப்டர் >\n5 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n9 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n12 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n15 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n24 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n36 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n6 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n16 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n18 வி ஏசி டிசி ஸ்விட்சிங் பவர் அடாப்டர்\n19 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n19.5 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n20 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n22 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\n48 வி ஏசி டிசி ஸ்விட்ச்சிங் பவர் அடாப்டர்\nடெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம் >\n5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n9 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n12 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n15 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n24 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n36 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n48 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n6 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n16 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n18 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n19.5 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n20 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\n22 வி டெஸ்க்டாப் மாறுதல் மின்சாரம்\nபிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர் >\n5 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n12 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n9 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n15v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n24v பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n6 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n16 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n18 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n19 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n22 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\n48 வி பிரிக்கக்கூடிய பிளக் பவர் அடாப்டர்\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர் >\nநுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜரை செருகவும்\n6 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\n4 போர்ட் நுண்ணறிவு யூ.எஸ்.பி சார்ஜர்\nயூ.எஸ்.பி கார் சார்ஜர் >\n1 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n2 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n3 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\n4 போர்ட் யூ.எஸ்.பி கார் சார்ஜர்\nHome > தயாரிப்புகள் > யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் > 5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர்\n5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: அட்டைப்பெட்டியுடன் PE பை\nபிராண்ட்: JYH அல்லது OEM\nதோற்றம் இடம்: சீனாவில் தயாரிக்கப்பட்டது\n5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர்\n5V2.1A போர்ட்டபிள் இரட்டை யூ.எஸ்.பி சார்ஜர் விளக்கங்கள்:\nஇந்த போர்ட்டபிள் இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி பயண சார்ஜரை 5 வெவ்வேறு செருகிகளாக உருவாக்க���ாம் - யுஎஸ் / ஈயூ / ஏயூ / யுகே / சிஏ பிளக்.\nபில்ட்-இன் ஐசி மூலம், அதன் அதிக கட்டணம் வசூலித்தல், அதிக வெப்பமூட்டும் பாதுகாப்பு மற்றும் குறுகிய சுற்று பாதுகாப்பு செயல்பாடு ஆகியவை உங்கள் சாதனங்களை பாதுகாப்பாக பாதுகாக்கும் ஒரே நேரத்தில் 2 சாதனங்களை சார்ஜ் செய்ய அதிகபட்ச வெளியீட்டை 2.1A ஐ அடையலாம்.\n5V2.1A EU இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் மின்சார:\nபொருள்: ஏபிஎஸ் + தீ-எதிர்ப்பு பிசி\nவெளியீடு: 5 வி 2.1 ஏ\nஇதற்குப் பொருந்தும்: அனைத்து வகையான பிராண்ட் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள்\n5V2.1A 2-USB டிராவல் சார்ஜர் படங்கள்\nஷென்சென் ஜுயுன்ஹாய் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட். ஸ்விட்சிங் பவர் அடாப்டர், கார் சார்ஜர் போன்ற தயாரிப்புகளை ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் 2009 இல் நிறுவப்பட்டது. இதுவரை எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிக உயர்ந்த நற்பெயரை அனுபவிக்கின்றன. எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து வெற்றி-வெற்றி நிலைமையை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n1, நாங்கள் எந்த வகையான நிறுவனம்\nஇந்த துறையில் அதிக நற்பெயரைக் கொண்ட தொழில்முறை மின்சாரம் வழங்குநர் நாங்கள்.\n2, தரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n8 மணி நேரம் வயதான சோதனை, அதன் பிறகு அவற்றை சந்தையில் வைத்தோம்.\n3, தனிப்பயனாக்கப்பட்ட மாதிரிகளை ஏற்க முடியுமா\nமாதிரிகள் வரிசையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பெரிய ஆர்டருக்கு முன் உங்கள் சோதனையை வரவேற்கிறோம்.\n4, உற்பத்தி திறன் பற்றி என்ன\n10 பிசிக்கள் கீழ் மாதிரி ஆர்டருக்கு 1-2 நாட்கள், 10000 பிசிக்கள் கீழ் பொது வரிசையில் 7 நாட்கள்.\n5, OEM மற்றும் ODM கிடைக்குமா\nஆம், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n6, ஒரு பெரிய ஆர்டருக்கு டெலிவரி நேரம் நீண்டதாக இருக்குமா\nஇல்லை, உற்பத்தி வரிசையில் எங்களிடம் இரண்டு சிறப்பு பாகங்கள் உள்ளன, ஒன்று மாதிரி ஆர்டர்களுக்கு, மற்றொன்று பெரிய ஆர்டர்களுக்கு.\n7, எங்கள் உத்தரவாத சேவை என்ன\nநாங்கள் விற்கும் அன���த்து தயாரிப்புகளுக்கும் 2 வருட உத்தரவாதம் உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n5V2100MA இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் தொலைபேசி பயண சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய விரைவு சார்ஜர் யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 2.1 ஏ இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி நைட் விளக்குடன் 2.1A இரட்டை யூ.எஸ்.பி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொபைல் சாதனங்களுக்கான ஒற்றை யூ.எஸ்.பி 5 வி 2 ஏ சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவீட்டு உபகரணங்களுக்கான கேபிளுடன் 5 வி 2 ஏ சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n12 வி 2 ஏ யுஎஸ் மடிக்கக்கூடிய பிளக் மினி பவர் அடாப்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி லைட் விளக்குடன் 5 வி 2.4 ஏ யூ.எஸ்.பி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி நைட் விளக்குடன் 5 வி 3.1 ஏ யூ.எஸ்.பி சார்ஜர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான விற்பனை டிஃப்பியூசர் பவர் அடாப்டர் 24 வி 0.5 ஏ 12 டபிள்யூ\nயுனிவர்சல் வோல்ட் உள்ளீடு 9 வி 8 ஏ லேப்டாப் பவர் அடாப்டர்\nயுனிவர்சல் உள்ளீட்டு மின்னழுத்தத்துடன் 9V6.5A பவர் அடாப்டர்\nகுறைந்த விலை மற்றும் உயர் தரமான 22 வி 2 ஏ பவர் அடாப்டர்\nபவர் அடாப்டர் சர்வதேச பிளக் கொரியா\n9 வி 1 ஏ அடாப்டர் மின்சாரம்\nபவர் அடாப்டர் டிரான்ஸ்பார்மர் அல்லது யூரோப்பிற்கான மாற்றி\n5V 10A UL62368 மின்சாரம் வழங்கல் அடாப்டர்\nபவர் அடாப்டர் eu to uk\n9V10A 90W பல்நோக்கு சக்தி அடாப்டர்\nரூட்டருக்கான 9 வி 2 ஏ ஏசி டிசி அடாப்டர் சார்ஜர்\nஇது 12W மின்சாரம் இணைப்பான் அடாப்டர்\nஏசி / டிசி மாறுதல் மருத்துவ அட்டவணை சிறந்த மின்சாரம்\n24V3.5A டெஸ்க்டாப் பவர் அடாப்டர்\n24 வி 3.75A 90W டெஸ்க்டாப் எல்இடி மின்சாரம்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் டிராவல் சார்ஜர் 5V2.1A இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2.1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5 வி 3 ஏ 1 யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் அடாப்டர் 2.1A இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\n5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் இரட்டை யூ.எஸ்.பி போர்ட்டபிள் டிராவல் சார்ஜர் 5V2.1A இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2.1A யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் யூ.எஸ்.���ி தொலைபேசி சார்ஜர் 5 வி 3 ஏ 1 யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் 5V2100MA யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர் அடாப்டர் 2.1A இரட்டை யூ.எஸ்.பி தொலைபேசி சார்ஜர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Juyuanhai Electronic Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-04-01T18:26:07Z", "digest": "sha1:AJU7B3URNSPAOJ7LK6JZU2EVKHVNFVTO", "length": 6685, "nlines": 178, "source_domain": "www.tamilscandals.com", "title": "கிராமத்து செக்ஸ் வீடியோ Archives - TAMILSCANDALS கிராமத்து செக்ஸ் வீடியோ Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின சேர்கை 3\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 4\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nவெட்கம்படும் கிராமத்து ஆன்டி ஆடைகள் அவுத்து காட்டினால்\nஆசை கணவன் ஆர்வத்துடன் அவளது மனைவியின் முலைகளை படம் எடுக்க ஆசை பட்டான். ஆரம்பத்தில் வெட்கம் பட்டு கொண்டு தயங்கியவள், அப்பறம் வழியிற்கு வந்தால்.\nமனைவியின் தங்கச்சியுடன் ஒரு புது அனுபவம்\nமனைவியை கட்டி கொண்டு பக்கத்தில் அவளுடைய தங்கச்சியை கட்டி கொண்டு கில்மா செய்து மேட்டர் போடும் சூப்பர் செக்ஸ் வீடியோ காட்சி தான் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/200355", "date_download": "2020-04-01T17:39:31Z", "digest": "sha1:23VOCDKZQJTFDZYFMJ2UCQGKGUD73U5J", "length": 8508, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஏ.ரி.எம் இயந்திரத்தில் போலி அட்டை! அபாய ஒலி மூலம் அறிந்து கொண்ட முகாமையாளர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஏ.ரி.எம் இயந்திரத்தில் போலி அட்டை அபாய ஒலி மூலம் அறிந்து கொண்ட முகாமையாளர்\nசாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n���ுறித்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையை பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.\nஅதனால் வங்கி முகாமையாளருக்கு இயந்திரம் அபாய ஒலி மூலம் தெரியப்படுத்தி உள்ளது.\nஅதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.\nஎனினும் பொலிஸார் சந்தேக நபரை துரத்தி சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/paper/?p=10553", "date_download": "2020-04-01T16:49:08Z", "digest": "sha1:Q2A7WJRXEGNLF3NDOA472G5GCAFPFFYB", "length": 13396, "nlines": 101, "source_domain": "www.writerpara.com", "title": "யாளி முட்டை | Pa Raghavan", "raw_content": "\nஇதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.\nகுமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.\nஎதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.\nஇந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.\nஉங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.\nஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.\nஇலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.\nஅதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கிய���்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.\nஎன் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்\n[விரைவில் வெளிவரவுள்ள யாளி முட்டை சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை].\nYou are wrong Mr.raghavan. வெண்ணிற இரவுகள், போரும் அமைதியும், கடல்புரத்தில், ஜீரோ டிகிரி, God of small things, etc இவையெல்லாம் உலகுக்கு மிகத் தேவையான ஒன்றுதான். ஆனால் நிலமெல்லாம் இரத்தம், Dongri To Dubai, மாயவலை போன்றவை மிக மிக தேவையான ஒன்று. நிலமெல்லாம் இரத்தம், Dongri To Dubai போன்றவை என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை. அதிலிருந்து எந்த பக்கத்திலுருந்து கேள்வி கேட்டாலும் என்னால் பதில் அளிக்க முடியும். முன்னது வண்ணங்களால் ஆன கலை என்றால் பின்னது ரத்தமும் சதையுமாக உருவானவை. இரண்டையும் வாசித்தால்தான் ஒருவன் உச்சத்தை அடிய முடியும். So chang your mind and keep writing on World’s Unknown Mega Things.அமாம், உங்களுடைய குஜராத் நூல் எப்படி போய்கிட்டு இருக்கு\nஇனிய பாராட்டுகள். முட்டை வாங்க வருவேன்:-)\nமுட்டை இறக்குமதி | பாரா says:\n[…] முன்னுரை வாசிக்க இங்கே செல்லலாம். […]\nஎன் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.\nதில்லிக்குப் போன விண்வெளி வீரன்\nகொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nமன் கி (பிசிபேளா) பாத்\nஇறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]\nஇறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/02/19/sivakarthikeyans-ayalaan-first-look-shoots-high-on-expectation-radars/", "date_download": "2020-04-01T18:06:45Z", "digest": "sha1:MVLKQBC3IO22D4WIOCC7V5XPNRAPSUER", "length": 10900, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Sivakarthikeyan’s Ayalaan First Look shoots high on expectation radars – www.mykollywood.com", "raw_content": "\nவேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் \n“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், அவர்களுக்கு அடுத்ததொரு இன்ப அதிர்ச்சியாக, “அயலான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் படக்குழு. ஏற்கனவே A. R. ரஹ்மான் இசைத்துணுக்குடன் வெளியிடப்பட்ட டைட்டில், பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் வேற்றுகிரக வாசியுடன் வெளிவந்திருக்கும் “அயாலான்” ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\n“அயலான்” படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மொத்த படப்பிடிப்பும் முடிய இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் படப்பிடிப்புடன் இணையாக நடைபெற்று வருகிறது.தமிழின் பிரமாண்டமான அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிக்‌ஷன் ) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுதும் முன்னணி நாயகியாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். காமெடி ராஜாக்களாக வலம் வரும் கருணாகரன், யோகிபாபு ஆகிய இருவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். பாலிவுட்டில் மிக சிறந்த நடிகராக விளங்கும் சரத் கேல்கர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.\n24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” அகாடமி அவார்ட் வின்னர் A. R. ரஹ்மான் சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலை பாடியுள்ளார். மாயஜால விஷ்வல்களை திரையில் கொண்டு வரும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/22945", "date_download": "2020-04-01T16:24:57Z", "digest": "sha1:GK4DZGZAJGDYRS3SUGZS7DPPVLLKPN7B", "length": 6783, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "n.jayalakshmi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 9 years 11 months\n அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க-- பகுதி 2\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nஇறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்\nபட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே வருத்தமே\nபட்டிமன்றம் 51 **பட்டாசுகள் பண்டிகைக்கு அவசியமா அவசியமில்லையா\nபால் + டேட் சிரப்\nஅழகோ அழகு அரட்டை அழகு - 44\nஃப்ரெஞ்ச், ஹிந்தி எதை எடுப்பது\nபட்டிமன்றம் 26 எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம்\nபன்ச் டயலாக் - இது எப்புடி இருக்கு ....\nகல கலனு அரட்டை அடிக்க வாங்கோ - 43\nசஹானாவின் முதல் பிறந்தநாள் தினம்\nநம்ம வீட்டு குட்டீஸ்ன் லூட்டீஸ்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section124.html", "date_download": "2020-04-01T17:58:02Z", "digest": "sha1:PC5K3QGVWEIBUVBNVMO6SDEMK5QIUEMO", "length": 56608, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: துரியனிடம் பேசிய கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 124", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 124\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் தான் சொல்வதைக் கேட்க மாட்டான் என்றும், அவனுக்குப் புத்தி கூறுமாறும் திருதராஷ்டிரன் கிருஷ்ணனிடம் கூறியது; கிருஷ்ணன் துரியோதனனுக்குப் போரினால் உண்டாகும் பாதகங்களைக் எடுத்துரைத்தது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுத்து அவர்களுடன் சமாதானம் பேண வேண்டும் என்று கிருஷ்ணன் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {நாரதரிடம்} சொன்னான், \"ஓ புனிதமானவரே, ஓ நாரதரே, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது. துல்லியமாக இதுவே எனது விருப்பமுமாகும். ஆனால், ஓ புனிதமானவரே {நாரதரே}, (அவற்றை முன்னெடுத்துச் செல்ல) என்னிடம் சக்தி இல்லை\" என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"நாரதரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குரு மன்னன் {திருதராஷ்ட��ரன்}, பிறகு, கிருஷ்ணனிடம், \"ஓ கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ மனிதர்களில் சிறந்தவனே, எனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், மூடனும், தீயவனுமான எனது மகனைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வாயாக.\n வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதைச் செய்வதால், ஒரு நண்பன் எப்போதும் செய்ய வேண்டிய உன்னதச் செயலைச் செய்தவனாவாய்\" என்றான் {திருதராஷ்டிரன்}.\nஇப்படிச் சொல்லப்பட்டவனும், அறம் {தர்மம்} மற்றும் பொருள் {அர்த்தம்} குறித்த உண்மைகளை அறிந்தவனுமான விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, எப்போதும் கோபம் நிறைந்திருக்கும் துரியோதனனிடம் நெருங்கி, இனிய வார்த்தைகளால் அவனிடம் {துரியோதனனிடம்}, \"ஓ துரியோதனா, ஓ குருக்களில் சிறந்தவனே, உனது நன்மைக்காகவும், உனது தொண்டர்களின் நன்மைக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. பெரும�� ஞானத்திற்காகத் தனித்துவமாக அறியப்படும் ஒரு குலத்தில் நீ பிறந்திருக்கிறாய். நான் குறிப்பிடுவது போல நீதியுடன் செயல்படுவதே உனக்குத் தகும். கல்வியும், அற்புதமான நடத்தையும் கொண்ட நீ, அற்புதப் பண்புகள் அனைத்தையும் கொண்டிருக்கிறாய்.\nஇழிவான குடும்பங்களில் பிறந்தவர்களோ, தீய ஆன்மா படைத்தவர்களோ, கொடூரர்களோ, வெட்கங்கெட்டவர்களோதான், ஓ ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ பாரதா {துரியோதனா}, அது தவிர, இது காரணமற்றதாகவும், நீண்ட காலம் உன்னால் கடைப்பிடிக்க முடியாததாகவும் இருக்கிறது.\nகேடு மட்டுமே விளைவிக்கக் கூடிய இதை நீ தவிர்த்தால், உனது சொந்த நன்மையை அடையலாம். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ மனிதர்களில் புலியே, ஓ பாரதர்களில் காளையே {துரியோதனா}, பெரும் ஞானமும், பெரும் முயற்சியுடன் கூடிய ப���ரும் வீரமும், பெரும் கல்வியும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ சமாதானம் செய்து கொள்வாயாக.\nஇத்தகு நடத்தையே பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரருக்கும், பெரும்பாட்டனுக்கும் (பீஷ்மருக்கும்), துரோணருக்கும், உயர்ஆன்ம கிருபருக்கும், சோமதத்தனுக்கும், ஞானமுள்ள பாஹ்லீகனுக்கும், அஸ்வத்தாமனுக்கும், விகர்ணனுக்கும், சஞ்சயனுக்கும், விவிம்சதிக்கும், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, உனது பல்வேறு உறவினர்களுக்கும், பல்வேறு நண்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது தந்தை மற்றும் தாயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. நல்ல மகன்கள் எப்போதும் தங்கள் தந்தையின் கட்டளைகளையே நன்மையானதாகக் கருதுவார்கள். உண்மையில், பேரிடர் ஏற்பட்டால், ஒவ்வொருவரும் தனது தந்தையின் தலையீடுகளையே நினைவுகூர்வார்கள். ஓ ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, உனது ஆலோசகர்களுடன் கூடிய நீயும் அதையே விரும்புவாயாக.\nதனது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகும் ஒரு மனிதன் அதன்படி நடக்கவில்லையென்றால், அந்த அலட்சியத்தின் விளைவாக அவன் கிம்பகம் என்று அழைக்கப்படும் கனியை {எட்டிக் கொட்டையை} விழுங்கியவன் போல இறுதியில் எரிந்து போவான். மூடத்தனத்தால் நன்மையான ஆலோசனைகளை ஏற்காத ஒருவன், காலம் தாழ்த்துவதால் பதட்டமடைந்து, தனது நோக்கத்தை அடைய முடியாமல், இறுதியில் வருந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். மறுபுறம், நன்மையான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, அதை உடனே ஏற்று, தனது கருத்தைக் கைவிடுபவன், எப்போதும் உலகில் மகிழ்ச்சியை அடைகிறான். நல்ல அறிவுடைய நண்பர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளி, அவை தனக்கும், தனது விருப்பத்துக்கும் எதிரானவையெனக் கருதுபவன், தனக்கு எதிரான வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதால், விரைவில் தனது எதிரிகளால் அடக்கப்படுகிறான்.\nநீதிமான்களின் கருத்துகளை அலட்சியம் செய்து, தீயோரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிபவன், தான் துயரில் மூழ்குவதன் விளைவாக விரைவில் தனது நண்பர்களை அழச் செய்கிறான். மேன்மையான ஆலோசகர்களை விட்டு, தாழ்ந்தவர்களிடம் ஆலோசனை கோருபவன், விரைவில் பெரும் துயரத்தில் வீழ்ந்து, தன்னைக் காத்துக் கொள்வதில் வெல்ல முடியாமல் போகிறான். போலியாக நடந்து கொண்டு, நல்ல நண்பர்கள் பேசுவதைக் கேளாதவனும், அந்நியர்களை மதித்து, தனது சொந்தங்களை வெறுப்பனுமான பாவிகளின் தோழன், ஓ பாரதா {துரியோதனா}, விரைவில் இந்தப் பூமியால் தள்ளப்படுவான்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (பாண்டுவின் மகன்களிடம்) சண்டையிட்டு வரும் நிலையில், நீ பாவம் நிறைந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் மூடர்களான பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். சக்ரனைப் {இந்திரனைப்} போன்றவர்களும், வலிமைமிக்கத் தேர் வீரர்களுமான உனது சொந்தங்கள் அனைவரையும் அவமதித்து, அந்நியர்களிடம் உதவியையும் பாதுகாப்பையும் நாடும் வேறெந்த மனிதன் உன்னைத் தவிர இருக்கிறான் குந்தியின் மகன்களை நீ அவர்கள் பிறந்ததில் இருந்தே துன்புறுத்தி வந்திருக்கிறாய். அவர்கள் உன்னிடம் கோபமடையவில்லை. ஏனெனில், பாண்டுவின் மகன்கள் அனைவரும் உண்மையில் அறம்சார்ந்தவர்களாவர்.\nஅவர்களுடைய பிறப்பு முதலே நீ பாண்டவர்களிடம் வஞ்சகமாக நடந்து வந்திருந்தாலும், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஞானமுள்ளோரின் முயற்சிகள் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.\nஉண்மையில், இவை மூன்றையும் அடைய முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அறம் மற்றும் பொருளையாவது பின்தொடர்கிறார்கள். மேலும், இவை மூன்றும் தனித்தனியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், தங்கள் இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; நல்லவர்களுமில்லாமல், கெட்டவர்களாகவும் இல்லாமல் நடுநிலையில் இருப்பவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; அதே வேளையில் மூடர்கள் இன்பத்தைத் தணிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது காணப்படுகிறது.\nமயக்கத்தால் அறத்தைக் கைவிடும் மூடன், பொருளையை இன்பத்தையும் நீதியற்ற வழிகளில் அடைந்து, விரைவில் தனது அறிவால் அழிவை அடைகிறான். பொருள் மற்றும் இன்பத்தைக் குறித்துப் பேசுபவர்கள், முதலில் அறத்தையே பயில வேண்டும். ஏனெனில், பொருளோ {அர்த்தமோ}, இன்பமோ {காமமோ} (உண்மையில்) அறத்தில் இருந்து விலகி இருப்பது இல்லை. ஓ மன்னா {துரியோதனா}, அறம் மட்டுமே அந்த {அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) மூன்றுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மூன்றையும் அடைய முயல்பவன், அறத்தின் துணை கொண்டு மட்டுமே காய்ந்த புற்குவியலைப் பற்றும்ம் நெருப்பு போல வளர்கிறான்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஓ ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ மன்னா {துரியோதனா}, நீதிமிக்க நடத்தையுடன் வாழ்வோரிடம் போலியாக நடந்து கொண்டால், கோடரியைக் கொண்டு காட்டை அறுப்பதுபோல, நிச்சயம் நீயே உன்னை அறுத்துக் கொள்வாய். எவனுடைய வீழ்ச்சியை {அவமானத்தை} ஒருவன் விரும்பவில்லையோ, அவனுடைய புத்தியை அவன் கலங்கச் செய்யக்கூடாது. ஏனெனில், ஒருவனது புத்தி கலங்கடிக்கப்பட்டால், அவன் நன்மையானது எதுவோ அதில் தனது கவனத்தை அர்ப்பணிக்க முடியாது.\nதனது ஆன்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன், மூவுலகங்களில் எவரையும் அவமதிக்க மாட்டான். சாதாரண உயிர்களைக் கூட ஒருவன் அவமதிக்கக் கூடாது எனும்போது, மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்களை அவமதிக்கவே கூடாது. கோபத்தின் ஆளுகைக்கு அடிபணிபவன், சரி தவறு என்பதில் தனது புத்தியை இழக்கிறான். படர்ந்து வளர்பவை எப்போதும் வெட்டப்பட வேண்டும். ஓ பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ ஐயா, தீயவர்களுடன் சேர்வதைவிட, பாண்டவர்களுடன் சேர்வதே உனக்குச் சிறந்தது. நீ அவர்களுடன் சாமாதானம் செய்து கொண்டால், உனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறிவன் ஆவாய்.\n மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பேரரசை அனுபவித்துக் கொண்டு, அந்தப் பாண்டவர்களையே அலட்சியம் செய்துவிட்டு, நீ பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். ஓ பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும் முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும் முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ பாரதா {துரியோதனா}, (நான் சொன்ன நால்வரையும் கூட விட்டு விடு. அவர்களைத் தவிர) உன்னைத் தலைமையாகக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் போர்க்களத்தில் கோபத்துடன் இருக்கும் பீமனின் முகத்தைக் காணக்கூடத் திறனற்றவர்கள் ஆவர்.\n ஐயா, பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொண்ட இந்தப் படை, உண்மையில் உனது கையில் இருக்கின்றது. பீஷ்மர், துரோணர், இந்தக் கர்ணன், கிருபர், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் ஜயத்ரதன் ஆகியோரும் அதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூடி வந்தால் கூட, இவர்களால் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகப் போரிடமுடியாது. உண்மையில், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் என அனைவராலும் வீழ்த்தப்பட முடியாதவன் அர்ஜுனன் ஆவான். போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே. அர்ஜுனனுடன் போரிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் திரும்பிய ஒரு மனிதனை, இந்தப் பூமியின் அரச இனங்களில் எதிலும் நீ கண்டிருக்கிறாயா ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உலகளாவிய படுகொலையால் கிடைக்கும் பலன்தான் என்ன\nயாரை வீழ்த்திவிட்டால் வெற்றி உனதாகுமோ அந்த அர்ஜுனனை வீழ்த்தவல்ல ஒரு தனி மனிதனைக் காட்டிவிடு பார்ப்போம் கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான் கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான் விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா தேவர்களுக்குத் தேவனான சிவனையே போரில் மனநிறைவு கொள்ளச் செய்த வீரனும், கோபம் தூண்டப்பட்டால் ஒப்பிலாதவனும், தடுக்கப்பட முடியாதவனும், எப்போதும் வெல்பவனும், அழிவடையாதவனுமான அர்ஜுனனை வீழ்த்திவிடலாம் என்று நீ நம்புகிறாயா\nஎன்னைத் துணையாகக் கொண்டு பிருதையின் மகன் {அர்ஜுனன்}, எதிரியை நோக்கிப் போர்க்களத்தில் முன்னேறும் போது, அவனுக்கு {அர்ஜுனனுக்கு} சவால் விடக்கூடிய அளவு தகுதிவாய்ந்தவன் எவன் இருக்கிறான் புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா அர்ஜுனனைப் போரில் வீழ்த்தவல்லவன், தனது கரங்களால் பூமியைத் தாங்கவல்லவனாக இருப்பான், கோபத்தில் பூமியின் மொத்த மக்கள் தொகையையும் எரித்துவிடவல்லவனாக இருப்பான், சொர்க்கத்தில் இருந்து தேவர்களையே கூடத் தூக்கிவீசவல்லவனாக இருப்பான். உனது மகன்களையும், சகோதரர்களையும், சொந்தங்களையும், உறவினர்களையும் பார். உன் நிமித்தமாகப் பாரதக் குலத்தின் இந்தத் தலைவர்கள் அனைவரும் அழிவடைய வேண்டாம். கௌரவக் குலம் நிர்மூலமாக்கப்பட வேண்டாம்.\n மன்னா {துரியோதனா}, உனது குலத்தை அழித்தவன் என்றும், அதன் சாதனைகளை அழித்தவன் ���ன்றும் மக்கள் உன்னைச் சொல்ல வேண்டாம். (சமாதானத்திற்கு உடன்பட்டால்) வலிய தேர்வீரர்களான அந்தப் பாண்டவர்கள் உன்னை யுவராஜாவாகவும் {Yuvaraja = பட்டத்து இளவரசனாகவும்}, மனிதர்களின் தலைவரான உனது தந்தை திருதராஷ்டிரரை, இந்தப் பரந்த பேரரசின் ஆட்சியாளராகவும் நிறுவுவார்கள். ஓ ஐயா, நிச்சயமாகக் கிடைப்பதும், உனக்காகக் காத்திருப்பதுமான செழிப்பை அலட்சியம் செய்யாதே. பிருதையின் மகன்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டை அளித்து, பெரும் செழிப்பை வெல்வாயாக. பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, உனது நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவர்களுடன் இன்புற்றிருக்கும் நீ, எப்போதும் நன்மையையே அடைந்திருப்பாய்\" என்றான் {கிருஷ்ணன்}.\nLabels: உத்யோக பர்வம், கிருஷ்ணன், திருதராஷ்டிரன், துரியோதனன், பகவத்யாந பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்��வியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2020-04-01T18:18:20Z", "digest": "sha1:CC5MYGDGNDPKTUJU7TCXEEET5NTKSJNL", "length": 22107, "nlines": 219, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China குஷன் பஃப் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nகுஷன் பஃப் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 10 க்கான மொத்த குஷன் பஃப் தயாரிப்புகள்)\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nவெளிப்புற அடுக்கு-தோல்-நட்பு, குழந்தை போன்ற தோல் உணர்கிறது மென்மையான பொருள் செல்ல, எளிதில் நிறத்தை மாற்றாதே, நீங்கள் எளிதாக மேக் அப் வரை செல்லலாம். உட்புற அடுக்கு-மீள் அடுக்கு ஏர் குஷன் மீள்தன்மை அடுக்கு காற்று குஷன் , நீங்கள் ஒரு ஈர்ப்பு ஒப்பனை பிழைத்திருத்தம் இன்னும் ஒப்பனை மேலாக செல்லலாம் கீழே அடுக்கு தண்ணீர்...\nதனித்த நிறங்கள் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nதயாரிப்பு ஈரமான அல்லது உலர் பயன்படுத்தலாம். முகத்தில் மெதுவாக அதை நறுக்கி, உங்கள் தோலில் சேர்த்து இயற்கையான, குறைபாடற்ற தோற்றத்திற்காக அதைத் துளைக்க வேண்டும். அதிகபட்ச பாதுகாப்புடன் குறைந்தபட்ச உறிஞ்சுதல் மற்றும் நீடிக்கும் ஒப்பனை சாக்லேட் என்பது நீங்கள் எப்போதும் தேவைப்படும் தூள், கிரீம் மற்றும் திரவ...\nசிறந்த BB கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nகருப்பு மற்றும் சிவப்பு, சீரான அடர்த்தி தூள், மென்மையான மற்றும் மென்மையான உறிஞ்சி எளிதானது அல்ல. குறிப்பு பக்க மறைக்க மூடி, அது தோலின் சிறு மூலையில் பொருந்துகிறது. சுற்று பக்க ஒட்டுமொத்த பிரகாசிக்கும் பய���்படுத்தப்படுகிறது Sofe மற்றும் மீள், நல்ல நெகிழ்வு முகம் பொருந்துகிறது மற்றும் தெளிவான கீழே ஒப்பனை செய்கிறது....\nநல்ல தரமான ஏர் குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅதை மீண்டும் மீண்டும் சுத்தம், அல்லாத சிதைப்பது, அல்லாத discoloring, எந்த ஆட்சேபனைக்குரிய வாசனை, மென்மையான & மென்மையான, நொறுக்கு இல்லை, எந்த கிராக். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு குறைபாடற்ற அடித்தளத்தைப் பயன்படுத்துங்கள். இது மிகவும் மென்மையான கடற்பாசி, உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாகவும் வசதியாகவும்...\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\n1. தோல் நட்பு, ஹைட்ரோஃபிலிக் பொருள் ஒவ்வாமை இல்லாமல் எந்த வகையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 2. சிப் டிராப்பிங் இல்லை. பொதுவாக, லேடெக்ஸின் தூள் பஃப் பயன்பாட்டின் செயல்பாட்டில் நொறுக்குத் தீனிகளைக் குறைக்கும். 3. வாசனையும் சூழல் நட்பும் இல்லை 4. சீரான துளை அளவு மற்றும் உலர்ந்த மற்றும் ஈரமான நிலையில்...\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும். ஒவ்வொரு கடற்பாசிக்கும் ஒரு OPP பை உள்ளது.\n1.சூப்பர் உறிஞ்சுதல், பாரம்பரிய துண்டை விட 7 மடங்கு. ஈரப்பதத்தில் இறுக்கமாக முத்திரையிட்டு நன்கு வெளியேறவும். 2. பருத்தி துண்டை விட திடமான மைக்ரோஃபைபர் பொருள் தண்ணீரை அதிகமாக உறிஞ்சிவிடும். 3.ஆன்டி-மைட், பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சை. உங்கள் மன அமைதி. வட்ட வடிவத்திற்கு தயாரிக்கப்பட்ட மைக்ரோஃபைபர் டெர்ரி துணி மற்றும்...\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nபேக்கேஜிங்: தொகுப்பு வாடிக்கையாளரின் தேவைகளாக செய்யப்படும்.\nகார்ட்டூன் வடிவிலான காற்று கடற்பாசி பஃப் ஈரமான மற்றும் உலர்ந்த இரண்டையும் பயன்படுத்தலாம். பொருள் மென்மையாகவும் அழகாகவும், உங்கள் பெண்ணின் இதயத்தை திருப்திப்படுத்துகிறது. நீங்கள் அதை பெற்றவுடன், நீங்கள் அதை முழுமையாக காதலிப்பீர்கள். இனி தயங்க வேண்டாம் எப்படி சுத்தம் செய்வது படி 1: தவறாமல் பயன்படுத்தப்பட்டவற்றை சுத்தம்...\nஆழமான சுத்தமான பிங்க் கலர் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும். ஒவ்வொரு கடற்பாசி ஒரு OPP பை உள்ளது.\n1.முதிராத வடிவமைப்பு மற்றும் உயர்தர பொருள் 2. முகத்தில் எந்தவொரு பயன்பாட்டிற்கும் எளிதானது மற்றும் உருவாக்க 3.எனக்கு வசதியானது, பெண்களுக்கு ஒரு பெரிய தேர்வு அலங்காரம் செய்ய ஒப்பனை, ஒப்பனை அலங்கரிக்க, சரியான 4.Used சுற்றும் வடிவத்தில், மிக உயர்ந்த தண்ணீர் உறிஞ்சுதல், வலுவான தூய்மைப்படுத்தல், எந்த மங்கல், நீண்ட கால...\nஅல்லாத ரப்பர் ஏர் குஷன் தூள் ஒப்பனை பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஅடித்தளம் விண்ணப்பிக்க பயன்படுத்தப்படுகிறது, முகத்தை அனைத்து விவரங்கள் மீது அடித்தளமாக பரவ முடியும். வாங்குவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் தூள் பஃப், தோலுக்கு மென்மையான மற்றும் வசதியான உணர்வு வேண்டும். தூள் பஃப் பஞ்சுபோய் வைத்திருங்கள் மற்றும் மேற்பரப்பு கடினமாக்காதே. தூள் பஃப் முழு ஒப்பனை செயல்முறையில்...\nBB கிரீம் ஏர் குஷன் ஒப்பனை அழகு பஃப்\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\n1. மீள், மென்மையான மற்றும் நீடித்த பொருட்களை தயாரிக்கவும். 2. சுவாசிக்கக்கூடிய & இலகுரக. தூள், மென்மையான மற்றும் சுலபமாக தொட்டு பயன்படுத்தவும்....\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது\nமர கைப்பிடி சூப்பர் பாத் ப்ரஷ் கொண்ட பாண்டா முறை\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமூடுபனி உதடு தூரிகை இரட்டை நோக்கம் தூரிகை\nரெயின்போ கண்ட் சிண்ட்ரடிக் ஹேர் ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\nப்ளூ சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\nபிரவுன் சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\n12 பிசிக்கள் எலெக்ட்மெண்ட் பிளம் ப்ளாஸ்ம் ப்ரொஃபெல் ஒப்பனை ப்ரூஷஸ்\n8 பிசிஎஸ் செயற்கை அழகு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nகுஷன் பஃப் ஏர் குஷன் பஃப் ஒப்பனை பஃப் குஷன் ஃபௌண்ட் பஃப் முகம் தூரிகை ஏர் குஷன் பவுடர் பஃப் ப்ரஷ் மறைக்க BB கிரீம் ஏர் குஷன் பஃப்\nகுஷன் பஃப் ஏர் குஷன் பஃப் ஒப்பனை பஃப் குஷன் ஃபௌண்ட் பஃப் முகம் தூரிகை ஏர் குஷன் பவுடர் பஃப் ப்ரஷ் மறைக்க BB கிரீம் ஏர் குஷன் பஃப்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/actress-sana-will-be-next-simran-says-a-r-murugadoss/", "date_download": "2020-04-01T17:49:01Z", "digest": "sha1:LXZSGP3HQ3UTC6NECHUJ2F5HUKODORON", "length": 15391, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் | இது தமிழ் “அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா “அடுத்த சிம்ரன்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\n” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் R.H.விக்ரமும், விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.\n“இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்தப் படத்தில், என்னைப் போலவே இருக்கும் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குநர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானவர். தெளிவான இயக்குநர்” என்றார் நாயகன் கௌதம் கார்த்திக்.\n“வழக்கமா நடக்கிற மாதிரி கதை கேட்டு நான் இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் ஆகலை. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என் நண்பர். படத்தை போட்டுக் காட்டினார். படத்துக்கு பின்னணி இசை அமைக்கச் சொன்னார். கூடவே படத்தில் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்தேன். அவை இரண்டும் படத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் வரும் பயணத்தைப் பின்னணி இசையின் மூலம் நகர்த்தியிருக்கிறேன். பர்மீஷ் மொழி பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறோம்” என்றார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.\n“இங்க வாய்ப்புக் கிடைச்சவங்க, வாய்ப்புக் கிடைக்காதவங்க என இரண்டு பிரிவுதான். எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் முருகதாஸ். அவருக்கு உதவி இயக்குநர்கள் தான் குடும்பம். உதவி இயக்குநர்களுக்கு என்ன உதவினாலும் முதல்ல வந்து நிற்பவர். அவரிடம் வேலை செய்தால் படம் இயக்கி விடலாம். அவர் இந்த மாதிரி படம் தயாரிக்கிறதுக்கு முக்கிய காரணம் நிறைய திறமையானவர்களை அறிமுகப்படுத்துவதற்குத்தான்.\nகௌதம் கார்த்திக் தன் எல்லைகளில் இருந்து வெளியே வந்து ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார். ஊட்டி கான்வெண்ட்ல படிச்சவர், வடச்சென்னை இளைஞராகக் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம். படத்தின் தலைப்புப் பாடலான யாத்ரீகா என்ற பாடலை நா. முத்துகுமார் எழுதிக் கொடுத்தார்” என்றார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.\n“இயக்குநர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். ஒரு முதல் பட இயக்குநரின் படத்தை நான் தான் தயாரிப்பேன் என் இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு நின்றார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. சிலர் உதவி இயக்குநர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஒரு சிலர் இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித்தேடி, திரையில் தான் நினைத்ததைக் கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சின்ன திரையில் இருந்து வந்து இயக்குநராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால் தான் அவரைப் போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும். நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். சிம்ரனின் முதல் படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறேன். அதை வைத்துப் பார்க்கையில், இந்தப் படத்தில் நாயகி சன���, சிம்ரன் விட்டு சென்ற இடத்தைப் பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களைக் கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஃபாக்ஸ் ஸ்டார் தலைமை நிர்வாகி விஜய் சிங், நாயகி சனா, படத்தின் இன்னொரு இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு (அன்பு, அறிவு – இரட்டையர்கள்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nTAGDone Media FOX STAR STUDIOS Rangoon Movie இசையமைப்பாளர் R.H. விக்ரம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கெளதம் கார்த்திக் சனா ரங்கூன் திரைப்படம் விஷால் சந்திரசேகர்\nPrevious Postகிச்சன் கில்லாடியான கதை Next Postரங்கூன் இசை வெளியீட்டு விழா படங்கள்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=89346", "date_download": "2020-04-01T18:12:07Z", "digest": "sha1:ZM3UYB7FDJV57H6WOCKNRCZWUMIPYQXT", "length": 12880, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி - Tamils Now", "raw_content": "\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர் - பொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான் - கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன- விரிவான விளக்கம் - பரிசோதனை செய்ய பதிவு ���ெய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன\nவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் செரீனா, ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.\nஇதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ சூறாவளியுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 50–வது இடம் வகிக்கும் ரஷியாவின் எலினா வெஸ்னினாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா 6–2, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெஸ்னினாவை ஊதித்தள்ளினார். வெறும் 48 நிமிடங்களில் வெற்றிக்கனியை பறித்த செரீனா 9–வது முறையாக விம்பிள்டனில் இறுதிப்போட்டியை எட்டினார்.\nபின்னர் 34 வயதான செரீனா கூறும் போது, ‘மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது நம்ப முடியவில்லை. இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் தோற்று இருக்கிறேன். எனவே இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார்.\nமற்றொரு அரைஇறுதியில் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ், 4–ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) எதிர்கொண்டார். இதில் அபாரமாக ஆடிய ஏஞ்சலிக் கெர்பர் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் 5 முறை சாம்பியனான வீனசை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.\nஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான கெர்பர், விம்பிள்டனில் இறுதிசுற்றை அடைவது இதுவே முதல் முறையாகும். நாளை நடைபெறும் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் செரீனா–ஏஞ்சலிக் கெர்பர் கோதாவில் இறங்குகிறார்கள்.\nபெண்கள் இரட்டையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் கூட்டணியுமான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தோல்வி அடைந்தது. இவர்களை டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணை 6–2, 6–4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தது.\nமுன்னதாக நேற்று முன்தினம் இரவு நட���்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7–6 (12–10), 6–1, 3–6, 4–6, 6–1 என்ற செட் கணக்கில் பிரான்சின் சோங்காவை சாய்த்தார். இந்த வெற்றியை வசப்படுத்த முர்ரே 3 மணி 53 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.\nஇன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)– மிலோஸ் ராவ்னிக் (கனடா), ஆன்டிமுர்ரே– தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) ஆகியோர் மோதுகிறார்கள்.\nகிராண்ட்ஸ்லாம் கெர்பர் செரீனா டென்னிஸ் விம்பிள்டன் 2016-07-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆக்லாந்து டென்னிஸ்: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி\nஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் தோல்வி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்\nஅமெரிக்க ஓபன்: ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nபொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான்\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22367", "date_download": "2020-04-01T18:54:26Z", "digest": "sha1:44IKW6NZPBLVCMEKSPXXTEUYUFW5F525", "length": 11261, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் வால்ஹேங்கிங் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுழு சார்ட் பேப்பரை நான்காக மடித்து இரு பகுதி எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.\nசார்ட் பேப்பரின் ஒரு பகுதியை எடுத்து முக்கால் பாகம் அளவுக்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஅந்த அட்டையில் பூச்சாடி வடிவில் வரைந்து அதனை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.\nமீதியுள்ள கால் பாகம் பேப்பரில் பூ, இலையுடன் கூடிய பூ, வெறும் இலை என்று வரையவும். பின்னர் பச்சைநிற மார்க்கர் இலைகளுக்கும், சிவப்புநிற மார்க்கர் பூக்களுக்கும் பயன்படுத்தி அவுட்லைன் வரைந்துக் கொள்ளவும்.\nகத்தரிக்கோலால் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெட்டி வைக்கவும்.\nபூக்களுக்கு சிவப்புநிற க்ரயான்ஸூம், இலைகளுக்கு பச்சைநிற க்ரயான்ஸூம் கொண்டு சீராக வண்ணம் தீட்டி முடிக்கவும்.\nபடத்தில் உள்ளது போல் தேவையான அளவு பூக்களும், இலைகளும் வண்ணம் தீட்டி எடுத்து வைக்கவும்.\nபூச்சாடிக்கு ஸ்கெட்சால் கட்டங்கள் வரைந்த பின்னர் விரும்பிய க்ரயான்ஸ் நிறத்தால் வண்ணம் கொடுத்து முடிக்கவும்.\nஇப்போது சார்ட்டின் மற்றொரு பகுதியை எடுத்து, பூச்சாடியின் பின் பக்கத்தில் பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.\nபூச்சாடியின் மேல் செய்து வைத்துள்ள பூக்களை படத்தில் உள்ளது போல் க்ளூ தடவி ஒட்டி விடவும்.\nபூக்களையும், இலைகளையும் ஒட்டி முடித்ததும் சார்ட் அட்டையின் தேவையற்ற ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.\nபோம் டேப்பை சிறிதளவு நறுக்கி இந்த அட்டையின் பின்பக்கத்தில் வலது, இடது ஓரங்களில் ஒட்டி விடவும்.\nசாட் பேப்பரில் செய்த ப்ளவர் வால்ஹேங்கிங் ரெடி. விரும்பினால் பூ, தொட்டி ஒட்டுவதற்கு முன்னால் சார்ட் பேப்பர் முன்பக்கம் முழுவதும் கருப்புநிற பெயிண்ட் அடித்துக் கொள்ளலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nசாமந்தி பூ செய்வது எப்படி\nகாகித கூடை 2 - பகுதி 1\nபேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் பாகம் - 2\n கலர்... சான்சே இல்லை. உங்களால் மட்டுமே முடியும் :)\nவிடுமுறைக் காலம், பொருத்தமா குழந்தைகளுக்கான க்ராஃப்ட் போட்டு இருக்கீங்க. அழகா இருக்கு.\nஎன் மகளுக்கு ஸ்ப்ரிங் ப்ரேக் வருது....அதில் இதை செய்ய வைக்கிறேன். இலைகள், பூக்கள் எல்லாம் கச்சிதமாக இருக்கு. வாழ்த்துக்கள் டீம்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-01T17:12:34Z", "digest": "sha1:SQYRG7JZOWKL2Q42T53SDJKCF4WBOZR7", "length": 11098, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "தொழில் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n(மூலம்: ராம் ஸ்வரூப்) பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது... தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது... [மேலும்..»]\nமே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1... நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை\nசுதேசி: புதிய தமிழ் வார இதழ்\nமாண்டூக்ய உபநிஷத்: எளிய விளக்கம் – 1\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nஎமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nவிவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nரமணரின் கீதாசாரம் – 10\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி \nஅஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/4_19.html", "date_download": "2020-04-01T18:18:57Z", "digest": "sha1:YR7MHIZGK3NDYDSXX3AN4KYNV6W7UKXI", "length": 6428, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "திறந்தநிலைப் பல்கலை. பிஎச்.டி. படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nதிறந்தநிலைப் பல்கலை. பிஎச்.டி. படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி\nதிறந்தநிலைப் பல்கலை. பிஎச்.டி. படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபல்கலைக்கழகத்தில் யுஜிசி மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் முழு நேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலாண்மை படிப்புகள், கல்வி, முதியோா் கல்வி, பொருளாதாரம், தொடா் கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடக கல்வி, புவியியல், வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் நடைமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம்.\nயுஜிசி இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்களும் சோ்க்கை பெற முடியும். முழு நேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.\nஇதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌t‌n‌o‌u.​a​c.‌i‌n என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க 2020 ஜனவரி 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச�� செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/friend_finder?q%5Bliving_in_id%5D%5B%5D=127&q%5Bliving_in_id%5D%5B%5D=127", "date_download": "2020-04-01T17:46:07Z", "digest": "sha1:JKYHMWQE44JMKHATRUBUROSQLFERUWWO", "length": 15568, "nlines": 125, "source_domain": "community.justlanded.com", "title": "நண்பர்களை தேடவும் - Just Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண���டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/all-india-strike/", "date_download": "2020-04-01T16:52:26Z", "digest": "sha1:JPZ3W3CZBV5SCP47BYL624FBF4FHFYHQ", "length": 36832, "nlines": 127, "source_domain": "maattru.com", "title": "இன்றைய வேலை நிறுத்தம் இளைஞர்களுக்குமானது, ஏன்? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஇன்றைய வேலை நிறுத்தம் இளைஞர்களுக்குமானது, ஏன்\n21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் நிறைவுக் கட்டத்தில் உலகம் நுழைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் உலகம் முழுவதிலும் வர்த்தகப் போரையும் ராணுவ யுத்தங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிற முதலாளித்துவ எதேச்சதிகார சக்திகள் ஒருபுறமும்; வேலைநிறுத்தங்களையும் இடைவிடாத போராட்டங்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிற பாட்டாளி வர்க்கம் மறுபுறமும் என முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு மேலும் மேலும் கூர்மையடைந்து வருகிறது.\nஉலகின் ஒட்டுமொத்த செல்வத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வளங்களையும் செல்வங்களையும் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வெறும் ஒரு சதவீதமாக இருக்கிற பெரும் கார்ப்பரேட் மகா கோடீஸ்வரர்கள் தங்கள் கைகளில் குவித்திருப்பதும்; 450 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலும் கொடிய வறுமையில் த���ன்பத் துயரத்தில் ஆழ்ந்திருப்பதுமே 2020ம் ஆண்டின் துவக்கத்தில் இப்பூவுலகம் காண்கிற காட்சி.\nவிரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிற்கு உலகம் முழுவதிலும் 500 மகா கோடீஸ்வரர்களை புளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் ஆய்வறிக்கை பட்டியலிட்டிருக்கிறது. இந்த 500 மகா கோடீஸ்வரர்களின் மொத்த செல்வக் குவிப்பு என்பது கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019 இறுதியில் 25சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 1.2 டிரில்லியன் டாலர் அதிகரித்து,மொத்தம் 5.9 டிரில்லியன் டாலர் அளவுக்கு செல்வவளங்கள் இந்த வெறும் 500 பேரின் கைகளில் குவிந்திருக்கின்றன.\nஉலகின் மிகப்பெரிய பணக்கார நாடு என்று கருதப்படுகிற அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பே 5.4 டிரில்லியன் டாலர்தான். அதைவிட அதிகம், இந்த கோடீஸ்வரர்கள் குவித்திருக்கும் செல்வம்.\nஇவர்களில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார் பிரான்சின் பெர்னார்டு அர்னால்ட். 36.5 பில்லியன் டாலர் செல்வ வளங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ள இவர், ஏற்கெனவே முதல் இடத்தில் இருந்து வருகிற வாரன் பப்பெட் என்ற மகா கோடீஸ்வரனின் 89.3 பில்லியன் டாலர் சொத்துக்களைவிட அதிகமாக சேர்த்து 105 பில்லியன் டாலரை எட்டி, வாரன் பப்பெட்டை நான்காவது இடத்திற்கு தள்ளியிருக்கிறார். மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 22.7 பில்லியன் டாலர் கூடுதலாக ‘சம்பாதித்து’ 2வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். உலகின் சில்லரை வணிகத்தை அழித்தொழித்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிஜோஸ், தொடர்ந்து மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கிறார். உலக மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைத் தனது வலையில் தொடர்ந்து விழ வைத்துக் கொண்டிருக்கிற பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர் பெர்க் 27.3 பில்லியன் டாலர் அதிகமாகச் ‘சம்பாதித்து’ மொத்தம் 79.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5வது இடத்தைப் பெற்றிருக்கிறார்.\nஇப்படி 500 பேரின் சொத்துக்களையும் பட்டியலிட்டிருக்கிறது புளூம்பெர்க் இன்டெக்ஸ்.\nஇந்த மகா கோடீஸ்வரர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர் செலவழித்தால் கூட அதிகபட்சமாக 2700 ஆண்டுகளுக்கு செலவழித்துக் கொண்டே இருக்கிற அளவுக்கு சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள் என்கிறார் பொருளாதார அறிஞர் பிராங்கோ மிலனோவிக்.\nமேல் நோக்கி உறிஞ்சப்படும் செல்வம்\nசமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி செல்வ வளங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இது திடீரென 2019ல் நடந்தது அல்ல. 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் துவங்கியப் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறி, கடந்த 10 ஆண்டுகளாக அது தீவிரமடைந்து, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என உழைக்கும் மக்களில் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் ஒட்டுமொத்தமாக செல்வ வளங்களையெல்லாம் மொத்தமாக சுரண்டி, உலகப் பெருமுதலாளிகளின் கைகளில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இதற்கான கட்டமைப்பைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் செய்திருக்கின்றன. இது பல வடிவங்களில் நடக்கிறது. இதைச் செய்வதற்காகத்தான் இந்தியா உள்பட பல நாடுகளில் எதேச்சதிகார ஆட்சிகள் அமைந்திருக்கின்றன.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் மகா கோடீஸ்வரர்களாக இருக்கிற உலகப் பெருமுதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள செல்வம் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்குச் சொந்தமானது. அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய சமூக நலத்திட்ட உதவிகள் முற்றாக வெட்டப்பட்டுள்ளன; லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு விடப்பட்டுள்ளனர்; ஓய்வூதியங்கள் சூறையாடப்பட்டுள்ளன; சுகாதார பலன்கள் முடக்கப்பட்டுள்ளன; ஏற்கெனவே அளிக்கப்பட்ட பாதுகாப்பான, கௌரவமான வேலைவாய்ப்புகள் எல்லாம் பகுதிநேர வேலைகளாக, தற்காலிக வேலைகளாக, ஒப்பந்த கூலி வேலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி மாற்றப்பட்டதன் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த செல்வ வளங்களில் அதிகபட்சமானவை பெருமுதலாளிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டது மட்டுமல்ல, பாட்டாளி மக்கள் தங்களது உழைப்பைச் செலுத்துவதற்குக் கூட வேலை கிடைக்காத நிலை உச்சக்கட்டத்தை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.\n2019 அக்டோபர் நவம்பர் கணக்குகளின்படி, உலக நாடுகளில், அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் 29.1சதவீதம் அளவிற்கு வேலையின்மை மிகக் கடுமையாக இருக்கிறது; துருக்கியில் 14.2 சதவீதம்; கொலம்பியாவில் 11.8 சதவீதம்; பிரேசிலில் 11.2 சதவீதம்; கிரீஸில் 16.8சதவீதம்; ஸ்பெயினில் 14.2 சதவீதம் என வேலையின்மை உலகின் அனைத்துக் கண்டங்களிலும் இளைஞர்களை துரத்திக் கொண்டிருக்கிறது.\nவளம்கொழிக்கும் பூமி எனக் கூறப்படுகிற ஐரோப்பிய மண்டலத்தில் 7.5சதவீதம் வேலையின்மைக் கொடுமை நிலவுகிறது. சமூக நலனுக்கு பெயர் பெற்ற நாடு என்றால் பிரான்சை உதாரணமாகக் கூறுவார்கள். அங்கு 8.5 சதவீதம் பேர் வேலையற்றவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. 3.5 சதவீதம் வேலையின்மை. கனடாவில் 5.9 சதவீதம்; சிலியில் 6.8 சதவீதம்; சைப்ரஸில் 7.1 சதவீதம்; பின்லாந்தில் 6.7 சதவீதம்; சுவீடனில் 7.3 சதவீதம்; குரோஷியாவில் 6.6 சதவீதம்; டென்மார்க்கில் 5.3; ஸ்லோவேகியாவில் 5.6 சதவீதம்.\nஇவை அனைத்துமே வறுமை தாண்டவமாடாத நாடுகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற பிரதேசங்கள். ஆனால் வேலையின்மை இந்த நாடுகளை துரத்துகிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து பெருமுதலாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களது லாபம் துளியளவும் குறைந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளவும் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள்; உலகம் முழுவதும் உழைப்பால் விளைந்த வளங்களையும் இயற்கை வளங்களையும் குறி வைத்து உருவாக்கி நடத்தி வருகிற போர்கள்; ஈவிரக்கமற்ற சுரண்டல்கள் – இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உழைக்கும் மக்களின் கைகளில் இருந்த சேமிப்பு உள்பட அனைத்தையும் பறித்துக் கொண்டு வீதியில் விரட்டியிருக்கிறது.\nகடுமையான வறுமை, பாதுகாப்பின்மை, ஆயுத மோதல்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் புலம்பெயர்தல் – இவை அனைத்தும் உலகத் தொழிலாளர் சந்தையில் உழைப்பின் மதிப்பை மிகவும் மலிவானதாக மாற்றியிருக்கிறது. உழைக்கத் தயாராக இருக்கிற பெரும்படை காத்திருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், எந்தவிதமான உரிமைகளும் இல்லாத வேலையாக மாற்றி, உழைப்பை மிக மிக மலிவான விலைக்கு – கூலிக்கு விற்பதற்கு தயாராக இருப்பவர்களாக மாற்றியிருக்கிறது உலக முதலாளித்துவம்.\nஇப்படி உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரும் உழைப்புப் படையில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.\nகுறிப்பாக இளைஞர்களில் உலகத் தொழிலாளர் அமைப்பின் 2018 அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 750 லட்சம் (7.5 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அரபு நாடுகளில் 30.6 சதவீதம்; ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 18.4சதவீதம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 17 சதவீதம்; தென்னாப்பிரிக்க உள்பட ஆப்பிரிக்க நாடுகளில் 50 சதவீதம் என இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாக வீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரில் 25 சதவீதம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் கல்வியோ, தொழிற்பயிற்சியோ கிடைக்கப் பெறாமல் திக்கற்றவர்களாக விடப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில்தான் பெருவாரியான இளைஞர்கள் தங்களது சொந்த பூமியைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைதேடி இடம்பெயர்கிறார்கள். உலகம் முழுவதும் வேலைதேடி புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 5.1 கோடிப் பேர், 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் அனைவரும் இந்தியா போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.\nஉலகம் முழுவதும் மிகத் தீவிரமாக எட்டியுள்ள வேலையின்மை எனும் முதலாளித்துவ பயங்கரம், இந்தியாவில் 6.1 சதவீதம் என்ற அளவை எட்டியிருக்கிறது. 2017 – 18 தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள விபரம் இது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலையின்மை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன்பு 1977-78ஆம் ஆண்டில் வேலையின்மை உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. 1999-2000, 2004-2005, 2009-10 போன்ற ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி என்ற அளவில் இருந்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை, 2011-12ல் 1.08 கோடியாக அதிகரித்து, மோடியின் ஆட்சி துவங்கியபிறகு கடந்த ஆறாண்டு காலத்தில் ஜெட் வேகத்தில் பாய்ந்து 2.85 கோடியாக 2 மடங்காக அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெறும் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தான் உருவாக்கப்பட்டுள்ளன.\nதொழிலாளர் சந்தையில் நாளுக்கு நாள் வேலையில்லா பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2017-18 கணக்கின்படி நகர்ப்புற தொழிலாளர் சந்தையில் மட்டும் 2.64 கோடி புதிய இளம் தொழிலாளர்கள் இணைந்துள்ளனர். தமிழகம் உட்பட பல மாநிலங்கள் 5 சதவீதத்திற்கும் அதிகமான வேலையின்மை விகிதத்தை கொண்டிருக்கின்றன. இந்த மாநிலங்களில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு வீழ்ச்சி இந்திய அளவில் வேலையின்மை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு காரணமாக�� உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலக விபரங்கள் தெரிவிக்கின்றன.\nவேலைக்கு எடுக்காவிட்டால் கூலி கொடுக்கவேண்டியதில்லை; வேலையில்லா பட்டாளம் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் காட்டி, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொள்ள முடியும்; அதிக நேரம் உழைப்புச் சுரண்டலை அமலாக்க முடியும்; குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலைநேரத்தை அதிகரித்து, குறைந்த செலவில் கூடுதல் உற்பத்தி செய்ய முடியும்; அதன்மூலம் மேலும் மேலும் லாபம் குவிக்க முடியும் என்று முதலாளித்துவம் அதிதீவிரமான உழைப்புச் சுரண்டலை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. எனவே வேலையின்மை என்பது முதலாளித்துவம் உற்பத்தி செய்திருக்கிற பயங்கரமான சுரண்டல் ஆயுதம்.\nஜனவரி 8 பொது வேலைநிறுத்தம்\nஎனவே வேலையின்மைக்கு எதிராக, புதிய புதிய சுரண்டல் வடிவங்களுக்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கம் உலகெங்கிலும் இடைவிடாதப் போராட்டங்களை விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான யுத்தத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 8 அன்று இந்திய தேசமே ஆர்த்தெழுகிறது. கோடிக்கால் பூதமென எழும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய இளைஞர்களும் எழுகிறார்கள். ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்திற்கு தங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறார்கள். இந்திய தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் இந்திய இளைஞர்களுக்கான போராட்டம்.\nஅடிப்படையில் பொருளீட்டுவதற்கான வேலை கொடு என்ற போராட்டம் பொருளாதார கோரிக்கைக்கான போராட்டமாக இருக்கலாம். ஆனால் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டங்கள், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் ஒரு பகுதி என்கிறார் மாமேதை லெனின். ‘‘துவக்கக் கட்டத்தில் பொருளாதாரப் போராட்டம் நடைபெறும். இது தொழிலாளர் குடும்பங்களின் உடனடி நிலைமையை மேம்படுத்துவதற்கான போராட்டம். இத்தகைய போராட்டங்கள்தான். முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் கோடானுகோடி மக்களின் பின்தங்கிய நிலைமையிலிருந்து முன்னேறுவதற்கும் அவர்களது உணர்வலைகள் எழுச்சிப் பெறுவதற்கும் துவக்கப்புள்ளியாக இருக்கின்றன; அவர்களுக்கு சமூகத்தைப் பற்றிய உண்மையான கல���வியை அளிக்கின்றன; அவர்களை புரட்சிகர பாதையினை நோக்கி அணிதிரட்டுகின்றன; இத்தகைய தொடர் போராட்டங்கள், கோடானு கோடி உழைப்பாளி மக்களை அரசியல் போராட்டப் படையாக மாற்றுகின்றன” என்கிறார் லெனின்.\nஎனவே இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்துகிற ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தில் முன்னணிப் படையாக இளைஞர்களும் களமிறங்குவோம்.\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nஜன. 8 பொது வேலை நிறுத்த கோரிக்கைகள்……….\nபஞ்ச கவ்ய மருந்துகள், அறிவியல் அவமானம் …\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 14, 2017\nடெல்லி தேர்தல் முடிவு உணர்த்தும் பாடங்கள்\nBy புதிய ஆசிரியன் April 16, 2015\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா\nஉலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-01T17:59:57Z", "digest": "sha1:NPPAMHGUUGKHZTH3AN2VD4NCVWSXOTII", "length": 25619, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாத்தியூ எய்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மதிவ் எய்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதேர்வு அறிமுகம் (தொப்பி 359)\n4 மார்ச் 1994 எ தென்னாப்பிரிக்கா\n3 ஜனவரி 2009 எ தென்னாப்பிரிக்கா\nஒநாப அறிமுகம் (தொப்பி 111)\n19 மே 1993 எ இங்கிலாந்து\n4 மார்ச் 2008 எ இந்தியா\nமாத்தியூ லாரன்ஸ் எய்டன் (Matthew Lawrence Hayden பிறப்பு அக்டோபர் 29, 1971) குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியா) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் தொடக்க மட்டையாளராக களமிறங்குவார். இவர் ஆட்டத் தொடக்கத்தில் அதிவேகமாக ஓட்டங்களைக் பெறுவதில் திறமை மிக்கவராவார். பதினைந்து ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடினார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர்ர்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் 380 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையை புரிந்தார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்னில் சென்னையில் 201 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரும் ஜஸ்டின் லங்கரும் துவக்க வீரர்களாகக் களம் இறங்கியதே அனைத்துக் காலத்திற்குமான ஆத்திரேலிய அணியின் சிறந்த துவக்க இணை ஆகும்.[1] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அடம் கில்கிறிஸ்ற் உடன் இணைந்து வீரராக களம் இறங்கினார். ஜனவரி 2009 இல் இவர் ஓய்வினை அறிவித்த போது இவரின் தேர்வு துடுப்பாட்ட சராசரி 50.7 ஆகும். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த் துவக்க வீரர்களில் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளார். மேலும் சர்வதேச தரவரிசையில் 6 வது இடத்தை ஜாக் கலிசுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் துவக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களில் இவர் முதலிடத்தில் உள்ளார்.[2]\nசெப்டம்பர் 2012 இல் மாத்தியூ எய்டன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.[3] 2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய த��டுப்பாட்ட வாரியம் இவரை ஹால் ஆஃப் ஃபேமாக அறிவித்தது.[4]\n3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\nஏப்ரல் 2008 இல் தொடக்க இந்தியன் பிரீமியர் லீக்கில் ( ஐபிஎல் ) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மாத்யூ எய்டன் விளையாடினார். 375,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இவர ஒப்பந்தம் செய்யப்பட்டார்.. எய்டன் இந்த லீக்கில் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தார்.மேலும் 2009 ஆம் ஆண்டில் 572 புள்ளிகளுடன் இந்தப் பருவத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்றார்.\n2011-12 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட்டிற்காக பங்கேற்க எய்டன் குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வாரியங்களில் தனது பதவிகளில் இருந்து விலகினார்.\nமார்ச் 11, 2010 அன்று, எய்டன் 2010 ஐபிஎல் போது, இருபது 20 துடுப்பாட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு மட்டையினை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இவர் மங்கூஸ் துடுப்பாட்ட மட்டையினைப் பயன்படுத்துவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார். இவரின் கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. மங்கூஸைப் பயன்படுத்துவதற்கு முன்பு 'இரண்டு முறை' யோசிப்பேன் என்று ஸ்டூவர்ட் லா கூறினார். அதே நேரத்தில் எம்.எஸ். தோனி ஹேடனின் திறனைப் பற்றிக் கூரும் போது 'அவர் எந்த மாதிரி மட்டையினைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமல்ல' என்று தான் நம்புவதாகக் கூறினார். ஐ.பி.எல்லின் மூன்றாம் பதிப்பிற்கு மோசமான தொடக்கத்திற்குப் பிறகு, எய்டன் ஒரு போட்டியில் 43 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்தார்.[5]\n1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு எய்டன் மற்றும் மைக்கேல் ஸ்லேட்டர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஸ்லேட்டர் சுற்றுப்பயண பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு துணைத் தலைவரான மார்க் டெய்லருடன் துவக்க வீரர் இடத்தைப் பெற்றார். எய்டன் 4-8 மார்ச் 1994 அன்று ஜோகன்னஸ்பர்க் துடுப்பாட்ட அரங்கத்தில் தென் ஆப்ரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பட்டப் போட்டியில் ஸ்லேட்டர் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக விளையாடி முதல் ஆட்டப் பகுதியில் 15 மற்றும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 5 ஓட்டங்கள் எடுத்தார்.[6]\nஅவரது அடுத்த தேர்வுத��� துடுப்பாட்டப் போட்டி 1996-97 ஆம் ஆண்டில் , மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா மூன்று போட்டிகளில் விளையாடினார். அவர் தனது முதல் நூறு ஓட்டத்தினை அடிலெய்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 125 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் நான்கு முறை ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆறு ஆட்டப் பகுதிகளில் சராசரியாக 24.1 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். தேர்வாளர்கள் மற்ற தொடக்க வீரர்கள்ஆதரித்ததால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார், ஆரம்பத்தில் டெய்லர் மற்றும் மேத்யூ எலியட், பின்னர் ஸ்லேட்டர் மற்றும் கிரெக் பிளெவெட், அடுத்த சில ஆண்டுகளுக்கு இவௌக்குப் பதிலாக விளையாடினர். அந்த நேரத்தில், அவர் எப்போதாவது சிறந்த உள்நாட்டு நடிகரான கிரேம் ஹிக் உடன் ஒப்பிடப்பட்டார்.\nஇந்த ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து முதல் தர அணிக்கு ஹேடன் ஒரு சிறந்த மட்டையாளராக இருந்தார். உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இவர் 1999-2000 நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்காகவும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த 2000-01 தொடருக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமேத்தியூ எய்டன் மொத்தமாக 160 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். 1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 1993-1994 ஆம் ஆண்டுகளில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின் இவரை 2000 ஆம் ஆண்டு வரை அணியில் சேர்க்கவில்லை.\nஇவர் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் விளையாடினார். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் நிலையான திறனை வெளிப்படுத்தத் தவறியதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 2006-2007 ஆம் ஆண்டில் இவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஷேன் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.\nபெப்ரவரி 20, 2007 ஆம் ஆண்டில் ஆமில்டன், நியூசிலாந்து, செட்டன் பார்க்கில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 181 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும். மேலும் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்களின் அதிகபட்ச ஓட்டமாகவும் இது அமைந்தது. தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய இரண்டுவடிவங்களிலும் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் 2011 ஆம் ஆண்டில் ஷேன் வாட்சன் ஒருநாள் போட்டிகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 185* ஓட்டங்கள் எடுத்து இவரின் சாதனையை தகர்த்தார்.[7] மேலும் தோல்வி அடைந்த ஒருநாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சார்லஸ் கவென்ட்ரி 194* ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.[8]\nஆஸ்திரேலியா அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_83.html", "date_download": "2020-04-01T17:37:29Z", "digest": "sha1:RTGTMGVWQM4BXY33735GKU5N2JUQ62BO", "length": 7747, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nமகாபாரதப்போர் நிகழும் இந்த மாதம் ஏது இதுவரை நாவலில் இது சொல்லப்படவில்லை. ஆகவே கேட்கிறேன்\nமகாபாரதப் போர் மார்கழியில் நடந்தது என்பது சில வட இந்திய பிபிரதிகளில் உள்ள செய்தி. ஆனால் தென்னகத்தில் அது ஆடியில் நிகழ்ந்தது என்றே கொள்கிறார்கள் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். ஏனென்றால் கேரளப்பிரதியில் உள்ளது அதுவே. ஆகவேதான் ஆடி நற்செயல்களுக்குரிய மாதமல்ல என்று தொன்மம்\nஆய்வுகள் சோதிடம் தொடர்பானவை. அவற்றை விவாதிப்பதற்கான இடமல்ல இது. ஆர்வமிருந்தால் இக்கட்டுரையைப் படிக்கலாம். தாமரைச்செல்வன் என்பவர் எழுதியது. ஓரளவு தெளிவாகவே எழுதியிருக்கிறார்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுலாடபுரியின் இளவரசர்கள் - ஏகலைவன்\nபாச முகமும், போர் முகமும்\nவெண்முரசு துருவன் கதை ஒலிவடிவில்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/311.html", "date_download": "2020-04-01T16:44:33Z", "digest": "sha1:7R7ET2IJ6HW6I7ZRPVCYCOJUM5PWSXEQ", "length": 7422, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "311 பேர் வீடு திரும்பினர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 311 பேர் வீடு திரும்பினர்\n311 பேர் வீடு திரும்பினர்\nயாழவன் March 24, 2020 இலங்கை\nநாடு திரும்பிய நிலையில் முதல் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட 311 பேர் 14 நாட்கள் கண்காணிப்பின் பின்னர் இன்று (24) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்று இராணுவம் அறிவித்துள்ளது.\nஇதன்படி கந்தக்காடு முகாமில் இருந்து 108 பேரும், புணானை முகாமில் இருந்து 203 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅது குறித்து நேற்று (23) இரவு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா,\nகாய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாது இருந்தால் கண்மூடித்தனமாக அச்சப்பட எந்தக் காரணமும் இல்லை. கூடுதல் நடவடிக்கையாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.\nவிடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சமூகத்தில் ஆள்களுக்கு இடையே இடைவெளியை பேண அறிவுறுத்தப்பட்டுள்ளது - என்றார்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇல���்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/147745-laws-favour-for-women", "date_download": "2020-04-01T18:48:19Z", "digest": "sha1:HBLU5CP4IVTGWD4QTALXJ5RGO2ERKLFU", "length": 15550, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 05 February 2019 - சட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள் | Laws favour For Women - Aval Vikatan", "raw_content": "\nமுதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி\nஎதிர்க்குரல்: திரௌபதி - மஹாஸ்வேதா தேவி\nகதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை\nஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்\nஆச்சர்யம்: உலகுக்கே வழிகாட்டிய தமிழர்கள்\nமனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்\nEngliஷ் Wingliஷ்: ஆங்கிலம்... பிரிட்டிஷ் Vs அமெரிக்கா\nதொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு\nநீங்களும் செய்யலாம் - டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு - கிருஷ்ண பிரபாவதி\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\nதெய்வ மனுஷிகள்: பொம்மி - திம்மி\nதொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்\n#நானும்தான் - குறுந்தொடர் - 7\nஆண் குழந்தைக்கு சமையல் கற்றுக்கொடுங்கள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்\nநாகூர் ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு இருந்தது ஒரு காலம்\nQ & A: சொத்து ஆவணங்களைத் தொலைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உல��ில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி\nஅவள் அரங்கம்: வீட்டுக்குள்ளே அன்புக்கு மட்டும்தான் அனுமதி - குஷ்பு\nஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்\n’ - சின்னதிரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை\nகடைக்காரனும் கணவனும் - சிறுகதை\n - உடல்நலம் காக்கும் உன்னத உணவுகள் 30\nகிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள்\nஅஞ்சறைப் பெட்டி - வெங்காயம் - உடல் எனும் காயத்தைக் காக்கும் கேடயம்\nஃபிட்னெஸ்: எடை குறைப்பு A to Z - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\nசட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\nசட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு\n - கருமுட்டை / உயிரணு தானம் விதிமுறைகள் என்னென்ன\n - கருமுட்டை / உயிரணுதானம் - ஏன் யாருக்கு\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\n: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\n: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nசட்டம் பெண் க��யில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\nவழக்கறிஞர் வைதேகி பாலாஜி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/engineer", "date_download": "2020-04-01T18:46:17Z", "digest": "sha1:B47OIKKBPSSXRRRO22COMVJDPUYLPKID", "length": 5514, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "engineer", "raw_content": "\n`நான்தான் ஹீரோ'; பிரபலங்களின் பெயரில் ஃபேஸ்புக் ஐடி - கடலூர் இன்ஜினீயரிடம் ஏமாந்த 20 பெண்கள்\n``இயற்கை விவசாய லாபத்துல பி.எம்.டபிள்யூ கார் வாங்குவேன்'' கரூர் இன்ஜினீயரின் நம்பிக்கை\n' -மனைவி, குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மென்பொறியாளர்\n`உன் பெயர் இனிமேல் பிரியா; வாட்ஸ்அப் காலுக்கு ரூ.1,000' -`பெண் குரல்' இன்ஜினீயரின் வாக்குமூலம்\nவருடங்கள் ஐந்து ஆச்சு... முத்துக்குமாரசாமி வழக்கு என்னாச்சு\n``3 சிம்கார்டுகள்; ஒரே ஒரு செல்போன்\"- விடிய விடிய பெண் குரலில் பேசிய நெல்லை இன்ஜினீயர்\n`பெண் குரலில் வலை; வெளிநாட்டு கஸ்டமர்கள்' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை இன்ஜினீயர்\n' -பெண் குரலில் பேசி லட்சங்களைக் குவித்த நெல்லை இன்ஜினீயர்\n``இன்ஜினீயருக்குப் படிச்சிட்டு ஏன் பூக்கடை வெச்சிருக்கன்னா...\" சுவாரஸ்யம் பகிரும் குளித்தலை இளைஞர்\n`போலீஸ் எஸ்.ஐ-யால் வாழ்க்கையே நரகமாகிவிட்டது' -சென்னைக் கமிஷனரிட��் புகாரளித்த இன்ஜினீயர் மனைவி\nகழிவறையில் சிக்கிய சென்னை இளம்பெண்; காவலன் செயலியால் கதவை உடைத்து காப்பாற்றிய எஸ்.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/paper/?p=10401", "date_download": "2020-04-01T17:42:27Z", "digest": "sha1:EUTJNXZFPRIADTFVM5WSBCBER7CTISOO", "length": 5618, "nlines": 70, "source_domain": "www.writerpara.com", "title": "புதிய பதிப்பு | Pa Raghavan", "raw_content": "\nமேற்கண்ட எனது சில புத்தகங்கள் மதி நிலையம் வாயிலாகத் தற்போது மறு பிரசுரம் கண்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் இன்னும் சில புத்தகங்கள் இவ்வாறாக வரும் என்று நினைக்கிறேன். பிரதி வேண்டுவோர் mathinilayambook@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி உடனே வருவது இந்நாள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. என்.எச்.எம், டிஸ்கவரி போன்ற புத்தக விற்பனைத் தளங்களில் முயற்சி செய்யலாம். மதி நிலையம் தனது நேரடி இணைய விற்பனையைத் தொடங்குவதற்குள் தமிழர்கள் செவ்வாயில் சிலபல ஏக்கர்கள் வளைத்துப் போட்டிருப்பார்கள்.\nஎன்ன புத்தகம், யார் பதிப்பாளரென்றாலும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று ஹரன் பிரசன்னா லவுட் ஸ்பீக்கர் வைத்து கூவிக்கொண்டிருக்கிறார். அவரைப் பிடித்தால் காரியம் நடக்கும். haranprasanna@gmail.com இது அவரது மின்னஞ்சல்.\nசென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்\nசென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2\nதாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்\nகொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nமன் கி (பிசிபேளா) பாத்\nஇறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]\nஇறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/no-restriction-for-gotabaya-rajapaksa.html", "date_download": "2020-04-01T16:41:21Z", "digest": "sha1:QVL5JXAQ3EAUAWQK5BTTBXQJMEYKGJ6I", "length": 6437, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கோத்தபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட தடையில்லை!", "raw_content": "\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்ட���க பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 91\nநினைத்ததை முடித்தவர் : கலாப்ரியா\nஅரசியல் : நமஸ்தே ட்ரம்ப்\nகோத்தபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட தடையில்லை\nஇரட்டை குடியுரிமை வழக்கில் கோத்தபய ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட தடையில்லை என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோத்தபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட தடையில்லை\nஇரட்டை குடியுரிமை வழக்கில் கோத்தபய ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட தடையில்லை என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅமெரிக்க குடியுரிமையை தான் ரத்து செய்துவிட்டதாக கோத்தபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை ஏற்று, தேர்தலில் போட்டியிட அவருக்கு தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\nபிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-04-01T18:30:24Z", "digest": "sha1:5OP6QDOB5VWR2KFDWJQNLIBVG6VMJ4I7", "length": 6791, "nlines": 56, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “தேவ்“ - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்���ும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “தேவ்“\nபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “தேவ்“\nEditorNewsComments Off on பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “தேவ்“\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது.\nஅறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , “ சிங்கம் -2 “ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .\nமுழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.\nஇன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.\nகார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் , பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , அம்ருதா , விக்னேஷ் , டெம்பர் ( தெலுங்கு ) வில்லன் வம்சி ரவி , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ் , ஒளிப்ப��ிவு : வேல்ராஜ் , ஸ்டண்ட் : அன்பரீவ் , எடிட்டிங் : ரூபன்.\nகார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “தேவ்“ பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்\nஇன்றைய ராசி பலன்கள் – 2.6.2018 தமிழ் சினிமாவில் புது முயற்சியாக உருவாகியுள்ள ‘கார்கில்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3449", "date_download": "2020-04-01T16:42:48Z", "digest": "sha1:557NEJ6LDMKC3XKDMJVP5JMM4IUWUD7V", "length": 28451, "nlines": 165, "source_domain": "puthu.thinnai.com", "title": "நேயம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான்.\nநன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு பாத்தியா .ரண்டு தரம் கூப்டியே ,திரும்பினாரா.அதா(ன்) இந்த எடதுக்கெல்லாம் வரமாட்டேன்குறேன்.\nமூதி .சும்மா கிடடா .பெரிசா பேச ஆரம்பிச்சுட்டான் .இந்த கொழுப்பெடுத்ததனத்தை படிப்புலே காட்டமுடிலே.சாமி நாலு பேரோட பேசிட்டிருக்காரில்லே .ஒரு அஞ்சு நிமிசம் சவக்களையா\nமுன் தாழ்வாரம் நீட்டப்பட்டு சிவப்பு காவி பூசப்பட்ட திண்ணை. அதே காவியில் செமென்ட் முதுகு திண்டு.அதில் சாய்ந்துகொண்டு ஐந்து பேருடன் பேசிக்கொண்டிருந்த அவர் காதில் முதல் குரலே விழுந்தாலும் பேச்சு தொடர்பு விடாமல் இருக்க பேசிவிட்டு “என்ன அம்மாசி, என்ன வேணும்\nசாமி பேராண்டிய அழைச்சிட்டு வந்திருக்கேன் .எதினாசசியும் வேலை வாங்கிகொடுக்கணும்.\nபத்தாப்பு பாஸ் சையலிங்க .ரண்டு மூணு தபா படிச்சும் தேறலிங்க .உடம்பு கொழுத்தா படிப்பு ஏறுங்களா சாமி.\nஅரசாங்கத்துலே ஏதாவது வேலைக்கு மனு போடச்சொல்லேன்.\nநீதான் சாமி எல்லாம்.இந்த மூதி ஒழுங்கா குப்பை கொட்டுமா.\nநீதான் சாமி மனசு வேக்கோணம்\nசரி.சரி. பின்னாலே போயி சாப்டு போ..அம்மா கொட்டாரத்துலே இருக்காங்க.இரண்டு நாள் கழித்து உன் பேராண்டிய வரச்சொல். பாப்பம்.\nஇந்த ‘சாமி’ குடும்பம் பரம்பரை பரம்பரையா பணக்கார குடும்பம். சுதந்தர போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்.\nசோசலிச அரசாங்கத்தின் முற்போக்கு திட்டங்களுக்கு தன்னுடைய நிலங்களை கொடுத்துக்கொண்டே வந்த குடும்பம்.அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் வீட்டிற்கு வராத அரசியல் தலைவர்களே கிடையாது. இவ்வளவு இருந்தும் அதை பயன்படுத்திக்காத குடும்பம்.\nயேய் பெரிசு இன்னொருவ்வாட்டி ஓஞ் சாமிய பத்திகேட்டே கோபம வரும்.பெரிய புடலலங்கா சாமி.மூணு தடவ போயிட்டு வந்தேன்.சாமி ஊரிலே இல்லையாம்.வர ஒரு வாரம் ஆகுமாம்.\nஇந்த வறட்டு கோபத்துக்கு கொறச்சல் இல்லே.\n“யோவவ் அம்மாசி”.கொஞ்ச தூரத்திலே இருந்து குரல் கேட்கவே இருவரும் திரும்பிபார்த்தனர்.\nரோட்டில் வண்டிலே உட்கார்ந்து கொண்டு தங்கசாமி குரல் கொடுத்தான் .\nஇருவரும் நெருங்க.உன் பேராண்டி தவிடனை நாயக்கரு அவருடைய லாரி செட்டுக்கு வரச் சொன்னாரு.\nஇவனுக்கு அங்கன என்ன வேலைட.\n நீ ஒன் பெராண்டிக்கு சாமிகிட்ட வேலைக்கு சொல்லி இருந்தயாம். .சாமி நாயக்கரு கிட்ட வேலைக்கு சொல்லி இருந்தராம் .சாமி நாயக்கரு கிட்ட சொன்னாராம் .அவனை போகச்சொல் .\nடே பேராண்டி பாத்தியா என் போடலங்கா சாமிய. வேறு ஸோலி பாக்காம இப்பவே கிளம்புடா.\nதவிடனை நாயக்கர் கண்கள் மேய்கின்றன. சாமி கணக்கு போட்டா தப்பாது.\nஏன்டாலே சாமிகிட்ட வேலைக்கு கேட்டியா\nஏன்டா மம்முட்டிய தூக்கி பொழைக்க வேண்டியதுதானே.\nஊமையாட்டம் இருந்தா எல்லாம் நடந்துடுமா. எலே இங்க பாரு சாமி ஒனக்கு லாரி ஓட்ட கத்துக் கொடுக்க சொல்லிருக்காரு.அவர் பாட்டு சொல்லிட்டு போயிடுவாரு .உனக்கு இஷ்டமா\nஅவனால் நம்பமுடியலே. என்ன பதில் சொல்வது.தலைய ஆட்டினான்.\nசாமி நா எதினாசசியும் தப்பு செஞ்சிருந்தா நேர்ல கூப்டு திட்டுங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா.\nஇதுவரைக்கும் ஒரு தப்பு தண்டாவுக்கும் போவாதவன்.மூணு லாரி ஓட்டறேன் .மூணு டிரைவரும் இதுவரைக்கும் கேசுன்னு மாட்டினதில்லே.சாமி எனக்கு புரியலே.அதான் கேக்குதேன். இந்தபயலுக்கு லாரி ஓட்ட கத்துக்குடுக்கனும்னு ஏன் சாமி உங்களுக்கு தோணிச்சி. அதுவும் என்னண்ட அனுப்பிச்சு ஏன் கத்துக்கொடுக்கணும்னு சொன்னீங்க.\nபாத்திங்களா.இப்படி சிரிக்கிங்க.டேய் தவிடா ரைட்ல ஓடிடான்னா லெப்ட்ல ஓடிக்கறான்.பிரேக்கில கால போடுடான்ன ஆக்ஸ்சிலரேட்டர்ல போடறான்.நம்ம பசங்களுக்கு பயமா போயிடிச்சி .நானே வீல்ல உக்காந்துட்டேன்..தவிடன் அசந்துட்டான் .\nமுட்டில,போடனில போட்டேன் நாலுதரம். மொறைச்சு பார்த்தான் .என்னடா படவா மூறக்கிற..உன் பாட்டன் வீட்டு லாரியா இது.நான் சுயமா சம்பாரிச்சு வாங்கின லாரிடா ன்னு சொல்லி போட்டேன் இன்னொருதரம். மோறக்கிறயானு சொல்லி மறுபடியும் போட்டேன்.லாரி நேர ஓட ஆரம்பிச்சது.\nசாமி, ஆனாலும் சொல்லுதேன் அவன கழனியில போ���்டு வேலை வாங்கினாத்தான் நமக்கும் நல்லது ஊராருக்கும் நல்லது.நான் வரேன் சாமி.\nஇருங்க இருங்க.அவனுடைய முரட்டுக்குணத்துக்கு இப்படி பெண்டு எடுத்தாதான் சரிபட்டு வரும்.\nஅதனாலே தான் உங்ககிட்டே அனுப்பிச்சேன் .லாரி ஓட்ட கத்துக்கிட்டான்லே.இனிமே அவனை லோடு அடிக்க அனுப்ப வேண்டியதுதானே.\nஐயோ சாமி.ஆளை விடுங்க.நான் கிளம்பறேன்.\nஅண்ணே.அண்ணே. நிப்பாட்டுங்கண்ணே. நிப்….ஆற்று மணல எடுத்துக்கொண்டு சரிவிலிருந்து லாரி மேட்டில் ஏறிக்கொண்டிருந்தது. தவிடனுக்கு புரிவதற்குள் ஒரு கன்றுக்குட்டி உயிரை பறிகொடுத்திருந்தது .\nஏண்டா நாயே.ஒரக்க கத்தக்கூட்டாது.ம்.ம் சீக்கிரம் ஏறு.லாரி வேகமா நகரந்து இடது பக்கம் ஒடித்து வலது பக்கம் திரும்பி வேகம் எடுத்தது. கிளீனர் பையன் இதயம வெளியே வந்துவிடும்போல் சப்தம் போட்டது.\nகவலை படாதே.ஒரு இருநூறு ஊத்தினா சரியா போய்டும்.லாரி வேகமாக ஓடிகொண்டிருந்தது.\nவிடியற்காலை மூன்று மணி.புதிதாக வளர்ந்து கொண்டிருந்த காலனி. வீடுகள் அங்கு மிங்குமா வந்து கொண்டிருந்தன. ரோடு சரியா அமையாத நிலை. வேகமா திரும்பிய லாரி ஒரு மூலை வீட்டின் காம்பவுண்ட் சுவரை பெயர்த்துகொண்டு நின்றது.\nஅண்ணே. வெளிச்சம் சரியா இல்லே. பாத்து போங்கண்ணே\nபளார். தவிடன் கை கிளீனர் பையன் கன்னத்தில் விழுந்தது. ஏன்டா நாய் எனக்கா சொல்லித்தரே.\nஇன்னொருதரம் சொன்னே கொன்னேபோடுவன். இவன் தவிடனுடன் வேலை பார்த்த இரண்டாவது கிளீனர் பையன். மறுநாளி லிருந்து வேலைக்கு வரவில்லை.\nசெங்கல்சுளை ஆள் வெளியே போனவன் திரும்ப நேரமாகிவிட்டதால் லோடு ஏத்துவது தாமதமாகி விட்டது.\nமுதலாளி “இன்னைக்கு லோடு அடிக்க வேண்டாம்னு சொல்லிட்டார். தவிடனுக்கு எரிச்சல். பைப்பாஸ் ரோட்டில் இருந்த சாராய கடைக்கு லாரிய திருப்பினான்.சரக்கு வேலை செய்ய ஆரம்பித்தது .எதிரில் வந்த வண்டிகள் கண்ணுக்கு பூச்சி காட்டி மறைந்தன.டமால்….எதிரில் வந்த வண்டி நொறுங்கி வண்டிக்காரன் கீழே விழுந்தான் .\nசாமி. தவிடன் வண்டி மேல மோதிட்டான், வீட்டு காம்பவுண்ட் மேலே மோதிட்டான் …சாமி . சாமிக்கு தவிடனை பத்திய புகார்கள் வந்துகொண்டே இருந்தன. அம்மாசிக்கு ஆள் போயிற்று.\nஏன்டா அம்மாசி பேராண்டிக்கு வேலை வேணும்னு ஓடி வந்தே.இப்ப மறந்து போச்சா.\nஉன் பேராண்டி ஜெயிலுக்கு போகனும்னு ஆசைபடுறான் போலிருக்கு.லாரி ���ட்றானா இல்லே ……\nஉன் பேராண்டிக்கு என்ன ஆச்சு.\nசாமி அவன் ரொம்பவும் மாறிட்டான். எதுத்து எதுத்து பேசுதான்.கேக்கா அடிக்க வர்றான். மருமவள அடிக்குதன்.உதைக்குதான்.அவன் புள்ளைய கூட கவனிக்க மாட்டேன்குதான். சில சமயம் அவன்டேர்ந்து வாசனை வருது.சில நா வீடு திரும்பதில்லே. டே சாமிக்கு தெரிஞ்சா வருத்த படுவார்னு சொன்னா அவரு பெரிய தொரயானு கேக்குதான்.\nசரியாக ஒரு வாரத்தில் தவிடனுக்கு வேலை போயிற்று.ஒரு லாரி சொந்தக்காரனும் அவனை வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மாதம் எல்லோரும் அவன் வாயில் அசிங்கமா விழுந்து போயினர்.\nநேத்து நாயக்கர் சொன்ன சேதி. யாரோ துபாய்காரராம் .நிறைய லாரி ஓடுதாம்.அவர்டே வேலைக்கு சேர்திருக்கானாம் .\nஒ. அப்படியா நாயக்கரே. எங்கோ நன்னா இருந்தா சரி.\nசாமிக்கு டவுன்லேர்ந்து அவனை பத்தி வந்த செய்திகள் ஒன்றும் நன்றாக இல்லை.துபாய் காரன் எவ்வளவு நாட்கள் இடுப்பில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பான் எந்நேரமும் போலீஸ் தன் வீட்டுக்கதவை தட்டலாம் என்று சாமி நினைத்தார்.அன்று இரவு அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.போலீஸ் வந்துவிட்டதுன்னு எண்ணி கதவை திறந்த சாமியின் காலில் விழுந்தான் தவிடன்.\nசாமீ…….அவன் அடிவயிற்றிலிருந்து குரல் எழும்பியது. சாமி நீங்கதான் காப்பாத்தணும் .\nசாமி நீ தா காப்பாத்துணும் .\nநான் லோடு அடிக்க போயிட்டேன். என் பொஞ்சாதி உள்ளே வேலயா இருக்கப்போ என் மவன் தெருவில விளையாடிட்டு இருந்திருக்கான். அப்போ வேகமா வந்த லாரி அவனை தூக்கிபோட்டு போயிடுத்து.என் பொஞ்சாதி மத்தவங்க எல்லாம் அவனை எடுத்திட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடி இருக்காங்க. எனக்கு சேதி வந்து நானும் ஓடினேங்க. ரத்தம் கொடுத்திருக்காங்க.ரா பத்துமணிக்க்குள்ளாற நெலம தெளியலேன்ன எடுத்திட்டு போயிடனும்னு சொல்லிட்டாங்க. உடம்பு குலுங்க விழுந்து கிடக்கும் தவிடனை தட்டி எழுப்பினார். சாமி நீங்கதான் வரணும். நேர்ல வந்து நீங்க சொன்னாதான் பெரிய டாக்டோரங்க கேட்பாங்க.ரா நேரம் பாக்காம வந்து உதவுணும் சாமி.\nகவலை படாதே தவிடா. சாமியின் கை தவிடனின் தலையை வருடியது. இரு வர்றேன். உள்ளே வந்த சாமியின் கை இரண்டு மூணு போன் நம்பர்களை தொடர்பு ண்டது.போனில் பேசியபின் சாமியின் முகம் இயல்பான நிலைக்கு வந்தது.\nSeries Navigation கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nPrevious Topic: கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\nNext Topic: ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?author=10&paged=324", "date_download": "2020-04-01T18:47:15Z", "digest": "sha1:H732YEHPCNIM734JCZEEBD4H6IHHEYRI", "length": 17368, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsEDITOR - 324/405 - Tamils Now", "raw_content": "\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர் - பொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான் - கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன- விரிவான விளக்கம் - பரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார் - இந்தியாவின் முக்கியநகரங்கள் கொரோனா வைரஸ் தொற்று‘அபாய ஸ்பாட்கள்’ என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்; முதல்வரோடு அய்யாகண்ணு சந்திப்பு\nதேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய கடன் தள்ளுபடி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பல்வேறு கட்சி தலைவர்கள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கடைசியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி ...\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 17 பேர் பலி\nசிரியாவில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் தொடர்ந்து உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்குள்ள ராக்கா நகரம், ஐ.எஸ். அமைப்பினரின் தலைநகரம் போல செயல்பட்டு வருகிறது. அங்கு ஐ.எஸ். அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ...\nவளைகுடா சிக்கல்; கத்தாருக்கு ஆதரவாக துருக்கி படைகளை அனுப்ப முடிவு\nகத்தார் மீது பயங்கர வாத தொடர்பு குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லி வரும் அரபு நாடுகள் புதிய சான்றுகளை வெளியிட்டுள்ளன.இந்நிலையில் துருக்கி கத்தாருக்கு ஆதரவாக படைகளை அனுப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் 59 நபர்களுக்கு பயங்கர வாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக சில ஆதாரங்களுடன் ...\nஇங்கிலாந்தில் தெரசா மேவுக்கு பின்னடைவு;தொங்கு பாராளுமன்றம் அமையும்\nஇங்கிலாந்து ஏற்கனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவு எடுத்து விட்டது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக தனது பெரும்பான்மை பலத்தை அதிகரித்துக்கொள்ள பிரதமர் தெரசா மே விரும்பினார். இதற்காக பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு திடீர் தேர்தல் அறிவித்தார். நேற்று முன்தினம் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ...\nஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு\nஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. , மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுபோல், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் ...\nஅரசு விழாவில் பங்கேற்க சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது:ஸ்டாலின் கண்டனம்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி துவக்க விழாவில் பங்கேற்கப் புறப்பட்ட அந்த தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகியோரை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ள அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.மேலும், தமிழக ...\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வருமான வரி செலுத்துவது மற்றும் பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச ...\nதமிழக மீனவர்கள் பிரச்சனை; சர்வதேச நீதிமன்றத்தை அணுக கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு\nதமிழக மீனவர்கள் உரிமையையும், உயிரையும் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றத்தை அணுக கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மீனவர் நல சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன், பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கப்பட்டபோது 1974-ம் ஆண்டு ...\nமீண்டும் விவசாயிகள் தொடர் போராட்டம் சென்னையில் தொடங்கியது; அய்யாக்கண்ணு\nதமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இன்று போராட்டம் தொடங்கியது. முன்னதாக ஜூன் 9-ம் ���ேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று விவசாயிகள் போராட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது. ...\nமலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை;இலங்கை நிர்பந்தம்\nமலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் மலேசிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது பாஸ்போர்டையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இரவு விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபரிசோதனை செய்ய பதிவு செய்த இஸ்லாமியர்களுக்கு பீலா ராஜேஷ் நன்றி கூறினார்\nபொருளாதாரத் தடையை நீக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை அமெரிக்கா இழந்துவிட்டது: ஈரான்\nநிஜாமுதீனின் சம்பவம்; யாரை குற்றம் சொல்ல வேண்டும் – மத்திய அரசா\nகொரோனா வைரஸ்: 3 துணை வகைமாதிரிகள் வைரஸ்கள் இந்தியாவில் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதிப்பில் நாடு இருக்கையில் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைத்துவிட்டது பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20289", "date_download": "2020-04-01T18:27:53Z", "digest": "sha1:MPD2AKT7NP7HEH4V5UO2TIOB7SW2DNOA", "length": 10761, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "மட்டன்/சிக்கன் சால்னா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசிக்கன்/மட்டன் எலும்பு - 1 கப்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nகடலைபருப்பு - 1/2 கப்\nநறுக்கிய வெங்காயம் - 1/4 கப்\nதக்காளி - 1/2 கப்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்\nபிரிஞ்சி இலை - 1\nகிராம்பு - 1 - 2\nவெங்காயம் - 1/2 கப்\nதக்காளி - 1/4 கப்\nமிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்\nமல்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி இலை - சிறிதளவு\nஎண்ணெய் - 1 - 2 டேபிள்ஸ்பூன்\nதுவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன்/சிக்கன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்\nஎண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கவும்.\nஅதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் மாங்காய், கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.\nபின்னர் வேகவைத்த பருப்பு, மட்டன் கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF/tamil-vowel-video/", "date_download": "2020-04-01T16:59:44Z", "digest": "sha1:2GXZGV2I4L7DD4J7QJPP6XMLTQVXIEQR", "length": 4682, "nlines": 88, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "Tamil vowel video | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nCategories: உயிர்மெய் எழுத்துகள், தமிழ் காணோளி, Tamil vowel video\t| 2 பின்னூட்டங்கள்\nCategories: உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி, Tamil vowel video, Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் குறில் காணோளி-Tamil short vowels\nஉயிர் எழுத்து சொற்களின் காணோளி\nஉயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்\nCategories: உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி, Play and learn, Tamil vowel video, Vowels\t| குறிச்சொற்கள்: தமிழ் காணோளி\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-01T18:51:49Z", "digest": "sha1:XS6D3DWGNGTSVJOYQLJVLF2MPESQSGYT", "length": 9073, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "காவ்யா செட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாவ்யா செட்டி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். 2011ஆம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். நம் துனியா நம் ஸ்டைல் என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு ம��ன்னர் வணிக ரீதியான விளம்பரங்களில் நடித்துள்ளார்.\nகாவ்யா, கர்நாடகத்தின் மங்களூரில் பிறந்தவர்.[2] இவர் துளுவர் இனத்தைச் சேர்ந்தவர்.[3] இவரது தந்தை மனோகர் செட்டி ஒரு பொருளாதார ஆசிரியர், தாய் வசந்தி ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவர். மங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், என்.எம்.ஏ.எம். தொழில்நுட்பக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டில் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.\n2013 நம் துனியா நம் ஸ்டைல் ராதா கன்னடம்\n2013 ஐ லவ் யூ கீர்த்தி கீர்த்தி கன்னடம்\n2014 சிவானி தமிழ் /தெலுங்கு தாமதமாகியது\n2014 விஜயாதித்யா கன்னடம் படப்பிடிப்பில்\n2015 இது என்ன மாயம் பல்லவி தமிழ்\n2015 சூம் கன்னடம் படப்பிடிப்பில்\n2016 இஷ்தாகம்யா கன்னடம் படப்பிடிப்பில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் காவ்யா செட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:41:35Z", "digest": "sha1:JU5PAP3VZGK7ZKW6YYAC4BPOT5UGOVFN", "length": 22298, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "கர்நாடகம்: Latest கர்நாடகம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்...\nஅஜித்துடன் மோதிப் பார்க்க ...\nஇதனால் தான் பொன்னியின் செல...\nஒரு மதத்திற்கு எதிரான பிரச...\nவீட்டில் சும்மா இருக்க முட...\n''எனக்கு ஆஸ்துமா''... ஆனா உங்களுக்காக கஷ...\nஎங்க ஏரியா... தேனிக்கு நான...\nஈஷா கொரோனாவ பரப்புச்சா இல்...\nகொரோனாவால் ரூ. 200 கோடி அளவு மவுசு குறைந...\nதனிமையா இருந்தாலும் இதை மட...\nடான் ரோஹித்தும் இல்ல... தல...\nVVS Laxman: சிறந்த லெவன் அ...\nகொரோனா தாக்கம்: இந்திய கிர...\nபுதிய GST அமல்; எகிறியது Realme போன்களின...\niPhone 9 : சத்தம் போடாமல் ...\nஇந்த லேட்டஸ்ட் Honor போனின...\nJio Phone பயனர்களுக்கு ஏப்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nராகுலுக்குள் கோலியை கண்டுபிடியுங்கள் பா...\nகொரோனா டைம்ல ஏம்பா வெளிய...\nகொரோனா நிவாரணமாக ரூ 1 லட...\nகாய்கறி வாங்க போனவரை பிடி...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: என்ன சார், முடிவே இல்லாம ...\nபெட்ரோல் விலை: ஊர் மட்டும்...\nபெட்ரோல் விலை: மக்களே இன்ன...\nபெட்ரோல் விலை: ஒரு லிட்டர்...\nபெட்ரோல் விலை: ஆணி அடிச்ச ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nAct of God: லாக் டவுனில் வாடகை செலுத்த இயலாது: பிவிஆர், ரிலையன்ஸ்\nகொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு இந்தியா முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை செலுத்த மாட்டோம் என்று பிவிஆர் சினிமா, ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nகொரோனா : சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டரங்கம்\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நோக்கில், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விளையாட்டரங்கத்தில், கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nகொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இருநூறை தாண்டியுள்ளது.\nதமிழக எல்லைகள் மூடல்: முதல்வர் அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கிய முடிவாக, தமிழகத்தின் எல்லைகள் மூடப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nசர்க்கரை உற்பத்தியில் சறுக்கிய இந்தியா\nஇந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவீட்டிலிருந்தே வேலை... எதிர்காலமும் சிக்கல்களும்\nஎல்லாத் துறைகளிலும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது இயலாது என்று தொழில் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்தியாவில் தன் கணக்கை தொடங்கிய கொரோனா: கர்நாடகாவில் முதியவர் முதல் பலி\nஇந்தியாவில் முதல் நபராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளார்.\nநம்பரை சொல்லாதீங்க: அலர்ட் செய்யும் போலீஸார்- பறிபோன 3 கோடி\nவங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி ரகசிய எண்களைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியுள்ளது.\nChennai Rains: தமிழகத்தில் இங்கெல்லாம் கொட்டித் தீர்க்கப் போகும் மழை - அதுவும் இரண்டு நாட்களுக்கு...\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கும் இடங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டம்: இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்றனர்\nஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nநாட்டின் வளர்ச்சியையும், ஊரக மக்களின் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அடுத்த இரு மாதங்களுக்கு செலவழிப்பதற்காக கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n“சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களை நாய்களை போல் சுட்டோம்”: கொளுத்தி போட்ட பாஜக தலைவர்; கொந்தளித்த மம்தா\nஉத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம் என நாங்கள் ஆட்சி (பாஜக) செய்யும் மாநிலங்களில் போராட்டக்காரர்களை நாய்களைப் போல சுட்டுக் கொன்றோம் என திலீப் கோஷ் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\nஇவர் தான் மக்களுக்கான முதல்வர்: கெத்து காட்டும் ஹேமந்த் சோரன்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட 3,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்\nஉள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு குட் நியூஸ், என்ஆர்சி சட்டம்: முகாம்களை திறந்துள்ள கர்நாடகம்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nசர்வதேச. தேசிய, மாநில அளவில் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு...\nகருத்துச் சொல்ல வாங்க... பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை கூறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளத���.\nகுடியுரிமை சட்டம் : மத்திய அரசுக்கு சோனியா எச்சரிக்கை\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீதான அடக்கு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\nவெங்காய விலையேற்றத்துக்கான காரணங்களை விளக்கி, மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அழாத குறையாக பேசினார்.\nFake Alert: கொரோனா குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைதா\nLIVE: கொரோனா: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..\nLIVE: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.25,000 கோடி கேட்கும் மம்தா பானர்ஜி\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ஸ்ரீப்ரியா குடும்பம்\nபிஎஸ் 4 வாகனங்களுக்கு காலக் கெடுவுடன் அனுமதி\nபுகைப்படத்தை வெளியிட்டு செல்ல மகளின் பெயரை அறிவித்த ஆல்யா மானசா-சஞ்சீவ்\nகொரோனா பீதி: பால் விற்பனை மந்தம்\nகொரோனா வைரஸுக்கு மத சாயம் பூசப்படுகிறதா\n''எனக்கு ஆஸ்துமா''... ஆனா உங்களுக்காக கஷ்டப்படுறோம்... காவலர்களின் வீடியோ தொகுப்பு...\nஜிஎஸ்டி வசூல்: குறி தவறிய அரசின் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/upset-over-humiliation-by-school-teacher-minor-students-wrong-decision", "date_download": "2020-04-01T17:22:39Z", "digest": "sha1:2PJ3TPNGKKW5W62NJEOKLYM2TUW56HOS", "length": 13773, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சக மாணவர்கள் முன்பு கட்டிவைத்து அடித்த ஆசிரியை... 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை... | Upset over humiliation by school teacher, minor student's wrong decision | nakkheeran", "raw_content": "\nசக மாணவர்கள் முன்பு கட்டிவைத்து அடித்த ஆசிரியை... 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை...\nசக மாணவர்களுக்கு முன்பு ஆசிரியர் கட்டி வைத்து அடித்ததால், 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா அருகே உள்ள குர்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் தனஞ்செய் திவாரி. இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் விதிமுறையை மீறி, இருக்கமான சட்டை மற்றும் பென்சில் ஃபிட் பேண்ட் அணிந்து வந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த வகுப்பாசிரியர் பூனம் அவரை தாக்கியுள்ளார். இதன்பின் தலைமை ஆசிரியை சரோஜ் ஷரமிடம் அழைத்து செ��்றுள்ளார் வகுப்பாசிரியர். அங்கு வைத்து மாணவர் கைகளை, கழுத்தில் அணியும் டையின் மூலம் கட்டிவைத்து பிரம்மை எடுத்து தாக்கியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியையின் கணவர் பிரபு தத்தும் சேர்ந்து தாக்கியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் தனஞ்செய் திவாரி, இதுகுறித்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தனஞ்செய்.\nமாணவரின் தந்தை ப்ரிஜ் ராஜ் திவாரி, போலீசில் புகார் தெரிவித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தியதுடன், தலைமை ஆசிரியையின் கணவர் உட்பட பலர், மாணவரின் கையை கட்டி வைத்து அடித்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, ஆசிரியர் பூனம், தலைமை ஆசிரியை ஷரோஜ் ஷரம், அவரது கணவர் பிரபு தத் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, பஞ்சாப் முதலமைச்சர் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்படி லூதியானா காவல் ஆணையருக்கு தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் தனஞ்செய் திவாரி தற்கொலை எதிர்பாராதது என தெரிவித்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபல நாட்களாக ஒரே மாஸ்க்... பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கண்ணீர்\nசேலம் பெரியார் பல்கலையில் மாணவி தற்கொலை முயற்சி\nஆசிரியர் தாக்கி மாணவருக்கு காயம்... சைல்டு லைன் விசாரணை...\nமகளிர் தின சிறப்பு செய்தி... கிராமத்து மாணவர்களின் குரலை வளமாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை...\nலட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கும் கேரளா\n என் தம்பிக்கும் சாப்பாடு கொடுங்க...\" நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\nகரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1600 ஐ கடந்தது\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக பாட���் வெளியானது..\n'பம்பரமாய் சுழலும் விஜயபாஸ்கர் முதல்வருக்குப் பக்க பலமாகச் செயல்படுகிறார்' - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஅடுத்த 'மங்காத்தா'வாக உருவாகும் 'வலிமை'...புதிய அப்டேட்..\nநலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...\n‘மாலைகூட வாங்க இயலாத கையாலாகாத பேரனாய்..’ -பரவை முனியம்மாவுக்கு அபிசரவணன் செலுத்திய இறுதி மரியாதை\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\nவெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது\nகரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை\nகேரளா முதல்வரை பின்பற்றும் எடப்பாடி... சளைக்காமல் போராடும் கேரளா முதல்வர்... கேரளா காட்டிய பாதை\nசிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியா சந்திக்க போகும் பொருளாதார இழப்பு... பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/pirabalangal/mallu-nadikai-tamil-boobies/", "date_download": "2020-04-01T18:18:59Z", "digest": "sha1:ZJTQPF7XVKWWLKYWUK6TTYHBXMHAPMXK", "length": 11591, "nlines": 222, "source_domain": "www.tamilscandals.com", "title": "மல்லு சின்ன திறம் நடிகை கொடுத்த சூடான காம படம் மல்லு சின்ன திறம் நடிகை கொடுத்த சூடான காம படம்", "raw_content": "\nமல்லு சின்ன திறம் நடிகை கொடுத்த சூடான காம படம்\nஅன்பான மல்லு சின்ன திரை நடிகையின் உதவி ஆழம் ஆக இருக்கும் இருப்பதால் என்ன ஒரு சந்தோசம் என்பதனை நீங்கள் நினைக்கலாம் வாருங்கள் காட்டுகிறேன். இவளுக்கு நான் மேக்கப் போட்டு விட்டு கொண்டு இருக்கும் பொழுதே அவளை பார்த்து எனக்கு ஏராளம் ஆக மூடு ஏறும்.\nஆனால் அவளது அழகிய ஹாட் ஆன உதடுகளை பார்க்கும் பொழுது அவளை நல்ல வெச்சு செய்ய வேண்டும் என்று தோன்றும்.\nஒரு நாள் இப்படி அவளுக்கு நான் மேக்கப் போட்டு விட்டு கொண்டு இருக்கும் பொழுது நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கம் ஆக முத்தம் கொடுத்து கொண்டு சந்தோசம் ஆக இருந்த இந்த தருனனகளை பாருங்கள்.\nஅனுபவம் இல்லாத காதளியிர்க்கு அனுபவம் தந்த சுகம்\nகாலேஜ் பருவ காலத்தில் இந்த செக்ஸ்ய் காதலி வாயில் பூலை ருசி பார்த்து ரசிக்கும் இந்த ஆபாச காட்சியை காணுங்கள். இரவு அவனது பூலை உம்பலை என்றால் அவனுக்கு தூக்கம் வராது.\nகன்னி பையனும் தேவடியா பெண்ணுடன் உடல் உறவு\nகன்னி பையன் ஒருவன் காதலியை பிரிந்த துக்கத்தில் அவள் ஓடி சென்று ஒரு தேவடியா பென்னோன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தான். அப்பொழுது அனுபவித்த தமில்செக்ஸ் வீடியோ காட்சி தான் இது.\nஅண்ணி தான் இதுக்கு சரி மல்லு செக்ஸ் வீடியோ\nவீட்டில் பிரைவசி கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் செம ஹாட் மூடில் தடவி கிஸ் அடித்துக் கொண்டே நெட்டில் கடலை போடுவோம்.\nபைக்கை விட கார் தான் பெட்டர் மசாலா வீடியோ\nஒரு ஜாலி டைமாக நினைத்து ரொம்பவே தேறிவிட்டார்கள். அதனால் அந்த டைம்ல நன்றாக பசை உள்ள பசங்களோடு ஒட்டிக் கொண்டால் தான் நாளும் பொழுதும் ரொம்ப ஹாப்பியாக போகும் அதை நினைத்து வாழ்க்கையை வளமாக்கி கொள்ளலாம்.\nகிராமத்து கட்டழகி கள்ளகாதல் கொள்ளும் ஆபாச அதிர்ச்சி\nஇந்த பேராசை கொண்டு கிராமத்து கட்டழகிஇற்கு இவளது காதலன் மீதும் காம ஆசை இருக்கிறது அதே சமையத்தில் இவளுக்கு தன்னுடைய நெருங்கிய தோழன் மீது ஆசை இருக்கிறது.\nஅப்பாவின் அடங்காத ஆசைகள் சூப்பர் ஹாட் செக்ஸ்\nஅதான் புள்ளை நல்லா தள தளனு இருக்காளே ஏன் உனக்கு உன் மக மேல ஆசை வரல. நாங்க மட்டும் தான் கூதியை விரிக்கணுமோ என்றாள்.\nஅக்கா தம்பியின் அற்புத ஓல் வீடியோ\nஅக்கா தம்பி உறவில் பல பரிமானங்கள் உண்டு. முதலில் பால்ய வயது தம்பியை மிரட்டி உருட்டி அதிகாரம் செலுத்தும் அக்கா பருவ தம்பியை பார்த்து மிரண்டு ஓழ் போடுவாள்.\nஆசிரியர் மனைவி வெட்கம் பட்டு செய்யும் செக்ஸ்\nபள்ளி முடிந்து விட்டு சோர்வாக வந்து இருக்கும் என்னுடைய மனைவியை நானா கொஞ்சம் குஷி படுத்த வேண்டும் என்றால் அவள் வீடிற்கு வந்ததும் என்ன செய்வேன் என்று பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/site/", "date_download": "2020-04-01T16:37:02Z", "digest": "sha1:YHLTOAVAUNYAMTNNDMHJAQUQ5WQVBFQ6", "length": 6180, "nlines": 83, "source_domain": "delhitamilsangam.in", "title": "Delhi Tamil Sangam – \"தமிழுக்கும் அமுதென்று பேர்\"", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை..\nஅன்று முதல் இன்று வரை..\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.தமிழிசை – 14-03-2020 – மாலை 6.30 மணி\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nஎதிலும் பற்றில்லாதவராக யார் இருக்க��றாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nதிருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி\nதிருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி\nகொரோனா அச்சுறுத்தலை அடுத்து பொது இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டும், சங்க உறுப்பினர்கள் மற்றும் தலைநகர் வாழ் தமிழர்களின் நலனை கவனத்தில் கொண்டும், 14.03.2020, 15.03.2020, 21.03.2020, 22.03.2020, 28.03.2020, 29.03.2020 ஆகிய தேதிகளில் சங்க வளாகத்தில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.\nஇது தொடர்பாக உங்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்.\nகட் செவியில் (Whatsapp ல்) தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளின் தகவல்களைப் பெற அதற்கான ஒரு வேண்டுகோளை dhillitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.30 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.30 மணி\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020 – மாலை 6.30 மணி\nஹீரோ – புதிய தமிழ்த் திரைப்படம் – 01-03-2020\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nபொங்கல் திருநாள் பட்டிமண்டபம் மற்றும் பாராட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/author/dcadmin/page/717/", "date_download": "2020-04-01T18:32:51Z", "digest": "sha1:IOFJXVCLZ4Y4FWFYWXO6A5NRUZZIJHFQ", "length": 3016, "nlines": 71, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Editor, Author at Dailycinemas - Page 717 of 729", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/02/13/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-04-01T18:32:10Z", "digest": "sha1:CQRJWCFRZ35E43MIPEJZQH5CGU2TPVVT", "length": 11448, "nlines": 119, "source_domain": "suriyakathir.com", "title": "மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி! – Suriya Kathir", "raw_content": "\nமீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி\nமீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி\nசில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றார். பா.ஜ.க.வின் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்யவும் காரணமாக அமைந்துவிட்டது. ராகுலின் ராஜினாமாவை காங்கிரஸ் முன்னணித் தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றபோதும் ராகுல் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால், அரைகுறை மனதுடன் ஏற்றுக் கொண்டு இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை செயல்பட வைத்தனர். இந்நிலையில் மீண்டும் ராகுலை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க பெரியளவில் முயற்சி எடுத்து வருகிறார்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\nஇடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வந்தாலும், அவரால் முன்புபோல கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. உடல்நிலையும் அவருக்கு பழைய ஒத்துழைப்பை தரவில்லை. எனவே, விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு மீண்டும் ராகுல் காந்தியே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். அவரை மட்டுமே தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களால் கட்சிக்கு செல்வாக்கு பெற முடியாது என்றும் கருதுகின்றனர்.\nஇதில் குறிப்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏறக்குறைய இதற்கு ராகுல் காந்தி சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் கசிகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்படவிருக்கிறது. அதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதாவது வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியின் வட்���ார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில் டெல்லி யூனியன் தேர்தல் முடிவுகள் வெளியானது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸால் பெறமுடியவில்லை. மேலும், வாக்கு சதவீதம் நாலரை என்கிற அளவுக்கு படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இது தேசிய அளவில் காங்கிரஸுக்கான மதிப்பை பெருமளவு சரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸுக்கு புத்துயிர் கொடுக்க ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முயற்சி எடுப்பது காலம் கருதி எடுக்கவுள்ள பாராட்டுதலுக்குரிய முடிவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nஇருபது ஓவர்களில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு – யுவராஜ் சிங்\nகாங்கிரஸ் எடுத்துள்ள புதிய ஆயுதம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகொரானாவுக்காக மோதும் எடப்பாடி – ஸ்டாலின்\nமூன்றாம் உலகப் போராய் மாறும் கொரானா\nஇந்தியா வந்திருக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணியர் நாடு திரும்ப நடவடிக்கை\nசூர்யாவுக்காக ஹரி தேர்வு செய்த நடிகை\nஅழகிரி ஆதரவாளரை நீக்கிய ஸ்டாலின்\nஎழுவரையும் பரோலில் அனுப்புங்கள் – அற்புதம்மாள்\nமகேஷ்பாபுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nதிருநங்கைகளுக்கு இரக்கம் காட்டிய மஞ்சுவாரியர்\nமனித குலத்துக்கு துணிச்சல் அளிக்கும் நோபல் விஞ்ஞானி\nஇளைய தளபதிக்காக காத்திருக்கும் ராஜமவுலி\nகொரானா விவகாரம்-ஆட்சியாளர்கள்மீது தங்கர்பச்சன் கடும் விமர்சனம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/news/74/News_2.html", "date_download": "2020-04-01T17:44:45Z", "digest": "sha1:XUMFTMGGQP2RVZC772FBARGYAV2FRW4M", "length": 8418, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "செய்திகள்", "raw_content": "\nபுதன் 01, ஏப்ரல் 2020\n» சினிமா » செய்திகள்\nமக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு\nகல் எறிபவர்களும் உண்டு, வரவேற்பவர்களும் உண்டு: வாழ்க்கையில் நதியை போல் கடமையை செய்யவேண்டும்\nவிஷாலை சும்மா விடமாட்டேன்: மிஷ்கின் ஆவேசம்\nவிஷாலை ஒரு சகோதரனாக பார்த்தேன். ஆனால் எனக்கு துரோகம் செய்தார். விஷாலை சும்மா விடமாட்டேன் என்று......\nசிரஞ்சீவி படத்திலிருந்து த்ரிஷா விலகல்\nபிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடித்துவந்த நடிகை த்ரிஷா, கருத்து .........\nரஜினி அற்புத மனிதர் : இயக்குநர் பாரதிராஜா புகழாரம்\nஅரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து.....\nமகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடல்களை வெளியிட உயர்நீதிமன்றம் தடை\nமகாநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்திற்கு சென்னை....\nவேட்டையாடு விளையாடு 2: கமல் - கவுதம் மேனன் மீண்டும் இணைகிறார்கள்\nவேட்டையாடு விளையாடு படத்தின் 2ஆம் பாகத்தை கவுதம் மேனன் இயக்க, கமல் நடிக்க உள்ளதாக தகவல் .......\nமாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை\nமாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை ...\nகாலர் டியூனில் இருந்து இருமலை மட்டும் நீக்கிவிடுங்கள்: மாதவன் வேண்டுகோள்\nகொரோனா விழிப்புணர்வு காலர் டியூனில் இருந்து அந்த இருமலை மட்டும் நீக்கிவிடுங்கள் என நடிகர் மாதவன்....\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2-வது பாடல் வெளியானது\nநடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2-வது பாடல் வெளியானது......\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....\nமீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் தகவல்: அஜித்குமார் விளக்கம்\nமீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை என்று.......\nநடிகை குஷ்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியது\nநடிகை குஷ்புவுக்கு டாக்டர் பட்டத்தை அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.\nஅமிர் கானுடன் இணையும் விஜய் சேதுபதி: உடல் எடையைக் குறைக்க திட்டம்\nலால் சிங் சத்தா படத்தில் அமிர் கானுடன் இணையும் விஜய் சேதுபதி, 25 கிலோ உடல் எடையை குறைத்து.......\nகொரோனா அச்சுறுத்தலால் ஜேம்ஸ்பாண்ட் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு\nகொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், நோ டைம் டூ டை ஜேம்ஸ்பாண்ட் படத்தின்....\nஹரியுடன் 6-வது முறையாக இணைகிறார��� சூர்யா: புதிய பட அறிவிப்பு வெளியீடு\nஇயக்குநர் ஹரியுடன் நடிகர் சூர்யா 6-வது முறையாக இணைய உள்ள புதிய படத்தின் தலைப்பு........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/1112.html", "date_download": "2020-04-01T18:07:04Z", "digest": "sha1:KEEQJBZVAFMRJLEOPEZUODU65P5ERZZO", "length": 8766, "nlines": 58, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஜன.11,12-இல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஜன.11,12-இல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு\nஜன.11,12-இல் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு\nவரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இத் தேர்வுவை 1.60 லட்சம் போ எழுதுகின்றனா்.\nதமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தேர்வு செய்யும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் சாா்பில் கடந்த மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்தத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தோவுக்குரிய தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் திங்கள்கிழமை எஸ்.ஐ. பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது.\nஇதில் காவல்துறை பணியில் இருந்து கொண்டு தோவு எழுத விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 11-ஆம் தேதியும், காவல் பணியில் இல்லாமல் பொதுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதியும் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் காவல் பணியில் இருந்து கொண்டு இத் தேர்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில் 1லட்சத்து 42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இரு பிரிவிலும் மொத்தம் 1,60,009 போ தேர்வு எழுதுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவுக் குழுமம் தெரிவித்துள்ளது.\nஇவா்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தேர்வுஎழுதுவதற்குரிய ஏற்பாடுகளை தோவு குழும அதிகாரிகள் செய்து வருகின்றனா்.\nமேலும் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தேர்வுக்கூட பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி தேர்வு குழுமத்தைச் சோந்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.\nதோவை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அதன் நிா்வாகங்களோடு பேசி, தோவுக்குரிய இருக்கைகள், மேஜைகள் ஆகியவை போதுமான அளவில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும்படியும் தேர்வுக் குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇத் தோவை மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகமான இளைஞா்கள் எழுதுகின்றனா். இதில் பொதுப் பிரிவில் 21,531 பேரும், காவல்துறையில் இருந்து 4,031 பேரும் எழுதுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3179.html", "date_download": "2020-04-01T18:38:16Z", "digest": "sha1:3XD2YT76EEXGAKICRIEVJK324PKWD3LS", "length": 20694, "nlines": 337, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3179 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், mālai, மாவடை, மாவடி, மாவலான், மாலை3, aṭain, மாவடு, game, conveyed, நிலத்திலடங்கிய, conveyancing, used, mango, land, பிங், மாலையிடு, bride, husband, யாழ், மாலை, deceased, மாலோகம், evening, intr, garland, tree", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஏப்ரல் 02, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3179\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - ப��்கம் 3179\nSee மாலையந்தி. (யாழ். அக.)\nமாலைசூட்டி மணத்தல். கரித்தோலையிட் டாடுந்தொழிலுடையோனை முன்னாண் மாலை யிட்டாயிதென்னே (அருட்பா, i, வடிவுடை.13).\n1. See மாலைசூட்டு. மாலையீட்டுப்படலம். (இரகு.)\nஉடன்கட்டையேறிய சதியின்பொருட்டு எழுப்பிய ஞாபகக்கட்டடம். (இலக். வி. 619, உரை.)\nஅரசர் முதலியவரின் ஞாபகசின்னம் அமைந்த ஈமம் Rd.\nபூமாலைபோல் உவமை பல ஒன்றற் கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை. (தண்டி. 30, 24.)\nSee அதிமதுரம்2, 1. (சங். அக.)\nபரிசங்கொடுத்தல். மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென (சிலப். 3, 166).\nஅந்திப்போதின் மஞ்சள் வெயில். (பதார்த்த.1297.)\nமிகுதி. இக்காரியம் மாலோகமாக வருகிறது. Loc.\nநோய்வாய்ப்பட்டு நெடுங்காலமாய்ப் படுகிடைக்கிடத்தல். குழந்தை மாலோக மாய்ப்படுத்துக்கொண்டிருக்கிறது. Loc.\nதிருமால். அப்புரவலனு மாலோனெனி லவளுந் திருவாமெனில் (தஞ்சைவா. 366).\nSee செவ்வட்டை1. (சங். அக.)\n2. See மாம்போழ். மாவடி மடக்கண் மாதர் (பெருங்.மகத. 25, 149).\nமாவின் பிஞ்சு. மாவடு வகிரன்ன கண்ணி (திருவாச. 24, 8).\nநிலத்திலடங்கிய விலங்குகள். மாவடை மரவடை.\nகிராமத்தில் கால்நடை அடையும் இடம்.\nசாஸனங்களில் நிலத்திலடங்கிய விலங்குமரங்களைக் குறிக்க வழங்குந் தொடர். (கோயிலொ. 64.)\nபாதகங்கள் யாவும் விலகக் கைக்கொள்ளும் பிரதிஞ்ஞை. (அருங்கலச். 87.)\nதேனில்லாத் தேன்கூடு. (யாழ். அக.)\nபூமியில் அகப்படுங் கனிப்பொருள்வகை. (M. M. 159.)\nSee மாவலான், 2. (சூடா.)\nகுதிரையேற்றம் வல்லவன். கைக்கொண்டான் மாவலான் (ப. வெ. 6, 24).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/padhinaru-vayathinile/", "date_download": "2020-04-01T18:07:04Z", "digest": "sha1:5RXH3ZOFRBC54VGQUG3FYRN2GMUHJVGJ", "length": 41907, "nlines": 324, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Padhinaru vayathinile | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nதமிழில் 32 ஆர்ட் படம்\nஓகஸ்ட் 23, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nரொம்ப நாளைக்கப்புறம் ஒரு லிஸ்ட். பாஸ்டன் பாலா தமிழில் 32 ஆர்ட் படம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nசந்தியா ராகம் – பார்த்தேன், இப்போது சரியாக நினைவில்லை.\nவீடு – நல்ல படம். அர்ச்சனா கஷ்டப்பட்டு வீடு கட்டுவார், கடைசியில் அதில் ஏதோ போலி பத்திரப் பிரச்சினை. யதார்த்தமாக இருக்கும்.\nஉன்னைப் போல் ஒருவன் – இது ஜெயகாந்தன் படமா இல்லை கமல் படமா தெரியவில்லை. கமல் படத்தை இந்த மாதிரி லிஸ்டில் சேர்க்கக் கூடாது. ஹிந்தி ஒரிஜினல் ஆன A Wednesday நிச்சயமாக சேர்க்கலாம்.\nஉதிரிப் பூக்கள் – மிஸ் ஆன படம்.\nமுள்ளும் மலரும் – படம் வந்தபோது நான் டீனேஜர். அப்போது ரொம்ப பிடித்திருந்தது. இப்ப பிடிக்குமா தெரியாது. ரஜினிக்கு தான் நடித்த படங்களில் பிடித்தது இதுதானாம்.\nஉச்சி வெயில் – பார்த்தததில்லை.\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. பக்ஸ் விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.\nஅவள் அப்படித்தான் – மிஸ் ஆன படம்.\nஅழியாத கோலங்கள் – அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய படம் இல்லை. பார்க்கலாம்.\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – பார்த்ததில்லை.\nராஜ பார்வை – முதல் முறை பார்த்தபோது கடைசியில் சூப்பர் என்று கத்தினேன். இப்போதும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\nமகா நதி – நல்ல கருவை மிகைப்படுத்துதல், ஊரில் இருக்கும் எல்லா பிரச்சினையையும் இழுத்து போடுதல் என்று கமல் கெடுத்துவிட்டார்.\nகுணா – நல்ல படம்.\nஅந்த நாள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் நினைவுகள் இங்கே.\nமுதல் மரியாதை – நான் இன்னும் பார்க்கவில்லை. என்ஜாய் செய்தது கூடப் படித்த பாலமுரளி சிவாஜியை நக்கல் அடித்ததும் பாரதிராஜா பக்தன் சுப்பராயன் படத்தை defend செய்ததும்தான். பாலமுரளியால் ஒரு சீனை சிரிக்காமல் சொல்லவே முடியாது. ராதா ஸ்டேஷனில் காலை வைக்க சிவாஜிக்கு கட் செய்வார்கள். அவருக்கு அப்படியே உடம்பு துடிக்கும். இதைப் பற்றி பேசும்போது அவன் உருண்டு புரண்டு கெக்கேபிக்கே என்று நிறுத்த முடியாமல் சிரிப்பான். சுப்பராயனுக்கு கடுப்பு ஏறிக்கொண்டே போகும். காலேஜ் நாட்கள் திரும்ப வராது.\nஹே ராம் – சில பல இடங்களில் யதார்த்தம் இல்லைதான். என்றாலும் நல்ல படம்.\nஒருத்தி – கேள்விப்பட்டது கூட இல்லை.\nநாயகன் – நல்ல படம்.\nமொழி – இன்னொரு நல்ல படம்.\nசுப்பிரமணியபுரம் – விமர்சனம் இங்கே.\nசென்னை 28 – எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லமாட்டேன்.\nஆயுத எழுத்து – எனக்கு பிடித்திருந்தது.\nவெயில் – நல்ல படம்\nபுதுப்பேட்டை – இது எப்படி இங்கே\nபருத்திவீரன் – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.\nஅஞ்சாதே – நல்ல படம்.\nநண்பா நண்பா – கேள்விப்பட்டது கூட இல்லை.\nஇரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள் – இதெல்லாம் எப்ப வந்தது\nசங்க நாதம் – இப்படி ஒரு படமா\nஅக்ரஹாரத்தில் கழுதை – நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கத்தான் முடியவில்லை.\nதண்ணீர் தண்ணீர், யாருக்காக அழுதான் இரண்டையும் விட்டுவிட்டார். பதினாறு வயதினிலே, புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், நூல் வேலி, அவர்கள் படத்தையும் consider செய்யலாம். தாகம், குடிசை, மறுபக்கம் என்று சில படங்களைப் பற்றி சொல்வார்கள், நான் பார்த்ததில்லை.\nஇந்த லிஸ்டில் ஜெயகாந்தன் படமாக இருக்கிறதே\nநீங்கள் ஆர்ட் படம் என்று எதை கருதுகிறீர்கள் ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன உங்கள் எண்ணங்களை எழுதினால் பேசலாம்…\nஅந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்க��ம்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவ��தான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தி���் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்தி���் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-189.html", "date_download": "2020-04-01T17:14:49Z", "digest": "sha1:QTUNTYELTB6AZFSGE3VAD4XLJIXORB4J", "length": 42829, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: வர்ணக் குறியீடுகள்? - சாந்திபர்வம் பகுதி – 189", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 189\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...\nபரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, \"ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான் எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான் மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான் ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டார்.(1)\nபிருகு {பரத்வாஜரிடம், \"ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)\n[1] \"கிரீனாம் Ghrina என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் வெறுப்பு என்ற பொருளையும் கொண்டது. இங்கே இச்சொல் பயன்படுத்தப்படும்போது அறமற்ற செயல்பாடுகளில் கொள்ளும் வெறுப்பு என்ற பொருளையே தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஸ்தயமும், தானமும், த்ரோஹமின்மையும், க்ரூரமின்மையும், பொறுமையும், தயையும், தவமும் எவனிடம் காணப்படுகின்றனவோ அவன் ப்ராம்மணனென்று சொல்லப்படுகிறான்\" என்றிருக்கிறது.\nபோர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)\nகால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)\n[2] \"6ம் சுலோகத்தின் முதல் வரியில் முதல் பாதி, பம்பாய் பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த இரண்டு உரைகளையும் நீலகண்டர் கவனித்திருக்கிறார். பொருளில் பம்பாய் பதிப்பு தெளிவாக இருந்தாலும் நான் இங்கே வங்கப் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். விசதி Vicati என்பது செயப்படு பொருளில் சொல்லப்படும் பிரதிஷ்ட pratishtaa ஆகும். அல்லது அதைப் போன்ற பெயர்ச்சொல்லைப் பொருளாகக் கொண்டதாகும். இதன் பொருள், \"எவன் புகழை அடைகிறானோ முதலியனாவாகும்\" எனக் ���ங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"க்ருஷியிலும் பசுக்காதலிலும், வர்த்தகத்திலும் எப்பொழுதும் பரிசுத்தனாகிப் புகுகின்றவனும் வேதாத்யயனமுள்ளவனுமா யிருப்பவன் எவனோ அவன் வைஸ்யனென்று பெயருள்ளவனாகிறான்\" என்றிருக்கிறது.\nஅனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)\n[3] முன்பு பிராமணனுக்குச் சொல்லப்பட்ட வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு, தவம் என்ற ஏழு பண்பியல்புகள்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"முன்கூறிய ஸத்யமுதலிய ஏழும் சூத்திரனிடத்திலும் காணத்தக்கனவாகும். இவை ப்ராமணன் முதலிய மூன்று ஜாதிகளிடமும் இல்லாமலுமிருக்கும். சூத்திரன் சூத்திரனாகவேயிருப்பானென்பதில்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"{மேற்குறிப்பிடப்பட்ட} இந்தக் குறியீடுகள் ஒரு சூத்திரனிடம் காணப்படவில்லையெனில் அந்தச் சூத்திரன் சூத்திரனே அல்ல. அவை ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையெனில் அந்தப் பிராமணன் பிராமணனே அல்ல\" என்றிருக்கிறது.\nபேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)\n மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)\n[5] \"இங்கே பேசுபவர் {பிருகு}, கர்ம சந்நியாசத்தின் {செயல்களைத் துறத்தல்) பண்பை விளக்குகிறார். சமாரம்பம் Samaarambha என்பது பொதுவாக அனைத்தை வகைச் செயல்களையும் குறிக்கும். எனினும், இங்கே வேள்விகள் மற்றும் பிற சாத்திர சடங்குகளை மட்டுமே குறிப்பிடுவது நோக்கமாகத் தெரிகிறது. இரண்டாவது வரியை உரைப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். \"அனைத்தையும் கொடையாக ஊற்றுபவன்\" என்பது அதன் வெளிப்படையான பொருளாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபுலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்\" என்றார் {பிருகு}.(18)\n[6] மொத்த உலகமும் சாதாரணப் புலன்களுக்குப் புலப்படக்கூடியது. மொத்த உலகத்திற்குப் பின்னால் உள்ள நுட்பத்தை, யோகத்தினால் கூராக்கப்பட்ட நுண்ணியப் புலனுணர்வுகளால் அறிய முடியும். மரணத்தால் உடல் மட்டுமே கரைகிறது. லிங்க சரீரம் என்றழைக்கப்படுவதும், அடிப்படை பூதங்களின் தன்மாத்திரையினாலானதுமான நுண்ணிய உடல், அல்லது வடிவம் நீடித்திருக்கிறது. அஃது உலகின் பண்புகள் அனைத்தையும் உளவியல் வடிவில் தக்க வைத்துக் கொள்கிறது. பிரம்மத்துடன் கலப்பதற்கு முன்பு அந்த லிங்க சரீரமும் அழிவடைய வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 189ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பரத்வாஜர், பிருகு, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜு���ன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தார���ன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோ���ிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013_02_03_archive.html", "date_download": "2020-04-01T16:34:12Z", "digest": "sha1:332UJSEWGQDPXH74NEUHK2KVLPOEQFQA", "length": 227615, "nlines": 1113, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 2/3/13 - 2/10/13", "raw_content": "\nசனி, 9 பிப்ரவரி, 2013\nபத்மப்ரியா: தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது\nமாலிவுட்டிலிருந்து வந்து கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் என ஒரு பட்டியல் போடலாம். ஆனால் இந்த பட்டியலில் இருந்து தவறிப்போய் மற்ற எல்லா மொழி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை வித்யாபாலன்.பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் படங்களை தொடர்ந்து தவிர்த்து வந்தார் வித்யாபாலன். காரணம் இல்லாமலா இருக்கும். எல்லாம் பேசி முடித்த பின் வேறு ஹீரோயினை வைத்து படப்பிடிப்பு நடத்தியது, சில காட்சிகள் நடித்த பின் வித்யாபாலனை மாற்றியது என கோலிவிட்டிற்கும், வித்யாபாலனுக்கும் பேசித் தீர்க்க முடியாத கணக்கு நிறையவே உள்ளது.இதைக் காரணமாகக் கொண்டு தான் தமிழக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடிக்கவே முடியாது என மறுத்து மணவாழ்க்கைக்குள் புகுந்துவிட்டார் வித்யாபாலன். இதே போல் ஒரு மாலிவுட் இறக்குமதியான சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், பட்டியல் ஆகிய படங்களில் நடித்த பத்மப்ரியாவையும் உருவாக்கிகொண்டு வருகிறதாம் கோலிவுட்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பத்மப்ரியா “ நான் நடித்த படங்கள் நல்ல ரிசல்ட் கொடுத்திருந்தும், தமிழ் சினிமா என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. என் திறமைகளை கண்டுகொள்ளவில்லை. நான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிப்பவள் என்பது தெரிந்திருந்தும் என்னைப் பற்றி மறந்துவிட்டது” என்று கூறியுள்ளார். மாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துவிட்ட பத்மப்ரியா இந்தி படங்களிலும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட ராஜஸ்தான் ச���றுமி கவலைக்கிடம் : டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி\nபுதுடெல்லி: ராஜஸ்தானில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் வசித்து வந்த 11 வயது சிறுமியை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 6 பேர் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடிவயிற்றில் 6 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவளது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை சிறுமியை டெல்லிக்கு கொண்டு சென்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் தனிவார்டில் சேர்த்தனர். அவளது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பரிசோதனைகளுக்கு பிறகு அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் எம்ய்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர். பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து அவளது குடும்பம் பிழைப்பு தேடி ராஜஸ்தானின் சிகாருக்கு வந்தனர். சிறுமிக்கு 6 சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். பலாத்காரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் ஜாமீனில் வந்து விட்டனர். ‘கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகள் பணபலத்தால் தப்பிவிட்டனர்’ என சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமணிரத்னத்தின் கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு”\nமணிரத்னம் வீட்டுக்கு போலீஸ் காவல் “ஏம்பா.. சரக்கை பார்த்து வாங்க மாட்டீகளா “ஏம்பா.. சரக்கை பார்த்து வாங்க மாட்டீகளா\n“ஆச்சரியமாயிருக்கே… இந்த ஒரு கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு” “மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் நீந்தப் போய் மூழ்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் மணிரத்னம் வீடு மற்றும் அலுவலகத்தில் மையம் கொள்வார்கள் என்று தெரியவருகிறது” என்று இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். முற்றுகைக்கு முன் சில பேச்சுவார்த்தைகள் போன் மூலமும், மற்றொரு தரப்பு மஸ்தியஸ்தத்திலும் நடந்ததாக தெரிகிறது. இவற்றில் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால், வீட்டை முற்றுகையிடுவதை தவிர வேறு வழியில்லை என விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து மணிரத்னம் கேட்டாரா, அல்லது வேறு ஏற்பாடா தெரியவில்லை, மணிரத்னம் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.\nகடல் படம் வெளியான முதல் நாளே அதன் ரிசல்ட் தெரிந்து விட்டது. ஆனால், சோகம் என்னவென்றால், எடுத்த படத்தை போட்டுக் காட்டாமலேயே மணி விற்றுவிட்டார். மணிரத்னத்தின் ஓவர் பில்ட்-அப்பை பார்த்து கோடிகளை கொட்டிக் கொடுத்தவர்கள், இப்போது தேள் கொட்டிய நிலையில் உள்ளார்கள்.\nஏம்பா.. மீன் வாங்கும்போதே பார்த்து வாங்குவீங்க.. கடல் வாங்கும்போது பார்த்து வாங்க மாட்டீகளா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு மீது தாக்குதல்: தி.மு.க. தலைமை, நடிகர் சந்திரசேகருக்கு குட்டு\nநடிகை குஷ்பு வீட்டின் மீதும், அவர் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள், தி.மு.க.-வில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்ற பேச்சு பரவலாக அடிபட்டுக்கொண்டு உள்ள நிலையில், தி.மு.க .தலைமை, நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.\nதி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. முன்னணியினரிடையே ஏதாவது கலகம் விளைவித்து குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கின்ற ஒரு கூட்டத்தினர் அண்மைக் காலத்தில் குஷ்பு சுந்தரை தி.மு.க.விலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி வலை பின்னி, அதிலே வெற்றியடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த ஏமாற்றத்தால் குஷ்பு சுந்தரின் வீட்டைத் தாக்கவும், அவருடைய கார் கண்ணாடியை உடைக்கவுமான காட்டுமிராண்டிச் செயல்களில் ஈடுபட்டதோடு, குஷ்புவினுடைய பிள்ளைகளையும் மிரட்டி அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.\nஇவ்வளவுக்குப் பிறகும் குஷ்பு கழகத்தை விட்டு வெளியேறவில்லையே என்ற ஆத்திரத்தில் தி.மு.கழகம் குஷ்புவை வெளியேற்றும் என்ற பொய்ச் செய்திகளையும் ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇந்தப் பிரச்சினையில் தலைமைக் கழகம் உடனடியாக தலையிட்டதோடு, கழகத்தின் கட்டுப்பாட்டினை காத்திடாமல் குஷ்புவின் கார், வீடு இவைகளுக்கு சேதாரம் ஏற்படுத்தி அவரையும் தாக்கிட முற்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கழகத்தின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டவாறு இப்பிரச்சினைப் பற்றி அவரவர்களும் தம் இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\n“…இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும்..” என்று கூறப்பட்டிருப்பது, நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு விழுந்த குட்டு என்று ஒரு பட்சி சொல்கிறது வாகை சந்திரசேகர் என்ன சொன்னார் என்பதை கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் அனுமதியோடுதான் குஷ்பூவுக்கு எதிராக சந்திரசேகர் அறிக்கை விட்டாரா\nபத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அடுத்த தலைவரை பொதுகுழு கூடி முடிவு செய்யும் என பதில் சொல்லியிருக்கிறார் குஷ்பு. அதற்கு உண்மையான காரணம் ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று சொல்லியிருந்தால் அவரை ஸ்டாலின் ஆதரவாளர் என்று சொல்லி அழகிரி ஆதரவாளர்கள் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் இதை போன்று தாக்குதலும் நடத்துவார்கள் என்பதால் இவர்தான் அடுத்த தலைவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறார். யாருடைய கோபத்திற்கும் ஆளாக கூடாது என்பதுதான் அவரது எண்ணமாக இருந்திருக்கும். ஆனால் அதற்காக சந்திரசேகர் எப்படி அறிக்கை விட்டார் என்று தெரியவில்லை. கருணாநிதி அல்லது ஸ்டாலின் அனுமதி இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. இவர்களே இதுபோன்று மிரட்டும் தோணியில் நடந்துகொண்டிருப்பதை உண்மையான திமுக தொண்டர்கள் உணர வேண்டும். ஸ்டாலின் அவர்களை எதிர்த்து இது மடம் அல்ல என்று அழகிரி செய்தியாளர்களிடம் சொன்னாரே சந்திரசேகர் அழகிரியை எதிர்த்து ஏன் அறிக்கை வெளியிட வில்லை குஷ்புவை தாக்கும் தொண்டர்கள் ஏன் அழகிரிவீட்டை தக்க முயலவில்லை குஷ்புவை தாக்கும் தொண்டர்கள் ஏன் அழகிரிவீட்டை தக்க முயலவில்லை திமுக தொண்டர்கள் ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவது வெட்ககேடானது.\nsuresh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆடம்பரத்தின் உச்சம் எங்கெல்லாம் விஜய் மல்லையாவிற்கு ஓர் இடம் உண்டு. மதுபான தொழிலிருந்து வரும் வருவாயை ஆடம்பரத்திற்கு செலவிட்டதுபோக கார் பந்தயம், கிரிக்கெட், பார்முலா-1, படகு பந்தயம் மற்றும் குதிரை பந்தயங்கள் என அடித்து விட்டு வருகிறார்.\nரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் 1906ம் ஆண்டு முதல் 1926 வரை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்த மாடல். மல்லையாவிடம் இருப்பது 1913ம் ஆண்டு மாடல். 6 சிலிண்டர்கள் கொண்ட 7.4 லிட்டர் டூவல் இக்னிஷன் எஞ்சின் கொண்ட இந்த கார் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 4 ஸ்பீட் டிரான்மிஷன் பொருத்தப்பட்டது. லண்டன் டூ எடின்பர்க் பாடி ஸ்டைல்\nசன்பீம் டைகர் டைகர் என்ற பெயரிடப்பட்ட 1925ம் ஆண்டு மாடலான இந்த கார் உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்தது. 4.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு\n2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nதாக்குதல் சம்பவம் குறித்து நீதிபதி எஸ்.எம்.திங்கா தலைமையில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. 2004ல் அப்சல் குரு குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட 2006 அக்டோபர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்சல் குரு குருணை மனு தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்சல் குருவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன.\nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதையடுத்து ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அப்சல் குருவின் சொந்த ஊரான காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர���Pinterest இல் பகிர்\nசூர்யா கார்த்தி சிவகுமார் அமீர் லடாய் ஓவர் இனி ஆதிபகவனை இழுத்து விழுத்த மாட்டாரா பரதேசி\nஅமீரின் ஆதிபகவன் படத்துக்கு மத அமைப்புகள் ஏற்படுத்தும் சிக்கல்களை விட பெரிய சிக்கலாக இன்டஸ்ட்ரிக்கு உள்ளேயே ஒரு சிக்கல் இருந்தது. தமிழ் திரையுலகின் இரண்டு டாப் ஹீரோக்களை கையில் வைத்திருக்கும் சிவகுமார் குடும்பத்துக்கும் அமீருக்கும் இடையே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவில் இருந்தது உள்பகை.\nஆதிபகவன் ரிலீஸ் ஆகும்போது கௌன்டர் அட்டாக் கொடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.\nஆதிபகவன் எப்போதோ முடிந்த பின்னரும் இன்னமும் பெட்டிக்குள் தூங்குவது இந்த கௌன்டர் அட்டாக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குதான். ஆதிபகவன் ரிலீஸின்போது அதே தேதியில் சகோதரர்கள் இருவரில் ஒருவரின் படத்தையும் ரிலீஸ் செய்வது என்பதே ஆரம்ப பிளான்.\nஆனால், சகோதரர்களின் சமீபத்தைய படங்கள் எல்லாம் தள்ளாட்டத்தில் உள்ளன. அதுவும் சமீபத்தில் பல கோடிகளில் வியாபாரமாகி வெளியான ஒரு சகோதரரின் படத்தை பவர் ஸ்டார் (கண்ணா லட்டு) அசால்ட்டாக முந்திச் சென்றதில், இன்ட்டஸ்ட்ரியே நமுட்டுச் சிரிப்பு சிரிக்க தொடங்கியிருக்கிறது.\nஅதனால் பாதிப்பு எதுவும் இல்லை. காபிபொடி, பற்பொடி என்று விளம்பரங்களில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீது சந்திரா : கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்\nசென்னை: ஹீரோ நட்பாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது என்றார் நீது சந்திரா. ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படங்களில் நடித்தவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: ஆதி பகவன் படத்தில் அமீருடன் பணியாற்றியது வித்தியாசமான அனுபவம். 2 வருடம் அவருடன் பணியாற்றினேன். ஜோக் சொல்வது, வேடிக்கையாக பேசி டயம் பாஸ் செய்வது என்று எதிலும் நேரம் செலவிட்டதில்லை. ஹீரோ ஜெயம் ரவி எனது நண்பர். இதனால் நடிப்பிலும், நெருக்கமான காட்சிகளிலும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனது. கோலிவுட்டில் பணியாற்றுபவர்கள் ஒழுக்கமாகவும், கடுமையாகவும் உழைப்பவர்கள். இங்கு நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வம் வந்திருக்கிறது. என்னைப்பொறுத்தவரை ஒரே பாணி நடிப்பு என்ற வட்டத்த���க்குள் சிக்க விரும்பவில்லை. சினிமாவில் பல பரிமாணங்களில் நடிக்க விரும்புகிறேன். கடந்த 2 படங்களில் நான் ஏற்று நடித்த வேடங்களை கவனித்து பார்த்தால் அது புரியும். இந்த எல்லைக்குள்தான் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதையும் நான் வரையறுத்துக் கொள்ளவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை வங்கி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அடையாளம் தெரிந்தது : 20 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்\nசென்னை-: சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலை ஜெரால் கார்டன் 2-வது சந்திப்பில் இலங்கை வங்கி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து, நேற்று மதியம் முகமூடி அணிந்த 20-க்கும் அதிகமான மர்ம நபர்கள் இந்த வங்கியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வங்கி ஊழியர்களான கொடுங்கையூரை சேர்ந்த மரிய ராஜேஸ் (26), இலங்கை தமிழர் ஜனகன் (21) ஆகியோருக்கு அடி, உதை விழுந்தது. அவர்கள் இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தனிப்படை அமைத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். முதல்கட்டமாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 பிப்ரவரி, 2013\nகருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் \nபிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும்\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பான வழக்கு வரும் 20-2-13 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வருகிறது.\nநீதிபதிகள் லோதா, செல்லமேஸ்வர் ஆகியோர் வழக்கறிஞர்களிடம் “ஒரு தேதியை சொல்லுங்கள் அன்று முழுமையாக வாதத்தை கேட்கிறோம்” என்று கேட்டனர். சிவாச்சாரியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களிடமும் அரசு தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் அவர்களிடமும் அர்ச்சக மாணவர்கள் தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா மற்றும் காலின் கான்சால்வேஸ் அவர்களிடமும் உறுதிப்படுத்தி இந்த தேதியை குறித்தனர்.\nபெரியார் அறிவித்த கருவறை போராட்டக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு கோவிலில் வாரிசுரிமை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றுவரை பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் அர்சச்கராக முடியவில்லை.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு 2006ம் ஆண்டு அதற்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த வேகத்தில் மதுரை பார்ப்பன சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பெரியாரின் போராட்டம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதே பிரச்சினை நேரடியாக நம்முன் நிறுத்தப்பட்டுள்ளது.\n‘பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்’ என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் முக்கிய வழக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTamilNadu 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்\nதமிழகத்தில், 14 மாவட்டங்களில், பெண் குழந்தை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த, 2000ம் ஆண்டில், 2015க்குள் எட்டப்பட வேண்டிய நாட்டின் தேவைகள் குறித்து, பட்டியலிடப்பட்டது. இதற்கு, \"புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்' என, பெயரிடப்பட்டது.இந்த இலக்குகளை அடைவதற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்த வகையில் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து, இளங்குழந்தைகள் உரிமை பேணும் நிறுவனம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், குழந்தை பாலின விகிதம் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டதுஆய்வில் கண்டறியப்பட்டவை: பல தலைமுறைகளாக, நம் நாட்டில், பெண் பாலின குழந்தை விகிதம் குறைந்துள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், 1991ம் ஆண்டு, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் பிறந்தன. 2001ம் ஆண்டு, பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 914 ஆக குறைந்தது.\n* தமிழகத்தில், குழந்தை பாலின விகிதம் உற்சாகமளிப்பதாக இல்லை. அரசின் கணக்கீடுகள், குறுகிய காலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவை. கருவுறும் முன் மற்றும் கருவுறுதலுக்கு பின், பரிசோதனை நுணுக்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் - 1994 மற்றும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் - 1971 ஆகியவை அமல்படுத்தப்படவே இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) களங்கம் ஏற்பட்டது\nவிஸ்வரூபம் விவகாரம்: “புரட்சித் தலைவி கார்ட்டூன் கேரக்டரா” தமிழக அரசு கடும் ஆவேசம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) களங்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் வெகுண்ட தமிழக அரசு, டி.வி. சேனல் ஒன்றின்மீது, அவதூறு வழக்கு போட்டுவிட்டது.\nவிஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது குறித்து என்.டி. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்தி, தமிழக முதல்வர் மீது மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது எனக்கூறி, அந்த டி.வி.யின் நிர்வாகிகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜனவரி 31-ம் தேதி என்.டி. டி.வி.யில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தி வெளியானது. இந்த செய்தி காமிக்ஸ் முறையில் ஒளிபரப்பப்பட்டது.\nஅதில், நடிகர் கமலஹாசன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டயலாக் பேசுவதுபோல் காட்சி அமைந்திருந்தது.\nஇந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் உள்ளது. செய்தியை வெளியிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் காஷிஸ் குப்தா, என்.டி. டி.வி. தலைவர் பிரணாய்ராய், தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் சந்திரா, செயல் துணைத் தலைவர் கே.வி.எல்.நாராயண ராவ் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டனைக்கு உரியவர்களாவார்கள். எனவே, அவர்கள் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள டி.வி. சேனல் முதல்கொண்டு, காதுகுத்து விழா போஸ்டர்வரை புரட்சித் தலைவிக்கு களங்கம் விளைவிப்பதை, மானமுள்ள தமிழன் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா புரட்சித் தலைவியின் நற்பெயர் ஸ்டாக்கும், எத்தனை காலம்தான் தாங்கும்\nஇதற்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு பல வழிமுறைகள் உள்ளன.\n1) தமிழக அரசு அவதூறு வாரியம் அமைக்கலாம்.\n2) அவதூறு துறை அமைச்சு ஒன்றை உருவாக்கி, அதிபணிவு அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம்.\n3) அவதூறு விரைவு நீதி மன்றம் அமைக்கலாம்.\n4) ஜெயா டி.வி. தவிர்ந்த மற்றைய அனைத்து மீடியாவுக்கும் இடைக்கால தடை கோரலாம். யாராவது எதிர்த்து வழக்கு போட்டால்… கைவசம் இருக்கவே இருக்கிறார், விஸ்வரூபம் புகழ் நவநீதகிருஷ்ணன். கேஸை பிச்சுபுடுவார்.. பிச்சு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவிரியில் 2.44. டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு\n2.44. டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கும் குட்டு டெல்லி: காவிரியில் 2.44. டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் வழக்கறிஞருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.வழக்கு என்னதமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. நீர் கோரி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வார விசாரணையின் போது குறைந்தபட்சம் 9 டி.எம்.சி. நீரையாவது திறக்கவும் தமிழகம் கோரியது. ஆனால் கர்நாடகா பிடிவாதமாக மறுத்தது. இதைத் தொடர்ந்து மத்திய உணவுத்துறை துணை ஆணையர் பிரதீப்குமார் ஷா, கே.எஸ். ஜேக்கப், ஏ.மகேந்திரன் ஆகிய அடங்கிய குழுவை அமைத்து திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதனடிபப்டையில் 14 இடங்களில் மத்திய குழுவினர் சம்பா சாகுபடியை நேரில் பார்வையிட்டனர்.இதனடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட சம்பா சாகுபடியை காப்பாற்ற 2.44 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது என்று மத்திய குழு பரிந்துரைத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த காமெடி நடிகர். அவர் ஹீரோவாக நடித்த ’இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படமும் சூப்பர் ஹிட்டாகி வடிவேலுவை ஹீரோவாக மாற்றியது. ஹீரோவாகவும், காமெடியனாகவும் தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென ஒரு இடத்தை அடைந்திருந்தார் வடிவேலு. தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருந்த சமயத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பாக அ.தி.மு.க கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும்கட்சிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்ததால் திரையுலகினர் பலரும், இவரை நடிக்க வைத்தால் தமக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று வடிவேலுவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க தயங்கினர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் சொந்த படங்களிலும் கூட வடிவேலுவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.திரையுலகில் மார்கெட் இல்லாத போது சம்பளத்தை குறைத்து வாங்குவது திரையுலகில் வழக்கமான ஒன்று. வாய்ப்புகள் இல்லாத போதிலும் தனது சம்பளத்தை உயர்த்தியே கேட்டுக்கொண்டிருந்தார் வடிவேலு. மார்கெட் இல்லாத சமயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக் கூடும் என்று தெரிந்திருந்தும் இவரை நடிக்கக் கேட்டால் இவ்வளவு சம்பளம் கேட்கிறாரே என வடிவேலுவை சந்தித்தவர்கள் புலம்பியது அவரது காதுக்கு கேட்டதோ என்னவோ, தன்னிலை உணர்ந்து கதை சொல்ல வருபவர்களிடம் இப்போது சம்பளத்தை குறைத்து கேட்கிறேராம்.இதன் பயனாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். ’போட்டா போட்டி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் யுவராஜா தான் வடிவேலு நடிக்கும் இந்த படத்திற்கு இயக்குனர். யுவராஜா தற்போது விதார்த் நடிப்பில் ‘நாகேஷ்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருப்பதால், இந்த படம் முடிந்ததும் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்\nமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் http://www.jeyamohan.in/p=34193 ,மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள் http://www.jeyamohan.in/p=34193 ,மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள் http://www.jeyamohan.in/\nரிஷானா விடயத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்த மனுஷ்யபுத்திரனுக்கும் ஏனைய பத்திரிகைகளுக்கும் எதிரான ஜெய்னுலாப்தீன் போன்றவர்களின் ஆத்திரம் புரிந்துகொள்ளக் கூடியதே.கடற்கரையில் மணல்வீடு கட்டும் சிறுவர்களுக்கு அது ஒரே அலையால் இல்லாதொழிக்கப்படும் போது ஏற்படும் மனநிலைக்கு நிகரானதுதான் இது.சகல பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக சவூதிச்சட்டங்களை பிரச்சாரம் செய்துவந்தவர்கள்.அவை கேள்விக்குள்ளாகும் போது நிலைதடுமாறிவிடுகின்றனர்.\nநவீன சமூகத்தின் மக்கள் திரள் பண்டைய சமூகங்களின் மக்கள் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு பிரமாண்டமானதாகும்.அத்துடன் தற்போதைய சமூகத்தின் உறவுநிலைகள்,சூழல்கள் என்பன பழங்குடி சமூகங்களினுடையதைவிட மிகவும் சிக்கலானவையாகும்.அவற்றிற்கு இது கறுப்பு,அது வெள்ளை என்ற எளிய சட்டங்கள் பொருத்தமானவை அல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80\nவிஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட்டுரை எழுதுகிறார். அந்தக் கட்டுரைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, மேலும் சில மாற்றங்களுடன் உருவானதே இந்தப் புத்தகம் ‘ஆங்கில மாயை’. நலங்கிள்ளி பல தமிழர்களிடமும், அதுவும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருவோரிடமும், ஆங்கிலம் தொடர்பாக உள்ள நம்பிக்கைகளை இவ்வாறு பட்டியலிடுகிறார்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு\nமகனுக்கு மணிமுடி எதிர்த்தால் செருப்படி, மகுடம் சூட்டுவேன் பாருங்கள் , தெம்பு இருந்தால் தோள் கொடுங்கள், திராணி இருந்தால் மோதிப்பாருங்கள். கழகக் கண்மணிகளே, இதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு . புரிந்து கொள்ளுங்கள், அலை கடலென திரண்டு வாருங்கள்.\nகுடும்பக்கட்சியில் வேறு யாரும் தலையிட முடியாது என்பதை செருப்பால் அடித்து சொல்கிறார்கள் நம் கழகக்கண்மணி��ள்...\nநம் தமிழ் நாட்டிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ஒரு சாதாரண சினிமாவிற்கு ஒரு கூட்டம் மிரட்டுகிறது, இன்னொரு பக்கம் இலங்கை பிரச்சனைக்காக எக்மோரில் உள்ள வங்கியை ஒரு கூட்டம் அடித்து நொறுக்குகிறது (அதையும் சிலர் ஆதரிக்கிறார்கள்) எஸ் வி சேகர் விடுதலை புலிகளை பற்றி சொன்ன ஒரு கருத்துக்காக அவர் வீட்டின் மீது ஒரு கூட்டம் கல் எறிகிறது, வேறு ஒரு பக்கம் குஷ்பூ சொன்ன ஒரு பேட்டிக்காக அவர் விட்டின் மேல் கல் எறிகிறது ஒரு கூட்டம் (அதுவும் அவர் பிள்ளைகள் மட்டுமே விட்டில் இருக்கும் போது) என்னக்கு என்னமோ நாம் பாகிஸ்தான் காஷ்மீர் பாதையில் போய் கொண்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது, சகிப்பு தன்மை இல்லாத வன்முறை கூட்டமாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோமோ நடப்பவை எதுவும் தமிழக நலனுக்கு நல்லது அல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி: 5 இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கைது\nஅமெரிக்காவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 5 பேர் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியாக இது கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி அடையாள அட்டைகள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். வரவுசெலவு விவரங்களையும் போலியாகக் காட்டி, கிரெடிட் கார்டின் செலவு செய்யும் வரம்பையும் அதிகரித்துள்ளனர். இவ்வகையில், 20 கோடி அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1,063 கோடி) அதிகமாக மோசடி செய்துள்ளனர். பணத்தை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்க அரசு வழக்குரைஞர் பால் பிஷ்மேன் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலி அடையாளங்கள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவு செய்துள்ளனர். இது திட்டமிட்டு, அமெரிக்க நிதி அமைப்புகள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல். இதனால், அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000 போலி அடையாள அட்டை, ஆவணங்களைப் பயன்படுத்தி, 25,000 கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளனர் என்றார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், ஐக்��ிய அரபு அமீரகம், கனடா, ருமேனியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், 14 பேரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டனர்; 6 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், பாபர் குரேஷி (59), இஜாஸ் பட் (53), ரக்பிர் சிங் (57), முகமது கான் (48), சாத் வர்மா (60), விஜய வர்மா (45) தர்சீம் லால் (74), வினோத் தத்லானி (49) ஆகியோரும் அடங்குவர். இவர்களில் 5 பேர் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.thenee.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 பிப்ரவரி, 2013\nபிரிட்டனிலும் ஓரின திருமணத்துக்கு அங்கீகாரம்\nசமீபத்தில் பிரான்ஸில் ஓரினக் கலப்புத் திருமணத்துக்கும், குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட்டது.இதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை பிரிட்டனிலும் ஓரினக் கலப்புத் திருமணம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டனின் Commons இல்லத்தில் டோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி இரு பாலின ஜோடி தமக்கிடையே உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை ஓரினக் கலப்பு ஜோடிக்கும் உள்ளது எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும் பிரிட்டனில் உள்ள பிரதான தேவாலயம் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இச்சட்டத்தைத் தடை செய்வதற்காக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவின் குஷ்பூ அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்து\nநாளுக்கு நாள் குஷ்பு மீதான மரியாதை அதிகரித்தவண்ணமிருக்கிறது. அது நமக்கே அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்துவருகிறது. குஷ்புவின் சமகால பேட்டிகள் எல்லாமே ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் லாவகத்தோடு, ஏடாகூடமான கேள்விகளுக்கும் கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பிச்செல்லும் அபார ஆற்றலையும் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தந்திரம்தான் என்றாலும் அது நாள்பட ரசிக்கும்படி மாறிக்கொண்டிருப்பதே நம் அச்சத்துக்கு காரணம்.\nஆங்கில ஊடகங்களுக்கு திராவிட இயக்கத்தின் முகமாக குஷ்பூ ஏற்கனவே மாறிவிட்டார். இதை உடன்பிறப்புகள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்களாலே கூட இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. குஷ்பூவின் ஆங்கிலப்புலமையும் திமுகவின் கொள்கைகளை செயல்பாடுகளை சாதனைகளை கலைஞர்பாணியில் எடுத்துரைக்கிற பாங்கும் அவருடைய தோற்றமும் கூட ஆங்கில ஊடகங்களுக்கு அல்வாவை போல அமைந்திருப்பதாக அவதானிக்கலாம். உண்மையோ பொய்யோ திமுகவின் மற்ற யாரையும் விட அக்கட்சியின் மேல் அதன் தலைவரின் மேல் அளவில்லா அன்பும் பற்றும் ஈடுபாடும் கொண்டவராக தன்னை வெளிபடுத்திக்கொள்கிறார் குஷ்பூ.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு விகடன் பேட்டி...அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே\nசென்னை: திமுகவின் முக்கிய பிரமுகராக வளைய வந்த குஷ்புவின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லிவிட்டார் குஷ்புஇதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்:ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்\nகுஷ்பு.''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே''''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்'னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே''''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்'னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே'''நான் இதை ஏத்துக்க மாட்டேன்'னு அழகிரி அண்ணன் சொன்னாரா'''நான் இதை ஏத்துக்க மாட்டேன்'னு அழகிரி அண்ணன் சொன்னாரா தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்சனைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... திமுக தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார் தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்சனைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... திமுக தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை கடுமையாக திட்டி கற்களை வீசித் தாக்கினர்.\nமு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமைக்கு வருவதற்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த பேட்டி வார பத்திரிகை ஒன்றில் வெளியானதை அடுத்து, தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது, அதன் எதிரொலி, கல்லெறியில் போய் முடிந்துள்ளது.\nநடிகையும், தி.மு.க. பிரமுகருமான குஷ்பு அளித்த பேட்டி ஒன்று, இன்று வெளியான ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது. அதில் அவர், “தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தி.மு.க. தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும்.\nதலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியதாக உள்ளது.\nதி.மு.க.-வில் குஷ்பு, ஸ்டாலின் ஆதரவாளராகவே இதுவரை அறியப்பட்டவர். சில வாரங்களுக்குமுன் மதுரையில் குஷ்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு அதை புறக்கணித்தனர். இதனால் குஷ்பு, ஸ்டாலின் ஆதரவாளர் என்ற முத்திரை அழுத்தமாக விழுந்தது.\nஆனால், அதன்பின் சில கசமூசா செய்திகள் காற்றுவாக்கில் அடிபட்டன. குஷ்புவை கோபாலபுரம் இல்லத்துக்கே வரக்கூடாது என ‘சிலர்’ தெரிவித்ததாகவும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் லேசான உண்மையும் உள்ளதாக தெரிந்தது. ஆனால், விஷயம் அத்துடன் அடங்கிப் போனது.\nஇந்த பேட்டியின் பின்னணியில், ‘அந்த’ கதைதான் இருந்ததா டிதரியவில்லை.\nஇன்று, குஷ்புவின் இந்த பேட்டி அடங்கிய இதழ் வெளியான சில மணி நேரங்களில் தி.மு.க.வினரிடையே பரபரப்பு கிளம்பியது.\nஸ்டாலின் ஆதரவாளர்கள் என ஊகிக்கப்படும் 50 பேர், சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு திரண்டனர். குஷ்புவை கடுமையாகத் திட்டிய அவர்கள், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர்.\nஇந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. உடனடியாக தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களை கலைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி இருவரும் வீட்டில் இல்லை. குஷ்புவின் இரண்டு மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.\nகல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைத்தனர் என்று ஒருசாராரும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். போலீஸ் இதுவரை எதுவும் கூறவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருச்சியில் என்ன பூ… குஷ்பு தி.மு.க. இளைஞர் அணி ‘கும்மாங் குத்து’\n“தளபதி நேரில் தேர்ந்தெடுத்த ஆட்களாச்சே\nதி.மு.க.-வில் இன்று காலை தொடங்கிய ‘குஷ்பு எதிர்ப்பு அலை’ வேகமாகத்தான் இருக்கிறது. சென்னையில் குஷ்பு வீட்டுக்கு ஒரு செட் ஆட்கள் கல்லெறிய… திருச்சியில் தி.மு.க. எம்.பி. சிவா இல்ல திருமணத்துக்கு சென்ற குஷ்பு தி.மு.க.-வினரால் தாக்கப்பட்டார். அந்த அவமானம் தாங்காமல் சென்னை திரும்ப ஏர்போர்ட்டுக்கு வந்த குஷ்புவை விமான நிலையத்தில் செருப்பால் தாக்கியுள்ளனர்.\nதி.மு.க.-வின் கொள்கை விளக்க கூட்டங்களில்கூட நட்சத்திர பேச்சாளராக மேடையேற்றப்பட்ட குஷ்புவுக்கு, அதே கட்சியில் ஏற்பட்ட நிலை இது.\nநடிகையும், தி.மு.க. பிரமுகருமான குஷ்பு அளித்த பேட்டி ஒன்று, இன்று வெளியான ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது. தி.மு.க.வின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதற்கு எதிரான கருத்துக்���ளை ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார் குஷ்பு.\nஇந்த பேட்டி இன்று வெளியானதுமே தி.மு.க.வினர், குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அதன் எதிரொலி திருச்சியில் கேட்டது.\nஇன்று திருச்சியில் தி.மு.க. எம்.பி. சிவாவின் இல்லத் திருமணம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க சென்றிருந்த குஷ்புவைப் பார்த்த தி.மு.க.வினர், ஆத்திரத்துடன் தாக்க ஆரம்பித்தனர். குஷ்பு காரில் ஏறும்போது, இளைஞர் அணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தாக்கியுள்ளனர்.\nகுஷ்பு சொன்ன எந்த விளக்கத்தையும் ஏற்கும் நிலையில் இல்லை தொண்டர்கள்.\nஅங்கிருந்து காரி்ல் தப்பித்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் குஷ்பு. விமான நிலையத்திலிருந்து அவர் வரும்போது ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து குஷ்புவுக்கு எதிராக கோஷமெழுப்பினர். அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளனர்.\nஇப்படியான சூழ்நிலை முன்பு ஏற்பட்டிருந்தால், திருச்சியில் இருந்து மதுரைக்கு போயிருந்தால் சேஃப் இப்போது, அங்கே உள்ளவர்களே சேஃபாக இல்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDeepika Padukone: ஹீரோதான் பேர் தட்டிச் செல்கிறார்\nமும்பை: படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள் என்றார் தீபிகா படுகோன். பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினி ஜோடியாக ‘கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார். அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் கிளப் என்பது இப்போது பேஷனாகிவிட்டது. அந்த பட்டியலில் சேர வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் வழக்கமான ஒரே பாணியிலான நடனங்களிலும், காட்சிகளிலும் திரும்ப திரும்ப நடிக்கிறார்கள். அப்படியொரு நடிப்பு எனக்கு தேவையில்லை. ‘காக்டெய்ல் படத்தில் எனது வேடத்தை பாராட்டினார்கள். எனக்கு அதுவே போதும். அதே நேரம், படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்த்து தொலைச்சேன் விஸ்வரூபம் ஒரு வழியா\nகுத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்\nவிஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..\nஇந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதி��ாலும்தான்.\nஉள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.\nமதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம். ‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.\nநீக்க சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.\nஇந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.\n‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அறிவுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்க பொருட்களை வாங்கு’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்,\nபடத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள்கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.\nவிஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்கா H1-B விசா: ஆடுகளுக்காக அழும் ஒநாய்கள் \nH1-B விசா திட்டம் என்பது அமெரிக்க ஐ.டி. துறை ஊழியர்களை தெருவுக்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டு ஊழியர்களைச் சுரண்டி ஐ.டி. நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கானது\nநம்ம ஊரில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாவும் பல விஷயங்களில் அடித்துக் கொண்டாலும் அம்பானிக்கு வரிச் சலுகை கொடுப்பது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது கொடுப்பது போன்ற அவர்களுக்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அதைப் போலவே, அமெரிக்காவின் இரண்டு பெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்���ியும் துப்பாக்கி கட்டுப்பாடு, மக்களுக்கு மருத்துவ சேவை, நடுத்தர வர்க்கத்துக்கு வரிக் குறைப்பு போன்ற விஷயங்களில் முட்டிக் கொண்டாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் ஒன்று கூடி விடுகிறார்கள்.\nஊடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் ஓரின் ஹேட்ச், மின்னசோட்டா மாநில ஜனநாயக் கட்சி மேலவை உறுப்பினர் ஏமி க்ளோபுகர், புளோரிடா குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் மார்கோ ரூபியோ, டெலாவர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிறிஸ் கூன்ஸ் என்று இரு கட்சியைச் சேர்ந்தவர்களின் குழு ஒன்று குடியேற்ற புத்தாக்க சட்டம் (இமிக்ரேஷன் இன்னொவேஷன் ஆக்ட் 2013) எனப்படும் 20 பக்க மசோதா ஒன்றை தயாரித்திருக்கிறது. இந்த மசோதா வெளிநாட்டுக்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து சிறப்பான பணிகளில் வேலை வாங்குவதற்காக கார்ப்பரேட்டுகள் மூலமாக வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க கோருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் \nஉலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.\nஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.\nஆனால், முசுலீம் மதவாத அமைப்புகளோ, இசுலாத்துக்கெதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் என்றும், அதற்கெதிரான தமது புனிதப் போரில் உலக முசுலீம்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறை கூவுகின்றனர்.\n”முசுலீம்களே, ஜிகாத்துக்குத் தயாராகுங்கள்” என்று டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் அறைகூவல் விட்ட போது அதை எதிர்த்து கண்டித்தார், நடிகை ஷபனா ஆஸ்மி. ஸ்டார் டி.வி நடத்திய விவாதமொன்றில் ஷபனா ஆஸ்மியை ‘கூத்தாடி-விபச்சாரி’ என்ற பொருள்பட பகிரங்கமாக ஏசினார், இமாம்.\nவரவேற்கத்தக்க நல்ல வசவு தான் காசுக்காகத் தன் உடலை விற்பதுதான் விபச்சாரம் என்றால், டாலருக்காகத் தன்னையும் தன் நாட்டையும் சேர்���்து விற்றுக்கொண்ட தாலிபான், பின்லாடன், சதாம், சவுதி ஷேக்குகள் ஆகியோரைப் பற்றித்தான் நாம் முதலில் புலன் விசாரணை நடத்த வேண்டும்.\nஆனால் முசுலீம் அமைப்புகளோ பின்லாடனையும், தாலிபானையும் இசுலாத்தைக் காக்க வந்த மாவீரர்களாகச் சித்தரிக்கின்றனர். வளைகுடாப் போரின் போது இந்த மாவீரன் பட்டத்தை சதாம் உசேனுக்கு வழங்கியிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக்கு\nபதிப்பாளர்கள், எண்ணற்ற எழுத்தாளர்கள், எண்ணிலடங்கா புத்தகங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி நம்மை மலைக்கவைக்கிறது. தினம் தினம் புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். பதிப்பாளர்களால் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். அதற்கான கட்டமைப்பு அவர்களிடம் உண்டு. உள்நாட்டின் மூலைமுடுக்கு தொடங்கி வெளிநாடுகள் வரை ஒரு புத்தகத்தைக் கொண்டுசெல்லமுடியும் என்றால் அது பதிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களால்தான் முடியும்.\nஅதேபோல் என்னதான் வியாபார உத்தி கடைப்பிடிக்கப்பட்டாலும் புத்தகம் சுவாரஸ்யமாக இல்லை என்றால் வாசகர்கள் வாங்கமாட்டார்கள். புத்தகம் விற்காது. பதிப்பாளர்களுக்கு நட்டம்தான். ஒரு புத்தகம் மக்களிடையே பேராதரவைப் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளரும் தேவை, நல்ல பதிப்பாளரும் தேவை. இன்றைய புத்தக வியாபாரத்தில் பதிப்பாளரைச் சார்ந்து எழுத்தாளரும், எழுத்தாளரைச் சார்ந்து பதிப்பாளரும் இருக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCM பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்\nமுதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் தடபுடலாக செய்து வருகின்றனர். பிப். 24ம் தேதி வரும் பிறந்த நாளுக்கு, இப்போதிருந்தே பணிகளைத் துவங்கிவிட்டனர்.கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. இதுவரை, பயன்படுத்தப்படாத வாசகங்கள், முதல்வராக கடந்த ஒன்றேமுக்கால் ஆண்டில், ஜெயலலிதா செய்த சாதனைகள் ஆகியவை கட்-அவுட், பேனர்களில் இடம்பெற உள்ளன. பிளக்ஸ் பேனர்கள் அச்சடிப்புக்கு, பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக, பிரிண்டிங் பிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.தடபுடல் ஏற்பாடுகள்:வாழ்த்து பேனர்களைத் தவிர, கோயில்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு இல்லங்களில் அன்னதானங்களும், பொதுமக்களுக்கு சிறப்பு விருந்துகளும் அளிக்கி ஏற்பாடு செய்து வருகின்றனர்.கட்சியின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வழக்கமாக, கட்சி நிகழ்வுகள் என்றால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் நடைபெறும்.ஆனால், ஜெயலலிதா பிறந்த தினத்தை, மேல்மட்ட ஆணைகள் எதுவும் இல்லாமல், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல், கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 பிப்ரவரி, 2013\nபுதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை\nஇந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தமிழக அரசு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இன்று புதன் கிழமை(6.2.13) இடைக்காலத்தடை விதித்தது,\nதலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்காக கட்டப்பட்ட புதிய வளாகம்\nசென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்ததாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.\nஅம்மனு சென்னையில் இயங்கும் தீர்ப்பாயத்தின் தென்னிந்தியப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரிசானா மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை\nஇலங்கை இஸ்லாமியப் பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் இருந்த நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அவளுக்கு ஜனவரி 9ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொடூரச் செயலுக்கு இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இஸ்லாமிய படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய படைப்பாளிகள் ஜனவரி 31ம் தேதி வெளியிட்ட கூட்டறிக்��ை வருமாறு:\nகொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான் குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைமைச் செயலர்கள் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை\nபுதுடில்லி : \"குழந்தைகள், மர்மமான முறையில் காணாமல் போவது தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழகம், குஜராத் மாநில தலைமைச் செயலர்கள், கோர்ட்டில் ஆஜராகாதது கண்டனத்துக்குரியது. அடுத்த முறை, கோர்ட்டில் ஆஜராகவில்லை எனில், அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும்' என, சுப்ரீம் கோர்ட், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. \"பச்சோபன் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனு: நம் நாட்டில், ஏராளமான சிறுவர், சிறுமியர், மர்மமான முறையில், காணாமல் போகின்றனர். 2008-2010 காலத்தில் மட்டும், நாடு முழுவதும், இரண்டு லட்சம் குழந்தைகள், காணாமல் போயுள்ளன. பெரும்பாலான குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன; குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றன. இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவின், முந்தைய விசாரணையின்போது, \"அனைத்து மாநில அரசுகளும், இந்த விவகாரத்தில், தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, அல் தாமஸ் கபீர் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட், \"பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: \"குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக, அனைத்து மாநிலங்களும், தற்போதைய நிலவரத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தோம். பெரும்பாலான மாநிலங்கள், இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம், குழந்தைகள் விஷயத்தில், யாருக்கும் அக்கறை இல்லை என்பது தெரிகிறது;\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாமக-வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு\nதர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.\n1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன. எனினும் சாதிக் கூட்டணியில் துவங்கி, தமிழ் தேசியத்தில் வளர்ந்து, ஓட்டரசியலில் கிடைத்த பதவிகளில் சீரழிந்து, மக்களிடம் செல்வாக்கு இழக்கத் துவங்கி, தற்போது முற்றிலுமாய் அம்பலப்பட்டு நிற்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடலூர் : சிறுவனை கடத்திக்கொன்றவருக்கு மரண தண்டனை\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் சரஸ்வதி, 15, சுகன்யா, 14 , சூர்யா, 11, மற்றும் மகன் சுரேஷ், 7, ஆகி‌யோருடன் கிராமத்தில் வசித்து வந்தார்.சிறுவன் சுரேஷ் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த, 2009ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த நபர், சுரேஷை கடத்திச் சென்றார். பின், அன்று இரவு மகேஸ்வரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஐந்து லட்சம் பணம் கொடுத்தால் சுரேஷை விடுவிப்பதாகவும், போலீசில் கூறினால் குழந்தையைக் கொலை செய்து விடுவேன் என, மிரட்டினார்.போலீஸ் விசாரணையில், மகேஸ்வரியின் தூரத்து உறவினரான கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி மனை���ி பாலாயி, 34, இவரது கள்ளக் காதலன் திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் சுந்தர் (எ) சுந்தர்ராஜன், 25, ஆகிய இருவரும் சிறுவன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா தோல்வி வெற்றியை ருசித்த இலங்கை மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. இதன்மூலம் அடுத்த சுற்றான \"சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா.\nஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகளும் \"சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\nஇந்தியா தோல்வி: மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 42.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது.\nமுன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஜெயன்கனி 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த மெண்டிஸýம், ரசன்கிகாவும் 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து ஸ்ரீவர்த்தனா களம்புகுந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியதால் இலங்கையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ரசன்கிகா 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்ரீவர்த்தனா 59 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் ஆல்ரவுண்டர் கெüசல்யா கடைசிக் கட்டத்தில் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் சேர்க்க இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அம்பலம்\nலண்டன்: உலகம் முழுவதும் நடந்த மொத்தம் 680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்து இருப்பது அம்பலமாகியுள்ளது.கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் களேபரங்களில் முடிவது வாடிக்கை.. கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே 'மேட்ச் பிக்சிங்கில்தான்' இப்படி ஆடுகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்குபவை.. தற்போது கிரிக்கெட்டுக்கு இருந்த 'மேட்ச் பிக்சிங்' பெயரை தட்டிப் பறித்திருக்கிறது களேபர கால்பந்து போட்டிகள்...கால்பந்துக்கு பிரபலமான ஐரோப்பாவில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மட்டுமின்றி உலகக் கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளிலும் 'மேட்ச் பிக்சிங்' கொடிகட்டிப் பறந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.இப்படியாக 680 போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அரங்கேறியுள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 425 அதிகாரிகள், வீரர்கள் இந்த மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் புரண்டு விளையாடி இருக்கின்றனர். ரூ 44 கோடிக்கு மேல் மேட்ச் பிக்சிங் மூலம் இந்த கும்பல் சம்பாதித்திருக்கிறது.மேட்ச் பிக்சிங் தொடர்பாக 150 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றவை. இதில் 380 போட்டிகள் ஐரோப்பிய நாடுகளிலும், 300 போட்டிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நடைபெற்றவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிப்ரவரி 5, 2007-இல் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானது. செவ்வாய்க்கிழமையுடன் (5.2.2013) ஆறு ஆண்டுகள் நிறைவுற்றன. இன்னமும் இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் இருக்கிறது மத்திய அரசு.\nடிசம்பர் 31-ஆம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவோம் என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இன்னமும்கூட, \"இரு தரப்பும் ஏற்கும் ஒரு தருணத்துக்காக அரசிதழில் வெளியிடாமல் இருப்பதாக' நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் கூறுகிறார். அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது.\nஅண்மையில் தமிழகத்தில், தஞ்சைப் பகுதியில் பேசிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும் என்றார். இப்போது நீதிமன்றம் பிப்ரவரி 20-க்குள் வெளியிடப்பட வேண்டும் என்கிறது. பிப்ரவரி மாதத்துடன் \"சம்பா' விவசாயம் முடிந்து போய்விடும். அதன் பிறகு தண்ணீர் பேச்சு பற்றிய ���ாரசார விவாதங்கள் அடுத்த \"குறுவை'ச் சாகுபடியின்போதுதான் மீண்டும் எழும்.\nஅரசிதழில் வெளியாவதைக் காட்டிலும் இன்றைய அவசியத் தேவை - 3 லட்சம் ஏக்கர் நெற்பயிரைக் காப்பதுதான். மொத்தம் 9 லட்சம் ஏக்கரில் பயிரிட்டனர். 3 லட்சம் ஏக்கரில் பயிர், நீர் இல்லாமல் கருகிவிட்டது. 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி முடிந்துவிட்டது. இப்போது அறுவடைக்கு காத்து நிற்கும் 3 லட்சம் ஏக்கருக்கு உடனடியாகத் தண்ணீர் தேவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரதமர்: சர்வதேச தரத்திற்கு ஒரு பல்கலை., கூட இல்லையே\nநாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலை கழகங்களில், இந்திய பல்கலை கழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும். தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலை கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:\nநம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை உருவாக்கும் நிலை காணப்படவில்லை. படித்த பாடம் ஒன்றாக இருக்கிறது; வேலைவாய்ப்பு வேறு மாதிரி உள்ளது. இது மிகவும் மோசமான நிலை; இதை சரி செய்ய வேண்டும்.உயர் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் எல்லாம், எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. இந்நிறுவனங்கள் சரிவர செயல்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவூதிக்கு வீட்டு வேலைக்குச் செல்ல இலங்கை தடை\nஇலங்கையை சேர்ந்த பெண்கள் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது. சவூதி அரேபியாவில் 5 லட்சம் இலங்கை மக்கள் பணிபுரிகின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸப்னா நஃபீக் என்ற இலங்கையைச் சேர்ந்த பணியாளருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு வீட்டு வேலைக்கு ஆள்களை அனுப்புவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு (ஏஎல்எஃப்இஏ) தலைவர் எம்.பி. அபோன்சா கூறுகையில், \"\"சவூதிக்கு வீட்டு வேலைப் பணியாளர்களை அனுப்புவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சவூதி அதிகாரிகள், பணியாளர்களுக்கு காப்பீடு உத்தரவாதம் வழங்கும் வரை இத்தடை நீடிக்கும். இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் திலான் பெரைராவுடன் கலந்தாலோசிக்கப்படும்'' என்றார் thenee.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 பிப்ரவரி, 2013\nAbida Parveen Sings Bulleh Shah காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது \nவினவு ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்\nபெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது.\nஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின.\n“இசை இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் வீட்டில் வேண்டுமானால் பாடலாம், மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது” என்று இதற்கு விதவிதமான வியாக்கியானங்கள் தரப்பட்டன.\n“இந்த தேவடி…களை டில்லியில் செய்தமாதிரி செய்யணும்” என்பன போன்ற அநாகரிகமான ஏச்சுகள் வரையில் விதவிதமான நச்சு அம்புகள் இணையத்தில் இந்த சிறுமிகளுக்கு எதிராக எய்யப்பட்டன. வளர்ப்பு சரியில்லை என்று இவர்களது பெற்றோரை சிலர் வசை பாடினார்கள்.\n“ஆண்களுக்கு எதிரில் இளம்பெண்கள் பர்தா அணியாமல் தோன்றினால், மனித ஆசைகளை கட்டுக்குள் வைக்க முடியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலாலா: ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும் என நான் விரும்புகிறேன��.\nமலாலாவின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்கான 2 ஆபரேஷன்கள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ராணி எலிசபத் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. தலிபான்களால் மலாலா கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்து முடிந்து சுமார் 5 மாதங்கள் ஆகின்றன. இதுவரை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய புகைப்படங்களும் மட்டுமே வெளியாகியுள்ளன. இந்நிலையில், முதன் முதலாக மலாலா வீடியோ மூலம் பேசிய காட்சி நேற்று ஒளிபரப்பட்டது.கீழ் உதட்டுடன் மேல் உதடு சரியாக பொருந்தாத நிலையில் சிரமப்பட்டு தெளிவாக பேசிய மலாலா கூறியதாவது:- இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய் \nபுதிய கண்டுபிடிப்புகளை லாப வேட்டை சட்டகத்துக்குள் அடக்க முயல்வதால் தொழில் நுட்பங்கள் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு பலனளிக்காமல் போவதோடு அடுத்தக் கட்ட வளர்ச்சியும் முடக்கப்படுகிறது.\nஇணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் தமது வலைப்பதிவில் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்\nதனது இணைய தளத்தில் அல்லது பேஸ்புக்கில் அல்லது கூகுள் பிளஸ்சில் அல்லது டுவிட்டரில் ஏதாவது ஒரு செய்தித் தாளில் வெளியான செய்தியின் சுட்டியை கொடுத்து, இரண்டு வரி சுருக்கமும் எழுதி தொட���்புகளோடு பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்காக அந்த செய்தித் தாள்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்\nஇப்படித்தான் சிந்திக்கிறார்கள் இவ்வுலகை இயக்குவதாகச் சொல்லிக் கொள்ளும் முதலாளிகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்கள் பாதுகாப்பு அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\nபுதுடில்லி: \"பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண் இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1, 2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசியல்வாதிகள் பாலியல் குற்றம்; விசாரிக்க முடியாது\nராணுவத்துக்கு, ராணுவ கோர்ட் இருக்கு, ஆன��� பொலிசாருக்கு சக பொலிசார் கேசே பதிய மாட்டாங்களே அது எங்க போயி சொல்வீங்க\n\"பாலியல் வன்முறைகளுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டுள்ள அவசர சட்டம், முடிவானது அல்ல; ஒரு துவக்கமே. நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் அனைத்தும், அவசர சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும், எந்த ஒரு பரிந்துரையும் நிராகரிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, விரைவு கோர்ட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில், கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பாலியல் வன்முறைகளை தடுக்க, மத்திய அரசு, நேற்று முன்தினம் அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்தியது.< இந்த அவசர சட்டம் பற்றி, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்சியாளர் கவனிப்பின்றி அழியும் உழவர் சந்தை dinamalar\nதமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் துவங்கிய, உழவர் சந்தைகளை, ஆட்சி மாற்றத்தால், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. வெளி மார்க்கெட்டை போலவே, உழவர் சந்தையிலும் கூடுதல் விலைக்கு, காய்கறிகள் விற்கப்படுகின்றன. கடந்த, 2000ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சியில், மாநிலம் முழுவதும், 100 உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன.இவை,மேலும், 2008ல், 53 சந்தை, 2010ல், 26 சந்தை என, மொத்தம், 179 உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன.விவசாயிகள் எடுத்து வரும் விளைபொருட்களை, விற்பனை செய்ய, கடைகள், மின்னணு தராசு, இருப்பு வைக்க கிடங்கு, சந்தை தகவல் அறிதல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகள் காய்கறி கொண்டு வர, இலவச பஸ் பாஸ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, சந்தையில் அனுமதிக்கப்பட்டனர். இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள், காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ததால், நுகர்வோருக்கு தரமான, குறைந்த விலையில் காய்கறி கிடைத்தது; இரு தரப்பினரும் பயன் பெற்றனர். தானும் படுக்க மாட்டான்..தள்ளியும் படுக்க மாட்டான்னு வழக்கு மொழி ஒன்னு உண்டு, இந்த ஆட்சியோட லட்சணம் அதுதான்.......நல்ல தி���்டங்களை தீட்டி நடைமுறை படுத்திய முக வை கரித்து கொட்டி தூக்கி எறிந்தவர்களுக்கு இனியாவது புத்தியில் உறைக்குமா.... இப்போ இருக்குற ஆட்சி ஏதோ கஜனி முகமது படையெடுத்து வந்த மாதிரி இருக்குது ஒரே அழிவுதான் சமசீர் கல்வி, கலைஞர் காப்பீட்டு திட்டம் , செம்மொழி ஆபீஸ் , அண்ணா நூலகம் , புதிய தலைமை செயலகம் , சமத்துவபுரம் எல்லாத்துக்கும் அழிவுதான் இந்த ரெண்டு வருசத்துல புதுசா என்ன வந்தது \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்\nசேலம்: சேலம் மத்திய சிறையில், கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த, இசைப் பயிற்சி நேற்று துவக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில், நேற்றைய நிலவரப்படி, 988 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 580 பேர் தண்டணைக் கைதிகளாகவும், 488 பேர் விசாரணைக் கைதிகளாகவும் உள்ளனர். இதில் தண்டணைக் கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில, அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.நேற்று முதல் கட்டமாக, 15 சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி துவக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கான இசைக் கருவிகளை, ஹிந்தி சிறைப்பணி அமைப்பு சகோதரி ஜாய்ஸ் வழங்கினார். செயின்ட் ஜான்ஸ் பள்ளி இசைப் பயிற்சியாளர் ராபின்சன், சேலம் அரசு இசைப் பயிற்சி பள்ளி ஆசியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், துணை சிறை அலுவலர்கள் ஜெயராமன், ராஜாமனோகரன், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த சவுதி அரேபிய இஸ்லாமிய போதகன் விடுதலை.\nஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.\nகொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்\nசவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தன���ு மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன.< அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார். லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழன்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர் ஒருவரால் வெள்ளையினப் பெண்ணொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி எனப்படும் நபரால் குத்திக்கொலை செய்யப்பட்ட இப்பெண்ணுடன் இணைந்து பல்வேறு வியாபராங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இக்கொலை நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் நோர்வேயில் சுமார் 20 வீடுகள் மற்றும் ரெஸ்ருரண்டுகள் என கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளவராம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேயில் குடியேறிய இவரால் குறுகிய காலத்தினுள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களையும் சேர்க்க முடிந்தது என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணுடன் குறித்த நபர் தகாத உறவுகளை வைத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Written By இலங்கைநெற்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 பிப்ரவரி, 2013\n ரத்த அழுத்தம் குறையும், மூளை சுறுசுறுப்பாகும்\nநேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்��ம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும்.\nஇந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIPL ஏலம் போன, போகாத வீர‌ர்க‌ள் யா‌ர்\nஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்‌ட்ரேலிய இளம்வீரர் மேக்ஸ்வெலு‌க்கு அ‌திக மவுசு இரு‌ந்ததா‌ல் ரூ.5.31 கோடிக்கு ஏல‌ம் போனா‌ர். ஆனா‌ல் இ‌தி‌ல் சோக‌ம் ‌எ‌ன்னவெ‌ன்றா‌ல் 71 ‌வீர‌ர்களை யாரு‌ம் ஏல‌ம் எடு‌க்க மு‌‌ன்வர‌வி‌ல்லை. ‌இ‌தி‌ல் மு‌க்‌கியமானவ‌ர்க‌ள் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா ‌வீர‌ர் போ‌லி‌ஞ்ச‌ர், தெ‌ன் ‌ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌வீர‌ர் ‌‌கி‌ப்‌ஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 9 அணிகள் பங்கேற்கும் 6வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் >ஆ‌ம் தேதி முதல் மே 26ஆ‌ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான புதிய வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட்சோழா ஓட்டலில் நேற்று நடந்தது. 9 அணிகளின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் ஏலத்திற்கு வந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூலே இந்துமதவெறி: தலித் பேராசிரியருக்கு அடி, 6 முசுலீம்கள் கொலை\nதூலே இந்துமதவெறி: தலித் பேராசிரியருக்கு அடி, 6 முசுலீம்கள் கொலை\">தூலே இந்துமதவெறி: தலித் பேராசிரியருக்கு அடி, 6 முசுலீம்கள் கொலை\">தூலே இந்துமதவெறி: தலித் பேராசிரியருக்கு அடி, 6 முசுலீம்கள் கொலை\nமகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் ந��த்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்\nஇந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறி ஒரு தலித் பேராசிரியரை, விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த ரவுடிகள் அடித்து துவைத்திருக்கின்றனர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தூலே என்ற நகரின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக சேவை கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறார் பிரமோத் சுக்தேவ் பூம்பே. பேராசிரியர் பூம்பே இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி பாடம் எடுக்கும் போது இராமாயணத்தைப் பற்றி சொன்ன கருத்துக்கள் தொடர்பாக சில மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்திருந்தனர்.\nடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக சேவை கல்லூரி\n“இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய விரிவுரை நடத்தும் போது இராமாயணத்தைப் பற்றி நான் சொன்ன சில கருத்துக்களுக்கு சில மாணவர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். நான் இந்தியாவில் சாதி அமைப்பின் வரலாற்றைத்தான் விவரித்தேனே ஒழிய யாரையும் பழிக்கவில்லை என்றாலும் பிரச்சனையை தீர்த்து வைக்க நான் மன்னிப்பு கேட்டேன்” என்கிறார் பேராசிரியர் பூம்பே.\nஇருந்தும் அந்த பகுதியில் செயல்படும் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் இயக்கங்களைச் சேர்ந்த மதவெறியர்கள் ‘பேராசிரியரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி வந்தன. கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் பூம்பேவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதோடு, உள்ளூர் ராமர் கோவிலில் பூஜை நடத்தி மத வெறியர்களை சமாதானப்படுத்த முயன்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டம் ஒரு இருட்டறை ஜெயாவை பொறுத்தவரை செருப்புக்குச் சமம்.\nசொத்துக் குவிப்பு வழக்கு: திரும்பவும் முதலில் இருந்து…\nவினவு சிந்துபாத்தின் கன்னித்தீவு படக்கதை போல தொடர்கிறது அல்லிராணி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை\nஅல்லிராணியின் சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யாவின் ராஜினாமா கடந்த ஜனவரி 17 அன்று கர்நாடக மாநில‌ அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டு 14 அன்றே தனக்கு மிரட்டல் விடுவது மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்துவது போன்றவற்றில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டதாகவும், தனது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டியும் ஆச்சார்யா பதவி விலகல் கடிதம் கொடுத்த போதிலும் வேறு நபர் நியமிக்கப்படும் வரை தொடருமாறு நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க அவர் பதவியில் தொடர்ந்தாலும், தற்போது தனி ஒரு குழு அமைக்கப்பட்ட பிறகு அவரது பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி முதலில் இருந்து ஜெயா தனது ஆட்டத்தை துவங்குவார். கன்னித் தீவு கதையின் இரண்டாம் பாகத்தை மக்கள் காணப் போகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIPL வீரர்களை ஏலவிற்பனையில் வாங்க கடும் போட்டி\nசென்னை: ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 6,வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று நடந்தது. வீரர்களை ஏலம் எடுப்பதில் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2.12 கோடிக்கு ஏலம் எடுத்தது. புனே வாரியர்ஸ் அணியில் மைக்கேல் கிளார்க் மீண்டும் இடம் பெற்றுள்ளார். 6,வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 3,ம் தேதி முதல் மே 26,ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் உள்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான புதிய வீரர்கள் மற்றும் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களுக்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த ஏலத்தில் 9 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லண்டனை சேர்ந்த ரிச்சர்டு மேட்லி தலைமையில் ஏலம் நடந்தது. ஏலப் பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 101 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்கை வாங்க அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. மைக்கேல் கிளார்க், முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் இருவருக்கும் தலா ரூ.2.12 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. கிளார்க் புனே வாரியர்ஸ் அணிக்காகவும், பாண்டிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் ஏற்கனவே விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பான்டிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2.12 கோடிக்கு வாங்கியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழி தவறி மகன்களை பிரிந்த தாய் உருக்கம்\nஎன்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' :\nபுழல்:வெற்றிலை பாக்கு வாங்க நெடுஞ்சாலைக்கு வந்து, கண் பார்வை குறைவால், வழி தவறிய தாய், \"என் மகன்கள் என்னை தேடுவார்கள், சீக்கிரமாக வந்து என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி' என, சாலையில் போவோர் வருவோரிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார்.சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகில், அழுக்கு உடையுடன், வெற்றிலை பாக்கின் \"காவி' நிறம் படிந்த ஒரு சில பற்களுடன், கண் பார்வை குறைந்த நிலையில் அங்கும் இங்கும் தடுமாறி கொண்டிருந்தார் 60 வயதை கடந்த மூதாட்டி.அவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:என் பேரு முல்லையம்மாள். வயசு 60 லேர்ந்து 70 இருக்கும். என் சொந்த ஊரு, திருத்துறைப்பூண்டி நீர்வழி ஓடாத்தெரு. கணவர் பெயர் லட்சுமணன். என் மகன்களில் மூத்தவன் ராஜா. அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளையவன் ஜெயசங்கர். அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.என் மகன்கள் என்னைய ரொம்ப பாசமா பார்த்துகிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெத்தலை பாக்கு வாங்க கடைத்தெருவுக்கு வந்தேன், கண்ணு சரியா தெரியலையா, எந்தப் பக்கம் போகணுமுன்னு தெரியலை; இப்ப இங்க இருக்கேன். நான் வந்த ரோட்ல ஒரு சிலை இருக்கும்; அங்கதான் என் மூத்த மகன் வீடு இருக்கு.இவ்வாறு அந்த மூதாட்டி கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nபத்மப்ரியா: தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது\nகும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட ராஜஸ்தான் சிறுமி ...\nமணிரத்னத்தின் கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு”...\nகுஷ்பு மீது தாக்குதல்: தி.மு.க. தலைமை, நடிகர் சந்த...\nஸ்டாலின் அனுமதியோடுதான் குஷ்பூவுக்கு எதிராக சந்திர...\nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்த...\nசூர்யா கார்த்தி சிவகுமார் அமீர் லடாய் ஓவர்\nநீது சந்திரா : கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்\nஇலங்கை வங்கி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அ...\nகருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள்...\nTamilNadu 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்\nஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) கள...\nகாவிரியில் 2.44. டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்ந...\nஜனநாயக��்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வ...\nஇதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு\n1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி: 5 இந்திய வம்சாவள...\nபிரிட்டனிலும் ஓரின திருமணத்துக்கு அங்கீகாரம்\nதிமுகவின் குஷ்பூ அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்த...\nகுஷ்பு விகடன் பேட்டி...அழகிரி பயங்கர எதிர்ப்புத் த...\nஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை கடுமையாக திட்டி கற்க...\nDeepika Padukone: ஹீரோதான் பேர் தட்டிச் செல்கிறார்...\nபார்த்து தொலைச்சேன் விஸ்வரூபம் ஒரு வழியா\nஅமெரிக்கா H1-B விசா: ஆடுகளுக்காக அழும் ஒநாய்கள் \nஇஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் \nபதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக...\nCM பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் து...\nபுதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்க...\nரிசானா மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளி...\nதலைமைச் செயலர்கள் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை\nபாமக-வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு\nகடலூர் : சிறுவனை கடத்திக்கொன்றவருக்கு மரண தண்டனை\nஇந்தியா தோல்வி வெற்றியை ருசித்த இலங்கை\n680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அம்பலம்\nபிரதமர்: சர்வதேச தரத்திற்கு ஒரு பல்கலை., கூட இல்லை...\nசவூதிக்கு வீட்டு வேலைக்குச் செல்ல இலங்கை தடை\nமலாலா: ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும் என ...\nஇணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் ல...\nபெண்கள் பாதுகாப்பு அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்க...\nஅரசியல்வாதிகள் பாலியல் குற்றம்; விசாரிக்க முடியாது...\nஆட்சியாளர் கவனிப்பின்றி அழியும் உழவர் சந்தை dinama...\nகைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்\n5 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த சவு...\nநோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழ...\n ரத்த அழுத்தம் குறையும், மூளை சுறுசு...\nIPL ஏலம் போன, போகாத வீர‌ர்க‌ள் யா‌ர்\nதூலே இந்துமதவெறி: தலித் பேராசிரியருக்கு அடி, 6 முச...\nசட்டம் ஒரு இருட்டறை ஜெயாவை பொறுத்தவரை செருப்புக்கு...\nIPL வீரர்களை ஏலவிற்பனையில் வாங்க கடும் போட்டி\nவழி தவறி மகன்களை பிரிந்த தாய் உருக்கம்\nகழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்து முன்னேறிய அட்டாக் ...\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனையும் வழங்க சட்டம்...\nவிஸ்வரூபம் 400 திரை அரங்குகளில் வெள்ளிகிழமை வெளியா...\nசெயற்கை கடல் அழகு ஆழமில���லை\n\"அட்டாக்' பாண்டிக்கு வலை பொட்டு சுரேஷ் கொலை\nஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை\nKamal: அரசியல் என்னை சீண்டிப் பார்த்ததால், நானும் ...\nKiruba Munusamy : ·கையுறை, முகமூடி, பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றி தவிக்கும் துப்புரவு பணியாளர்கள். சமூக விலகல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை வெறும் வேடிக்கையே\nதங்களின் உயிரை பணையம் வைத்துக்கூட துப்புரவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கூட தரப்படவில்லை என்பது பெருங்கொடுமை.\nஒன்று, தமிழக அரசு இவர்களுக்கு உடனடியாக போதுமான பாதுகாப்பு வசதிகளை செய்துத்தர வேண்டும். இல்லையேல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக���காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/15", "date_download": "2020-04-01T17:58:37Z", "digest": "sha1:5XE7PVG6H6X7YRFGUUNWOOHKRO6OXFE3", "length": 4304, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/ஜனவரி/15\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2013/ஜனவரி/15 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/ஜனவரி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T19:12:56Z", "digest": "sha1:QH2DM3KE5RNYDWYWRS7SSN6OS344DUW5", "length": 9201, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நிழற்படமனை வாரியாக அமெரிக்கத் திரைப்படங்கள்‎ (11 பகு)\n► அமெரிக்க திரைப்பட படப்பிடிப்பு வளாகங்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► 20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ்‎ (1 பகு, 4 பக்.)\n► கொலம்பியா பிக்சர்ஸ்‎ (1 பகு, 2 பக்.)\n► சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்‎ (3 பகு, 3 பக்.)\n► தி வின்ஸ்டீன் நிறுவனம்‎ (1 பகு, 1 பக்.)\n► நியூ லைன் சினிமா‎ (1 பகு, 1 பக்.)\n► பாரமவுண்ட் பிக்சர்ஸ்‎ (1 பகு, 1 பக்.)\n► மார்வெல் ஸ்டுடியோஸ்‎ (1 பகு, 1 பக்.)\n► மிரமாக்ஸ்‎ (1 பக்.)\n► யுனிவர்சல் ஸ்டுடியோஸ்‎ (1 பகு, 2 பக்.)\n► லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்‎ (1 பகு, 2 பக்.)\n► லூகாஸ்பிலிம்‎ (1 பக்.)\n► வார்னர் புரோஸ்.‎ (2 பகு, 1 பக்.)\n► த வால்ட் டிஸ்னி ���்டுடியோஸ்‎ (5 பகு, 11 பக்.)\n\"அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nத வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nநாடு வாரியாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2020, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-puducherry-police-discussion-regarding-rowdy/articleshow/71404290.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-04-01T18:15:52Z", "digest": "sha1:BDWNEYMIPSRZQGO6EUQDE5Z2AC777RKG", "length": 8742, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamilnadu puducherry police meeting: இரு மாநில ரவுடிகளை போலீஸ் பாத்ரூம் அழைத்துச் செல்ல ஆலோசனை\nஇரு மாநில ரவுடிகளை போலீஸ் பாத்ரூம் அழைத்துச் செல்ல ஆலோசனை\nஇடைத்தேர்தல் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்தும் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.\nதமிழக புதுச்சேரி போலீஸ் ஆலோசனை\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமீப நாட்களாக ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினரால் கூறப்படுகிறது. இப்போதைய நேரத்தில் வெளியான செய்திகளும் இதற்கு ஆதாரமாய் உள்ளது. காவல்துறையினரைத் தாக்குவது, கத்திகளை எடுத்துக் கொண்டு வெளிப்படையாகத் தெருக்களில் சண்டையிடுவது என, குற்றம் செய்திகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த சூழலை மாற்றி நாட்டில் அமைதியை உண்டாக்குவது தொடர்பாகவும், ரவுடிகளை ஒடுக்குவது தொடர்பாகவும் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் புதுச்சேரியில் ஆலோசனை நடத்தினர்.\nகூட்டத்தில் இரு மாநில ரவுடிகள், வெவ்வேறு மாநிலங்களில் பதுங்கிக்கொண்டால், அவர்களைக் கைது செய்வதுக்கு இரு மாநில காவல்துறையினரும் ஒத்துழைப்பு அளிப்பதுக்கு உறுதி அளித்துள்ளனர். மது கடத்தலில் ஈடுபடுபவர்கள் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல்துறையினர், புதுச்சேரி காவல்துறையினருடன் இணைந்து 3 மாதத்துக்கு ஒருமுறை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.\nஅதேபோல் சட்டசபை இடைதேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் பாதுகாப்பு பணிகள், ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா: நெல்லை மேலப்பாளையம் தனிமை..\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா..\nபொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வர...\nகிருமி நாசினி இல்லை: பேரையூர் மக்கள் என்ன செஞ்சாங்க பார...\nடாஸ்மாக் கடைகள் நாளை முதல் 2 மணி நேரம் திறந்திருக்குமா\nகோவையில் 82 பேருக்கு கொரோனா அறிகுறி; எப்படி இவர்களுக்கு...\nகொரோனா: தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nஉலகமே மரண பீதியில்; டெல்லி மாநாடு அனுமதித்தது சரியா\nகொரோனா: ஸ்விகி, சொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உணவு டெலிவரிக்கு அ...\nகொரோனா: தமிழகத்தில் கொரோனா வார்டில் இருந்தவர் மரணம்..\nகதர் ஆடைகளை பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுதுச்சேரி போலீஸ் ஆலோசனை தமிழ்நாடு புதுச்சேரி காவல்துறையினர் ஆலோசனை தமிழக புதுவை போலீஸ் ஆலோசனை tamilnadu puducherry police meeting police bathroom\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2475285", "date_download": "2020-04-01T18:19:07Z", "digest": "sha1:MTAEWJODFMIDXKMRFXUUZPS4KHGP2JUH", "length": 19902, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பார்லி., நேற்று...| Dinamalar", "raw_content": "\n வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க ... 2\nவெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி ... 8\nஇந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து 7\n8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்': சிபிஎஸ்இ அறிவிப்பு\nரஷிய அதிபர் புடினுக்கு கொரோனா பாதிப்பா\nஇங்கிலாந்தில் ஒரே நாளில் 500 பேர் கொரோனாவால் பலி 2\nமத்திய அரசின் நிதியை வழங்குங்கள் ; மோடிக்கு மம்தா ... 8\nஈஷாவில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை; ஈஷா மையம் ... 8\nகொரோனா வைரசால் உணவு பற்றாக்குறை அபாயம் : உலக ... 1\nவிப்ரோ நிறுவனம் ரூ. 1,125 கோடி பிரதமர் நிவாரண நிதி 12\n-'கொரோனா'வை கண்காணிக்க அமைச்சர்கள் குழுநம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்காணிக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான அமைச்சர்��ள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், வெளியுறவுத் துறை, உள் துறை, கப்பல் மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்கள், இடம் பெற்றுள்ளனர். சீனாவில் இருந்து வந்த பயணியர், 150 பேருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்நிலை, கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nராஜ்யசபாவில், சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ் வர்தன்.சீன பொருட்களுக்கு வரி விதிப்புசீனாவில் இருந்து, அதிக அளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக, புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபனமாகின. இதையடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், 90 பொருட்களுக்கு, கூடுதல் பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, தடை விதிப்பது என்ற எந்த திட்டமும், மத்திய அரசிடம் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே, தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தடை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். விரிவான, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அமெரிக்காவுடன், இந்தியா எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ராஜ்யசபாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், பியூஷ் கோயல்.காப்பகம் திரும்பிய தத்துக் குழந்தைகள்கடந்த, 2016-2019ம் ஆண்டுகளில், மொத்தம், 9860 குழந்தைகள், தத்தெடுக்கப்பட்டனர்.\nஅதில், 179 குழந்தைகள், மீண்டும் காப்பகத்திற்கே திரும்பினர். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளால், புதிய குடும்பத்துடன் இணங்கி வாழ இயலாததால், பெரும்பாலான குழந்தைகள், காப்பகத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதை கட்டுக்குள் கொண்டுவர, தத்தெடுக்கும் பெற்றோருக்கு, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்.கடந்த, மூன்று ஆண்டுகளில், காப்பகங்களில், குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாக, மொத்தம், 49 புகார்கள் வந்துள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து, அதிகபட்சமாக, 18 புகார்கள் வந்துள்ளன.\nகுழந்தைகள் காப்பகங்களை கண்காணிக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது. லோக்சபாவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் (1)\nஅசாமில் அமைதிக்கான புதிய அத்தியாயம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅசாமில் அமைதிக்கான புதிய அத்தியாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227859?ref=archive-feed", "date_download": "2020-04-01T17:50:04Z", "digest": "sha1:AKWHFAAPNL5DTAGH3UKAQT7PO4YN6N6P", "length": 7797, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! களமிறங்குகிறது இராணுவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇராணுவத்தினர் ரயில் சாரதியாக பணியாற்றுவதற்கு பழக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய ரயில் செலுத்துவதற்கான பயிற்சியை பெற இராணுவத்தினர் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nரயில் சாரதிகளாக இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இராணுவ தளபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நாளை அலுவலக ஊழியர்கள் ரயில் மூலம் பயணிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்க��்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/", "date_download": "2020-04-01T17:29:07Z", "digest": "sha1:HVRO2HV6ONUWGRORVM3HNNNQNZVM744K", "length": 7086, "nlines": 121, "source_domain": "suriyakathir.com", "title": "2019 – Suriya Kathir", "raw_content": "\nதிருமணத்திற்கு பின்பும் செஸ் சாம்பியனாகிய ஹம்பி\nஇந்தியாவில் கிரிக்கெட்டை போலவே இன்னொரு வி�Read More…\nஉள்நாட்டு தயாரிப்புகளையே வாங்குகள் – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறைகூவல்\nஇந்தியாவின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருப்பதாக பRead More…\nகளமிறங்கிய அகிலேஷ் யாதவ் – அதிர்ச்சியில் பா.ஜ.க.\nமத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இருப�Read More…\nரஜினி அரசியல் பற்றி சுப்ரமண்யசுவாமி அதிரடி\nரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இன்னும் களம் இறங்�Read More…\nவிஜய்யுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி\nதற்போது ’விஜய்- 64’ படக்குழு படப்பிடிப்புக்காக கர்�Read More…\nபிப்ரவரியில் மீண்டும் ’இந்தியன் -2’ ஷூட்டிங்கில் கமல்\nசில மாதங்களுக்கு முன்னர் வட மாநிலங்களில் தொடங்கப்பRead More…\nசங்கீத வித்வான் வேடத்தில் மோகன்லால்\nஅரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உ�Read More…\nஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரமெடுக்கும் அனுஷ்கா\nதமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரா�Read More…\nதி.மு.க.வில் மீண்டும் வாரிசுப் போட்டி\nசமீபத்தில்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட�Read More…\nகடும் நடவடிக்கை – அமித்ஷா அதிரடி\nகுடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து பாராளும�Read More…\nகொரானாவுக்காக மோதும் எடப்பாடி – ஸ்டாலின்\nமூன்றாம் உலகப் போராய் மாறும் கொரானா\nஇந்தியா வந்திருக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணியர் நாடு திரும்ப நடவடிக்கை\nசூர்யாவுக்காக ஹரி தேர்வு செய்த நடிகை\nஅழகிரி ஆதரவாளரை நீக்கிய ஸ்டாலின்\nஎழுவரையும் பரோலில் அனுப்புங்கள் – அற்புதம்மாள்\nமகேஷ்பாபுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nதிருநங்கைகளுக்கு இரக்கம் காட்டிய மஞ்சுவாரியர்\nமனித குலத்துக்கு துணிச்சல் அளிக்கும் நோபல் விஞ்ஞானி\nஇளைய தளபதிக்காக காத்திருக்கும் ராஜமவுலி\nகொரானா விவகாரம்-ஆட்சியாளர்கள்மீது தங்கர்பச்சன் கடும் விமர்சனம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/03/25/", "date_download": "2020-04-01T18:49:57Z", "digest": "sha1:VXIU6XCSSR3GLXCB2EXWQMBCEIEOCP7J", "length": 17936, "nlines": 174, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "25 | மார்ச் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”\nகுமுதத்தில் வெளிவந்த மற்றொரு தொடர்கதை ‘24 ரூபாய் தீவு‘ . ஓர் இளம் பத்திரிகை நிருபரைப் பற்றியது. அவன் கையில் ஒரு டயரி கிடைக்கிறது. அதில் ஓர் அரசியல்வாதியைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிற வேளையில், டயரியைத் தொலைத்துவிடுகிறான். அதைத் தேடி மூர்க்கர்கள் அவன் வீட்டுக்கு வந்து வீட்டையும் அவன் வாழ்க்கையையும் கலைத்துப் போடுகிறார்கள். அவர்களுடன் அவனும் அந்த டயரியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.\nஇந்தக் கதை முதலில் மலையாளத்தில் எனது நண்பர் காலஞ்சென்ற வேணு கொடுங்காளூர் மொழிபெயர்ப்பில் வந்தது. அப்போது கன்னடத்திலும் மொழிபெயர்ப்பில் என் கதைகள் ‘கர்மவீரா’ , ‘சுதா’ என்ற பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன. இதைப்பற்றி கேள்விப்பட்ட நாகாபரணா என்கிற பிரபல இயக்குனர், அதைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, என்னை வந்து சந்தித்தார்.\nகன்னடத் திரைப்பட உலகம் அப்போது ஆரோக்கியமாக இருந்தது. ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஸ்ரீநாத் போன்றவர்கள் ஒரு பக்கம் குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும், கிரீஷ் கர்னாட், பி. வி.காரந்த், சந்திரசேகர், கம்பார் போன்றவர்கள் ‘சம்ஸ்காரா’ , ‘வம்சவர்ஷா’ போன்ற படங்கள் மூலம் அதை தேசிய அளவுக்கு உயர்த்தியிருந்தார்கள். நாகாபரணா அந்தப் புதிய கன்னட சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர். தியேட்டர் பின்னணியிலிருந்து வந்தவர். ‘மைசூரு மல்லிகே’, ‘நாகமண்டலா’ போன்ற நல்ல படங்களை இயக்கியவர். அதனால் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன். தமிழில்தான் என் நாவல்கள் சரியாக வரவில்லை. கன்னடத்தில் ஜொலிக்கப் போகிறது. தேசிய அளவில் அடையாளம் பெற்று டில்லியில் அவார்ட் கிடைக்கப் போகிறது. அதற்கு என்ன சட்டை போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். விதி ஒரு ஓரத்திலிருந்து மெல்ல நகைத்துக்கொண்டிருந்தது.\n‘ஒண்டித்வனி‘ (தனிக்குரல்) என்ற பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள்.\n‘24 ரூபாய் தீவு‘ கதையைப் பற்றி, அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார். ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் உடனே நீக்கப்பட்டார். கதைக்குக் கேடுகாலம் துவங்கியது. கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’ என்று சேர்ந்து கொண்டார். தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம்.\n‘ஒண்டித்வனி‘ -யின் நடிகர்கள் பட்டியல் திருத்தப்பட்டது. அம்பரீஷ் ஒரு வகையில் சூப்பர் ஸ்டார் கேட்டகெரி — 2 அந்தஸ்தில் இருந்தார். (ராஜ்குமார் நம்பர் — 1 ) ‘அம்பரீஷுக்கேற்ப சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன Fight சீனு, சிஸ்டர் வச்சு ஒரு சாங் அவ்வளவுதான்’ என்று தயாரிப்பாளர் சொன்னார். ‘படப்பிடிப்பு பெங்களூரிலிருந்த மைசூர் ராஜா பேலஸில் நடந்து கொண்டிருக்கிறது, வந்து பாருங்கள்’ என்றார். போனேன்….. நாகரா அலற, மஞ்சுளா நடனமாட சுற்றிலும் திண்டு போட்டு சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக்கொண்டிருந்தார்கள். நான் ‘இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது ’ என்று என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன். ‘அம்பரீஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்’ என்றார்.\nபடம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன். உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தி இருந்தார்கள். வெளியே வந்த ரசிகர்கள், ‘கதே பரிதவனு யாவனப்பா ’ என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மப்ளரால் முகத்தை மறைத்துக்கொண்டு விலகினேன். ரசிகர்களாலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.\nநாகாபரணா திறமையுள்ள டைரக்டர்தான் . ஏழோ, எட்டோ தேசிய விருதுகள் வாங்கியவர். அப்பேற்பட்ட டைரக்டராலும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.\nநீதி: ஒரு கதையை சினிமா எடுத்துக் கெடுக்க நிறைய மார்க்கங்கள் உள்ளன.\nஉங்களுடைய ‘இருபத்தி நான்கு ரூபாய் தீவு’ கன்னட பதிப்பில் நடித்தது இப்போது காவிரி பிரச்னைக்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்பரீஷா ‘ என்று சில சந்தேக வாசகர்கள் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். அவரேதான். அன்று படத்தைக் குழப்பினார். இன்று காவிரியை.\nகனவுத் தொழிற்சாலை- சுஜாதாவின் “விக்ரம்”- 1\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘நினைத்தாலே இனிக்கும்’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘ ‘காகிதச் சங்கிலிகள்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ஜன்னல் மலர்”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ப்ரியா”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “அனிதா இளம் மனைவி”\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி”\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2020/03/24122913/1362587/Kuruthi-aattam-movie-preview.vpf", "date_download": "2020-04-01T17:50:03Z", "digest": "sha1:QSQOSDHHTJ527TDH7IFQN5VCD5CAQUAM", "length": 11059, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குருதி ஆட்டம் || Kuruthi aattam movie preview", "raw_content": "\nசென்னை 01-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் படத்தின் முன்னோட்டம்.\nஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் படத்தின் முன்னோட்டம்.\n‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டை���க்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.\nபடத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம்.\nபேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும். படப் பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.” இவ்வாறு அவர் கூறினார்.\nதாதாவாக களமிறங்கும் அதர்வா அதர்வாவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர் அதர்வாவுடன் இணையும் பிரபல தெலுங்கு நடிகை வெள்ளம் சூழ்ந்ததால் துபாய் விமான நிலையத்தில் சிக்கி தவித்த அதர்வா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1307154", "date_download": "2020-04-01T18:36:13Z", "digest": "sha1:227EN7R2BH23ZNYMHI522TQ72SOCPCEV", "length": 2648, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகிந்த ராசபக்ச\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகிந்த ராசபக்ச\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:52, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n10:56, 21 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n10:52, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/9-killed-3-injured-in-us-plane-crash-in-south-dakota/articleshow/72319179.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-04-01T18:44:07Z", "digest": "sha1:BBGIXZABQQMYFSWIF5EJ5GHU4R6QR7NS", "length": 8488, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nபுயல் எச்சரிக்கையை மீறிய விமானம்: விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி\nபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த வழியில் பறந்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது.\nவிபத்தில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாகத் தெரியவந்துள்ளது.\nமூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாகாணத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாகாணத்தில் தனியாருக்கு நிறுவனத்தின் சிறிய விமானம் சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.\n‘பிலாட்டஸ் பி.சி.12’ ரக விமானமான இதில் 12 பேர் பயணித்துள்ளனர். ஓடுதளத்திலிருந்து எழுந்து பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. சுமார் ஒரு மைல் தொலைவுக்குச் சென்று கீழே விழுந்து நொறுங்கியது.\nபனியால் மூடப்பட்ட சாலையை கடக்கும் மான்கள்\nஇந்த விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியானதாகத் தெரியவந்துள்ளது. விமானத்தை ஓட்டிய விமானியும் உயிரிழந்துள்ளார். மற்ற மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nகடலோரத்தில் அமைந்திருக்கும் அப்பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழியில் பறந்த விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது.\nஅமெரிக்க அதிபருக்கு நன்றி சொல்லும் ஹாங்காங் மக்கள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nLive: ஸ்பெயினில் மேலும் 849 பேர் கொரோனாவுக்கு பலி...\nகொரோனா: இத்தாலியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது...\n“நோ கொரோனா பேஷண்ட்” சொன்ன டாக்டர் கடத்தப்பட்டார்\nசுகாதாரத் துறை அமைச்சருக்கே கொரோனா: கதிகலங்கி நிற்கும் ...\nஇன்னும் கொரோனா நுழைய முடியாத குட்டித் தீவு...\nஅமெரிக்கா ஆய்வு ஒருபக்கம், ஏழரை லட்சத்தைத் தாண்டி செல்க...\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு...\nபிரதமர் மோடிக்கு அமெரிக்க ��திபர் மகள் நன்றி\nஇவர்தான் முதல் கொரோனா தொற்று நபர்; அறிந்தது உலகம்\nLive: கொரோனா -ஸ்பெயினில் ஒரே நாளில் மட்டும் 812 பேர் பல...\nஅமெரிக்க அதிபருக்கு நன்றி சொல்லும் ஹாங்காங் மக்கள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Erola", "date_download": "2020-04-01T17:16:02Z", "digest": "sha1:FZINRZ7DNGIPZRXDOEOEQ7QFIWPMWARV", "length": 2674, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Erola", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Erola\nஇது உங்கள் பெயர் Erola\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2020/01/honey-benefits-in-tamil.html", "date_download": "2020-04-01T17:01:18Z", "digest": "sha1:IOJP5F3XFJAWTU64A3KN26GD6RFRUUQV", "length": 7650, "nlines": 145, "source_domain": "www.tamilxp.com", "title": "Benefits of honey in Tamil | தேன் தரும் நன்மைகள் – Tamilxp.com", "raw_content": "\nதேன் தரும் அற்புத நன்மைகள்\nதேன் தரும் அற்புத நன்மைகள்\nதேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து, கால்சியம், போஸ்பேட், க்ளோரின், பொட்டாசியம், மக்னீசியம் இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்\nதேன் இயற்கையாகவே சத்தும், சுவையும் உள்ள உணவாகும், தேன் வெளிபடையாக இனிப்பு சுவை உடையது, ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல உணவுகளை தேனில் குழைத்து உண்ண தருகிறார்கள்.\nதேன் குடலிலுள்ள புண்களை அகற்றுகிறது. தேனை உட்கொண்டால் பசியும், ருசியும் உண்டாவதோடு நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்துகிறது.\nஉடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும், குறைவாக உள்ளவர்களுக்கும் தேன் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஉடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இரவு உணவிற்குப்பின் ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.\nதீ பட்ட காயங்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து தினமும் பருகி வந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும். தொண்டைக்கட்டு நீங்கும். தொற்று நோய்கள் விலகும்.\nபேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். அதோடு தேனில் உள்ள சத்துக்களும் கிடைக்கும். ரோஜா மலரின் இதழ்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் தரும். மேலும் இது தாது விருத்தியை உருவாக்கும்.\nமாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.\nதேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.\n..தேனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்\nகொரோனா வதந்தியால் இளைஞர் தற்கொலை\nபொளக்கட்டும் பற பற – மாஸ்டரின் புதிய பாடல் வெளியீடு\nகொரோனாவால் பிரபல நடிகர் பலி\n“உன் வயசென்ன.. அந்த டிரெஸ் சைஸ் என்ன..” கிரணின் பயங்கர ஹாட் போட்டோ..\nமாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகளும் நேரங்களும்\n..தேனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்\nகர்ப்பப்பை கட்டிகள் குணமாக சாப்பிட வேண்டியவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-01T18:33:07Z", "digest": "sha1:YMX2X4S3RC3AQHFHKGPRCL6HOCZJH3DL", "length": 17313, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "பொருளாதாரம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபொருளாதார நெருக்கடியைத் தீர்க்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு\nமாற்று ஆசிரியர்குழு‍ February 1, 2020 174 0\nஇன்று மத்திய பட்ஜெட் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு தமது புகழ் பெற்ற ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக் கையில் மார்க்சும் ஏங்கெல்சு���் கீழ்கண்டவாறு கூறினர்: முதலாளித்துவம் “…..உற்பத்தி சாதனங்களை ஒரு சிலரிடத்தில் மையப்படுத்துகிறது. (அதன் விளைவாக) சொத்துக்களும் அபரிமிதமாக ஒரு சிலரின் கைகளில் குவிகிறது” . Continue Reading\nஜி.எஸ்.டி – எனும் பொருளாதார துல்லியத் தாக்குதல்…\nமாற்று ஆசிரியர்குழு‍ July 2, 2017 172 0\nஇந்திய நாட்டில் இன்று பல வகை வரிகள் நடைமுறையில் உள்ளன. ஆம். ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சராசரியாக 10 வகையான வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவை விதித்து வரும் வரிகள் அனைத்தும் இவற்றில் உள்ளடக்கம். ஒருங்கிணைக்கப்பட்ட வரி முறை : இத்தகைய வரிகள் அனைத்தையும் பண்டங்கள் மற்றும் சேவைகள் Continue Reading\nஇந்தியாவை ஆள்வது மத, சந்தை பொருளாதார அடிப்படைவாதமங்கள் – பி.சாய்நாத்\nஇன்றைய இந்தியாவில் 100 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அதாவது 80 கோடி மக்களின் சொத்துக்களை விட இந்த 100 பேரின் சொத்து மதிப்பு அதிகம்.Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nஉழைப்பை எதை வைத்து அளந்து பார்ப்பது\nமூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும் உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nஇயக்கவியலே மார்க்ஸ் ஆய்வின் அடிப்படை\nமூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது Continue Reading\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nபண்டங்கள் மற்றும் சேவை வரி - சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்ட���ரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.Continue Reading\nஇரு வேறு இந்தியா இது என்றால்… (பரிசுபெற்ற கட்டுரை)\n(சின்னக் குத்தூசி அறக்கட்டளை 2015 கட்டுரைகள் போட்டியில், கடந்த ஆண்டு வந்திருந்த பொருளாதாரம் குறித்த படைப்புகளின் வரிசையில் நம்மோடு இணைந்து செயல்படும் புதிய ஆசிரியன் இதழில், கட்டுரையாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி ஜனவரி 2014ல் வெளிவந்த கட்டுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கட்டுரையை மாற்று இதழில் மறுபிரசுரம் செய்கிறோம்.) “இறைவன் உலகத்தைப் படைத்தானா, ஏழையை அவன்தான் Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nஒரு கிலோ மென்பொருளின் விலை என்ன\nவிஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது.Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\n55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்.. Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\n தவளைகள் கத்தியதால் மழை வந்ததா\n இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் Continue Reading\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா\nஉலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/717193", "date_download": "2020-04-01T18:04:07Z", "digest": "sha1:I4KFMWJRKT5G6FCIFABUM3F7HYGKOOH3", "length": 4102, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n15:15, 15 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n728 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:53, 15 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKurumban (பேச்சு | பங்களிப்புகள்)\n15:15, 15 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nayanthara-the-lady-who-rises-above-all-troubles/articleshow/72102441.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-04-01T18:12:00Z", "digest": "sha1:CEJRHLTP4FKQPHTQ6VO4YKCFENQXQEAA", "length": 12277, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nayanthara Birthday: நயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க - nayanthara, the lady who rises above all troubles | Samayam Tamil\nநயன்தாரா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nநயன்தாரா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாட அவர் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.\nநயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு இன்றும் நயன்தாராவுக்கு மவுசு உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் நயன்தாரா.\nநயன்தாரா நடிக்க வந்த உடன் சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார். அடடே, இந்த பொண்ணு வந்த வேகத்தில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறாரே. விரைவில் வளர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்பொழுது தான் அவர் வாழ்வில் காதல் வந்தது. அவர் அந்த காதலருக்காக கணக்கே இல்லாமல் பரிசுகள் வாங்கிக் கொடுத்தார். அந்த காசை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படமே எடுத்திருக்கலாம் என்று கோலிவுட்காரர்கள் தெரிவித்தனர். அந்த அளவுக்கு செலவு செய்தார். ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை. மேலும் காதலருடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வெளியே தலைகாட்ட முடியாமல் போனது.\nகாதல் முறிவு ஏற்பட்டு, அசிங்கப்பட்ட போதும் அதையும் தாண்டி வந்து காட்ட வேண்டும் என்ற தீர்மானத்தோடு படங்களில் கவனம் செலுத்தினார் நயன்தாரா. படங்களை தேர்வு செய்ததில் சில தவறுகளும் செய்துள்ளார். ஆனால் தவறு செய்துவிட்டோமே என்று ஓரமாக உட்கார்ந்து அழாமல் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார். ஆனால் மீண்டும் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார். காதலருக்காக படங்களில் நடிப்பதை கூட நிறுத்த முடிவு செய்த��ர். ஆனால் அந்த காதலும் முறிந்துவிட்டது. அதன் பிறகே அவர் வெறியோடு படங்களில் நடித்து பெரிய ஆளாகி காட்டினார். இரண்டு முறை காதல் தோல்வியை பார்த்த போதிலும் மீண்டும் காதலில் விழுந்தார். அவர் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன்.\nவிக்னேஷ் சிவன், நயன் திருமணம்\nவிக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு ஏற்ற ஆளாக உள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார் விக்கி. ஆணாதிக்கம் மிக்க திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா. முன்னணி இயக்குநர்கள் தன் கால்ஷீட்டிற்காக காத்திருக்கும்படி வளர்ந்துவிட்டார் நயன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுப்பவர்களுக்கு முதலில் நயன்தாரா தான் நினைவுக்கு வருகிறார். புதுப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நடிப்பதோடு சரி எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என்று கறாராக அவர் தெரிவித்தாலும் அவரை ஒப்பந்தம் செய்ய பலர் ஆவலாக உள்ளனர். நயன்தாரா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் காதலருடன் நேரம் செலவிட அவ்வப்போது வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nவீட்டில் பிரியாணி செய்கிறேன் என சூரி செய்த அட்ராசிட்டி:...\nதீயாக பரவும் லோஸ்லியாவின் ஆபாச வீடியோ: உண்மை என்ன\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்...\nDhanush தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் - சுவாரசியமான 5 உ...\nசமுத்திரக்கனியை அடுத்து அஜித், விஜய்யையும் விட்டு வைக்க...\nவீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீஸ் அடிப்பதில் தப்பே...\nமீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பிப் போகிறேனா: ஜூலி பலே ...\nநேசமணி, கைப்புள்ள, சூனா பானா எல்லாரும் ஒரே வீட்ல இருந்த...\nஎன் பிறந்தநாள் அன்று நீ இறந்துவிட்டாயே சேது: நண்பர் உரு...\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் ஹீரோ என்ட்ரிஸ்\nஎங்களுக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும் விக்னேஷ் சிவன்: நயன் ரசிகர்கள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் மட்டும் இதை செய்திருந்தால்.. பர்ஸ்ட் லுக் விட்ருப்பானா அவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-04-01T16:57:33Z", "digest": "sha1:EB4IHHLCCJUDBF2KLNXOOCCVF3CKNK6P", "length": 6495, "nlines": 85, "source_domain": "tnarch.gov.in", "title": "குற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nகுற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி\nகுற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகக் குற்றாலம் திகழ்கின்றது. இங்குள்ள மிகப்பெரிய அருவி பல மருத்துல குணங்களை கொண்டுள்ளது. இப்பகுதி பண்டைய காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பின்னர், சோழப்பேரரசு மற்றும் தென்காசிப் பாண்டியர்களின் ஆட்சியின் கீழும் இருந்துள்ளது.\nஇங்குள்ள சிவன்கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. இங்குள்ள சித்திரச் சபையில் காணப்படும் ஓவியங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குற்றாலக் குறவஞ்சி என்ற நூல். இக்கோயில் இறைவன் குற்றாலநாதரைச் சிறப்பித்துப் பாடப்பட்டதாகும். இதில் இம்மலையில் வாழ்ந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை, நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கவும், வேட்டையாடி வாழும் அவர்களது வாழ்க்கை முறையை அறியவும் இவ்வகழ்வைப்பகம் கி.பி. 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nநுண்கற்கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலக் கருப்பு, சிவப்பு வண்ணப் பானைகள், இரும்புப் பொருட்கள், சிற்பங்கள், சுடுமண் உருவங்கள் மற்றும் மரப்புதைப் படிவங்கள் ஆகியவையாகும்.\nகுற்றால அகழ்வைப்பகம் - திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476645&Print=1", "date_download": "2020-04-01T18:26:51Z", "digest": "sha1:4PIDIKJL43IBLWFCSOFXJDJHTEB5KOUP", "length": 6647, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாக ���மெரிக்கவாழ் இந்திய மேயர் தீவிரம்| Dinamalar\nஅமெரிக்க செனட் சபைக்கு தேர்வாக அமெரிக்கவாழ் இந்திய மேயர் தீவிரம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் இருந்து, செனட் சபைக்கு தேர்வாக, அமெரிக்கவாழ் இந்தியரும், மன்ஹாட்டன் மேயருமான உஷா ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார்.அமெரிக்காவின், கான்சஸ் மாகாண செனட்டராக, குடியரசு கட்சியை சேர்ந்த பேட் ராபர்ட்ஸ் பதவி வகித்து வருகிறார்.\nசெனட் சபைக்கான தேர்தல், வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. 'கான்சஸ் மாகாணத்தில், மீண்டும் போட்டியிட திட்டம் இல்லை' என, பேட் ராபர்ட்ஸ் தெரிவித்துவிட்டார். கடந்த, 1932ம் ஆண்டு முதல், இந்த மாகாணத்தில் போட்டியிட்ட, ஜனநாயக கட்சியை சேர்ந்த யாரும், செனட் சபைக்கு தேர்வாக வில்லை.இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான, உஷா ரெட்டி, 54, கான்சஸ் மாகாண செனட் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இவருடன், ஜனநாயக கட்சி சார்பில், மேலும் நான்கு பேர் களமிறங்கி உள்ளனர்.\nஇவர்களில், ஒருவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஆகஸ்ட், 4ல் நடைபெறுகிறது. இதன் பிரசாரத்திற்காக, உஷா ரெட்டி, 71.3 லட்சம் ரூபாய் நிதியை திரட்டியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்த உஷா ரெட்டி, 1973ம் ஆண்டு, தன் பெற்றோருடன், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2016-2017ல், மன்ஹாட்டன் மேயராக பதவி வகித்தார். அவர் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி, 7ம் தேதி, மன்ஹாட்டன் மேயராக, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகிரெடிட் கார்டு விபரம் விற்பனை 4.5 லட்சம் இந்தியருக்கு பாதிப்பு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/maanaadu-first-day-shooting-spot-video.html", "date_download": "2020-04-01T17:39:11Z", "digest": "sha1:CSPSDLNRHPZNHLCYSUOFBEGVVZJGN4F6", "length": 7319, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Maanaadu First Day Shooting Spot Video", "raw_content": "\nSTR-ன் முதல் நாள் மாநாடு படப்பிடிப்பு \nவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் முதல் நாள் ஷூட்டிங் வீடியோ.\nவெங்கட் பிரபு இயக்கத்���ில் STR நடிக்கும் திரைப்படம் மாநாடு. அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கிறார்.\nரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். ப்ரோடக்ஷன் டிசைனராக ராஜீவன் இடம்பெற்றுள்ளார். சில்வா ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். படத்தில் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.\nஅப்துல் காலிக்காக STR நடிக்கிறார். நடிகர் மனோஜ் பாரதிராஜா, டேனியல் பாப், YG மகேந்திரன் மற்றும் SJ சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தற்போது அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு, உதயா மற்றும் ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார் இணைந்துள்ளனர்.\nசசிகுமாருடன் இணையும் ஜெய் பட இயக்குனர் \nSTR-ன் முதல் நாள் மாநாடு படப்பிடிப்பு \nராஷ்மிகா மந்தனாவின் பீஷ்மா ட்ரைலர் வெளியீடு \nவெளிநாட்டில் நடக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசசிகுமாருடன் இணையும் ஜெய் பட இயக்குனர் \nராஷ்மிகா மந்தனாவின் பீஷ்மா ட்ரைலர் வெளியீடு \nவெளிநாட்டில் நடக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் \nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி அறிவிப்பு \nதனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர்...\nரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் டீஸர் ரிலீஸ் தேதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/news/india-news/sivagangai-kalayarkoil-fire-crackers-accident/", "date_download": "2020-04-01T18:23:45Z", "digest": "sha1:WB5W4EN54OZMPLIIPCYBEJEJIZLPSGNP", "length": 5703, "nlines": 130, "source_domain": "www.tritamil.com", "title": "Sivagangai Kalayarkoil Fire Crackers accident | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்றும் அதை தடுப்பது எப்படி என்பதற்கான காணொளி\nகட்டாயமாக உணவில் சேர்க்க வேண்டிய 10 கொழுப்பு உணவுகள்\nகாளையார் கோவிலில் இன்று நடைபெற்ற பெரும் வெடி விபத்து. மக்கள் பதறி ஓட்டம் .\nNext articleகாஸ்ட்கோ கனடாவின் இரண்டாவது பெரிய கடையாக தெரிவு\nதிருமாவளவன் மற்றும் காயத்ரி ரகுராம் இடையே மோதல்\n10 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட எம்ஜிஆர் ஓவியம் – பள்ளி மாணவர்கள் அசத்தல்\nKeeladi latest news – கீழடி தமிழர் வரலாறு பற்றிக்கூறும் அமெரிக்கர்\nநான் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் – பில் கேட்ஸ்\nபில் கேட்ஸ் இப்போதே அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், COVID-19 தொற்றுநோயை குறைக்க அமெரிக்கா முழுவதும் மக்களை தனிமைப்படுத்துவதற்கு அவர் முன்னுரிமை அளிப்பார். \"இந்த தனிமைப்படுத்தலைத் தக்கவைக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்பதும், அது ஒரு...\nதலை முடி உதிர்வதை குறைக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபிரிட்ஜ் இல் கொரோனா வைரஸ் 2 வருடங்கள் மட்டும் உயிருடன் இருக்கும்\nகொரோனா வைரஸ் 2 வருடங்கள் மட்டும் பிரிட்ஜ் இல் உயிருடன் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆகவே மரக்கறிக்கறி பழங்கள் வாங்கி வந்தால் அவற்றை சவற்கார நீரில் நன்கு கழுவிய பின் பிரிட்ஜ் இல்...\nநான் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் – பில் கேட்ஸ்\nதலை முடி உதிர்வதை குறைக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபிரிட்ஜ் இல் கொரோனா வைரஸ் 2 வருடங்கள் மட்டும் உயிருடன் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-01T17:05:50Z", "digest": "sha1:LOXHSYM6GRQ7RRCXZA5SIH3QS6S2A5R7", "length": 15929, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "பெண்கள் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த Continue Reading\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஇன்றைக்கு இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் என்ன தொடர்பு பேசுவோம்… மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்கலாம்.Continue Reading\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\n முதலாளிகளின் குரலாக, முதலாளிகளின் லாப வேட்டைக்கு உறுதுணையாக, முதலாளிகளின் பிரநிதியாக மாறுபவர்கள் தமிழகத்தின் முகங்களா\nபழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . \nமாற்று ஆசிரியர்குழு‍ July 27, 2018 107 0\nபெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், Continue Reading\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nமாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல. கோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் Continue Reading\nவரலாற்று புரிதலொடு மாற்றத்தை எதிர்கொள்வோம் துணிச்சலோடு – பேரா. சுபா\nஇடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். Continue Reading\nசாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பாண்மையாய் இருக்கிறது. Continue Reading\nநிர்பயா தினமும் நில்லாத பயமும் – சுசீந்திரா\nஉலக அளவில் நாள்தோறும் 35 சதமான பெண்கள் அதாவது சராசரியாக 3 க்கு 1 பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. அதிலும் 30 சதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளது. இவர்களில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 38 சதம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைக்கு Continue Reading\nஉச்சத்தை தொட்ட சாதனைப் பெண்கள் – இரா.சிந்தன்\nஆர்.எஸ்.எஸ் பின்பற்றும் சித்தாந்தம், எந்த வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரானது. பெண்களைக் குறித்து பிற்போக்கான சித்தாந்தங்களையே கொண்டிருக்கிறது. Continue Reading\nகேள்விக்குறியாகும் நம் குழந்தைகளின் எதிர்காலம் – அன்பு வாகினி\nமுதல் ஆயிரம் நாட்களில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தானது குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி அக்குழந்தையின் எதிர் கால வாழ்நாள் முழுவதற்கும் வழங்குகிறது.Continue Reading\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா\nஉலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/19/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8-2/", "date_download": "2020-04-01T18:06:43Z", "digest": "sha1:FS5EHMEZKMLZF3TMTHREXD67AH63SFAF", "length": 6164, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம் - Newsfirst", "raw_content": "\nகொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம்\nகொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்றும் இடைநிறுத்தம்\nColombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் நான்காவது நாளாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஅரச விடுமுறையென்பதால் கொழும்பு பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nகொழும்பு பங்குச்சந்தையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாக இடைநிறுத்தம்\nகொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று மீண்டும் இடைநிறுத்தம்\nபங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் மீண்டும் ஆரம்பம்\nJUST IN: கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்\nகொழும்பு பங்குச் சந்தையின் வீழ்ச்சி தொடர்பிலான பிரதமரின் உறுதி\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nபரிவர்த்தனை நடவடிக்கைகள் 5 ஆவது நாளாக இடைநிறுத்தம்\nCSE இன் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீண்டும் முடக்கம்\nபங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல் மீண்டும் ஆரம்பம்\nCSE இன் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு\nநிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை\nதிருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு\nஆறு மாவட்டங்களில் சட்டத்தை மீறிய 288 பேர் கைது\nமத நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று\nகொழும்பு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nபழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/paper/?p=319", "date_download": "2020-04-01T16:38:49Z", "digest": "sha1:VFBJJDZYHWV6OPKMIL5JKJ5KCO5GL6RQ", "length": 12069, "nlines": 101, "source_domain": "www.writerpara.com", "title": "சில புதிய புத்தகங்கள் - 2 | Pa Raghavan", "raw_content": "\nசில புதிய புத்தகங்கள் – 2\nஞாநியின் ‘ஓ பக்கங்கள்’ ��� பாகம் 3 இம்முறை கிழக்கு வெளியீடாக வருகிறது. விகடனில் ஏன் இப்போது ஞாநி எழுதுவதில்லை என்று இப்போதுகூட என்னிடம் சிலர் [என் உறவினர்களும்கூட] கேட்பதுண்டு. அவர்களுக்கு என் பதில், ‘குமுதத்தில் இப்போது எழுதுகிறார், படியுங்கள்’ என்பதுதான்.\nவிகடனிலிருந்து தாம் வெளியேறிய சூழல் பற்றி இந்தத் தொகுப்பில் ஞாநி எழுதியுள்ள பகுதியிலிருந்து சில வரிகள் கீழே. நேற்றைய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்திலும் ஞாநி இதனை விவரித்தார்:\n‘….. இந்தக் கட்டுரை [ஜல்லிக்கட்டு] 23-1-2008 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவருவதற்காக லே அவுட் செய்யப்பட்டது. நான் அந்தப் பக்கங்களைப் பார்த்து ஓகே செய்த பின்னர், கடைசி நிமிடத்தில் அவை ஆசிரியரால் நீக்கப்பட்ட தகவல், மறு நாள் அச்சாகி வந்த இதழைப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது.\nஇணை ஆசிரியர் கண்ணனிடம் கேட்டேன். அவர் தனக்கும் தெரியாது என்றார். பிறகு ஆசிரியர் அசோகனிடம் பேசினார். அந்தக் கட்டுரை பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு எதிராக இருப்பதால் நிறுத்தியதாக ஆசிரியர் தன்னிடம் கூறியதாக எனக்குத் தெரிவித்தார்.\nபப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு இசைவாகத்தான் எல்லா கட்டுரைகளும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை; என் பல ‘ஓ பக்க’க் கட்டுரைகள் அதற்கு முரண்பட்டோ இசைந்தோ இதற்கு முன்பும் இருந்திருக்கின்றன என்று நான் கண்ணனிடம் சொன்னேன். இதுதான் காரணம் என்றால், பாலியல் அறிவு தொடர்பாக அதே சமயத்தில் நான் எழுதி வரும் ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் கூட சில பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுகளுக்கு எதிராகத்தானே இருக்கிறது; அதையும் நிறுத்திவிடவா என்று கேட்டேன். ஜல்லிக்கட்டு கட்டுரையை அடுத்த இதழில் வெளியிடமுடியாது என்றால், ‘அறிந்தும் அறியாமலும்’ தொடரையும் இனி எழுதப்போவதில்லை என்று தெரிவித்தேன். இந்தத் தகவலை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவதாகக் கூறினார்.\nஇதே சமயத்தில் நான் விகடன் ஆசிரியர் குழுவினரின் திறன் மேம்பாடு தொடர்பான மனித வள ஆலோசகராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மாதம் ஏதேனும் 15 தினங்கள் அலுவலகம் சென்று பணியாற்றவேண்டும் என்றும் அதற்கு எனக்குக் குறிப்பிட்ட ஊதியம் என்றும் ஒப்பந்தம் செய்திருந்தோம். ‘ஓ’ கட்டுரை நிறுத்தப்பட்டால் ‘அறிந்தும் அறியாமல��ம்‘ தொடரையும் நான் நிறுத்துவதாகத் தெரிவித்த மறு நாள் அன்றைய மாலையோடு என் ஆலோசகப் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசன் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்….\n…. அப்போது வெளியிடத் தயார் நிலையில் இருந்த இந்த ஓ பக்கங்கள் மூன்றாம் தொகுதி, ஓராண்டு கழித்து இப்போது வெளியாகிறது….\nஇப்படியாக விகடன் பாலசுப்ரமணியனும் நானும் 1974 முதல் பரஸ்பர அன்பும் மதிப்பும் கொண்டு பேணி வந்த என் 33 வருட கால விகடன் உறவு துண்டிக்கப்பட்டது….\nவிகடனின் தரம் தாழ்ந்து வருகிறதா இல்லை இப்போதுதான் அது வெளியே தெரிகிறதா\nஅது போகட்டும் ஞாநியின் பேச்சைக் நிச்சயம் வலையேற்றுங்கள்\nதங்களின் “ஷிஸ்புல்லா” ஆடியோ சீடியில் கேட்டேன் அருமையாக இருந்தத்து\nதங்களின் படைப்புகள் நிறைய படித்துல்ளேன்\nஎப்படியாவது ஞாநியை பார்த்து விட வேண்டும் என்று இருந்தேன். கடைசி நிமிடத்தில் வர முடியாமல் போய்விட்டது. 🙁\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 4\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வரைபடம்\nகொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nமன் கி (பிசிபேளா) பாத்\nஇறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]\nஇறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20579", "date_download": "2020-04-01T16:39:44Z", "digest": "sha1:JH4XWJ5OPNRB66BGAQ4LSUMOKBD6GMB4", "length": 7937, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nபோரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு\nசெய்திகள் ஜனவரி 3, 2019ஜனவரி 8, 2019 இலக்கியன்\n���ிருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nவள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 1-5 வரையான வகுப்பில் இருந்து 50 மாணவர்கள், 6-11 வரையான வகுப்புகளில் இருந்து 35 மாணவர்களும், உயர்தர வகுப்பில் இருந்து 15 மாணவர்களுமாக தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கும், தேவிபுரம் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 1-5 வரையான வகுப்புகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 மாணவர்களுக்கும் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nவன்னி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு உதவும் நல் எண்ணத்தில் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்கள் கடந்த ஒரு வருடமாக சிறு சிறு தொகையாக உண்டியலில் இட்டு சேமித்த இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையிலேயே இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் மனிதாபிமான உதவியை மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரனையுடன் போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதிருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரம்\nகடற்படை முன்னாள் பேச்சாளரை கொல்ல முயன்ற அரச புலனாய்வுபிரிவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்\nயேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29870", "date_download": "2020-04-01T18:42:08Z", "digest": "sha1:HL6PO6MWEM3DJR7C7KQTSH4572DSGRSM", "length": 7517, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே........ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே........\nconceive ஆன‌ எல்லோருக்கும் vomiting இருக்குமா எனக்கு vomiting வரலா friends but ரொம்ப‌ பசிக்குது.... light ah அப்போ அப்போ தலை சுத்தலா இருக்கு...\nconceive ஆன‌ எத்தனை நாட்களில் குழந்தையோட‌ இதய துடிப்பு நமக்கு தெரியும்\nதோழி ரேனுகா \\\\conceive ஆன‌ எல்லோருக்கும் vomiting இருக்குமா\\\\\nகண்டிப்பா எல்லாருக்கும் இருக்கனும்ன்னு அவசியம் இல்ல. வாமிட் இல்லாமலே இருந்தவங்களும்/ இருக்கிறவங்களும் இருக்காங்க. டெலிவரி வரை வாமிட்டோடவே இருந்தவங்களும்/ இருக்கிறவங்களும் இருக்காங்க.\nகுழந்தையோட இதய துடிப்பு தெரிய 6 முதல் 8 வாரம் வரை ஆகும்.\nஉன்னை போல் பிறரை நேசி.\n௧ர்ப்பமா௧ உள்ளவர்௧ள் அனைவருக்கும் வாமிட் என்பது இருக்காது சில பெண்௧ளுக்கு மட்டுமே இருக்கும்\nஇதயத்துடிப்பு 40நாட்௧ளுக்கு மேல் தெரியும்\n6 முதல் 8 வாரம் ஆகும்....\n6 முதல் 8 வாரம் ஆகும்....\nபிரசவத்திற்கு பின் தாய் வீட்டில்\n6 மாத கர்ப்பம், பயங்கர ஜலதோஷம், உதவுங்கள் தோழிகளே.....\nநார்மல் டெலிவரிக்கு பிறகு பிரச்சனை.\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_503.html", "date_download": "2020-04-01T18:01:33Z", "digest": "sha1:QIVRJ62Z7ZOV4FLHG5CBMCBTOMGB6SBA", "length": 5199, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு; தப்பிக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு; தப்பிக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி\nபதிந்தவர்: தம்பியன் 24 July 2017\nமட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்பிக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nகரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் இன்று திங்கட்கிழமை சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்தவர்களில் இளைஞர் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n0 Responses to மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு; தப்பிக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு; தப்பிக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5211:-q-q&catid=5:2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-04-01T18:55:14Z", "digest": "sha1:IWANCWCAYKW4L3ZDABILKVKMGXHKTH4B", "length": 47682, "nlines": 193, "source_domain": "geotamil.com", "title": "காலத்தால் அழியாத கானங்கள் : \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம். பார் என்றது பருவம். அவர் யார் என்றது இதயம்\"", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொ���ர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகாலத்தால் அழியாத கானங்கள் : \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம். பார் என்றது பருவம். அவர் யார் என்றது இதயம்\"\nமானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : \" காத்திருந்த கண்கள்\"\nகாதல் எப்படி வரும் என்று யாராலும் கூற முடியாது. ஒரு கணப்பொழுதில் சந்திக்கும் ஒரு பார்வையில் அது இதயத்தைப் பிளந்து சென்று விடும் தன்மை மிக்கது. அவளும் அவனை ஒருநாள்தான் சந்தித்திருக்கின்றாள். பார்த்திருக்கின்றாள். அந்தப்பார்வையில் அவள் தன் உள்ளத்தையே பறிகொடுத்துக் காதல் உணர்வுகளால் தவிப்புக்குள்ளாகின்றாள். நினைவுகள் தரும் இன்பம், தூண்டப்படும் நாணம், தயக்கம் என்று பல்வகை உணர்வுகளும் அவளை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றையெல்லாம் மீறி அவன் மீதான காதல் உணர்வுகள் விளங்குகின்றன. அவளது காதல் உணர்வுகள் ஏற்படுத்தும் தவிப்பை எவ்வளவு இயற்கையாக, சிறப்பாகக் கவிஞர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nபாடல்: \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம்\"\n- கவிஞர் கண்ணதாசன் -\nநீ போ என்றது நாணம்\nஅவர் யார் என்றது இதயம்\nஇரு கால் கொண்டது தயக்கம்\nஇனி வருமோ இல்லையோ உறக்கம்\nஎன் மனதில் வந்தது என்ன\nஆம் அதுதான் என்றது மனது\nஏதோ ஒரு வகை எண்ணம்\nஅதில் ஏனோ ஒரு வகை இன்பம்\nஒரு நாள் ஒரு முறை கண்டேன்\nஅவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம��: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்���ஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவர���ாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும�� இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி வி���ம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்��ுமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/swiggy-issued-free-hand-sanitizer-for-their-customers.html", "date_download": "2020-04-01T17:57:22Z", "digest": "sha1:RQQF4KSUOTD2Z2GU37OWRM3HLLJZC25L", "length": 8994, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Swiggy issued free hand Sanitizer for their customers | Business News", "raw_content": "\n'கஸ்டமர்ஸ்' தான் முக்கியம்... பிரபல நிறுவனம் செய்த 'அதிரடி' வேலை... ஜீ நீங்க உண்மையிலேயே 'வேற' லெவல்\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nஉலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் மக்கள் பொது இடங்களுக்கு செல்லவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்கள் பலவும் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டு இருக்கின்றன.\nபொருளாதாரம், உயிரிழப்பு என பல்வேறு வழியிலும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனா காரணமாக முகமூடி, சானிடைஸர், கிளவுஸ் ஆகியவற்றின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் முகமூடிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்த நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் சேர்த்து கைகழுவும் சானிடைஸர் பாக்கெட் ஒன்றையும் இலவசமாக வழங்கி வருகிறது. இதை பிரவீன் என்னும் வாடிக்கையாளர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட அது தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.\nஅதில் அவர்,'' ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தேன். அவர்கள் சானிடைஸரையும் சேர்த்து டெலிவரி செய்துள்ளனர். இது உண்மையிலேயே ஒரு பெரிய நிகழ்வு,'' என பாராட்டி இருக்கிறார். பதிலுக்கு ஸ்விக்கி, '' நேரம் ஒதுக்கி எங்கள் முயற்சியை பாராட்டியதற்கு நன்றி. இந்த சோதனையான காலத்தில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது,'' என பதிலளித்து இருக்கிறது.\n'ரொம்ப நனஞ்சுட்டீங்க போல, சூடா ஒரு டீ சாப்ட்றீங்களா...' 'எனக்கு பைக் ஓட்டுறது ரொம்ப பிடிக்கும்...' நம்பிக்கை பெண்மணியின் சாதனை...\n'உயிர பணயம் வைச்சு'... 'ரிஸ்க் எடுக்குறாங்க'... 'அவங்க விதியை மீறினா'... 'நீங்க தான் கம்பி எண்ணனும்’... போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை\n‘தனியாக விட மனமில்லை’... ‘பைரவியை வைத்துக் கொண்டு’... ‘உணவு டெலிவரி செய்யும்’... 'வித்தியாசமான மனிதர்'\n'போட்டியை' சமாளிக்க.. ��ந்த ரெண்டு பேரும் 'கைகோக்க' போறாங்களாம்.. எக்கச்சக்க 'ஆபர்' கன்பார்ம்\n'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'\n3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்\n‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..\n‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..\n'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்\n'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி\n'ஆண்பாவம் பட பாணியில்'...'டெலிவரி பாய்களிடம் ஆட்டைய போட்ட'...'சாப்பாட்டு கொள்ளையன்'\n‘முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய ஸ்விகி கோ’.. ‘செல்ஃபோனை டெலிவரி செய்ய பதிவு செய்த’.. ‘பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/crude-oil", "date_download": "2020-04-01T17:42:33Z", "digest": "sha1:7K42466VXWSPHAVODX6RJWB3O4Y3CFCU", "length": 10655, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Crude Oil News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nகொரோனா பிரச்சனையை விட இவங்க தொல்லை தாங்க முடியல.. டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை..\nவரலாறு காணாத அளவு சரிந்த கச்சா எண்ணெய் விலையை மேலும் தடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்கா ஜனாதிபதி சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவினை சந்திக்க உள்ளதாகவ...\n18 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..\nசவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நடக்கும் விலை போரின் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத வகையில்ல குறைந்...\nகச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nசீனாவில் முதல் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று சுமார் 199 நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் உயர்...\nகச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nகச்சா எண்ணெய் சந்தையில் ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு சர்வதேச வர்த்தகச் சந்தையை மிகவும் மோசமான நிலைக்குத் த...\nஇந்தியாவுக்கு இது மிக மிக நல்ல விஷயமே.. காரணங்கள் இதோ..\nடெல்லி: கடந்த சில தினங்கள���க்கு முன்பு தனது ஒத்த வார்த்தையில் உலகத்தையே என்ன சேதி என்று கேட்க வைத்தது சவுதி அரேபியாவின் அறிக்கை. இன்னும் தெளிவாக சொல...\n2020-ல் பெட்ரோல் டீசல் விலை இவ்வளவு குறைந்திருக்கிறதா..\nஇன்றைய நவீன உலகத்தில் உணவு, நீர் எப்படி முக்கியமோ அதே போல, ஒவ்வொரு மனிதனுக்கு எரி பொருளும் முக்கியமாகிறது. எல்லா நாடுகளும் தங்கள் எரிபொருள் தேவைகளை ...\nசொன்னதை செய்வோம்.. நிச்சயம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம்.. சவால் விடும் சவுதி அராம்கோ..\nரியாத்: எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது போல் ஏப்ரலில் இருந்து ஒரு நாளைக்கு 12.3 ...\nசவுதிக்கே சவால் விடுக்கும் ரஷ்யா..நாங்களும் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.. விலையை குறைக்க முடியும்\nரஷ்யாவின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய் உற்பத்தியாளார்களான சவுதி அரேபியாவும் ஒர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. இதனால் நிலைகுல...\n2014 பெட்ரோல் விலை Vs 2020 பெட்ரோல் விலை கச்சா எண்ணெய் விலை குறைந்தும் என்ன பயன்\nநீரின்றி அமையாது உலகு என நம் முன்னோர்கள் சொன்னது போலவே, பெட்ரோல் டீசல் இன்றியும் உலகு அமையாது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்தால் அது ப...\n500 பில்லியனர்களுக்கு நடந்த சோகம்.. அரை நாளில் $203 பில்லியன் மாயம்.. ஆத்தாடி இவ்வளவு நஷ்டமா..\nசர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. ஏற்கனவே பல நாடுகளுக்கு படையெடுத்துள்ள கொரோனாவா...\nஅம்பானி பார்ட்னருக்கு நடந்த சோக கதை.. 320 பில்லியன் டாலர் மாயம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இன்னும் சில மாதங்களில் பல பில...\nசவுதியின் அதிரடி முடிவு.. கதிகலங்கி போன மற்ற உற்பத்தி நாடுகள்..30%வீழ்ச்சியில் கச்சா எண்ணெய் விலை\nஎண்ணெய் உற்பத்தி நாடுகளில் முக்கிய நாடான சவுதி அரேபியா, அதன் முக்கிய வருவாயாக கருதப்படும் எண்ணெய் உற்பத்தியில் ஒரு அதிரடி மாற்றத்தினை கொண்டு வர உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.advertisingtoday.com/2019/01/page/29/", "date_download": "2020-04-01T18:08:22Z", "digest": "sha1:AO56MS5O3NZHLIMYJAASM3YL7F77DIOS", "length": 51035, "nlines": 286, "source_domain": "www.advertisingtoday.com", "title": "January 2019 – Page 29 – Advertising Today", "raw_content": "\nமக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nமலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும்\n2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல், நேரடி ஜனநாயகப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும்”\nகடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008 அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.\nபிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார்.\nஇந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அதனது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.\nபிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தி:\nஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் தமது உரிமைகட்காகப் போராடும்; அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகிறேன். மலரும் இவ் 2019 ஆம் ஆண்டில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னோக்கிய காலடிகளை வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் இப் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக\nகடந்து சென்ற 2018ம் ஆண்டு உலக அரங்கில் மக்கள் போராட்டங்களு���்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தி;ன் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் அமையும் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப் போராட்டம் உணர்த்தி நிற்கிறது.\nஇலங்கைத்தீவைப் பொறுத்தவரை ஒரு அரசின் மூன்று முக்கிய தூண்களான நாடாளுமன்றம், நிறைவேற்று அரசாங்க நிர்வாகம், நீதித்துறை மூன்றும் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளை நாம் 2018 இல் கண்டோம். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் தறித்துக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி ஆடிய அரசியல் ஆட்டங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் இவ் அரசியல் மோதல்கள் உண்மையில் கனதியான அனைத்துலகத் தலையீட்டால், குறிப்பாக அமெரிக்கத் தலையீட்டால்தான், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பலராலும் கணிக்கப்படுகிறது.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிமாறாமல் தடுக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மாறான தீரப்பை வழங்கினால் அதன் விளைவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்துலக அரங்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் உட்பட பல்வேறு வகையான அனைத்துலகத் தலையீடுகள் இவ் விடயத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. தீவிர சிங்களத் தேசியவாதிகள் இம் முரண்பாட்டை சிங்கள தேசத்துக்கும் அந்நிய கைப்பாவைகளுக்குமிடையிலான முரண்பாடாகவே சித்தரிக்கின்றனர். சிங்கள தேசத்தை இவ் விடயத்தில் அந்நிய கைப்பாவைகள் வெற்றி கொண்டதாக அவர்கள் மத்தியில் ஒரு கொதிப்பு இருக்கிறது. சிங்கள தேசத்தின் இத் தோல்விக்குத் தமிழ், முஸ்லீம் மக்களும், அமெரிக்க, இந்திய அரசுகளுமே காரணம் என அவர்கள் நம்புகிறார்கள். இதனால் மலரும் 2019 ஆம் ஆண்டில் சிங்கத் தேசியவாதிகளின் தீவிரமான செயற்பாட்டை இலங்கைத்தீவு எதிர்கொள்ள வேண்டி வரலாம். இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.\n2019 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாண்டு நினைவைப் பதிவு செய்யப் போகிறது. நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டு, பெரும் தமிழின அழிப்பு நடைபெற்று 10 வருடங்கள் நிறைவுறும் தருணத்திலும்கூட இனஅழிப்புக்குக் காரணமானவர்கள் ஒருவர் கூடத் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. தமிழின அழிப்பைத் திட்டமிட்ட வகையில் புரிந்த சிறிலங்கா அரசும் இதுவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவில்லை. இவ் விடயத்தில் சிறிலங்கா அரசைப் பாதுகாப்பதில் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்ல, அனைத்துலக அரசுகளும் சிறிலங்கா அரசின் பக்கம்தான் நிற்கின்றன என்பதே உண்மை. இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதா, அல்லது சிறிலங்கா அரசின் ஊடாகத் தாம் அடைந்து கொள்ள வேண்டிய நலன்களை உறுதிப்படுத்துவதா என்பதில் தமது நலன்களின் பக்கம்தான் அரசுகள் நிற்கின்றன. இப்போது இந்த அரசுகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் சில கண்துடைப்பு நடவடிக்கைகளே தவிர நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் அல்ல.\nகொலைக்குற்றவாளியே தன்மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் போல சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின. இவ் விடயத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது அம்பலமாகியுள்ள இத் தருணத்தில், தமது நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி நீதியின்பாற்பட்டுச் செயற்படும் மிகவும் உன்னதமான நீதித்துறை என்ற பட்டுக்குஞ்சத்தை இப்போது சிறிலங்காவின் நீதித்துறையின்மீது கட்டுகிறார்கள். சிறிலங்கா உச்சமன்றம் ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பானது யுத்தக்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்றினை நியாயப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டின்போது பயன்படுத்தப்படப்போகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.\nதமிழ் மக்கள் மீதான இனவழிப்பை மூடிமறைக்க சிங்களத் தேசியவாதிகள் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் மேற்கொள்ளும் பகீரத முயற்சியினை எதிர்த்து உண்ம��யை நிலைநிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட தமிழ் மக்களின் அமைப்புகள் நீதியின் பாற்பாட்டு இயங்கும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளின் உதவியுடன் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன. தமிழின அழிப்பை மூடிமறைக்க முயலும் முயற்சியை முறியடித்து தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை உயிர்ப்பாக வைத்திருப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக அரங்கில் நீதிகோரும் போராட்டம் காலநீட்சி கொண்டது என்பதனால் இக் காலநீட்சியில் எமது போராட்டம் நீர்த்துப் போகாமற் பாதுகாப்பதில்தான் இவ் விடயம் தொடர்பான எமது வெற்றி தங்கியுள்ளது. இப் புரிதலுடன் நாம் அனைத்துலக அரங்கில் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும்; உறுதியாக முன்னெடுக்க வேண்டும்.\nசிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப் போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது. இந் நிலையில், தாயகத்தில் தமிழர் தலைமை வௌ;வேறு காரணங்களைக்கூறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். அவர்கள் கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவது குறித்தும் எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தெரிகிறது.\nஇந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் தீரக்கமான அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களாவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல் நேரடி ஜனநாயகப்போராட்டங்களில்; அணியணியாக இறங்குவதன் மூலம் நாம் ஏற்படுத்தக் கூடிய அரசியற்தாக்கம் குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்;. அரபு வசந்தம் போலவோ அல்லது பிரான்சின் ��ஞ்சள் அங்கிப் போராட்டம் போலவோ தாக்கமுள்ள அரசியல் ஜனநாயகவழி நேரடிப் போராட்டங்களைத் தமிழ் மக்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் போது அவர்களை ஆதரித்து புலம் பெயர் மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். தமிழ் நாட்டிலும், உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்களை ஆதரித்துப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இக் கூட்டுப் போராட்டச் செயற்பாடு எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோக்கிய காலடிகளை எடுத்து வைப்பதற்கு உறுதுணையாக அமையும் என நான் நம்புகிறேன்.\nஇந் நேரடி ஜனநாயகப் (direct action) போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது: ஈழத் தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்தட்டும். இதுவே 2019 ஆம் ஆண்டு மலர்ந்துள்ள இத் தருணத்தில் நான் விடுக்கும் முதன்மைச் செய்தியாகும் என பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-s9-plus-128gb-price-128588.html", "date_download": "2020-04-01T18:02:22Z", "digest": "sha1:ZBVHI2KJHBLOLMO6I5ASQAIHDRV3MPJW", "length": 16866, "nlines": 426, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy S9 Plus 128GB | சேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 1st April 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB\nதயாரிப்பு நிறுவனம் : Samsung\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 512GB\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB Smartphone Super AMOLED உடன் 1440 x 2960 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 595 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.7 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB Android 8 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB Smartphone February 2018 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 5 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB Smartphone Super AMOLED உடன் 1440 x 2960 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 595 பிக்ஸெல் அடர்த்���ி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.7 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB Android 8 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB Smartphone February 2018 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 5 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Exynos 9 Octa 9810 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 512GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 12 + 12 MP MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஷியாவ்மி Mi Max 64GB\nஷியாவ்மி Mi Max 32GB\nசேம்சங் கேலக்ஸி S9 Plus 128GB news\nHUAWEI P40 Pro மற்றும் P40 Pro Plus சிறந்த OLED டிஸ்பிளே உடன் அறிமுகம்.\nSamsung Galaxy S20 மற்றும் S20 plus ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.\nTECNO SPARK GO PLUS இந்தியாவில் RS 6,299 விலையில் அறிமுகமானது\nViVo Y19, ஒரு 5000Mah பேட்டரி மற்றும் 4GB ரேம், 128GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம்.\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/csl_19.html", "date_download": "2020-04-01T18:21:44Z", "digest": "sha1:GHEWOUEUIWQSQP2EGLXC3JEZGCCOSTHK", "length": 6634, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா எண்ணிக்கை உயர்ந்தது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கொரோனா எண்ணிக்கை உயர்ந்தது\nயாழவன் March 19, 2020 இலங்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்போர் எண்ணிக்கை இன்று (19) சற்றுமுன் 59 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்றைய தினம் காலை 10 மணி வரை 52 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 59 ஆகியுள்ளது.\n- 11வது கொரோனா தொற்றாளியின் மனைவி மற்றும் மகள்.\n- இத்தாலியில் இருந்து திரும்பிய இருவர்.\n- 64 வயது முதியவர்,\n- 23 வயது இளைஞன்.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/01/24202204/1066048/Indian-Super-League-Foot-Ball-Match.vpf", "date_download": "2020-04-01T17:59:25Z", "digest": "sha1:JNFLQNEEX7QQTVQH43MSDQIWK2DMVYSV", "length": 7662, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி\nஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.\nசென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - சென்னை அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி முதல் பாதியில் 2 கோலும், இரண்டாம் பாதியில் 2 ��ோலும் அடித்தன. 71வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் அடித்த கோல் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. இறுதியாக சென்னை அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்\n2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.\nசேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று\n2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.\nகொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.\nவிராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா\nகொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.\n\"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை\" - சச்சின்\nகொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section80.html", "date_download": "2020-04-01T18:09:46Z", "digest": "sha1:6NS44QLIJ7VEDUAIQ3PNFMT4BBGO6WZB", "length": 37336, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை! | ஆதிபர்வம் - பகுதி 80", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 80\n(சம்பவ பர்வம் - 16)\nபதிவின் சுருக்கம் : விருஷபர்வனை விட்டு விலகிக் கொள்வதாக சுக்கிராச்சாரியர் சொல்வது; சுக்கிராச்சாரியாரை வேண்டிய விருஷபர்வன்; தேவயானியை வேண்டிய விருஷபர்வன்; சர்மிஷ்டையை அடிமையாகக் கொண்ட தேவயானி...\nவைசம்பாயனர் சொன்னார், \"பிருகு குலத்தில் வந்த காவியர் மிகுந்த கோபம் கொண்டு, அவனது மண்டபத்தில் அமர்ந்திருந்த விருஷபர்வனை அணுகிக் கடினமான வார்த்தைகளால் பேசினார்.(1) அவர், \"இந்தப் பூமியைப் போலவே, பாவகரக் காரியங்கள் உடனே பலனளிக்காது ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அஃது அழிக்கும்.(2) அந்தக் கனி {பலன்} தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும். ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது.(3) தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்த தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கீரஸின் பேரனைக் கொன்றீர்கள்.(4) பிராமணனான அந்தக் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது.(5) ஓ அசுரர் தலைவனே ஆனால் படிப்படியாகவும், இரகசியமாகவும் அதைச் செய்தவனை அஃது அழிக்கும்.(2) அந்தக் கனி {பலன்} தன்னையோ அல்லது தனது மகனையோ அல்லது தனது பேரனையோ கண்டிப்பாக அணுகும். பாவங்கள் அதன் கனியைக் கொடுத்தே தீரும். ஆடம்பர உணவுகளைப் போல, அது செரிக்கவே செரிக்காது.(3) தனது கடமைகளில் அக்கறையோடும், அறம் சார்ந்த தனது ஆன்மிகக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டும், எனது இல்லத்தில் தங்கியிருந்த அங்கீரஸின் பேரனைக் கொன்றீர்கள்.(4) பிராமணனான அந்தக் கசனைக் கொன்ற பாவத்தின் காரணமாகவும், எனது மகளை நீங்கள் நடத்திய விதத்தின் காரணமாகவும், என்னால் உங்களுடன் இனியும் இருக்க முடியாது.(5) ஓ அசுரர் தலைவனே {விருஷபர்வா}, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்காதே {விருஷபர்வா}, பிதற்றல் பேச்சு பேசும் பொய்யனாக என்னை நினைக்காதே உங்களுடைய குற்றங்களையெல்லாம் திருத்திக் கொள்ளாமல் அதை நீங்கள் எளிதாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்\" என்றார்.(6)\nஅதற்கு விருஷபர்வன், \"ஓ பிருகுவின் மைந்தரே நீர் ஒழுக்கத்தில் குறைந்தவர் என்றோ, பொய்யர் என்றோ நான் ஒருபோதும் கருதியதில்லை. நிச்சயமாக அறமும், உண்மையும் உம்முள்ளேயே வசிக்கின்றன. ஓ பார்கவரே நீர் ஒழுக்கத்தில் குறைந்தவர் என்றோ, பொய்யர் என்றோ நான் ஒருபோதும் கருதியதில்லை. நிச்சயமாக அறமும், உண்மையும் உம்முள்ளேயே வசிக்கின்றன. ஓ பார்கவரே என்னிடம் கருணையோடு இருப்பீராக.(7) எங்களைத் துறந்து நீர் செல்வதாயிருந்தால், நாங்கள் மறுபடியும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டியதுதான். நிச்சயமாக நாங்கள் வேறு எதுவும் செய்ய முடியாது\" என்றான்.(8)\nசுக்ரன், \"அசுரர்களே, நீங்கள் பெருங்கடலின் ஆழத்திற்குச் செல்வீர்களோ, திசைகளெங்கும் தப்பி ஓடுவீர்களோ, அது குறித்து நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. என் மகளின் துயரை தாங்கிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்.(9) என் மகளே எனக்கு எப்போதும் அன்புக்குரியவள். என் வாழ்வு அவளைச் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் அவளிடம் வேண்டி கேட்பீர்களாக\" என்றார்.(10)\nஅதற்கு விருஷபர்வன், \"ஓ பார்கவரே இவ்வுலகில் அசுரர் தலைவர்கள் கொண்டிருக்கும் யானைகள், பசுக்கள், குதிரைகள் ஆகியவற்றுக்கும், ஏன் எனக்கே கூட தாங்களே முற்றான தலைவராவீர்\" என்றான்.(11)\nசுக்ரன், \"ஓ பெரும் அசுரனே நானே அசுரர்களின் செல்வத்திற்குத் தலைவன் என்பது உண்மையாக இருப்பின், எனது மகள் தேவயானியிடம் சென்று அவளை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக\" என்றார்.\"(12)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"காவியர் {சுக்கிராச்சாரியார்}, விருஷபர்வனிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவயானியிடம் சென்று, நடந்தது அனைத்தையும் சொன்னார். அதற்குத் தேவயானி விரைவாகப் பதிலளித்தாள்,(13)\n நீரே அசுர மன்னனின் தலைவராகவும், அவனது செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் இருப்பின், மன்னனே இங்கு வந்து என்னிடம் அப்படிச் சொல்லட்டுமே\" என்றாள்.(14)\nஅதன்பிறகு விருஷபர்வன் தேவயானியிடம் வந்து, \"ஓ இனிமையான புன்னகையுடைய தேவயானி நீ எதை விரும்பினாலும், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும், அதை உனக்குக் கொடுப்பேன்\" என்றான்.(15)\nதேவயானி, \"சர்மிஷ்டையுடன் கூடிய ஆயிரம் மங்கையர் எனக்குப் பணியாட்களாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனது தந்தை என்னை எங்கு அளிக்கிறாரோ (திருமணம் செய்து கொடுக்கிறாரோ) அங்கும் அவள் என்னைப் பின் தொடர வேண்டும்\" என்று பதிலுரைத்தாள்.(16)\nவிருஷபர்வன் தனது பணிப்பெண் ஒருத்தியிடம், \"நீ சென்று, உடனே சர்மிஷ்டையை இங்கு அழைத்து வா. அவள் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றட்டும்\" என்று கட்டளையிட்டான்.\"(17)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அந்தப் பெண் பணியாள் சர்மிஷ்டையிடம் சென்று, \"ஓ இனிமையான சர்மிஷ்டா உனது உறவினர்களுக்கு நன்மையைச் செய்ய, உடனே எழுந்து என்னைத் தொடர்ந்து வருவாயாக.(18) தேவயானியின் தூண்டுதலால், அந்த பிராமணர் (சுக்ரன்) தனது சீடர்களை (அசுரர்கள்) விட்டு அகலப் போகிறார். ஓ பாவமற்றவளே உனது உறவினர்களுக்கு நன்மையைச் செய்ய, உடனே எழுந்து என்னைத் தொடர்ந்து வருவாயாக.(18) தேவயானியின் தூண்டுதலால், அந்த பிராமணர் (சுக்ரன்) தனது சீடர்களை (அசுரர்கள்) விட்டு அகலப் போகிறார். ஓ பாவமற்றவளே நீ தேவயானி விரும்பியதைச் செய்ய வேண்டும்\" என்றாள்.(19)\nசர்மிஷ்டை, \"தேவயானி விரும்பியதை நான் மகிழ்வுடன் செய்வேன். தேவயானியின் தூண்டுதலாலேயே சுக்ரன் என்னை அழைக்கிறார். எனது தவறால், சுக்ரன், தேவயானி ஆகிய இருவரும் அசுரர்களை விட்டு அகலக்கூடாது\" என்றாள்.\"(20)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"தனது தந்தையால் கட்டளையிடப்பட்ட சர்மிஷ்டை, தனது தந்தையின் மண்டபத்தை விட்டு, ஆயிரம் மங்கையருடன் விரைவாக ஒரு பல்லக்கில் வந்தாள்.(21)\nஅவள் தேவயானியை அணுகி, \"ஆயிரம் மங்கையருடன், நான் உனது பணியாளாக இருக்கிறேன். உன்னை உனது தந்தை எங்கு அளிக்கிறாரோ அங்கும் உன்னைப் பின்தொடர்வேன்\" என்றாள்.(22)\nதேவயானி, \"நான், உனது தந்தையின் புகழைப் பாடிக் கொண்டு, பிச்சையெடுத்து, இரந்துண்டு வாழும் ஒருவரின் மகள் ஆயிற்றே. நீயோ புகழப்படுபவள். நீ எவ்வாறு எனக்குப் பணிப்பெண்ணாக முடியும்\nசர்மிஷ்டை, \"துன்பத்தில் உழலும் உறவினர்களுக்கு ஒருவன் அவனாலான எல்லா உதவிகளையும் ���ெய்ய வேண்டும். எனவே, நான் உனது தந்தை உன்னை எங்குக் கொடுக்கிறாரோ அங்கும் தொடர்வேன்\" என்றாள்.\"(24)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ஓ மன்னா, சர்மிஷ்டை இப்படித் தேவயானியிடம் பணியாளாக இருப்பதாக உறுதியளித்ததும், தேவயானி தனது தந்தையிடம்,(25) \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே நான் மனநிறைவடைந்தேன். இனி நான் அசுரர் தலைநகருக்குள் நுழைவேன் நான் மனநிறைவடைந்தேன். இனி நான் அசுரர் தலைநகருக்குள் நுழைவேன் உமது அறிவியலும், ஞானத்தின் சக்தியும் பலனற்றவையல்ல என்பதை நான் இப்போது உணர்ந்தேன் உமது அறிவியலும், ஞானத்தின் சக்தியும் பலனற்றவையல்ல என்பதை நான் இப்போது உணர்ந்தேன்\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"அந்தப் பெரும் நற்பெயர் பெற்ற பிராமணர்களில் சிறந்தவர், தனது மகளால் இப்படிச் சொல்லப்பட்டதும், அசுரர் தலைநகருக்குள் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நுழைந்தார். அவரைத் தானவர்கள் பெருமதிப்புடன் வழிபட்டனர்.\"(27)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், சம்பவ பர்வம், சர்மிஷ்டை, சுக்ரன், தேவயானி, விருஷபர்வன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோம��ன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன��யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/27/spicejet-to-launch-46-new-domestic-flights-check-routes-016224.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-01T16:47:41Z", "digest": "sha1:F7DU3ZCZPVT6QCLPALUURVT6W3MXVJZS", "length": 24646, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..! | SpiceJet to launch 46 new domestic flights. Check routes - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nகொரோனா சுய மதிப்பீடு செய்ய உதவும் Airtel Thanks App.\n40 min ago என்ன கொடுமை.. ஒரு கம்பெனிக்கு 90% விற்பனை காலி இன்னொரு கம்பெனிக்கு 47% விற்பனை போச்சு\n1 hr ago 3 மாத EMI கட்ட அவகாசம்.. எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா மற்ற வங்கிகள் அறிவிப்பு.. மற்ற விவரங்கள் இதோ..\n2 hrs ago பாதாளம் தொட்ட சென்னையின் அசோக் லேலண்ட்\n2 hrs ago புது நிதியாண்டின் முதல் நாளிலேயே இப்படியா.. சென்செக்ஸ் 1203 புள்ளிகள் அவுட்.. நல்ல சகுனம்..\nMovies பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி \nSports கொரோனாவால் பாதிக்கப்பட்டது இவங்க தான்.. உதவி செய்யுங்க.. களத்தில் குதித்த வங்கதேச வீராங்கனை\nAutomobiles கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...\nNews பிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nEducation CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nTechnology ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவி���் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிர்வாக மாற்றத்திற்குப் பின் சில அடிப்படை வர்த்தக மாற்றங்களைச் செய்த பின் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வருவதாகக் கூறுகிறது. ஆனால் விமான எரிபொருள் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் லாப அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது ஸ்பைஸ்ஜெட்.\nஇத்தகைய சூழ்நிலையில், ஸ்பைஸ்ஜெட் தனது வர்த்தகம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 46 புதிய இடங்களுக்கு விமானச் சேவையை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்பைஸ்ஜெட் தற்போது திட்டமிட்டு உள்ள புதிய வழித்தட சேவைகள் அனைத்தும் அக்டோபர் 27ஆம் தேதி துவங்க உள்ளது.\nஸ்பைஸ்ஜெட் புதிதாக ராஜ்கோட், அவுரங்காபாத், ஜோத்பூர், வாரணாசி, ஷீர்டி, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குப் புதிய விமானச் சேவை அறிமுகம் செய்துள்ளது. இப்பகுதியில் இருந்து நாட்டின் முன்னணி இண்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு இணைக்கப்பட உள்ளது.\nஇந்த ராஜ்கோட், அவுரங்காபாத், ஜோத்பூர், வாரணாசி, ஷீர்டி, விஜயவாடா, மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 7 பகுதிகளில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பணிகள் எளிதாகச் செல்ல முடியும். அதுமட்டும் அல்லாமல் இது உள்நாட்டு விமானச் சேவையையும் வலிமை அடைய செய்யும் என ஸ்பைஸ்ஜெட் நம்புகிறது.\nஇதில் முக்கியமாக ராஜ்கோட் - மும்பை இடையில் தினசரி விமானச் சேவை வழங்கவும் ஸ்பைஸ்ஜெட் முடிவு செய்துள்ளது.\nசமீபத்தில் ஸ்பைஸ்ஜெட் சென்னை-துர்காபூர் இடையிலான புதிய சேவையும் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படித் தொடர்ந்து உள்நாட்டு விமானச் சேவையை விரிவாக்கம் செய்யும் ஸ்பைஸ்ஜெட் வெளிநாட்டு விமானச் சேவையிலும் மலிவான கட்டணத்தில் சேவை கொடுத்தால் பல கோடி இந்தியா ஸ்பைஸ்ஜெட்-ஐ கொண்டாடுவார்கள்.\nஇந்திய விமானச் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து பிரச்சனை சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த அதிரடி வர்த்தக விரிவாக்கம் பெரிய அளவில் பலன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில் குறிப்பாக ஏர் இந்தியா அதீத கடன் பிரச்சனையால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளது, ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியால் தவிக்கிறது, இண்டிகோ நிறுவனம் விமானக் கோளாறு காரணமாகத் தனது சேவை முழுமையாகக் கொடுக்க முடியாமல் போராடி வருகிறது.\nஇவை அனைத்தும் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. மேலும் ஸ்பைஸ்ஜெட்-இன் விரிவாக்கம் பல லட்ச மக்களின் போக்குவரத்து பிரச்சனையைத் தீர்க்க உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு ஜாலியோ ஜாலி தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. 30% சம்பளம் குறைப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்\n“முதல் வகுப்பு உங்கள் உரிமை அல்ல” பிரக்யா தாகூரிடம் உரக்கச் சொன்ன தனி ஒருவர்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\n18 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..\n20,000 பெட்டிகளை மருத்துவமனையாக மாற்றத் திட்டம்: இந்திய ரயில்வே\nகர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/09/blog-post_27.html", "date_download": "2020-04-01T17:00:17Z", "digest": "sha1:BBABARDLVFUXMPYJVDPC7WL6RNJZMBVB", "length": 48078, "nlines": 985, "source_domain": "www.akrbooks.com", "title": "ஆர்.எஸ்.எஸ்-இன் தேசபக்தி இல��்சணம்...", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதேசபக்திக்கு உதாரணமாக தங்களை கட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் தேசபக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நடக்கும் காலகட்டத்தில் சுதந்திர போராட்டம் நடந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்டி, ஆங்கிலேயர்களின் காலை நக்கிப் பிழைத ஆர்.எஸ்.எஸ் கும்பல், தங்களது பழைய வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து, தங்களது இந்திய துரோகத்தை,மோசடிகளை மறைத்து இந்தியாவின் தேசபக்தர்களாக வேஷம் கட்டி வருகிறார்கள்.\nஆங்கிலேயர்கள் இராணுவத்துக்கு ஆட்களை சேர்த்தபோது, இந்து இளைஞர்களை ஆங்கிலேய இராணுவத்தில் சேர்த்த பாவிகள், இவர்கள். ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பலின் ராணுவ வீரர்களைக் கொண்டே ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி வந்தார்கள்.\nஅதுமட்டுமில்லை, ஆங்கிலேயர்களை வெளியேற்ற 1942-யில் \"வெள்ளையனே வெளியேறு\" இயக்கத்தை காங்கிரஸ் ஆரம்பித்து, கம்யுனிஸ்டுகள், முஸ்லிம்லீக் போன்ற அமைப்புகள் ஆதரித்து, போராடிய போது, இந்த காவி துரோகிகள் சுதந்தியதுக்காக போராட வில்லை அந்நியர்களை எதிர்க்கவில்லை மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர் இந்து இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தினார். எங்கே தங்கள் பிள்ளைகள் காங்கிரசில் சேர்ந்து ,ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி,சிறைக்கு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்.(பார்ப்பனர்களுக்கு என்னே தேசபக்தி மாறாக ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவராக இருந்த கோல்வாக்கர் இந்து இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்கும் முயற்சியில் கவனம் செலுத்தினார். எங்கே தங்கள் பிள்ளைகள் காங்கிரசில் சேர்ந்து ,ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி,சிறைக்கு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் பார்ப்பனர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்.(பார்ப்பனர்களுக்கு என்னே தேசபக்தி \nஎப்போதும் தங்களது நலனை மட்டுமே பெரிதாக நினைக்கும் பார்ப்பன கும்பல் இன்று தேசபக்திக்கு சொந்தகாரர்கள் போல போடும் வேடமும் அடிக்கும் கூத்தும், ஆர்ப்பட்டமும், நடிப்பும் சொல்ல தரமற்றது. வேட்கக்கேடானது.\nஇந்தியாவில் எ���்லோரும் சுதந்திரத்திற்காக போராடிய போது,சிறை பட்டபோது,செக்கிழுத்து,கல்லுடைத்து கஷ்டப்பட்டபோது ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது வாழ்வை, வசதியை இழந்தபோது, ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஆங்கிலேயரை பயன்படுத்தி தங்கள் சொந்த நலனை, வியாபரத்தை நடத்தினார்கள்.\nடிரெவர் டிரைபர்க் என்ற பத்திரிக்கையாளர் அதனை எழுதியுள்ளார்.\n\"அதே நேரத்தில் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டீஷ் ராணுவத்துக்கு வேண்டிய ராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் டுகளை எடுத்தனர்.1943-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, இருந்த உணவுப் பொருள்களை எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வாரிக் கொண்டு போய், பிரிட்டீஷ் ராணுவத்தினருக்கு கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்கு உள்ளாயினர். இந்த காண்ட்ராக்டு காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது பிரிட்டீஷ் ராணுவ நிதிக்கு பணத்தை அள்ளி வீசினர்.( அப்போதுதானே காண்ட்ராக்டு கிடைக்கும் } ஆர்.எஸ்.எஸ்செய்தித்தாள்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கம் பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது\"\nஎன்று டிரெவர் டிரைபர்க் அவரது FOUR FACES OF SUBVERSION என்ற நூலில்( பக்கம்-27) எழுதி உள்ளார்.\nஆங்கிலேயர்களிடம் விசுவாசம் காட்டி இந்திய சுதந்திரத்துக்கு இடையுறாக ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் சேர்த்தும்,காண்ட்ராக்டு எடுத்தும், கூட்டிகொடுத்தும், காட்டிகொடுத்தும் துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் இன்று தேச பக்தர்களாக,சுதந்திர போராட்ட வீரர்களாக, தேச தலைவர்களாக, தங்களை கூசாமல் சொல்லி கொள்ளுகிறார்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் ஆங்கிலபக்தியை இன்று, இந்திய தேசபக்தியாக சொல்லி ஏமாற்றுவதை என்னவென்று சொல்வது\nஆங்கிலேயர்கள் சுதந்திர போராட்டம் துரோகம் நாடகம் பிராமணர்கள் மோசடி\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்து���்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. த��ிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nதிருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்\nமோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஅரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..\nபாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே\nகவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்\nஉச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/experts-suggestions-to-recover-from-drug-addiction", "date_download": "2020-04-01T18:49:42Z", "digest": "sha1:JCU5MQQXNXLKWQLNOPPLYK33JJHFYBAN", "length": 16686, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "'ஸ்லோவா லேண்ட் ஆகணும்' - போதைப்பழக்கத்தை நிறுத்த நிபுணர்களின் யோசனைகள்! |Experts suggestions to recover from drug addiction", "raw_content": "\n`ஸ்லோவா லேண்ட் ஆகணும்' - போதைப்பழக்கத்தை நிறுத்த நிபுணர்களின் யோசனைகள்\n\"போதை குறித்த விழிப்புணர்வு முதலில் தேவை. நாம் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அப்போதுதான் போதையின் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.\"\n'நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்' தொடங்கி 'இன்னியோட சரக்கை நாம விட்டுடுவோம்டா' என லேட்டஸ்ட் வெர்ஷன்வரை சினிமா பாடல்களிலும்கூட மதுவிலக்குத் தீர்மானங்கள் தொடர்கின்றன. ஆனால், விருந்தும் மருந்தும் போல இந்த ரிசல்யூசன்களும் மூன்று நாளைக்குத்தான். மற்றவற்றைக் கூடச் செய்துவிடலாம். ஆனால், இந்தப் போதைப்பழக்கத்தை விடுவது அவ்வளவு எளிதில் சாத்தியமற்றுப் போகிறது.\nசிகரெட், மது, புகையிலை இன்னும் பிற வஸ்துகள் எல்லாம் உடலையும் மனதையும் நொடித்து மழுங்கடிக்கச் செய்வன. கட்டுக்கோப்புடன் அளவாகப் பயன்படுத்தினாலே பாதிப்பு நிச்சயம். அளவுமீறிச் செல்லச் செல்ல மரணம்கூட நிகழலாம். இப்படி போதைக்கு அடிமையானவர்கள் மீளமுயன்றாலும் தோற்கிறார்கள். வைராக்கியத்தோடு இருப்பவர்களாலும் சில நாள்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இவர்கள் மீண்டு வருவது எப்படி\nஇதுகுறித்துப் பேசினார், மத்திய போதைத்தடுப்பு முன்னாள் உதவி ஆணையரும் சுங்கத்துறையின் தற்போதைய உதவி ஆணையருமான வெங்கடேஷ் பாபு. இவர் போதைப் பழத்தை விடுவது குறித்து ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல் தொடர்ந்து மேடையில் பேசி கின்னஸ் சாதனை புரிந்தவர்.\n\"போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் பேர்வரை மீளவே முடிவதில்லை. அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ரொம்பவே பாதிப்பு அடைகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத்தொடங்கி பின்னாளில் இவை இல்லாமல் வாழவே முடியாது என்ற மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால் சிந்தனைத் திறனும் மங்கிப் போய்விடும் வாய்ப்பும் அதிகம்\" என்றார்.\n\"போதை குறித்த விழிப்புணர்வு முதலில் தேவை. நாம் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். அப்போதுதான் போதையின் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். பள்ளியிலேயே குழந்தைகளுக்குப் பாடமாக இவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். அந்த வயதில் ஏற்படுகிற விழிப்பு காலத்துக்கும் நிலைக்கும்.\nமுதலில் தனிமையைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் சமூகத்தோடு சேர்ந்து இருக்கும்போது போதை வஸ்துகளை உபயோகிக்க மாட்டார்கள். குடும்பத்துடன் உரையாட வேண்டும். குடும்ப உறுப்பினர்களும் அவர்களோடு நிறைய பேசி, உடனிருந்தபடியே அவர்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். போதையை விடுத்து பிடித்த வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்போது இயல்பாகவே எல்லாம் சரியாகும். ஆனால், அதில் ஓர் உளவியல் சிக்கல் இருக்கிறது.\nதொடக்கத்தில் போதைப் பழக்கத்தில் ஈடுபட்டவர்கள், நினைத்தவுடன் பழக்கத்திலிருந்து விடுபட்டு அடுத்தடுத்து நகர்ந்துவிடுவார்கள். மீண்டும் அதைத் தொடுவதற்கு நினைக்க மாட்டார்கள். ஆனால், போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டவர்கள், மீண்டும் போதையைத் தொட்டால் முன்பைவிடத் தீவிரமாகிவிடுவார்கள். இது பலரது உளவியலாக உள்ளது. எனவே, உடலுக்கும் மனதுக்கும் கேடு செய்யும் போதைப் பழக்கத்திலிருந்து அகன்று வர முயல்வது தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் நல்லது\" என்றார் வெங்கடேஷ் பாபு.\nஇதை உளவியல் மூலமும் மருத்துவம் மூலமும் அணுகும் விதத்தைக் கூறினார், மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.\n\"போதைப் பழக்கத்திலிருந்து மீளும் டீ-அடிக்ஷன் (De-Addiction) வழிமுறையில் இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. டீ-டாக்சிஃபிகேஷன் (De-Toxification). அதாவது, போதையிலிருந்து விடுபடுவற்கு நாம் செய்கிற மருத்துவ முறைகள். இது குறிப்பிட்ட கால வழிமுறைகள் மட்டுமே. அடுத்தகட்டம், மீண்டும் போதைக்குள் சென்றுவிடாமல் இருக்க நாம் செய்துகொள்ளும் சுயகட்டுப்பாட்டு முறை. இது தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டியது\" என்றார்.\nபோதையிலிருந்து வெளியேறுவதற்கான வழிமுறை குறித்து அவர் கூறும்போது, \"முதலில், உடனே போதையை விட்டுவிட வேண்டும் என நினைப்பது சரியல்ல. இதனால், ஓய்வின்மை, இதயத்துடிப்பு அதிகரித்தல், அதிகம் வியர்த்தல் எல்லாம் ஏற்படும். பிறகு, நம்மால் போதையை விடவே முடியாது போல என நம்பிக்கையின்மை ஏற்படும். போதை நம் உடலைப் பழக்கப்படுத்தியிருக்கும். அத���லிருந்து சிறிது சிறிதாகத்தான் வெளிவர வேண்டும். வடிவேலு சொல்வது மாதிரி 'ஸ்லோவாகத்தான் லேண்ட் ஆகணும்.' இதற்கு அதிக நாள்கள் எடுக்கும்\" என்றார்.\nபுகை, மது இவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் தனது பணியில் கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.\n\"புகையால் கேன்சர் வரும். மதுவால் கல்லீரல் கெடும். இன்னும் எண்ணற்ற நோய் பாதிப்புகள் ஏற்படும். எனக்குத் தெரிந்த ஒருவர், அதிகம் குடித்ததில் அவர் நரம்பு பாதித்து மூளை செயலிழந்தது. அவரால் எதையும் நினைவு வைத்துக்கொள்ள முடியாமல் போனது. போதையை விட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், அவரது மூளை சரியாகாமல் போய்விட்டது. இதுபோன்ற மிகவும் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்\" என்றார்.\nமீளும் வழிமுறைகள் கேட்டோம். \"முதலில் நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும். நாம் அடிமை ஆகியிருக்கிறோம் என்று உணர வேண்டும். அப்போதுதான் மீள வேண்டும் என்ற எண்ணம் வரும். தனியாக முயற்சி செய்தால் மறுபடியும் போதைக்குள்ளே போகத் தோன்றும். மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என நினைப்பவர்கள் அவர்களுக்கான குழுக்களோடு சேர்ந்துகொள்ளலாம்.\nஎந்தச் சூழலில் மது அருந்தும் எண்ணம் வருகிறதோ அந்தச் சூழலைத் தவிர்க்க வேண்டும். மாலை 6 மணிக்குமேல் போதை எண்ணம் வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் கோயிலுக்குச் செல்லலாம், குழந்தைகளோடு இருக்கலாம். இந்தச் சூழலில் போதைக்கான எண்ணம் வராது\" என்றார்.\nபோதை பழக்கம்... மனநலம் பாதிப்பு... 30 மாதங்களுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த வாலிபர்\nமதுரைக்காரன். எழுத்தே முதலும் மெய்யும் உயிரும் ஆயுதமுமாய் உள்ளதென நம்புகிறவன். விரும்பி எழுதுவது, உணவும் உளவியலும். ஜாலி வெர்சன் ஈவன்ட்ஸ், என்டர்டெயின்மென்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/test-cricket", "date_download": "2020-04-01T18:31:24Z", "digest": "sha1:B7UK2SJIROCUBW7CZ4FMT5R6OKIO25HV", "length": 5444, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "test cricket", "raw_content": "\n' -இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து #NZvInd\n`16 விக்கெட்டுகள்; அரைமணி நேரத் திருப்பம்' - இரண்டாவது டெஸ்டிலும் நியூசிலாந்து ஆதிக்கம் #NZvIND\nபயமுறுத்தும் பிட்ச்... ஃபார்முக்கு வருவாரா கோலி... விக்கெட் எடுப்பாரா பும்ரா\n`அந்த 3 விக்கெட்டுகளும் 120 ரன்களும்' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வி குறித்து கோலி\n`கோலியின் முடிவால் இந்தப் போட்டியை இழக்க நேரிடலாம்'- முதல் டெஸ்ட் குறித்து வி.வி.எஸ் லக்ஷ்மன்\n`கங்குலி புத்திசாலி மனிதர்; அவர் இதை நடக்க விடமாட்டார்' - ஐ.சி.சி-யின் புதிய பிளானை சாடும் அக்தர்\n' - நோபால் சர்ச்சையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் #SAvENG\n`இதுபோன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகும்’ - அஷ்வினைப் பாராட்டிய கங்குலி\nதோனியின் ரசிகன் டு முச்சதமடித்த முதல் நாயகன் - யார் இந்த கே.எஸ்.பரத்\n`7 ஆண்டுகள்; 15 ஆண்டுகள்' - `அடிலெய்டு முச்சதம்' வார்னரின் `சேப்பாக்கம்' கனெக்ஷன்\n`களத்துல என்ன நடக்குதுனு எங்களுக்குத்தான் தெரியும்' - சர்ச்சையில் சஞ்சய் மஞ்சரேக்கர் #INDvsBAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-01T16:28:25Z", "digest": "sha1:MRHQ6VLTN5XF6VMS5B7M5WALFOQVIDLN", "length": 7622, "nlines": 172, "source_domain": "ithutamil.com", "title": "வைரமுத்து | இது தமிழ் வைரமுத்து – இது தமிழ்", "raw_content": "\nTag: அமீரா திரைப்படம், சீனு ராமசாமி, சீமான், நிகில், வைரமுத்து\nசீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 உம்...\nதொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா...\nகிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்\nவரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம்...\nகவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன்...\nஅசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து\nஎழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உண்டு....\nஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து\nஇலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது....\nதூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்\n“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில்...\nகன்னி மாடம் - ஃபிப்ரவரி 21 முதல்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅருண் விஜய் 31 – ஆக்ராவில் கோலி கொண்டாட்டம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nPress Meetஇது புதிதுகாணொளிகள்சினிமாதிரைச் செய்தி\nவெட்கப்ப���்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=5%206438", "date_download": "2020-04-01T18:13:00Z", "digest": "sha1:TKTOD7MTXLLIVAOKEVBJVLAXV7KEBWIH", "length": 8587, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "நூற்றாண்டில் திராவிடன் (தமிழ் இதழியல் மரபில் சமூக மாற்றுச் சிந்தனைகள்) Noortrandil Dravidan", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநூற்றாண்டில் திராவிடன் (தமிழ் இதழியல் மரபில் சமூக மாற்றுச் சிந்தனைகள்)\nநூற்றாண்டில் திராவிடன் (தமிழ் இதழியல் மரபில் சமூக மாற்றுச் சிந்தனைகள்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஅக்கால இதழ்கள் பலவும் வழமையான, பாசிச, வெகுசன நம்பிக்கைகளை எவ்வழியிலும் எதிர்த்ததில்லை. எங்கேனும் ஒன்றிரண்டு முனகல்கள் வெளிப்பட்டாலும் அவை ஆதிக்கவாதிகளை அடையாளமிடாமல் மேலோட்டமாகவே இருந்தது. இச்சூழலில்தான் 'திராவிடன்' சாதி, சமயம், மூடத்தனம், பெண்ணடிமை உள்ளிட்ட ஒடுக்கு முறைகளைக் கடுங்குரலுடன் எதிர்த்தது. சமூகத்தின் இத்தகு அவலங்களுக்குக் காரணமானோரை அடையாளமிட்டு பெரும் விழிப்பையும் தந்தது. திராவிடன் விரும்பிய சமூக மாற்றங்கள் பல அந்நாளில் நீதிக்கட்சி ஆட்சியில் உயிர் பெற்றது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nபெரும்புலவர் வெ. கலியாண சுந்தரனார் செய்யுள் திரட்டு\nதமிழ்நாடு எல்��ைப் போராட்டமும் பெயர் மாற்றமும்\nநூற்றாண்டில் திராவிடன் (தமிழ் இதழியல் மரபில் சமூக மாற்றுச் சிந்தனைகள்)\n{5 6438 [{புத்தகம் பற்றி அக்கால இதழ்கள் பலவும் வழமையான, பாசிச, வெகுசன நம்பிக்கைகளை எவ்வழியிலும் எதிர்த்ததில்லை. எங்கேனும் ஒன்றிரண்டு முனகல்கள் வெளிப்பட்டாலும் அவை ஆதிக்கவாதிகளை அடையாளமிடாமல் மேலோட்டமாகவே இருந்தது. இச்சூழலில்தான் 'திராவிடன்' சாதி, சமயம், மூடத்தனம், பெண்ணடிமை உள்ளிட்ட ஒடுக்கு முறைகளைக் கடுங்குரலுடன் எதிர்த்தது. சமூகத்தின் இத்தகு அவலங்களுக்குக் காரணமானோரை அடையாளமிட்டு பெரும் விழிப்பையும் தந்தது. திராவிடன் விரும்பிய சமூக மாற்றங்கள் பல அந்நாளில் நீதிக்கட்சி ஆட்சியில் உயிர் பெற்றது.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2001_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T17:43:26Z", "digest": "sha1:FQJFPQLZ4FLCA3AS6VDJ6IROWCOHM7AJ", "length": 11902, "nlines": 146, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:2001 இல் வெளியான சிறப்பு மலர்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2001 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nPages in category \"2001 இல் வெளியான சிறப்பு மலர்கள்\"\nஅகில இலங்கை தமிழ் மொழிமூல கற்கைநெறி நடாத்தும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தமிழ்...\nஅனைத்துலக சைவ மாநாடு இலண்டன் நான்காவது ஆண்டு மலர் 2001\nஆசிரியமணி: அ.பஞ்சாட்சரம் பாராட்டு விழா மலர் 2001\nஆனந்த சாகர சிறப்பு மலர் 2001\nஏணி: யா/ விக்னேஸ்வரக் கல்லூரி கரவெட்டி 2001\nகமலநாதம்: பாராட்டு விழா மலர் 2001\nகரவையூற்று: யா/ கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி 2001\nகலாசுரபி: யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி 2001\nகலை அருவி: சிறப்பு மலர் 2001\nகாரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன்கோவில் அறங்காவலர்...\nகூட்டுறவுத்தீபம்: திரு. சி. சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாச் சிறப்பு மலர் 2001\nசண்முகதரிசனம் மணி விழா மலர் 2001\nசண்முகதரிசனம்: தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்க இலக்கியங்களும் (மணிவிழா மலர்) 2001\nசமூக தீபம்: 15ஆம் ஆண்டு விழா சிறப்பு மலர் ஐயனார் சனசமூக நிலையம் 1986-2001\nசுகிர்த மலர்: யா/ ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலை 2001\nசுடரொளி: யா/ செங்குந்த இந்துக் கல்லூரி 2001\nசெல்வன் திருச்செகநாதன் வரோதயன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் 2001\nசைவப்பிரகாசம்: யா/ வேலணை சைவப்பிரகாச வித்தியாலயம் 2001\nதமிழ் சாகித்திய விழா மலர் 2001: யுகபுருஷன் தொண்டமான்\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஸ்ஷேக மலர் 2001\nதுன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் மகா கும்பாபிஷேக மலர் 2001\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: 19ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அறிக்கை 2001\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவு செலவுக் கணக்கு...\nதேனிசை விருந்து வெளியீட்டு மலர் கலாமணி உன்னிக்கிருஷ்ணன்: வைத்தீஸ்வராக் கல்லூரி 2001\nதொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கம்: பவளவிழா மலர் 1926-2001\nநூற்றாண்டு விழா மலர்: யா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 1901-2001\nநோர்வூட் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2001\nபரிசுத்தினம் அதிபர் அறிக்கை: யாழ் விக்ரோரியாக் கல்லூரி 2001\nபவள விழா ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்- மட்டக்களப்பு 2001\nபாராட்டு விழா (மல்லிகை டொமினிக் ஜீவா) 2001.01.20\nபாவலர் துரையப்பாபிள்ளையும் யாழ்ப்பாண வரலாற்று நோக்கும் ஒரு மீள்பார்வை 2001\nபுத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001\nபூந்துணர்: யா/ விக்னேஸ்வரக் கல்லூரி கரவெட்டி 2001\nபேராசிரியர் அ. சண்முகதாஸ் மணிவிழாச் சிறப்பு மலர் 2001\nமகாஜனன்: 12 வது ஆண்டு மலர் 2001\nமஹா கும்பாபிஷேக சிறப்புமலர்: பொன்னாலை கலசெட்டியாவத்தை அருள்மிகு...\nமாணிக்க விநாயகம்: பம்பலபிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய சிறப்பு மலர் 2001\nமெமோறியல்: யா/ மானிப்பாய் மெமோறியல் கல்லூரி 2001\nயா/ நாயன்மார்கடு மகேஸ்வரி வித்தியாசாலை: பரிசுத்தினம் 2001\nயா/ பண்ணாகம் வடக்கு அ.மி.த.ச பாடசாலை: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2001\nயா/ மகாஜனக் கல்லூரி: நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் 2001\nயா/ மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாறு 2001\nயா/ மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம்: பரிசு நாள் 2001\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2001\nயாழ் அளவெட்டி தெற்கு வெளிவயல் ஸ்ரீ முத்துமாரியம்மை தேவஸ்தானம்: கும்பாபிஷேகவிழா...\nயாழ் திருமுறைக் கலாமன்றம் நடாத்தும் தமிழ் விழா 2001\nயாழ் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் 150 ஆவது ஆண்டு நிறைவு...\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி: வருடாந்த பரிசளிப்பு விழா 2001\nயூனியன் சிறப்பு மலர் 2001\nவட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பவள விழா மலர் 1926-2001\nவணிக ஒளி: யாழ்/ வைத்தீஸ்வராக் கல்லூரி 2001\nவணிக மேதை: யா/ மகாஜனக் கல்லூரி 2001\nவணிகச் சுடர்: யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி 2000-2011\nவதிரி காளையந்தோட்ட ஸ்ரீ முத்துக்குமார சுவாமிகள்: கும்பாபிஷேக மலர் 2001\nவயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2001\nவயவன்: யா/வயாவிளான் மத்திய வித்தியாலயம் 2001\nவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29\nவவுனியா ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் - மஹா கும்பாபிஷேக மலர் 2001\nவவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா மலர் 2001\nவிக்ரோறியாக் கல்லூரி: 125ஆவது ஆண்டு மலர் 1876-2001\nவிஸ்வ நாதம் பவளவிழா மலர் 2001\nஸ்வர்ண மஹோற்சவம் 50 வது ஆண்டு பொன்விழா 1951-2001\nஆண்டு வாரியாகச் சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/01/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-04-01T17:35:56Z", "digest": "sha1:FOAOZUK6OXH4QCBZAZ4EUWNQWDC4XBZH", "length": 13397, "nlines": 120, "source_domain": "suriyakathir.com", "title": "மாவட்டச் செயலாளர்கள் சிலர் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்! – Suriya Kathir", "raw_content": "\nமாவட்டச் செயலாளர்கள் சிலர் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்\nமாவட்டச் செயலாளர்கள் சிலர் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்\nதமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் ஏறக்குறைய பெரியளவு வித்தியாசமின்றி சம அளவில் வெற்றிகளை பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால், தி.மு.க. தலைமை பொறுத்தவரை சில மாவட்டங்களில் கட்சியினர் விலைபோய்விட்டதாக எண்ணியுள்ளதாகவும், இதனை முன்னிட்டே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 21.1.2020 அன்று நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் தவறு செய்தவர்களை தண்டித்தே தீருவேன் என்று பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தி.மு.க.வில் சில மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் விரைவில் நீக்கப்படலாம் என்கிற பேச்சும் பலமாக அடிபடத் தொடங்கியுள்ளது. இது தி.மு.க. முகாமில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி மற்றும், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இது அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை பெரிதாக பாதிக்கும் என்பதால் தி.மு.க. தலைமை இது குறித்து விவாதிக்க அவசர செயற்குழு கூட்டம் கூட்டியது.\nஇந்த அவசர செயற்குழு கூட்டம் 21.1.2020 அன்று தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோல்விக்கு காரணமான மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் சிலருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது தோல்வி குறித்து பேசிய அனைவரும், கட்சியினர் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ஆளுங்கட்சியுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தனர் என்றும், குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்கள். அதற்கு, மாவட்ட செயலாளர்கள் விளக்கம் அளித்தனர்\nஇதன்பின்னர் அவசர செயற்குழுவுக்கு தலைமை வகித்த ஸ்டாலின் பேசினார். அப்போது ஸ்டாலின், ‘’கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வி தான் காரணம். உள்ளாட்சி தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. தோல்வி கண்டிருக்கிறது. இனி இது குறித்து விசாரிக்க நேரம் இல்லை. இது தேர்தல் ஆண்டு. எனவே, நடவடிக்கை எடுத்தே தீருவேன். தவறு செய்தவர்கள் மீது நடவடிகை எடுக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக யார் குறுக்கே வந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன். இது அவசர செயற்குழு என அறிவித்து விட்டு ஒரு வாரம் கழித்து நடத்துவதால் அவசர செயற்குழுவாக எப்படி கருத முடியும் என, நினைக்கலாம். ஆனால், இதுவும் அவசிய, அவசர செயற்குழு தான். இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அனைவரும் தேர்தல் பணிகளுக்கு ஆயத்தமாக வேண்டும்’’ என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது. அது என்னவென்றால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் அளவில்கூட சிலர் ஆளும் கட்சியினருடன் சேர்ந்து தி.மு.க.வை தோற்கடித்துள்ளனர் என்கிற தகவல். முன்பு அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த காலங்களில் அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ���ுக்கிய நிர்வாகிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்கள் என்றால் உடனடியாக அந்த நபர் நீக்கப்படுவார். ஸ்டாலின் அவசர செயற்குழுவில் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை தண்டித்தே தீருவேன் என்று பேசியுள்ளார். இதன்படி ஸ்டாலின் எடுக்கப்போகும் நடவடிக்கை ஜெயலலிதா போன்ற இருக்கப் போகிறதா அல்லது ஸ்டாலினுக்கேயுரிய முத்திரை பதிக்கப் போகிறாரா அல்லது ஸ்டாலினுக்கேயுரிய முத்திரை பதிக்கப் போகிறாரா என்பது இன்னும் கொஞ்சநாளில் தெரியவரும்.\nபா.ஜ.க.வை கூட்டணியை விட்டு வெளியேற்ற அ.தி.மு.க. புது பிளான்\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஆசைப்படும் டொனால்ட் டிரம்ப்\nஸ்டாலினுக்கு தகுந்த பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி\nகொரானாவுக்காக மோதும் எடப்பாடி – ஸ்டாலின்\nமூன்றாம் உலகப் போராய் மாறும் கொரானா\nஇந்தியா வந்திருக்கும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணியர் நாடு திரும்ப நடவடிக்கை\nசூர்யாவுக்காக ஹரி தேர்வு செய்த நடிகை\nஅழகிரி ஆதரவாளரை நீக்கிய ஸ்டாலின்\nஎழுவரையும் பரோலில் அனுப்புங்கள் – அற்புதம்மாள்\nமகேஷ்பாபுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nதிருநங்கைகளுக்கு இரக்கம் காட்டிய மஞ்சுவாரியர்\nமனித குலத்துக்கு துணிச்சல் அளிக்கும் நோபல் விஞ்ஞானி\nஇளைய தளபதிக்காக காத்திருக்கும் ராஜமவுலி\nகொரானா விவகாரம்-ஆட்சியாளர்கள்மீது தங்கர்பச்சன் கடும் விமர்சனம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/thillumullu/", "date_download": "2020-04-01T17:27:38Z", "digest": "sha1:JHFD2JJVLOHWUZSBIACSEREVANXKNNEX", "length": 43062, "nlines": 265, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Thillumullu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nடாப் டென் தமிழ் படங்கள்\nதிசெம்பர் 23, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nதமிழ் பட லிஸ்டை வைத்து ஒரு பதிவு ஓட்டுகிறேன் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். லிஸ்ட் போட்டுவிட்டேன்.\nதமிழில் நல்ல படங்கள் மிகக் குறைவு. நல்ல பொழுதுபோக்கு படங்கள் கூட மிக குறைவு. பொழுதுபோக்கு படம் மட்டுமே எடுத்த எம்ஜிஆரின் படங்களில் ஒரு ஆறேழுதான் நல்ல பொழுதுபோக்கு படம். ஜெய்ஷங்கருக்கு ஒன்றிரண்டு தேறினால் அதிகம். ரஜினிகாந்தின் எந்த படத்தை வேற்று மொழி நண்பர்களுக்கு பார்க்க சொல்லி சிபாரிசு செய்வீர்கள் ஒரு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன, ஜப்பானிய, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுகு, கன்னட, பிஹாரி, வங்காள, மலையாள நண்பருக்கு என்ன தமிழ் படம் பார்க்க வேண்டியது என்று சொல்வீர்கள்\nஉண்மையில் மொழி தெரியாதவர்களுக்கு என்ன படம் சிபாரிசு செய்யலாம் என்பதுதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அப்படி எனக்கு தேறுவது மிக குறைவே. (பொழுதுபோக்கு படங்களை சேர்த்தாலும்).\nஎஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – பிரமாண்டத்துக்காக.\nஎஸ். பாலச்சந்தரின் அந்த நாள் – அற்புதமான திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம்.\nசிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் – சிறந்த நடிப்பு, இசை.\nசிவாஜி நடித்த நவராத்திரி – சிறந்த நடிப்பு.\nகே. பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் – நல்ல கதை\nகே. பாலச்சந்தர், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு – அருமையான நகைச்சுவைப் படம். தேங்காய் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.\nகே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் – ஒரு உண்மையான கதை, நல்ல நடிப்பு.\nமணிரத்னம், கமலின் நாயகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு, இசை.\nகமலின் மைக்கேல் மதன காமராஜன் – அருமையான நகைச்சுவைப் படம். கிரேசி மோகனுக்கு ஒரு ஜே\nகமலின் தேவர் மகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு.\nHonourable Mention என்று கொஞ்சம் தேறும்.\nஎஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் – நல்ல மசாலா.\nகலைஞர், சிவாஜியின் பராசக்தி, மனோகரா – தமிழ் புரியாவிட்டால் இவற்றை பார்ப்பது கஷ்டம். நல்ல வசனங்கள், நடிப்பு.\nஎம்ஜிஆரின் நாடோடி மன்னன் – நல்ல மசாலா\nசிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் – மிகை நடிப்பின் சிறந்த பிரதிநிதி\nபானுமதியின் அன்னை – நல்ல நடிப்பு\nகே. பாலச்சந்தரின் பாமா விஜயம் – சிரிக்கலாம்.\nசோவின் முகமது பின் துக்ளக்- தமிழின் ஒரே சடையர்\nசிவாஜி நடித்த கெளரவம் – நல்ல நடிப்பு.\nமகேந்திரன், ரஜினிகாந்தின் முள்ளும் மலரும் – நல்ல கதை, நடிப்பு\nமணிரத்னம், ரஜினிகாந்தின் தளபதி – எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்.\nகமலின் பஞ்சதந்திரம் – சிரிக்கலாம்.\nஎனக்கு இப்போது நினைவு வராத படங்களையும் சேர்த்தால் என்ன ஒரு 25-30 நல்ல படம் தேறுமா கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்��ன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா நல்ல தமிழ் படங்கள் வருவது ஏன் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறது\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nடாப் டென் உலக சினிமா\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nஅந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nநாடோடி மன்னன், விகடன் விமர்சனம்\nபராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nஓகஸ்ட் 27, 2008 by RV 5 பின்னூட்டங்கள்\nநான் இந்த ரெவ்யூக்களை தாமதமாகத்தான் எழுத ஆரம்பித்தேன். நான் எழுத ஆரம்பித்ததற்கு முன்னால் பார்த்த படங்கள் சிலவற்றுக்கும் விமரிசனம் எழுதலாமா வேன்டாமா என்று கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. கடைசியில் படிப்பவர்கள் தலைவிதியை யாரால் மாற்றமுடியும் என்று மனதை தேற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டேன்\nஞாபகத்திலிருந்து எழுதப்படும் இந்த கருத்துக்களுக்கு மிகவும் டிடைலான விவரங்களை என்னால் கொடுக்கமுடிய���து. (இப்போது மட்டும் கொடுக்க முடிகிறதா என்ன பல சமயம் டைட்டில்களை மிஸ் செய்துவிடுகிறேன்). எல்லா பாட்டுக்களும் ஞாபகம் இருக்கப் போவதில்லை. படிப்பவர்கள் தங்களுக்கு நினைவிருக்கும் விவரங்களை எழுதி உதவினால் உதவியாக இருக்கும்.\n“புன்னகை” படத்திலிருந்து தொடங்குகிறேன். இங்கே தொடங்க காரணம் பாலசந்தர் இதைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னது – Q) Of all the films you made what is your favorite film\nபாலசந்தர் தமிழின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஆனால் எனக்கு தமிழின் தரத்தை பற்றி அவ்வளவு உயர்ந்த எண்ணம் இல்லை. ஒரு அகிரா குரொசவா, சத்யஜித் ரே, ஷ்யாம் பெனகல் தரத்தில் உள்ள இயக்குனர்கள் தமிழில் இல்லை. ஆனால் பாலசந்தர் தமிழின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விட மணிரத்னம் ஒருவர்தான் தமிழில் நல்ல இயக்குனர் என்பது என் கருத்து. அவர் உயர்வாக கருதும் படத்திலிருந்தே ஆரம்பிப்போமே (எனக்கு மிகவும் பிடித்த பாலசந்தர் படங்கள் வேறு இரண்டு – தில்லுமுல்லு, தண்ணீர் தண்ணீர்.)\n1971இல் வெளி வந்தது. பாலசந்தரின் ஃபேவரிட் நடிகர்களான ஜெமினி, நாகேஷ், முத்துராமன், வி. கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஆர்.ஆர். வாசு, வி.எஸ். ராகவன், எஸ்.வி. ராம்தாஸ், சசிகுமார் நடித்திருக்கிறார்கள். பலருக்கும் ஒரு மேடை நாடக பாரம்பரியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇது ரிஷிகேஷ் முகர்ஜி எடுத்த “சத்யகாம்” என்ற படத்தின் தழுவல். Hindiயில் ஜெமினிக்கு பதிலாக தர்மேந்திரா, முத்துராமனுக்கு பதிலாக சஞ்சீவ் குமார், ஜெயந்திக்கு பதிலாக ஷர்மிலா தாகூர், எஸ்.வி. சகஸ்ரநாமத்துக்கு பதிலாக அஷோக் குமார், வி.எஸ். ராகவனுக்கு பதிலாக டேவிட் நடித்திருக்கிறார்கள். சத்யகாம் 1969இல் வெளி வந்தது.\nகாந்தியின் வழியில் நாடும், குறிப்பாக இளைஞர்களும் நம்பிக்கை இழந்துகொண்டிருந்த காலம். எப்போதும் உண்மையே பேசுவது நடக்காத விஷயம் என்று எல்லாருக்கும் தோன்ற ஆரம்பித்த காலம். இந்த கால கட்டத்தில் எந்த வித காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாத ஒரு மனிதனின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை.\nகதையின் denouement நமது இதிகாச காலத்திலிருந்து வருவது. சத்யகாமன் என்ற சிறுவன், வேதம் படிக்க விரும்பி ஒரு குருகுலத்துக்கு சென்றான். அங்கே அவனுடைய குலம் கோத்திரம் பற்றி விசாரித்தார்கள். அவ��ுடைய அம்மாவோ பல மனிதர்களிடம் பழகியவர். அதனால் தன் அப்பா யார் என்று தெரியாது. கேள்வி கேட்கும் குருவிடம் தான் ஜபலா என்ற பெண்ணின் மகன், தந்தை பெயர் தெரியாது என்று கூச வைக்கும் உண்மையை வெளிப்படையாக சொல்கிறார். குருவும் நான் உனக்கு வேதம் படிப்பிக்க முடியும், ஆனால் நேர்மையைப் படிப்பிக்க முடியாது என்று சொல்லி அவரை தனது குருகுலத்தில் சேர்த்துக்கொள்கிறார். இந்தக் காட்சி இந்த கதையில் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது.\nஇவர் சத்யகாம ஜாபாலி என்றே அதற்கு பின் அறியப்பட்டார். எனக்கு தெரிந்து நம் இதிகாசங்களில் தாயின் பெயரால் அறியப்படுபவர் இவர் ஒருவரே. இந்த கதை சாந்தோக்ய உபநிஷதத்தில் சொல்லப்படுகிறது. ஜபல்பூர் இவரது நினைவாக எழுப்பப்பட்ட ஊர் என்று படித்திருக்கிறேன். ஜாபாலி ராமாயணத்திலும் வருகிறார் – அங்கே அவர் சொர்க்கம் நரகம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றும், ராமன் பரதன் சொல்வது போல மீண்டும் அயோத்திக்கு சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உபதேசிக்கிறார். ஜாபாலி, ராமாயணம் பற்றிய இன்னொரு வியூபாயின்டை நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோஸ்யம்” என்ற தெலுங்கு நாடகத்தில் பார்க்கலாம். சாகித்ய அகாடெமி ஒரு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது.\nமூலக்கதை வங்காள மொழியில் நாராயண் சன்யால் என்பவரால் எழுதப்பட்டது.\nஜெமினி, முத்துராமன், எம்.ஆர்.ஆர். வாசு, நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன் சக மாணவர்கள். கோபி மாணவனாகவே இறந்துவிடுகிறார். இது எல்லாரையும் அழுத்தமாக பாதிக்கிறது. ஒரு முறைப்பான ஆஃபீசராக வேலைக்கு சேரும் ஜெமினி, ஒரு கட்டத்தில் ஜெயந்திக்கு அடைக்கலம் தருகிறார். ஆனால் ஜெயந்தியை அவரால் ராம்தாஸிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. ராம்தாஸினால் தயாகும் ஜெயந்தியை ஜெமினி மணக்கிறார். அவராலும் ஜெயந்தி கன்னி அல்ல என்பதை மறக்க முடியவில்லை, அதனால் அவர்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவு இல்லை. (ஜெமினி காரக்டரின் ஒரே பலவீனம், makes him human) ஆனால் ஜெயந்தியின் மகனுக்கு ஜெமினி பூரணமான அப்பாவாக இருக்கிறார். இந்த திருமணத்தை ஆன்மிக வழியில் ஆசிரமம் நடத்தும் ஜெமினியின் தாத்தா எஸ்.வி. சகஸ்ரநாமம் ஏற்றுக் கொள்ளாமல் தனது உறவை முழுமையாக துண்டித்துக்கொள்கிறார். நேர்மையான அதிகாரி என்பதால் பல இடஙகளுக்கு பந்தாடப���படும் ஜெமினி கடைசியில் நோய் வந்து இறக்கும் தறுவாயில் இருக்கிறார். எம்.ஆர்.ஆர். வாசு லஞ்சம் கொடுத்து பணக்காரரான ஒரு காண்ட்ராக்டர். முத்துராமன் ஜெமினிக்கு அவ்வப்போது உதவி செய்யும் ஒரு அதிகாரி. ஜெமினியோடு contrast செய்ய இந்த இருவரும். ஜெமினி இறந்துவிட்டால் ஜெயந்தியும் பையனும் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். எம்.ஆர்.ஆர். வாசு ஜெமினி ஒரு ஃபைலில் கையெழுத்து போட்டால் அவரது குடும்பம் வாழ தேவையான பணம் தருவதாக சொல்கிறார். வறுமைக்கு பயப்படும் ஜெயந்தி ஜெமினியிடம் இதைப் பற்றி பிரஸ்தாபிக்கிறார். ஜெமினியும் ஜெயந்தி சொன்னால் கையெழுத்து போடுவதாக சொல்கிறார். ஜெயந்தியால் கேட்க முடியவில்லை. ஜெமினி இறக்கும்போது வரும் சகஸ்ரநாமத்திடம் சின்னப் பையனான ஜெயந்தியின் மகன் ஜெமினி தனது அப்பா இல்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். சிறு பையனிடமும் சத்தியத்தின் வேகத்தை ஜெமினி ஊட்டி விட்டதைப் பார்க்கும் சகஸ்ரநாமம், ஜெயந்தியை தன் மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். சுபம் என்று சொல்லமுடியாது, ஆனால் ஒரு நிறைவான முடிவு.\nHindiயில் படம் இன்னும் நன்றாக இருந்தது. பாலசந்தர் தேவையற்ற பல காரக்டர்களை உள்ளே நுழைத்து கதையின் ஓட்டத்தை தளர்த்திவிடுகிறார். உதாரணமாக சோரம் போகும் முத்துராமனின் மனைவி தேவையே இல்லை. நாகேஷ், மேஜர் காரக்டர்கள் தேவை இல்லை – ஆனால் ரொம்ப மோசம் என்றும் சொல்லமுடியாது. கமல் ஒரு முறை சொன்னது போல தன்னை ஒருவன் கற்பழிக்க வரும்போது “ஆணையிட்டேன் நெருங்காதே’ என்று பாட்டு பாடுவது மடத்தனமாக இருக்கிறது. ஜெயந்தி கொஞ்சம் ஓவர்ஆக்ட் செய்கிறார்.\nஜெமினி, எம்.ஆர்.ஆர். வாசு, சகஸ்ரநாமம், தன் பெண்ணையே விலை பேசுபவராக வரும் வி.எஸ். ராகவன் நன்றாக நடித்திருக்கிறார்கள். அதுவும் ஜெமினி மெலோட்ராமா பண்ணக்கூடிய வாய்ப்பு நிறைய இருந்தும், அவர் மிகவும் அருமையாக, நம்பும்படியாக நடித்திருக்கிறார்.\nஇசை அமைப்பாளர் யார் என்று நினைவில்லை. அனேகமாக வி. குமார் இல்லை எம்எஸ்வி. “ஆணையிட்டேன் நெருங்காதே” பாட்டு ஒன்றுதான். உடனே நினைவு வருகிறது. சாரதா நினைவுபடுத்திய மற்ற இரண்டு பாட்டுக்களும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. பாட்டுக்களை எங்காவது கேட்க முடிந்தால் சொல்லுங்கள், ஒரு லிங்க் செய்துவிடுகிறேன்.\nஆகஸ்ட் 30, 2008 அன்று சேர்த்தது:\n அவரது மறுமொழியிலிருந்து – மற்ற பாடல்கள், ‘நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம், ஆண்டு பாருங்கள் தோழர்களே’ (இறந்து போன வி.கோபாலகிருஷணன் தவிர மற்ற நால்வரும் மீண்டும் சந்திக்கும்போதெல்லாம் இப்பாடல் பின்னணியில் ஒலிப்பது சிறப்பு). இது போக, ஓடும் ரயிலில் நாகேஷ் பிச்சையெடுக்கும் பாடல் ‘நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே’.\nநல்ல படம் மக்களுக்கு பிடிக்காது என்ற தத்துவப்படி ரிலீஸானபோது இப்படம் சரியாகப்போகவில்லை. ஆனால் இப்போது படம் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி ‘இந்த நல்ல படம் ஏன் ஓடவில்லை\nகுறைகள் இருந்தாலும் பார்க்கக்கூடிய படம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/mandela-is-dead-why-hide-the-truth/", "date_download": "2020-04-01T17:08:04Z", "digest": "sha1:QAHUFS3FSR35Q7PYVTHH4ZDU3NMSIAAE", "length": 49930, "nlines": 140, "source_domain": "maattru.com", "title": "நிற வெறி: உண்மையை ஏன் மறைக்க வேண்டும்? - பிடல் காஸ்ட்ரோ - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nநிற வெறி: உண்மையை ஏன் மறைக்க வேண்டும்\n(தயக்கமின்றி படுகொலைகளை அரங்கேற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் – நிறவெறியர்கள் நடத்திய தாக்குதலில் இருந்து ஆப்பிரிக்க மக்களை பாதுகாக்க நடைபெற்ற வீரம்செரிந்த போரை – பிடல் காஷ்ட்ரோ நினைவு கூர்கிறார். மனித நேயம் என்ற ஒற்றை கருப்பொருளை வலியுறுத்தும் அவரின் நினைவோட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன)\n– தமிழில் – மிலிட்டரி பொன்னுசாமி\nகடந்த நூற்றாண்டின் நிச்சயமற்ற காலங்களின் பொழுது சோவியத் யூனியன் மறைந்து போனாலும்���ூட, கியூபா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் என்று நாம் உறுதியுடன் தெரிவித்த வார்த்தைகளை நாம் காப்பாற்ற மாட்டோமென அமெரிக்க சாம்ராஜ்ஜியம் நினைத்திருக்கலாம்.\nநாஜி-பாசிச துருப்புகள் போலந்து மீது தாக்குதல் தொடுத்த 1939, செப்டம்பர் 1 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் தொடங்கியது, நாஜிப்படைகள் வீரம் செறிந்த சோவியத் யூனியனின் மக்கள் மீது மின்னல் வேகத் தாக்குதலைத் தொடுத்தன. 50 மில்லியன் உயிர்களைக் குடித்த அந்த மிருகப் படுகொலையிலிருந்து மனித இனத்தைப் பாதுகாக்க சோவியத் மக்கள் 27 மில்லியன் உயிர்களை தியாகம் செய்தார்கள்.\nவரலாறு நெடுக மானுட இனம் தவிர்க்கத் தவரிய ஒரே காரியம் யுத்தம்தான், மூன்றாம் உலகப்போர் எப்படிப்பட்டதாக இருக்குமென தனக்கு தெரியாது, ஆனால் நான்காம் உலகப் போர் கற்களையும், தடிகளையும் கொண்டுதான் நடத்தப்படும் என ஐன்ஸ்டினின் புகழ்பெற்ற கூற்றுக்கு அது இட்டுச் சென்றது.\nஇரண்டு மிக ஆற்றல் வாய்ந்த சக்திகளான அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் கிடைக்கக் கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால், அது 20 ஆயிரத்தைத் தொடுகிறது. 1961, ஜனவரி 20 ஆம் தேதி ஜான் எஃப் கென்னடி தன் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் – ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 260 மடங்கு சக்திவாய்ந்த 2 அணுகுண்டுகளை சுமந்து கொண்டு வழக்கமான பரப்பிலிருந்த ஒரு அமெரிக்க B-52 குண்டுவீச்சு விமானம், ஒரு விபத்தில் சிக்கி தரையில் வீழ்ந்தது. இதுபோன்ற விபத்துகளில் குண்டு வெடிக்காமலிருப்பதற்கு நவீன தானியங்கி தடுப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். முதலாவது குண்டு ஆபத்துக்கள் இல்லாமல் தரையிரங்கியது. இரண்டாவது குண்டில் இருந்த 4 தடுப்புப் பொறிகளில் 3 பழுதாகிவிட்டன, 4 வது அந்த மிக நெருக்கடியான நிலைமையில் கிட்டத்தட்ட செயல்படவில்லை. சந்தர்ப்ப வசத்தால்தான் அந்த குண்டு வெடிக்காமல் தப்பியது என்பதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nநெல்சன் மண்டேலாவின் மறைவைப் போல உலகப் பொதுமக்களின் கருத்து மீது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கடந்த கால நிகழ்வு எதுவும் என் நினைவுக்கு எட்டவில்லை. அதுபோல நான் கேட்டதுமில்லை. இத்தகைய தாக்கம் அவருடைய செல்வச் செழிப்பினால் ஏற்பட்டதல்ல, மாறாக அவருடைய மானுடப் பண���பின் தரம் காரணமாக, அவர் கருத்துகள் மற்றும் உணர்வுகளின் மேன்மை காரணமாக ஏற்பட்டதாகும்.\nரோபாட்டுகளும், இயந்திரங்களும் குறைந்த சக்தியின் செலவில் நம் சாதாரண வேலைகளை எடுத்து க்கொள்வதில் வந்து சேர்ந்திருக்கும் இந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கு முன், வரலாறு நெடுகவும், ஆண்கள் – பெண்கள், குழந்தைகள் – முதியவர்கள், இளைஞர்கள் – வயதானவர்கள், விவசாயிகள் – ஆலைத் தொழிலாளர்கள், உடலுழைப்பாளர்கள் – அறிவு ஜீவிகள் என்றிருக்கும் ஒவ்வொருத்தரையும் இரக்கமில்லாமல் ஆட்சி புரிகின்ற, மனித குலத்தை உலுக்குகிற சக்திகள் போல – எதுவும் இருந்ததில்லை. இப்போதைய போக்கு, நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதாகும், நகரங்களில் வேலைவாய்ப்புகள் போக்குவரத்து, அடிப்படை வாழ் நிலைமைகள் ஆகியன உருவாவதற்கு மிகப்பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன, அது உணவு உற்பத்திக்கும், பிற விதமான வாழ்க்கை வழிகளுக்கும் கேடு விளைவிக்கிறது.\nநமது நிலவில் 3 சக்திகள் (நாடுகள்) தரையிரங்கியுள்ளன. தான் 95 ஆண்டுகள் முன்பு பிறந்த எளிய வீட்டின் பின்பகுதியில் தன் நாட்டுக் கொடியால் போர்த்தப்பட்டு நெல்சன் மண்டேலா அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் நிலவின் ஒரு பிரகாசமான இடத்தில் சீன மக்கள் குடியரசின் ஒரு நவீன விண்கலம் தரையிறங்கியது. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுபோல நிகழ்ந்தது தற்செயல்தான்.\nபூமியையும், விண்வெளி விவகாரங்களையும் மில்லியன் கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரூகிறார்கள். சனி கிரகங்களின் வளையங்களில் ஒன்றான டிச்சான் துணைக் கோளில் – நம் பூமியின் 125 ஆண்டுகளுக்கு முன்னால் எண்ணை எடுக்கத் தொடங்கியபோது இருந்த மொத்த எண்ணை வளத்தஒப் போல 40 மடங்கு எண்ணை வளம் இருப்பதை இன்று நாம் அந்த விஞ்ஞானத்தின் வழி அறிந்து வைத்திருக்கிறோம். நம் எண்ணை வளம் இதே விகிதத்தில் எடுக்கப்படுமானால், இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில் வரண்டுவிடும்.\nகியூப மக்களுக்கும் நெல்சன் மண்டேலாவின் தாய் மண்ணுக்கும் இடையிலான ஆழ்ந்த சகோதரத்துவ உணர்வு – இதுவரை குறிப்பிடப்படாத, நீண்ட ஆண்டுகளாக நாங்கள் ஒரு வார்த்தைகூட வெளிப்படுத்தியிராத ஒரு நிகழ்விலிருந்து பிறந்தது.(அதைச் சொல்லாமலிருந்தற்கு) காரணம் மண்டேலா அமைதியின் தூதராக இருந்ததும்; கியூபா புகழுக்காகவும், வெ��்று பெருமைக்காகவும் எதையும் செய்ததில்லை என்பதும்தான்.\nகியூபாவில் புரட்சி வெற்றியடைந்ததில் இருந்தே ஆப்பிரிக்காவிலிருந்த போர்ச்சுகீசிய காலனிகளுக்கு எங்களுடைய ஒருமைப்பாட்டை அளித்துவந்தோம். ரஷ்ய சோசலிசப் புரட்சியின் மகத்தான வெற்றியை தொடர்ந்து நடந்த இரண்டாம் உலகப் போருக்கும், அதையொட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீன மக்கள் குடியரசின் விடுதலைக்கும் பிறகு அந்தக் கண்டத்தின் விடுதலை இயக்கங்கள் காலனியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் பயங்கரமாக குலுக்கின.\nசமூகப் புரட்சிகள் பழைய ஒழுங்கமைப்பின் தூண்களை உலுக்கிக் கொண்டிருந்தன. 1960 இல் இந்த பூமியின் மக்கள் தொகை 300 கோடியாக உயர்ந்திருந்தது. இதனுடன் சேர்ந்து பெரும் பன்னாட்டுக் கம்பெனிகள் – கிட்டத்தட்ட எல்லாமே அமெரிக்க கம்பெனிகள் வளர்ந்துகொண்டிருந்தன. தங்கத்தில் அமெரிக்க ஏகபோகமும், போர்க்களங்களில் இருந்து வெகுதொலைவில் சேதமில்லாமலிருந்த அமெரிக்க தொழில்துறையும் வலுவான அடித்தளமாக அமையப் பெற்றிந்த அமெரிக்காவின் நாணயம், உலகப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. டாலருக்கு நிகரான தங்க இருப்பு ஆதாரத்தை ரிச்சர்ட் நிக்சன் தன்னிச்சையாக நீக்கினார், அவருடைய நாட்டின் கம்பெனிகள் புவிக் கோளில் இருந்த பிரதான மூல ஆதாரங்களையும், இயற்கை வளங்களையும், காகிதப் பணத்தைக் கொடுத்து தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.\nநான் இதுவரை கூறியதெல்லாம் புதிதல்ல..\nஆனால் ஆப்பிரிக்காவுக்கு அத்தனை துன்பத்தைக் கொண்டுவந்த, உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான நாடுகளில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய நிறவெறி அரசாட்சி ஐரோப்பிய காலனிய சக்திகளின் விளைபொருள் என்பதையும், அதை அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு வல்லமை கொண்ட அரசாக மாற்றினார்கள் என்பதையும், போர்ச்சுகீசிய அடிமைத்தனத்துக்கு எதிராக போராடிக் கொண்டிந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆதரவளித்து வந்த கியூபா அதனை பகிரங்கமாகக் கண்டனம் செய்ததையும் ஏன் அவர்கள் மறைக்க முயல்கிறார்கள்\n30 ஆண்டுகால வீரம் மிக்க போராட்டத்திற்கு பின்னர் ஸ்பெயினால் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் மக்கள் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக திணிக்கப்பட்ட அடிமை ஆட்சியுடன் என்றுமே சமரசம் செய்துகொள்ளவில்லை.\n1975 ல் 90 எம்.எம். பீரங்���ிகள் பொருத்தப்பட்ட லகுரக டாங்குகளின் ஆதரவுடன் இனவெறித் துருப்புகள் நமீபியாவிலிருந்து (அது அப்போது தென்னாப்பிரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது)கிளம்பி லுவாண்டாவுக்கு அருகிலிருந்த அங்கோலாவின் நிலப்பகுதிக்குள் ஆயிராம் கிலோமீட்டர்களுக்கும் அதிக தூரம் ஊடுருவின – லுவாண்டாவிலிருந்த கியூப சிறப்புப் படையின் ஒரு விமான பட்டாலியனும் செலுத்தும் குழு இல்லாத சோவியத் டாங்கிகளை செலுத்திய கியூபக் குழுவினரும் அந்த துருப்புகளின் முன்னேற்றத்தை வெற்றிகரமாக தாமதப்படுத்தினர்.\nகுயிட்டோ குயுனாவேல் போருக்கு 13 ஆண்டுகள் முன்பாக இது நடந்தது.\nபுகழுக்காகவோ, எந்தவொரு ஆதாயத்துக்காகவோ கியூபா எதுவுமே செய்ததில்லை என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். மண்டேலா ஒரு நேர்மையான மனிதர், பரந்த புரட்சியாளர், 27 வருட தனிமைச் சிறைவாசத்தைப் பெரும் அமைதியுடன் தாங்கிக் கொண்ட ஒரு தீவிரமான சோஷலிஸ்ட். அவருடைய நேர்மை, அடக்கம் மற்றும் பெரும் மகத்துவத்தை என்னால் போற்றாமலிருக்க முடியாது.\nமைய முக்கியத்துவம் வாய்ந்த போர்க்கள நிலைகளைப் பாதுகாத்தும், ஆயுதங்களைக் கையாளுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான அங்கோலா வீரர்களுக்கு பயிற்சியளித்தும் தன் சர்வதேசக் கடமைகளைக் கியூபா கறாராக நிறைவேற்றிக் கொண்டிருந்தது. சோவியத் யூனியன் ஆயுதங்களை அளித்தது. இருந்தபோதிலும் அந்த நேரத்தில் ஆயுதத் தளவாடங்களை வழங்கியவர்களின் பிரதான ஆலோசகரின் கருத்துடன் நாங்கள் முரண்பட்டோம்.\nஅப்போது துவக்க நிலையில் இருந்த ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஆயிரக்கணக்கான அங்கோலா இளைஞர்கள் இடைவிடாமல் இணைந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு பிரதான ஆலோசகராக இருந்தது சோவியத் ராணுவ போர்த்தந்திரத்திற்கு அத்தனை புகழைக் கொண்டுவந்தது ஒரு ஜிகோவோ அல்லது ரோகோ சோவ்ஸ்கியோ அல்லது மாலினோவ்ஸ்கியோ அல்ல. பழங்குடியின அரசாங்கம் இருந்ததாக நம்பப்பட்ட பகுதிக்கு சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த அங்கோலா பிரிகேடுகளை அனுப்ப வேண்டுமென்பது அவருடைய சிந்தனையை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது, அது சோவியத் யூனியனுக்கு எதிராகப் போரிட ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பிய ஃபாலாங்கிஸ்ட் ஸ்பெயினின் எல்லைக்கு ஸ்டாலின் கிராடில் போரிட்டுக் கொண்டிருந்த துர���ப்புகளை அனுப்புவதற்கு ஒப்பாகும். அந்த வருடம் இதையொத்த ஒரு ராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது.\nலுவாண்டாலில் இருந்து சுமார் 1500 கி.மீ தொலைவில் இருந்த பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்த பல அங்கோலா பிரிகேடுகளை பின்னாலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் இருந்து ஒரு முன்னாள் நேட்டோ தளமான குய்ட்டோ குவானாவேல்க்குச் செல்லும் வழியில் தென்னாப்பிரிக்கது துருப்புகள் அவர்களை துரத்திக் கொண்டிருந்தன.\nஅந்த இக்கட்டான நிலையில் அங்கோலா ஜனாதிபதி கியூபத் துருப்புகளின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்தார். தெற்கே நமது துருப்புகளின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்தார். தெற்கே நமது துருப்புகளின் கமாண்டராக இருந்த ஜெனரல் தெற்கு அங்கோலாவில் இருந்த கியூபத் தலைமையின் கீழ் கோலாவின் துருப்புகளும் தன வளங்களும் வந்தால்தான் அந்த உதவியை அளிக்க முடியும் என்பதுதான் நம்முடைய உறுதியான பதில். இனவெறி ஆப்பிரிக்கத் துருப்புகளைத் தாக்குவதற்கான பொருத்தமான போர்க்களமாக அந்த முன்னாள் ராணுவ முகாமை மாற்றும் தேவைக்கானதுதான் நமது வேண்டுகோள் என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள்.\n24 மணி நேரத்திற்குள் அங்கோலாவிலிருந்து சாதகமான பதில் வந்தது. அங்கு ஒரு கியூப டாங்கிப் பிரிகேடை உடனடியாக அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. மற்ற சில டாங்கிப் பிரிவுகளும் மேற்கு நோக்கிய அதே கோட்டில் இருந்தன. பிரதானமான தடையாக மழைக் காலத்தின் காரணமாக ஏற்பட்டிருந்த சகதியும், வெக்கையும், நிலத்தின் ஒவ்வொரு துண்டுப் பகுதியிலும் ஆட்கொல்லிக் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையும் இருந்தன. டாங்கிகளையும், பீரங்கிகளையும் இயக்குவதற்கான படைவீரர்களும் குய்ட்டோவுக்கு அனுப்பப்பட்டனர்.\nகிழக்கில் அகலமாகவும், வேகமாகவும் ஓடிக் கொண்டிருந்த குய்ட்டோ நதியினால் நிலப்பகுதியிலிருந்து படை முகாம் பிரிக்கப்பட்டிருந்தது, ஆற்றின் குறுக்காக இருந்த திடமான பாலத்தை இனவெறி ராணுவம் வெறிகொண்டு தாக்கிக் கொண்டிருந்தது. வெடிப்பொருட்கள் நிறைந்த ரேடியோ கட்டுப்பாட்டு விமானம் ஒன்று பாலத்தின் மீது சுட்டு வீழ்த்தப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. இன்னும் இயங்கியவாறு பின்வாங்கிக் கொண்டிருந்த அங்கோலன் டாங்கிகள் மேலும் வடக்கு நோக்கிக் கடந்தன. நல்ல நிலைமையில் இல்லாதவை கிழக்கு முகமாக ஆயுதங்கள் இருக்கும்படி புதைக்கப்பட்டன, ஆற்றின் மறுபக்கம், ஒரு அடர்த்தியான ஆட்கொல்லிக் கண்ணி வெடிகள் மற்றும் டாங்கியெதிர்ப்பு கண்ணிவெடிகள் நிறைந்த பட்டையான நிலப்பகுதி அந்த முனையை ஒரு மரணப் பொறியாக மாற்றியது. அந்த தற்காப்புச் சுவருக்குள் நுழைவதற்கு இனவெறித் துருப்புகள் மீண்டும் முயற்சித்த பொழுது குய்ட்டோ பகுதியிலிருந்த புரட்சி பிரிகேடுகளின் பீரங்கிப் பையையும் டாங்கிகளும் தங்கள் நிலைகளில் இருந்தவாறு அவர்கள் மீது குண்டுமாரிப் பொழிந்தன.\nமிக் – 23 ரக சண்டை விமானங்களுக்கு ஒரு சிறப்புப் பாத்திரம் இருந்தது. மணிக்கு கிட்டத்தட்ட 1000 கி.மீ வேகத்தில் 100 மீட்டர் உயரத்தில் பறந்த அவைகளால் பீரங்கிப் படையினர், வெள்ளையரா அல்லது கருப்பரா என்பதை பிரித்தறிந்து இரக்கமில்லாமல் சுட்டுத்தள்ள முடிந்தது.\nதுவைத்தெரியப்பட்டு, நகரவிடாமல் செய்யப்பட்ட எதிரி பின்வாங்கிய பொழுது புரட்சிகரப் படைகள் இறுதிப் போருக்கு தயாராகத் தொடங்கின.\nபெரும் எண்ணிக்கையில் அங்கோல – கியூபன் பிரிகேடுகள் விரைவாக இயங்கத் தொடங்கியவுடன் அங்கோலாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தென்னாப்பிரிக்கர்கள் இப்போது தொடங்கிவந்த ஒரே அகலமான பாதையிலிருந்து மேற்கு நோக்கி போதுமான தொலைவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இருந்த போதிலும், நமீபியாவின் எல்லையிலிருந்து ஏறத்தாழ 300 கி.மீ தொலைவிலிருந்த விமானத் தளம் நிறவெறி ராணுவத்தால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nதுருப்புகள் மறு – சீரமைத்துக் கொண்டு, ஆயுதங்களை மீண்டும் பெற்றுக் கொண்டிருந்தபோது மிக் 23 க்கு ஒரு ஓடுபாதை கட்டுவதென அவசர முடிவு எடுக்கப்பட்டது. அங்கோலாவுக்கு சோவியத் யூனியன் வழங்கியிருந்த விமானங்களை கியூப விமானிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். நம்முடைய பீரங்கிப் படையினர் அல்லது விமான – எதிர்ப்புப் படையினரின் காரணமாகவே பல விமானங்கள் செயலிழந்து போயிருந்தன. அங்கோலாவில் சமவெளியிலிருந்து நமீபியாவுக்குச் செல்லும் பிரதான பாதையில் ஒருபகுதியை தென்னாப்பிரிக்கர்கள் இன்னும் ஆக்கிரமித்திருந்தார்கள். தெற்கு அங்கோலாவுக்கும், வடக்கு நமீபியாவுக்கும் இடையிலிருந்த அகன்ற குயிட்டோ நதியின் மீதமைந்திருந்த பாலங்��ளில் இருந்து அவர்கள் சுடத் தொடங்கினார்கள், அவர்களுடைய 140 எம்.எம் பீரங்கிகளின் குண்டுகளின் தாக்கு தூரத்தை அது சுமார் 40 கி.மீ க்கு கொண்டு வந்தது.\nமுக்கியமான பிரச்சனை என்னவென்றால் தென்னாப்பிரிக்கர்களிடம், நமது மதிப்பீட்டின்படி 10 முதல் 12 அணு குண்டுகள் இருந்தன. உறைந்து கிடந்த பகுதிகளிலோ அல்லது தெற்கிலிருந்த கடல் பரப்புகளிலோ அவர்கள் அவற்றை சோதித்தும் பார்த்திருந்தனர். அதுபோன்ற சோதனைகளுக்கு ஜனாதிபதி ரெனால்டு ரீகன் அனுமதியளித்திருந்தார். இஸ்ரேல் அளித்திருந்த தளவாடங்களில் அணு குண்டை வெடிக்கச் செய்யும் சாதனமும் இருந்தது. இஸ்ரேல் அளித்திருந்த தளவாடங்களில் அதற்கு எதிர்வினையாக, இரவில் , ஒரு பரந்த தரைப்பகுதியில் விமான எதிர்ப்பு டாங்கிகளின் துணையுடன் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிற 1000 பேருக்கு மிகாத சண்டைப் பிரிவுகளாக நமது (கியூப) துருப்புகளை அமைத்தோம்.\nநம்பத் தகுந்த ஆதாரங்களின்படி, தென்னாப்பிரிக்க அணு ஆயுதங்களை மிராஜ் விமானங்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை; அதற்கு பதிலாக கனரக காண்பரா வகை வகை விமானங்கள் தேவைப்பட்டன. எதுவாகிணும் பல டஜன் கி.மீ-ல் இருக்கும் வான்வெளி இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடிய பல்வேறு வகையான ஏவுகணைகள் நம் படைகளின் விமானத் தற்காப்புப் பிரிவிடம் இருந்தன. அத்துடன், அங்கோலா நிலப்பரப்பில் இருந்த 80 மில்லியன் கன மீட்டர் நீருடன் கூடிய ஒரு அணையை கியூப – அங்கோலப்படைகள் கைப்பற்றி கண்ணிவெடி பொருத்தியிருந்தன. அந்த அணை வெடித்துச் சிதறுவது பல அணு ஆயுதங்கள் வெடிப்பதற்கு ஒப்பாகும்.\nஇருந்த போதிலும், நமீபிய எல்லையை எட்டுவதற்கு முன்னால், வலிமையாக நீரோட்ட வேகத்தில் ஓடும் கியூனேனி நதியைப் பயன்படுத்தும் ஒரு புனல் மின்னுற்பத்தி எஇலையத்தை ஒரு தென்னாப்பிரிக்க படைப்பிரிவு பயன்படுத்தி வந்தது.\nஇந்த புதிய போர்க்களத்தில் தங்களுடைய 140 எம்.எம் பீரங்கிகளைக் கொண்டு இனவெறியர்கள் சுடத் தொடங்கிய பொழுது வெள்ளப்படையின் வீரர்கள் மிக் 23 இன் சக்திவாய்ந்த தாக்குதலுக்குள்ளானார்கள், தப்பிப் பிழத்தவர்கள் தங்களுடைய தலைமை அலுவலகத்தை விமர்சிக்கும் போஸ்டர்களை விட்டுவிட்டு இடத்தை விட்டுப் பறந்து விட்டார்கள். எதிரிகளின் வரிசைகளைத் தாண்டி கியூப – அங்கோலத் துருப்புகள் நடைபோட்டபோது நிலைமை அப்படியிருந்தது.\nசில வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த நூலாசிரியரான கட்டியுஸ்கா பிளாங்கோவும், அவருடன் சில நிருபர்கள் மற்றும் பத்திரிக்கைப் புகைப்படக் கலைஞர்களும் அப்பொழுது அங்கிருந்ததாக நான் அறிந்துகொண்டேன். அது ஒரு பதட்டமான சூழ்நிலையாக இருந்தது. இருந்தாலும் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.\nஅப்போதுதான், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிரி விருப்பத்துடனிருக்கும் செய்தி நமக்குக் கிடைத்தது. 30 வருடங்களில் சீனா, இந்தியா இரண்டினுடைய மக்கள் தொகையையும் தாண்டிவிடக் கூடிய ஒரு கண்டத்தில் ஏகாதிபத்திய, இனவெறி சாகசத்தை தடுத்து நிறுத்துவதில் நாம் வெற்றியடைந்துவிட்டோம்.\nநம் சகோதரரும், நண்பருமான நெல்சண் மண்டேலா மறைந்துள்ள இந்த நேரத்தில், கியூப தூதுக்குழு (அப்போது வகித்த) பாத்திரம் நினைவுகூறத் தக்கது.\nதோழர் ராவ்ல் ஐ அவருடைய நுண்ணறிவு மிக்க செயல்பாட்டுக்காக, குறிப்பான ஒரு அன்பும், உறுதியும் மிக்க செய்கையின் மூலம் அமெரிக்க அரசாங்கத் தலைவரோடு கைகுழுக்கி அவரிடம் ஆங்கிலத்தில் “மிஸ்டர் ஜனாதிபதி, நான் காஸ்ட்ரோ” என்று கூரிய அவருடைய பண்பின் வலிமைக்காகவும், கண்ணியத்திற்காகவும் நான் பாராட்டுகிறேன்.\nஎனது உடல்நலம் என்னுடைய உடல் திறனுக்கு வரம்புகளிட்ட பொழுது, பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு, என் பார்வையில், எனது அளவுகோலில், யாரால் முடியும் என்பதை வெளிப்படுத்த நான் தயங்கவில்லை. மக்களின் வரலாற்றில் ஒரு வாழ்க்கையென்பது ஒரு நிமிடம்தான் அந்த பொறுப்பை இன்று யார் வகித்தாலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற கிட்டத்த முடிவில்லாத எண்ணிக்கையிலான மாற்றுக்களின் நடுவிலிருந்து தேர்வு செய்வதற்கு தேவையான அனுபவும், நிபுணத்துவமும் இருக்க வேண்டியது இன்றியமையாதது.\nநமது தீவை அடிபணிய வைப்பதற்கு ஏகாதிபத்தியம் தன் கைவசம் எப்போதுமே ஏராளமான துருப்புச் சீட்டுகளை வைத்திருக்கும், அது உலகமெங்கிருந்தும் பறிக்கின்ற பண்டங்களின் இயற்கை மூலாதாரங்களின் துணுக்குகளை ஆசையாகக் காட்டி தீவின் இளம் ஆண் பெண்களைக் கவர்ந்து பறித்து மக்களற்ற பகுதியாக மாற்ற வேண்டியிருந்தால், அதையும் அது செய்யும்.\nஇனவெறி ஆட்சி எப்பொழுது ஏன் உயிர்பெற்றது என்பதைப் பற்றி அந்த அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் சார்பாகப் பேசுபவர்கள் இப்ப��து பேசட்டும்\nTags: Anti Apartheid Protest காஸ்ட்ரோ சோவியத் யூனியன் நிற வெறி\nகூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 29, 2019\nநண்பன் யாரென்று சொல்லுங்கள் சமஸ் . . . . . \nவிடியலை நோக்கிய பயணத்தில் நேப்பாளம்…\nBJP india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nவைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா\nஉலகளாவிய நோய் பேரிடரும் சோஷலிசமும்………….\nமாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்…\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-20th-oct-2019-and-across-metro-cities/articleshow/71669840.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-04-01T18:47:39Z", "digest": "sha1:7CEVV4RBXY6UCOSOBV56UE26HF44VYXC", "length": 8686, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Petrol price today: Petrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும் பெட்ரோல், டீசல்; இன்றைய விலை ஓகேவா\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: மாறி, மாறி ஆட்டம் காட்டும் பெட்ரோல், டீசல்; இன்றைய விலை ஓகேவா\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் சற்றே இறக்கம் ஏற்ப��்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்துள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் சற்றே மாற்றம் கண்டுள்ளது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09, டீசல் லிட்டருக்கு ரூ.69.89ஆக விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றி அமைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.\nஇந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பருத்தி\nதொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nஇந்த சூழலில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, லிட்டருக்கு ரூ.76.09 ஆக விற்கப்படுகிறது. டீசல் விலை 7 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.69.89ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.\nகாங்கிரஸுக்கு கொடுத்ததையே பாஜகவுக்கும் கொடுப்பேன்: அபிஜித் & எஸ்தர் நேர்காணல்\nஇந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை குறைவால், வாகன ஓட்டிகள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nபெட்ரோல் விலை: ஊர் மட்டும் அடங்கல, இதுவும் தான்\nபெட்ரோல் விலை: ஆச்சரியமூட்டும் இன்றைய நிலவரம்\nபெட்ரோல் விலை: மக்களே இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்வளவு தெர...\n விலையை கேட்டா ஹேப்பி ஆகிடுவீங்க\nபெட்ரோல் விலை: ஒரு லிட்டர் இன்னைக்கு எவ்வளவு தெரியுமா\nபெட்ரோல் விலை: டேங்க் ஃபுல் பண்ண சரியான நேரம் இதுதான்\nபெட்ரோல் விலை: ஆணி அடிச்ச மாதிரி ‘நச்’ன்னு இருக்கு\nபெட்ரோல் விலை: நம்ப முடியாத அளவுக்கு குறைஞ்சுருச்சுடோய்...\nபெட்ரோல் விலை: இது எங்கதான் முடியும்னு பார்ப்போம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சுருச்சுடோய்\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச���சாப்புல நிற்கும் பெட்ரோல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2297833", "date_download": "2020-04-01T18:49:18Z", "digest": "sha1:66Q5LCVDSEG76G7YKWIPYKGOTEOF6UIH", "length": 14188, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "| தி.மு.க., முன்னாள் எம்.பி., காலமானார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரியலூர் மாவட்டம் பொது செய்தி\nதி.மு.க., முன்னாள் எம்.பி., காலமானார்\nமுஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்: ஒமர் அப்துல்லா ஏப்ரல் 01,2020\nஉலக அளவில் 45 ஆயிரத்து 532 பேர் பலி மார்ச் 21,2020\nடில்லி மாநாட்டில் பங்கேற்றோருக்கு கொரோனா: ஆயிரக்கணக்கானோரை தேடி நாடு முழுதும் வேட்டை ஏப்ரல் 01,2020\nடில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள் ஏப்ரல் 01,2020\nடில்லி மாநாட்டில் பங்கேற்ற 95% பேரிடம் பரிசோதனை: உ.பி., அரசு ஏப்ரல் 01,2020\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nஅரியலூர்: திமுக சார்பில் 1998 முதல் 2004 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சிவசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் (இன்று 14 ம் தேதி) காலமானார். அவர் 1989 ல் ஆண்டிமடம் சட்டசபை தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளார். தற்போது, அவரது உடல், ஆண்டிமடத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n» அரியலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎங்கே எங்களுக்கு ஆதாயம் உள்ளதோ அங்கேதான் நாங்கள் போவோம். இன்னொருவர் இப்போது MLA வாக உள்ளார் அதனால் அங்கேதான் செல்வோம். ஆறுதல் கூறுவோம்.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nசரியாபடிக்காம 5000 ரூபா விநியோகம் என எழுத நினைத்தேன் .ஓ மாஜியா\nமக்கள் நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட சகோதரரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கின்றேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jz-metal.com/ta/", "date_download": "2020-04-01T17:30:24Z", "digest": "sha1:6JSSVUO54VZHGJR26ZR6AHXLXZAWMART", "length": 6065, "nlines": 169, "source_domain": "www.jz-metal.com", "title": "முட்கம்பிகளால், உலோக மெஷ், துருப்பிடிக்காத வயர் மெஷ், திரை ஜன்னல் - JIUZHOU மெட்டல்", "raw_content": "\nஹெபெய் Jiuzhou உலோக தயாரிப்பு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஹெபெய் மாகாணத்தில், விளையாட்டுக்கு ஆதரவாக புவியியல் நிலையில் அமைந்துள்ள, நாம் டியான்ஜின் போர்ட் விரைவு அணுகல் வசதியான போக்குவரத்து மற்றும் சாதகமான இடம், வேண்டும்.\nநாம் மேம்பட்ட தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் செயலாக்க ���ொழில்நுட்பம், பற்ற கம்பி வலை, அறுங்கோண கம்பி வலை, சங்கிலி இணைப்பு வேலி, வேலி வலைகள், திரை ஜன்னல், பாதையில் செல்ல கம்பி அறிமுகப்படுத்த, கருப்பு காய்ச்சிப்பதனிட்டகம்பி, பிவிசி கம்பி wire.barbed, ரேஸர் முட்கம்பிகளால், பொதுவான நகங்கள், கூரை நகங்கள், காலணிகள் சீற்றம்\nஎங்கள் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: எண்ணிக்கை Shijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின் 1618 # GUANGMEI இன்டர்நேசனல்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/01/25000641/1066068/TNPSC-Group-4-Exam-Abuse.vpf", "date_download": "2020-04-01T18:05:40Z", "digest": "sha1:3NJYGSPE7OLW6WZC2IUEGPHNKT6AQZDQ", "length": 11728, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு - டிஎன்பிஎஸ்சி விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு - டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4 எழுத்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாலுகா மையங்களில் நடைபெற்ற தேர்வில், சில தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு அதிக மதிப்பெண் பெற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த டிபிஐ அலுவலக உதவியாளராக பணிபுரியும் சென்னையை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், மற்றும் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நிதிஷ்குமார் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், கீழக்கரை மையங்களை தவி�� வேறு எங்கும் முறைகேடு நடைபெறவில்லை எனவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடைபெற்ற முறைகேட்டில் தமிழ்நாடு பள்ளிகல்வி துறையில் உதவியாளராக பணிபுரியும் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட் நாகராஜன் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூன்று பேரையும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து மூன்று பேரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nஉணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு\n144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nகிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்\nசிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.\n\"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்\" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்\nமாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்\nசென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.\n\"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி\" : கொ���ோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்\nகொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26875", "date_download": "2020-04-01T16:21:15Z", "digest": "sha1:SAE6SJNM3PVXES7DSXPEFHMD5W7BYPHQ", "length": 34167, "nlines": 131, "source_domain": "puthu.thinnai.com", "title": "தந்தையானவள் – அத்தியாயம்-1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்று எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம். ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.பேப்பர் போடும் பையனும் சைக்கிள் பால்காரனும்ஒரு ஆர்க் அடித்து கோலத்தை மிதிக்காமல் சைக்கிளைக் கொண்டுபோவதை தினமும் கடமையாகச் செய்வார்கள்.\n“ அற்புதமா இருக்குங்க “ அன்னியக்குரல். அதுவும் ஆண்குரல். சட்டென்று தூக்கிச் செருகியிருந்த சேலையை கீழே இறக்கிவிட்டு எழுந்தாள்.\n“ இப்பெல்லாம் இவ்வளவு அழகா யாருங்க சுழிக்கோலமெல்லாம் போடறாங் “ இவளுடைய அனுமதியைப்பெறாமலே பேசிக்கொண்டு போனவனுக்கு நாற்பது வயது கடந்திருக்கவேண்டும். ஒற்றைநாடி உடம்பு. கண்களில் கவர்ச்சியாய் அலையும் ஒரு மின்னல்.பட்டையாக மீசை. முன்நெற்றியில் விழுந்த சிகை ஓர் ஒழுங்கமைவில் திருத்தப்பட்டிருந்தது.\nமுன்னனுமதியின்றி அந்த அந்நிய ஆடவன் கொடுத்த சான்றிதழை ராஜி முகத்தின் ஒற்றைச்சுழிப்பில் நிராகரித்தாள்.\n“ குருநாதன் சார் சொல்லி அனுப்பினார் “\n“ கன்னங்குறிச்சியில் குருகிருபான்னு ஒரு திருமணத்தகவல் மையம் வச்சு ஜாதக பரிவர்த்தனை பண்றாரே அவரு. “\nதனது அனுமானம் சரியென்று புரிந்தது. எல்லாம் இந்த அம்மாவால். அவளைச் சொல்லணும். இல்லை என்றால் இப்படி ஒருதடியன்…..இல்லை தடியர் வீடு தேடி வந்து கோலம் நல்லாயிருக்குன்னு சர்டிபிகேட் கொடுப்பானா\n“ வர்றதுக்கு முன்னாடி இன்பார்ம் பண்ணிட்டு வந்திருக்கலாமே \n“ ஜாதகத்தில் முகவரி மட்டும்தான் இருந்துச்சு. டெலிபோன் நம்பர் இல்லை “ அம்மாதான் இப்பொழுது அவளைக்கூட கேட்காமல் ஜாதகத்திற்கு நகல் எடுக்கிறாள். தொலைபேசி எண்ணை எழுத மறந்திருக்க வேண்டும். இவனை என்ன செய்வது\n“ என்ன வேண்டும் உங்களுக்கு\n“ வீதில நின்னு பேச வேணாமே\n“ உள்ள வாங்க “என்றாள் வேண்டா வெறுப்பாக.\nஅப்பா மறைந்து 15 வருடங்களுக்குப் பின்னர் அந்தவீட்டிற்குள் அன்னிய ஆடவர்கள் அவ்வளவு சட்டென்று உள்ளே நுழைந்ததில்லை. அக்கா கனகாவின் கணவன் விஜயராகவனுக்குப் பிறகு இதோ அடுத்து இவன்.\nவீட்டின் முகப்பில் நான்கு இரும்புத்தூண்களின் மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை இறங்கியிருந்தது. கூரையின் இரும்புச்சட்டங்களில் வளையங்கள் மாட்டப்பட்டு அந்தவளையங்களில் விதவிதமான செடி கொடிகள் மண்சட்டிகளில் வழிந்துகொண்டிருந்தன. முல்லை,ஜாதிமல்லி,மணிபிளான்ட், குரோடன்ஸ் என்று அந்த இடமே பச்சைபசேலென்று இருந்தது. ‘ பசுமைச்செல்வி “ என்று ராஜியால் சிறப்புபெயர்கொண்டு விளிக்கப்படும் அவளுக்கு அடுத்தவள் சித்ராவின் கைவண்ணம் இந்தப்பசுமைப்புரட்சி. காடுபோல வழிந்து தொங்கும் நித்தியமல்லிக் கொடியிலிருந்து தினம் மூன்றுமுழம் பூ உறுதி.\nவீட்டின் உள்ளே நுழைந்ததும் ஒரு நடையுடன் கூடிய ரேழி. அதையம் தாண்டி உள்ளே போனால் சற்று பெரிய கூடம். ஓடத்தில் ஒரு பெரிய சோபா. அப்பா இருந்தபொழுது ஈஸ்வரன்கோவில் அருகில் ஒரு மரத்தச்சனிடம் அவரே நேரில் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்லி கொண்டுவந்த சோபா. தேக்குமரத்தில் செய்தது. அப்பா கடைசியாக அமர்ந்து ஒருகையில் ஆங்கிலதினசரியும் மற்றொருகையில் காபி டம்ளருடன் உ���ிரைவிட்ட சோபா. இன்னமும்கூட சிலநாட்கள் அந்த சோபாவை கடந்துபோகும்பொழுது அப்பாவின் வாசனையடிப்பதுபோல ராஜிக்குத் தோன்றும்.\n“ சோபாவின் மேலுறையின் டிசைன் நல்லா இருக்கு.நீங்க போட்டதா\nஅவனை எரித்துவிடுவதைபோல ராஜி முறைத்தாள்.\n“ மிஸ்டர் இது காலைவேளை. இங்கே யாருக்கும் நின்னு உங்க சான்றிதழ்களை வாங்கி பத்திரமா பெட்டியில் பூட்டி வச்சுக்க நேரமில்லை. நேரடியா விஷயத்துக்கு வாங்க. “\n“ என்பெயர் சத்தியசீலன். சத்யான்னு கூப்பிடுவாங்க. “\n“ எப்படி வேணுமின்னாலும் கூப்பிடட்டும். உங்களுக்கு என்ன வேணும்\n“ எனக்கு வயசு இந்த ஆடி வந்தா முப்பத்தியாறு. நான் பெரியவதான். சொல்லுங்க. “\n“ ஜாதகம் அனுப்பின சொர்ணம்மா இல்லீங்களா\nகூடத்தில் குரல் கேட்டு சித்ரா எட்டி பார்த்தாள். குளித்து பவுடர் போட்டு, சிறுகீற்றாய் திருநீறு பூசிநின்ற அவனைப்பார்த்ததும் சித்ராவிற்கு குறும்பாக ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது.உள்ளே ஓடி அவளுக்கு அடுத்தவளான ராமாவை அழைத்துவந்து காட்டினாள். பற்றுப்பாத்திரங்களின் பிசுக்கைச் சேலைத்தலைப்பில் துடைத்தபடி ரமா சித்திராவின் அருகில்வந்து எட்டிப்பார்த்தாள்.\n“ குருகிருபா “ என்று ராஜி ஒற்றைவார்த்தையில் பதில் சொன்னதும் சிரிப்பை அடக்கமுடியாமல் உள்ளே ஓடினாள்.\nரமா போனதும் சொர்ணம்மா வந்தார். அவருக்கு வயது அறுபதைத் தாண்டியிருக்கும். சின்னகீற்றாக திருநீறும், கருப்புபொட்டும்,கண்களில் முப்பத்தைந்து வயதான மகளை வீட்டில் வைத்துக்கொண்டிருக்கும் கவலையுமாக இருந்தாள்.\nசத்யா எழுந்து “ வணக்கம்மா “ என்றான். அவனுடைய அந்தப்பணிவு ராஜியைக் கொஞ்சம் அசைத்தது.\n“ உட்காருங்க “ என சொர்ணம்மா கைகூப்பினாள்.\nஇரண்டு பிளாஸ்டிக் நாற்காளிகை இழுத்து போட்டு தானும் உட்காந்துகொண்டு அம்மாவைப் பார்த்து “ அம்மா நீயும் உட்கார் “ என்றாள்.\nசொர்ணம்மா அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு “ தம்பி நீங்க யாரு “ என்று வந்தவனிடம் கேட்டாள் நின்றபடி.\n“ குருகிருபா குருநாதன் சார் மூலமா வரேம்மா. என் பேரு சத்தியசீலன். டிப்ளமா ஹோல்டர். ரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வளைகுடா நாடுகளுக்கு வேலைபார்க்க போயிடுவேன்.சொந்தமா வீடு இருக்கு. நான் வீட்டுக்கு மூத்தவன்.தம்பி தங்கச்சிங்களோட படிப்பு வேலை அவங்க திருமணம்ன்னு இருந்துட்டேன். எனவ�� நான் திருமணம் பண்ணிக்கல. எந்த கெட்டபழக்கமும் இல்லை. வீடு கொஞ்சம் நிமிர்ந்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு எண்ணம் வந்துச்சு. நாற்பது வயசுக்கு மேலே பொண்ணு தேடினா என்னவெல்லாம் அனுபவம் கிடைக்கும்னு என்கிட்டே கேளுங்க சொல்றேன். என் பெற்றோர்களுக்கு எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலயேங்கிற கவலை அரிச்சிகிட்டேயிருக்கு. போகாத திருமண தகவல் மையம் கிடையாது. இனிமே கலியாணம் பண்ணிக்கிட்டு என்ன சாதிக்கப்போறோம்னு தெரியல. ஒங்க பொண்ணு ஜாதகத்தை பார்த்தப்ப வித்தியாசமா ஒண்ணு பட்டுச்சு. அப்பா இல்லாத வீடு. நான்கு பெண்பிள்ளைகள். ரொம்ப சங்கடமாயிடிச்சு. ஜாதகம் பொருந்துதோ இல்லியோ வெளிப்படையா பேசிட்டு வந்திரலாமின்னு கிளம்பி வந்துட்டேன். வெள்ளன வந்ததுக்குக் காரணம் அப்பதான் மனசு தெளிவா இருக்கும்.””\nசொர்ணம்மா முகத்தில் ஒரு நிம்மதி பிறந்தது. எப்பொழுதுமே தொங்கிக் கொண்டிருக்கும் சோகம் லேசாக விலகியது போலிருந்தது.\n“ தம்பி எங்க குடியிருக்கீங்க \n“ சின்ன திருப்பதியில் பெருமாள் கோவிலுக்கு பக்கத்தில். “\n“ ஒரு நிமிடம் “ ராஜி இடைமறித்தாள்.\n “ என்றான் சத்யா .\n“ என்கூட வாங்க ‘ என ராஜி அவனை தன்னுடன் அழைத்துச்சென்றாள்.\nகூடத்தின் இடப்புறமிருந்த அறைக்குள் நுழைந்தனர். “ பாலி ரூம் “ என்று சித்ரா அதற்கு பெயர் வைத்திருந்தாள். கண்ணாடி பீரோ ஒன்றில் புத்தகங்கள் அடுக்கிவைத்திருப்பதால் அது புத்தக அறை. சுவரை ஒட்டி ஒரு கட்டிலும் மெத்தையும் இருப்பதால் அது படுக்கையறை. சித்திராவின் மேசையும் கணினியும் இருப்பதால்அது படிப்பறை. அப்பாவின் புகைப்படம் பிரேம் போடப்பட்டு சந்தனம் ஊதுபத்தியுடன் மனப்பாதால் அது கடவுளறையும் கூட.\n“ இவருதா எங்கப்பா. சுந்தரமூர்த்தின்னு பேரு. டிரஷரியில் வேலை செஞ்சுகிட்டு இருந்தப்ப மாரடைப்பில் செத்து போயிட்டாரு. பதினஞ்சு வருஷமாச்சு. என் அக்கா ஒருத்தி இருக்கா. கனகான்னு பேரு சரியா படிக்கலை. சினிமா சீரியல்னு வசதியா இருந்துட்டா. அப்பா சாகறப்ப நான் பி காம் கடைசிவருஷம் படிச்சிகிட்டிருந்தேன். இழப்பீட்டின் அடிப்படையில் அப்பாவோட வேலையை அரசாங்கம் எனக்கு கொடுத்துச்சு. அப்பா சாகறப்போ கடைசி தங்கை ராமாவுக்கு பதினாலு வயசு. மொத்த குடும்ப பாரமும் என் தலையில் விழுந்தது. எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமா சுமப்பதுன்னு முடி���ு பண்ணினேன். இழப்பீட்டின் பேரில் கிடைச்ச வேலை. அப்போ இந்த வீட்டிற்கு நான் அப்பா மாதிரிதானே என் ரெண்டு தங்கைகளின் திருமணம் அம்மாவை காப்பாத்த வேண்டிய பொறுப்பு இதெல்லாம் இருக்கு. எனக்கு கலியாணம் செஞ்சுகிட்டு என் குடும்பத்தை நிர்கதியா விட்டுட்டு போகும் எண்ணமில்லை. என் முன் அனுமதியில்லாம என் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பிச்ச அம்மா சார்பில் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க கிளம்பலாம். “\n“ நன்றி “ எழுந்தான்.\nகூடத்தில் சொர்ணம்மா வழி மறித்து “ ஜாதகமிருந்தா குடுத்திட்டுப் போங்க தம்பி “ என்றார்.\n“ வேண்டாம்மா ப்ளீஸ் “ என்றாள் ராஜி.\n“ அவ அப்படித்தாம்பா. முகத்துக்கு நேர பேசிடுவா. “\n“ அது தப்பில்லைம்மா “\n“ பெத்த வயிறு கொதிக்குது தம்பி. எவர்சில்வர் சம்படங்கள் மாதிரி மூணு வயசு வித்தியாசத்தில் முப்பத்தியாறு வயசில் ஆரம்பிச்சு மூணு பொண்ணுங்க கலியானமாகாம இந்த வீட்டில் இருக்கு. ஒரு காட்சி கோலம் எதுவும் கிடையாது.வருசா வருஷம் வீட்டுக்காரரோட தெவசம்தான் விசேஷம். தனக்கு எந்த சுகமும் வேனாமின்னுட்டு அப்பா பார்த்த உத்தியோகம்னு சொல்லியே என் வாயை அடைக்கிறா தம்பி. இழப்பீட்டின் பெயரில் வேலை கிடைச்சு வேலைக்குப் போகும் பெண்கள் கலியாணமே கட்டிக்கக் கூடாதுன்னு சட்டமிருக்கா தம்பி \nசத்தியசீலன் பதில் சொல்லாமல்கையிலிருந்த தோல்பையிலிருந்து ஒரு உறையை எடுத்து சொர்ணம்மாவிடம் நீட்டினான். வாசலில் சென்று செருப்பு அணியப்போகும்பொழுது சித்ரா ஓடிவந்தாள்.\n சத்தியாங்கிற பேரில் பத்திரிகையில் கதையெல்லாம் எழுதுபவர் நீங்களா சார் ஜாதகத்தில் குறிப்பிட்டிருக்கே பெண்கள் பிரச்சினைகளை ஆண்கள் பாயிண்ட் ஆப் வியூவிலிருந்து எழுதாம பெண்கள் பாயிண்ட் ஆப் வியூவிலிருந்து எழுதும் உங்க சின்சியாரிடி எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும் சார். ஒரு நிமிஷம் உள்ள வந்திட்டு போகலாம். face-book id இருக்கா சார் “ என்று ஒப்பிப்பது மாதிரி பேசினாள்.\n“ இல்லை சித்ரா. அம்மாகிட்ட என் ஜாதகத்தை கொடுத்திருக்கேன். எங்க இரண்டுபேர் ஜாதகமும் பொருந்தியிருந்தா உங்கம்மா கூப்பிடட்டும். அப்பா நான் மறுபடியும் வருவேன். face-book id வச்சுக்கற அளவுக்கு நான் வெட்டியா இல்லை. வரேன். “\nஒருசின்ன இடைவெளியிட்ட சத்தியசீலன் “ கண்டிப்பா கூப்பிடுவாங்க “ என்று கூறிவிட்டு தன் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.\nசூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6\nதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்\nஉஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு\nதினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு\nபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி\nபேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22\nயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு\nநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்\nஒரு புதிய மனிதனின் கதை\nவாழ்க்கை ஒரு வானவில் – 21\nசிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1\nசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 93\nஎன் சுவாசமான சுல்தான் பள்ளி\nPrevious Topic: என் சுவாசமான சுல்தான் பள்ளி\nNext Topic: அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்\n3 Comments for “தந்தையானவள் – அத்தியாயம்-1”\nதாயுமானவர் என்றுதான் நாம் அறிவோம். இதென்ன தந்தையானவள் என்று கேள்விப்படாததாக உள்ளதே என்று படிக்கத் தொடங்கினேன். சத்தியப் பிரியனின் இந்த தொடர் கதையின் ஆரம்பமே மிகவும் சுவாரசியமாக உள்ளது. வாசலில் வழக்கம்போல் காலையில் கோலம்போடும் ராஜி, சொர்ணம்மாவைத் தேடிவரும் சத்தியசீலன், ஆகிய கதையின் முக்கிய மாந்தர்களை அறிமுகம் செய்துள்ள விதம் அருமை. வீட்டினுள்ளே அந்த சோபா மூலம் மறைந்துபோன சுந்தரமூர்த்தியை அறிமுகம் செய்தபின்பு உள்ளே வேலையில் இருந்த ” பசுமைச் செல்வி ” சித்ராவையும், கடைக்குட்டி ரமாவையும் , பின்பு சொர்ணம்மாவையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ள விதமும் நன்று. ஆக கதையின் துவக்கம் நன்றாகவே அமைந்துள்ளது சத்யனுக்கும் ராஜிக்கும் வயது அதிகம் என்றாலும் அதில் வயது வித்தியாசப் பொருத்தமே உள்ளது. நேரிலும் பார்த்து பேசிவிட்டார்கள். இனி ஜாதகம் பொருந்துமோ இல்லையோ அவன் சொன்னதுபோல் விரைவில் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையே மேலோங்குகிறது.. அதற்கு அவன் ஓர் எழுத்தாளன் என்பதும், அதிலும் அந்த வீட்டில் அனைவருக்கும் பிடித்த எழுத்தாளன் என்பதும் ஒரு காரணமாக அமையலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. தொடர் கதையின் ஆரம்பமே மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. ” Face book id வச்சிக்கிற அளவுக்கு நான் வெட்டியா இல்லை.” – சூப்பர் வாழ்த்துகள்…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.\nஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பின்னணியை அருமையாக வருணித்துள்ளீர்கள். ராஜி பாரதி கண்ட பெரு புதுமைப் பெண்ணாகத் தெரிகிறாள். இது ஒரு கதைகளின் தொடரா அல்லது தொடர்கதையா உள்ளபடியே இது ஒரு சிறுகதைக்கு ஏற்ற முழு அம்சங்களுடனும் இருக்கிறது. தொடர்கதை என்றால் நல்லபடியே செல்ல வேண்டும் என்ற ஒரு சிறு கவலை தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/22-15.html", "date_download": "2020-04-01T17:46:11Z", "digest": "sha1:HKC7CGXZOPKGGGOAD4ZGPOMPYHC3ELBH", "length": 9485, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குஜராத்: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடிக்கு பா.ஜ.க. குதிரை பேரம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுஜராத்: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடிக்கு பா.ஜ.க. குதிரை பேரம்\nபதிந்தவர்: தம்பியன் 31 July 2017\nகுஜராத்தில் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடி ரூபாய்க்கு பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.\nபெங்களூரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்பு அணிவகுத்தனர். அப்போது மேற்கண்ட குற்றஞ்சாட்டினை முன்வைத்தனர்.\nகுஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 3 இடங்களுக்கான தேர்தல் வருகிற 8ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபா.ஜ.க.வுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பார்த்தால் அக்கட்சி சார்பில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் 3வது வேட்பாளரை அக்கட்சி களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் பலத்தின் அடிப்படையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற முடியும். அதனால் ஒருவர் (அகமது பட்டேல்) நிறுத்தப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 சட்ட மன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தனது சட்ட மன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக 44 சட்ட மன்ற உறுப்பினர்களை பெங்களூருருவுக்கு அழைத்து வந்துள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ‘ஈகிள்டன்’ என்ற தனியார் சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் குஜராத் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அணிவகுத்தனர். அப்போது தங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து விடுதியில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது, “மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், குஜராத்தில் குதிரை வியாபாரம் ஜோராக நடக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்திற்கு குஜராத் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் அவர்களாகவே இங்கு வந்துள்ளனர். யாரையும் கட்டாயப்படுத்தி இங்கே அழைத்து வரவில்லை.\nசி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து எங்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. மிரட்டுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்க எங்கள் கட்சியை சேர்ந்த 22 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுப்பதாக பா.ஜ.க விலைபேசியது. இது கண்டிக்கத்தக்கது. எங்கள் கட்சி வேட்பாளருக்கு 60 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to குஜராத்: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடிக்கு பா.ஜ.க. குதிரை பேரம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குஜராத்: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடிக்கு பா.ஜ.க. குதிரை பேரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tamilunltd-2/", "date_download": "2020-04-01T18:53:44Z", "digest": "sha1:ALKJCXL4XP2PE6PK4LHGONHBJPEL2HP6", "length": 8893, "nlines": 99, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "Tamilunltd | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nதமிழ் அன்லிமிட்டட் என்ற இணையத்\nதமிழ் அநிதத்திறுகு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இது தமிழ் அன்லிமிட்டட் என்ற இணையத் தளம் அளிக்கும் இன்னுமொரு சேவையாகும்.தமிழ் உலகச் செம் மொழிகளிலேயே அதிகக் காலம் வழக்கத்தில் இருக்கிறது. தமிழ் அறிவையும் தமிழ் மொழியின் அநுபோகத்தியும் பரப்புவதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். விளையாட்டுக்கள் மூலம் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் தமிழை அடுத்தத் தலைமுறைக்கு அந்தக் குழந்தைக\nள் எடுத்துச் செல்ல நாம் வழி செய்கிறோம். இதனால் நம் மொழி ஊட்டமடைகிறது. நாம் நம் மொழியைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் நம் மொழி தழைத்து வளர வழி செய்யலாம். இந்தத் தளத்தின் முலம்\nதமிழ்மொழியைக் கற்கப் புது புதுக் கருத்துக்களையும் வழிகளையும்\n.பயனாளர்களிடம் கலந்துரையாடிக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத் தளத்தின் மூலம் உங்களுடன் கலந்துரையாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:54:24Z", "digest": "sha1:CLCNVROFACNCVF5NJ6ZDPTS4N565HEE6", "length": 12031, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கப் பாடல்களில் இராமாயணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சி��மான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கப் பாடல்கள் இரண்டிலும், பழமொழி நானூறு பாடல் ஒன்றிலும் இராமாயணக் கதை பற்றிய குறிப்புகள் உள்ளன.\n3 பழமொழி நூலில் இராமாயணம்\nஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழ அரசன் இளஞ்சேட் சென்னியின் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் செருப்பாழி (பாழி, மிதியல் செருப்பு என்னும் ஊரை வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை விரலில் செருகிக்கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால்,\n'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை\nவலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை\nநிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்\nசெம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு' [1]\nஇராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.\nகடுவன் மள்ளனார் என்னும் சங்ககாலப் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.\n'வென்வேல் கவுரியர் தொன்முது கோடி\nமுழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை\nவெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த\nஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' [2]\nதலைவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டான். அவனையும் உன்னையும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.\nஇராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் தன் ஒலியை அவித்து வைத்துக்கொண்டது. அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. (ஆல மரத்தடியில் குழுமியிருந்த மற்ற உயிரினங்களும் ஒலி எழுப்பாமல் வாய்மூடிக்கொண்டன.)\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று பழமொழி நானூறு. இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இவன் இராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.\nபொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,\nஇலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே\nபேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்\nசார்ந்து கெழீஇயிலார் இல் [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2016, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/paper/?p=2795", "date_download": "2020-04-01T17:36:54Z", "digest": "sha1:VLUMKOCDEIWI3J5PGIVF6CR63QSSHXTQ", "length": 22869, "nlines": 115, "source_domain": "www.writerpara.com", "title": "காலத்தின் கோலக்கொலைக் குற்றபக்கெட் | Pa Raghavan", "raw_content": "\nநவீன ஓவியக்கலையானது கிபி 18ம் நூற்றாண்டுக்குச் சிலபல ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சியாகப்பட்டது விலைவாசியைப் போல் தறிகெட்டு மேலேறிவிட்டதை ஓவியரல்லாதோர் அதிர்ச்சியுடன் கவனித்து வந்திருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் இந்த ஐரோப்பியர்கள்தான். நாடு பிடித்தோமா, நிறைய சம்பாதித்தோமா, குடித்து கூத்தடித்து வாழ்ந்து முடித்தோமா என்றில்லாமல், ஆடு மாடு வளர்ப்பதற்கு பதில் கலை வளர்க்கத் தொடங்கியதை ஒரு முக்கியத் திருப்பமாக சரித்திர ஆசிரியர்கள் (இவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்குப் புத்தகம் எழுதாதவர்கள்.) குறிப்பிடுகிறார்கள்.\nநவீன ஓவியக் கலையின் ��ுதல் கட்டமானது, அடுத்தது காட்டும் பளிங்குபோல் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லுவதைச் சற்றே அழகூட்டிச் சொல்வது என்பதாக இருந்தது. பின்னர் காலப்பெண்ணானவள் சில இசங்களைப் பிறப்பித்தாள். அவை எல்லாமே கம்யூனிசம்போல் அபாயகரமானதல்ல என்றாலும் ஒரு சில அப்படியும் இருக்கத்தான் செய்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த இசங்களின் வருகைக்குப் பின்னர் நவீன ஓவியமாகப்பட்டது தன் எழில்மிகு கோர நாக்குகளை நாலாபுறமும் நீட்டிச் சுழட்டி விதவிதமான வர்ண ஜாலங்களைக் காட்டத்தொடங்கியது. நிற்பது, நடப்பது, ஆடுவது, பாடுவது, அழுவது, சிரிப்பது, சண்டையிடுவது, வேட்டையாடுவது, விருந்துபசாரம் செய்வது, உண்டு களித்திருப்பது, போர் புரிவது, பிரசாரம் செய்வது, கழுவேற்றுவது, கழுவேற்றப்பட்டானைக் கட்டையில் கிடத்தித் தீமூட்டுவது, அதன்பின் கூடி நின்று அழுவது, அழுது முடித்துவிட்டு அரிசி உப்புமா சாப்பிடுவது இன்னோரன்ன யதார்த்தக் காட்சிகளை யதார்த்தம் தெரியாத அளவு திறமையாகக் காட்சிப்படுத்தத் தொடங்கினார்கள்.\nஇக்கலையின் பரவலாக்கம் இந்தியத் துணைக்கண்டத்துக்குக் கப்பல் மற்றும் தரைவழி மார்க்கங்களில் வந்து சேர்ந்தபோது இராஜா ரவிவர்மா போன்ற ஓவிய மேதைகள் இதனை சம்ரட்சித்து வளர்க்கத் தலைப்பட்டனர். அந்த ஓவியர்கள் காலமான பிறகு ஜெயராஜ், மாருதி, சியாம் போன்ற ஓவிய மேதைகள் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார்கள். இரவின் மயக்கம், பகலின் மப்பு கலைப்பு, ஹேங் ஓவர் அவஸ்தைகள் உள்ளிட்ட நுணுக்கமான உளவியல் மற்றும் தாவரவியல் சார்ந்த நுண்ணுணர்வுகளை ஓவிய மொழியில் இவர்கள் மொழிபெயர்த்துப் பிரசுரித்தார்கள்.\nஇந்தப் பிரசுரங்கள் பல இலட்சக்கணக்கில் விற்பனையான சரக்குகளின் இடையே சொருகிவைக்கப்பட்டதால் இவையும் விற்பனையானதாகவே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மதியப் பொழுதுகள், இடுப்பு வலி, முழங்கால் சிராய்ப்பு, ஆவக்காய் ஊறுகாய் போன்ற விவரிக்கவொண்ணாத அனுபவச் சிலிர்ப்புகளை இந்நவீன ஓவியக்கலையானது தாரை மற்றும் தப்பட்டையொலியாக உருமாற்றும் அதிரகசியம் ரசிக்கத்தக்கதே.\nஇவ்வியாசத்தின் மேலுள்ள நவீன ஓவியமானது 21ம் நூற்றாண்டில் (சரியாகச் சொல்வதென்றால் கிபி 2012 ஜுன் மாதம் இரண்டாம் தேதி இந்திய இரவு நேரம் 8.40) ஒரு நவீன ஓவியரல்லாதாரால் வரையப்பட்டது என்பது சரித்திரக் குறிப்புகளுக்காக. இவ்வோவியத்தின் தலைப்பு ‘காகம் இல்லாத வெளி’ என்பதாகும்.\nஇதுக்கு தமிழ்ல டிரான்ஸிலேசன் எங்க டாக்டர் சுகான்மேன் சார் செஞ்சு கொடுத்து அதை நான் படிக்கணும் அது 1தான் என்னோட இப்போதைய ஆசை #அம்புட்டுதேன்\nஅதாகப்பட்டது காலவெளியான பெருவேளியிலே இந்த காகம் இல்லா வெளியாகப்பட்டது ஒரு தனித்தன்மையுடன் பேசப்படுவது நிச்சயம் 😀 What a man\nலியனார்டோ டாவின்சியின் ஆரம்பகால ஒவியங்களை ஒத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 🙂\nகுழலினிது யாழினிது எனதொடங்கும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப தம் மகனோ மகளோ முதன் முதலில் ஓவியம் என்ற பெயரில் வரைந்து வைத்திருக்கும் அந்த அழகோவியத்திற்கு ஈடு இணையாக எந்த ஒருவருடைய ஓவியத்தையும் வைக்க முடியாது. மேற்காணும் ஓவியமும் அந்த வரிசையில் உள்ளதுதான்.\nராஷித் அஹமத்: உங்கள் கமெண்ட்டைப் பார்த்தால் என் அப்பா சந்தோஷப்படுவார் 😉\nவரிகளுக்கு ஊடாகப் படித்தல் என்ற நுட்பத்தினைப் போன்று இங்கு வண்ணங்களுக்கு ஊடாக பார்வையாளனை சிந்திக்க வைக்கும் அற்புத நுட்பங்கள் ஓவியருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. மலைகளும். தென்னை மரத்தின் உடலும் பழுப்பு நிறம். வழக்கமான பசுமை அல்ல. புவி வெப்பமயமாதல், கானகம் அழிதல், மரங்கள் குறைதல், பாலைவனங்கள் பெருகுதல் போன்ற பல ஆச்சரியகரமான செய்திகளை இங்கு ஓவியர் பதிவு செய்கிறார். சூரிய கதிர்களை உற்று நோக்கினால் தெரிவது என்ன “ஒழுங்கின்மை”. கால நிலை மாறுதல்களிலும். பருவ காலங்களிலும் இன்று நாம் காணும் சகல விதமான ஒழுங்கின்மைகளையும் இவை எல்லாவற்றிற்கும் ஆதாரமான சூரியனை வரைந்து விளக்குகிறார். தென்னையில் ஏறும் மனிதன் பாதி மரத்தில் நிற்கிறான். முழுவதும் ஏறவில்லை. காரணம் “ஒழுங்கின்மை”. கால நிலை மாறுதல்களிலும். பருவ காலங்களிலும் இன்று நாம் காணும் சகல விதமான ஒழுங்கின்மைகளையும் இவை எல்லாவற்றிற்கும் ஆதாரமான சூரியனை வரைந்து விளக்குகிறார். தென்னையில் ஏறும் மனிதன் பாதி மரத்தில் நிற்கிறான். முழுவதும் ஏறவில்லை. காரணம் இயற்கை சூழியலை இப்படி நாசப்படுத்தும் மனித குலம் தனது லட்சியத்தை அடையவே முடியாது என்பதை எப்படி விளக்குகிறார் பாருங்கள். இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தென்னையின் இலைகள் பச்சை நிறம். இதன் மூலம் அசைக்க முடியாத நம்பிக்கையின், சாதனைகளின், சாத்தியக் கூறுகளை பார்வையாளனுக்கு விட்டு செல்கிறார். மொத்தத்தில் இந்த ஓவியம் இன்றைய நிலையின் அபாயத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் ஒருங்கே விளக்குகிறது. ஓவியர் பல விருதுகளுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. (ஓவியரின் பெயர், அவரது மற்ற ஓவியங்கள் குறித்த விவரங்கள், வாழ்க்கைக் குறிப்பு போன்ற விவரங்கள் பதிவில் காணப்படவில்லை. தயவு செய்து எங்களுக்குத் தெரியப் படுத்தவும். நன்றி)\n’ஓ’ என வியப்பவன், வியக்கவைப்பவனே ஓவியன் என்பதற்கேப, தாங்கள் வாரணமுகனின் வாகனத் தூரிகை-கைக்கொண்டு இயற்றிய இக்காவிய (பிற்சேர்க்கையில் காவி வண்ணமும் சேர்க்கவும்) ஓவியமானது மேவிய புகழ் பெற்று, ‘விளங்கட்டும்’ என, வாழ்த்த வயதில்லாததால் (இன்னுமா நேத்து எஃபக்ட் கண்டினியூ ஆகுது) வணங்குகிறேன். 🙂\nகாகம் இல்லாத வெளி, எண்ணிலடங்கா குறியீடுகளால் தன்னை தகவமைத்துக் கொண்டு நவீனத்தின் ஆகச்சிறந்த கூறுகளையும், பின்நவீனத்துவத்தின் பன்முக தன்மையோடும், இருத்தலியத்தின் இயல்போடும் வாழ்வின் அங்கதங்களை ஒரு சட்டகத்தினுள்ளே பார்வையாளனுக்கு காட்சிப்படுத்துகிறது. காகங்கள் இங்கே விளிம்பு நிலை மக்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். சமூக அடுக்குகளில் இவர்கள் கடைசி படிக்கட்டுகளில் இருந்து காணாமல் போய் கொண்டிருப்பதை படிமங்களோடு நம் முன் முன் வைக்கிறது இவ்வோவியம்.\nஎன் நண்பன் சுரேஷ் சென்னை ஓவியக்கல்லூரியில் படித்தான். அது முடித்தப்பின் சோழமண்டலம் எனப்படும் மகாபலிபுரத்தில் உள்ள பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து கோணல்மாணாலாக சிற்ப்பங்கள் மற்றும் புரியாத ஓவியம் வரைவது என்று பயிற்சி பெற்றான். இப்போது அமெரிக்காவில் அனிமேஷன் செய்து கொண்டிருக்கிறான்.\nஎனக்கு என்றுமே நவீன ஓவியங்கள் புரிவதில்லை. நவீன ஓவியங்களை வீட்டு வரவேற்ப்பரையில் மாட்டி வைத்து அழகு பார்க்கிறார்கள். மாட்டி வைத்திருக்கும் சொந்தக்காரருக்கு அந்த ஓவியங்களின் அர்த்தங்கள் விளங்குவதில்லை. நானும் இரண்டு நவீன ஓவியங்களை என் வரவேற்ப்பரையில் மாட்டி வைத்திருக்கிரேன் பந்தாவிற்க்காக. நவீன ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் ரசிக்கலாம்.\nநவீன ஓவியத்தை ரசிக்க சில தகுதிகள் வேண்டும். முதலில், இதற்���ு என்ன அர்த்தம் என்று சித்திரக்காரரிடம் கேட்கக் கூடாது.\nநவீன ஓவியத்தை புதுக்கவிதைக்கு ஒப்பிடலாம். படித்துப் பார்க்கிறோம். பிடித்திருந்தால் நல்ல கவிதை என்கிறோம். பிடிக்கவில்லை என்றால், அந்தக் கவிதை நமக்குள் சிறகடிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். இதுபோல்தன் நவீன ஓவியமும்.\nஒரு முறை பிகாசோ கட்டம் கட்டமாக நவீன ஓவியம் வரைந்திருந்தாராம், அதை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அதில் கட்டடங்கள், சிங்கம், பறவை, மனிதமுகம் மற்றும் ஏதேதோ தெரிவதாக சொன்னாராம். அதற்க்கு பிக்காசோ சொன்னது “அதெல்லாமா தெரியுது இதுல”….\nமாயவலை – ஒரு கடிதம்\nபொன்னான வாக்கு – 13\nஇறுதிச் சடங்கு – விவாதங்கள்\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nகொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்\nஎண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி\nமன் கி (பிசிபேளா) பாத்\nஇறவான் – ஆன்மாவின் வலி [ஸ்டான்லி ராஜன்]\nஇறவான் – உயிர்த்தேடல் [ரஞ்சனி பாசு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=1", "date_download": "2020-04-01T18:44:59Z", "digest": "sha1:O55QJRODIRX4VIUCK2UTLENWSDUI6FRH", "length": 11566, "nlines": 108, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகிரக நிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினெட்டாவது நட்சத்திரத்திலிருந்து பத்தொன்பதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.\nபலன்: எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.\nதொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.\nகுடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nபெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.\nகலைத்துறையினர் மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nஅரசியல்வாதிகள் கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.\nபரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்னை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_584.html", "date_download": "2020-04-01T18:16:25Z", "digest": "sha1:CAREH7NJ2DGZVAYC6NXFJMOS4SOFY34E", "length": 6057, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் பொதுத் தோ்வெழுத சிறப்பு அனுமதி", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nவருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் பொதுத் தோ்வெழுத சிறப்பு அனுமதி\nவருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் பொதுத் தோ்வெழுத சிறப்பு அனுமதி\nமாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லாத மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தோ்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுளளது.\nதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு தோ்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தோ்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி வேலை நாள்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவா்களால் பொதுத் தோ்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவா்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தோ்வுத்துறை கூறியுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழி��்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/trisha/", "date_download": "2020-04-01T17:13:28Z", "digest": "sha1:AICQYKGYRUVLULHAHPTHAOXNFWDCGXFY", "length": 18439, "nlines": 185, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Trisha | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nஜூன் 23, 2010 by RV 9 பின்னூட்டங்கள்\nஜெகதீஸ்வரன் “த்ரிஷா – அன்றும் இன்றும்” பதிவெல்லாம் போடக் கூடாதா என்று குறைப்பட்டுக்கொண்டார். அது எப்படி போட முடியும், த்ரிஷாவின் இன்றைய ஃபோட்டோவே இளமையாகத்தானே இருக்கும் என்று நானும் விழித்தேன். உப்பிலி ஸ்ரீனிவாஸ் குழந்தை ஃபோட்டோ அனுப்பிவிட்டார்\nஅன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nசெப்ரெம்பர் 8, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\nநேற்று மதியம் பார்த்த படம். தமிழ் கூறும் நல்லுலகில் எல்லாருமே பார்த்த படம்தான். குறைந்த பட்சம் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டையாவது கேட்டிருப்பார்கள். சன் டிவியிலே நாலைந்து முறை போட்டுவிட்டார்கள்.\n2003இல் வந்த படம். ஹரியை பெரிய இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்த படம். த்ரிஷாவை டாப் ஹீரோயினாக்கிய படமும் இதுதான். விக்ரமுக்கு பெரிய வெற்றி. இவர்களைத் தவிர விவேக், ரமேஷ் கண்ணா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சுமித்ரா, மனோரமா, பாலா சிங், தியாகு, கிரேன் மனோகர், விஜயகுமார் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு.\nபடம் வந்த புதிதில் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு” எழுப்பிய சர்ச்சைகள் என்னை கடுப்படித்தன. ஏதோ பாட்டு, அவ்வளவுதான். உங்களுக்கு பாட்டு பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள். ஆனால் இந்த பாட்டை மூன்று நாலு வ���து குழதைகள் பாடும்போது கொஞ்சம் distasteful ஆக இருந்தது. பாட்டுகளுக்கும் A, PG13, U சர்டிஃபிகேட்கள் அவசியமோ\nவிறுவிறுப்பான திரைக்கதை. ஊறுகாய் போல கொஞ்சூண்டு செண்டிமெண்ட். அழகான ஹீரோயின். ஓரளவு நம்பக்கூடிய கதை அமைப்பு. அழகான, இளமையான விக்ரம். தெலுங்கு பட வில்லன்களை நினைவுபடுத்தினாலும், பார்க்க முடிகிற வில்லன். அங்கங்கே கேபூ, முகூ என்று கெட்ட வார்த்தை பிரயோகத்தினாலும், “பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா” போன்ற “புரட்சிகரமான” வார்த்தைகளாலும் ஏற்பட்ட சர்ச்சைகள். படம் வெற்றி பெற இவை போதாதா\nபொது மக்களுக்கு இடைஞ்சல் உண்டாகாத வரை வில்லன்களுடன் சமரசமாக போகலாம் என்று நினைக்கும் போலிஸ் அதிகாரி விக்ரம். திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரும் அவர் முதலில் இட்லியை பியரில் பிசைந்து சாப்பிட்டும், “திருநெல்வேலி அல்வாடா” என்று பாட்டு பாடியும் கிரேன் மனோகர் உள்ளிட்ட பல அடிமட்ட மக்களின் நண்பராகிவிடுகிறார். கோட்டாவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார். நடுவில் த்ரிஷா மாமியுடன் காதல். ஒரு முறை மக்களுக்காக அவர் கோட்டாவிடம் முறைத்துக் கொள்ள, கோட்டா அவரை திருநெல்வேலியிலிருந்து தூக்கிவிட, இருக்கும் ஒரே வாரத்தில் சபதம் போட்டு அவர் கோட்டாவையே தூக்கிவிடுகிறார்.\nபடத்தின் சுவாரசியமே விக்ரம் செய்து கொள்ளும் காம்ப்ரமைஸ்கள்தான். வன்முறை ஊர்வலத்தை கத்தி கபடா காட்டியே அடக்குகிறார். போலிஸ் ஸ்டேஷனை போட்டு தள்ளும் திட்டத்துடன் நடக்கும் ஊர்வலத்தில் வரும் ரௌடிகளை வேறு ரௌடிகளை வைத்து போட்டு தள்ளுகிறார். கலப்படம் என்று வந்தால் விட்டுவிடுகிறார், ஆனால் பொது ஜனத்துக்கு அடி விழுந்தது என்றால் பொங்கி எழுகிறார். அவரது பன்ச் டயலாக் “நான் போலிஸ் இல்லை, பொறுக்கி” நன்றாகவே இருக்கிறது.\nதிருநெல்வேலியில் எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த கராத்தே செல்வினின் வாழ்க்கையை ஓரளவு தழுவி எடுக்கப்பட்டதாம். அதனால்தானோ என்னவோ, படம் குருவி போலவோ, பாபா போலவோ நம்ப முடியாத காமிக்ஸ் போல இல்லை.\nஹரிக்கு ஒரு நல்ல பழக்கம். சென்னை தவிர்த்த ஏதாவது ஒரு ஊரில் படம் எடுக்கிறார். இதில் திருநெல்வேலி. திருநெல்வேலி ரோடுகள், தாமிரபரணி போல ஏதோ ஒரு ஆறு, கோவில் எல்லாம் பார்க்க முடிகிறது.\nஅறுவையான நகைச்சுவை. விவேக் ��ந்த மாதிரி காட்டு கத்தலோடு உபதேசம் செய்தால் எல்லாரும் வெளியே தம்மடிக்க போய்விடுவார்கள்.\nஎல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.\n“கல்யாணம்தான் கட்டிக்கிட்டு” பாட்டுதான் பெரிய ஹிட். கேகேயும் ஸ்ரீலேகாவும் பாடியது.\n“இதுதானா இதுதானா” நல்ல மெலடி. சித்ரா பாடியது.\n“அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு” நல்ல பாட்டுதான். ஹரிஹரனும் மதாங்கியும் மஹதியும்(நன்றி, ப்ளம்\nஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய “திருநெல்வேலி அல்வாடா” பாட்டும், திப்பு பாடிய “வேப்ப மரம் ஆல மரம்” பாட்டும் கேட்கலாம்.\nமொத்தத்தில் இந்த படத்தின் ஆடியோவை தைரியமாக வாங்கலாம்.\nநான் சிபாரிசு செய்வதால் இந்த படத்தை யாரும் இனி மேல் புதிதாக பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் சொல்கிறேன், இது நல்ல பொழுதுபோக்கு படம். பார்க்கலாம். 10க்கு 7 மார்க். B grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nகேட்டவரெல்லாம் பாடலாம் - பாடல் பிறந்த கதை 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-01T18:45:07Z", "digest": "sha1:ZIK4JKATIOCBZR7FCX2JQ5XMWAQPWZQC", "length": 4740, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வட அமெரிக்க நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க நடிகைகள்‎ (8 பகு, 60 பக்.)\n► கனடிய நடிகைகள்‎ (4 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 20:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/vegetable-seeds-subsidy/", "date_download": "2020-04-01T16:32:07Z", "digest": "sha1:DUKHZS2Y3JP74RXNKAMF3Z3CTEZZHYMW", "length": 4852, "nlines": 48, "source_domain": "www.farmerjunction.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை – Farmer Junction", "raw_content": "\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nHome/Agriculture, Information/நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.\nஇத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம். மேலும் விபரம் பெற, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை, 04286 280827 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/pray-for-wealth-and-protection", "date_download": "2020-04-01T16:31:51Z", "digest": "sha1:ZNUKYRCTTPP2HJRDITN5RDBDTTHQLA5D", "length": 6414, "nlines": 199, "source_domain": "www.shaivam.org", "title": "Pray For Wealth and Protection - Prayer from Rig Veda - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - புதன் மாலை 6.30 -மணிக்கு எட்டாம் திருமுறை (திருவாசகம் திருக்கோவையார்) நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் மயிலை திரு. ப. சற்குருநாத ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/01/15140143/1065155/Rajinikanth-Pongal-Wishes.vpf", "date_download": "2020-04-01T17:35:50Z", "digest": "sha1:AUSOTX6HCH5DOFKEY2BBQIMLH6L3LOOW", "length": 8817, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ரசிகர்களுக்கு ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரசிகர்களுக்கு ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் முன்பு பொங்கல் திருநாளான இன்று அவரின் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களை சந்தித்த ரஜினி காந்த், பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nஉணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு\n144 தடையுத்தரவு விதிக்கப்பட்டு���்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.\nகிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்\nசிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.\n\"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்\" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்\nமாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்\nசென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.\n\"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி\" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்\nகொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/01/22072632/1065767/new-zealand-tour-of-indian-team.vpf", "date_download": "2020-04-01T18:06:47Z", "digest": "sha1:XNJY3COQBDXXMKAIFATZAKVBEPO452VH", "length": 8784, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : தவானுக்கு மாற்றாக சாம்சன் சேர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : தவானுக்கு மாற்றாக சாம்சன் சேர்ப்பு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nநியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் டி -20 தொடர் வருகிற 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய வீரர்கள் விமானம் மூலம் ஆக்லாந்து சென்றடைந்துள்ளனர். காயம் காரணமாக தவான் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியதால் டி 20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, இளம் வீரர் பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், சஹல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்\n2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.\nசேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று\n2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.\nகொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ\nகொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.\nவிராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா\nகொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.\n\"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை\" - சச்சின்\nகொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karur", "date_download": "2020-04-01T18:50:24Z", "digest": "sha1:BJ5HQAZ6YYAVPR6R3BTOSCDPC3VECUD2", "length": 5771, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "karur", "raw_content": "\n`ஒருவருக்குக் கொரோனா; தெருவில் வளைய வந்த சகோதரர்' -அதிர்ச்சியில் உறைந்த குளித்தலை மக்கள்\n`ஒருவருக்கு கொரோனா தொற்று; 29 பேருக்குச் சோதனை' - கரூர் நிலவரம் சொல்லும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\n`கட்டுச்சோறு; பல்லடம் டு சிதம்பரம்' - 320 கிலோமீட்டர் கணவரோடு நடந்தே செல்லும் பெண்\n`தமிழ்முறைத் திருமணம்; வீடியோ கால் வாழ்த்து' - ஊரடங்கிலும் மரபு போற்றிய கரூர் இளைஞர்\n`போன் செய்தால் போதும்; வீடு தேடி காய்கறி, மருந்துகள் வரும்' - கரூர் மாவட்ட ஆட்சியரின் முயற்சி\n`சேலம் ரயில்வே கோட்டத்தின் சிறப்பு சரக்கு வேகன் வசதி’ - யாரெல்லாம் பயன்படுத்தலாம்\nடெல்லி சென்று வந்த பேராசிரியருக்கு கொரோனா தொற்று - கரூரில் முதல் பாதிப்பு\n`3000 அழைப்பிதழ்கள்; 12 பேர் மட்டுமே பங்கேற்பு' -கொரோனாவால் எளிமையாக நடந்த வழக்கறிஞரின் திருமணம்\n' - பார் உரிமையாளரிடம் ரூ.20,000, 247 மதுப்பாட்டில்களைப் பறித்த நபர்கள்\n`நீ சம்பாதிக்க என் வீட்டுப் பொருள்தான் கிடைச்��ுச்சா’ - காய்கறி வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்\n\"படிச்சவங்களே, கொரோனா வராதுனு வெளியில் போவது கொடுமை\" -கரூர் சமூக ஆர்வலர் ஆதங்கம்\n'புத்தகங்கள் படியுங்கள்; சமூக வலைதங்களை ஒதுக்குங்கள்' - கரூர் இளைஞரின் நூதன விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=2", "date_download": "2020-04-01T17:35:35Z", "digest": "sha1:D25IRFY7MIXVMFQ7XHDVTQYHKHFV7I2P", "length": 11702, "nlines": 108, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினேழாவது நட்சத்திரத்திலிருந்து பதினெட்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.\nபலன்: எந்தநேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த குரு பெயர்ச்சியில் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.\nதொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது.\nகுடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.\nபெண்களுக்கு: மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் வீண் செலவை குறைப்பது நல்���து.\nமாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்னை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=70&task=org", "date_download": "2020-04-01T17:21:35Z", "digest": "sha1:6XCR7EIBXVKF5CZWOSQ6YTCPWCGOPN4Y", "length": 8333, "nlines": 121, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை அரசாங்க வங்கிகள் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்\nலங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிம���டெட்\nதிரு. ஏ.சரத் டி சில்வா\nபதவியின் பெயர் : நிதி அதிகாரி\nகழகங்கள் மற்றும் சங்கங்களின் கணக்குகள்\nபிற விஷேட கருத்திட்டக் கடன்கள்\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2015-02-13 15:17:37\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24177", "date_download": "2020-04-01T19:06:45Z", "digest": "sha1:5XZVSWQX2CWQGNFXGUUYG3RW5C7OXDW7", "length": 9180, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "விடுகதை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇது தான் எனது முதல் பதிவு பிழை இருந்தால் மன்னிக்கவும்.\nஒரு உயரமான மலை ஏற்றம். அது ஒரு வழிப்பாதை.கீழே இருந்து ஒரு லாரிக்காரர் மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் பாதி மலையை கடந்து விட்டார். அந்த நிலையில் மேலே இருந்து ஒரு லாரிக்காரர் கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் பின் செல்லாமல் கடந்து சென்று விட்டார்கள். ஆனால் அங்கே விலகிச் செல்ல வழி இல்லை. இது எவ்வாறு சாத்தியமாகும். தேரிந்தவர்கள் உடனே சொல்ல வேண்டாம். தேரியும் என்று சொன்னாலே போதும்\nஉண்மை அன்பு சாவது இல்லை\nஎதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.\nஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.\nஹை எனக்கும் தெரிஞ்சி போச்சி......சார் நான் சொல்லுரேன்....நான் சொல்லுரேன்.....\nலாரி காரர் தானே நடந்து போறார். அதனால 2 பேறும் பின் செல்லாமல் பாதையை கடந்து போய் விட்டார்கள். அவ்ளோதான்\nஇரு கேள்விக்கு ஒரு பதில்..பகுதி-2\n*******கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 5********\nபிறந்த நாள் பார்டி விளையாட்டுகள்\nபழமொழிகள், கணக்குகளை இங்கே கேட்போம்.\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29028", "date_download": "2020-04-01T18:13:46Z", "digest": "sha1:QP2TWYQQVJXQ7PGLPVATSZINH76NLMXV", "length": 15815, "nlines": 330, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைத்தண்டு புளிக்குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவாழைத்தண்டு - கால் அடி நீளத் துண்டு\nசின்ன வெங்காயம் - 6 + 4\nகடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nதுவரம் பருப்பு - 2 தேக்கரண்டி\nசீரகம் - கால் தேக்கரண்டி\nதனியா - ஒரு தேக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - ஒரு மேசைக்கரண்டி\nபுளி - நெல்லிக்காய் அளவு\nகடுகு - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nவெல்லம் - சுண்டைக்காய் அளவு\nவாழைத்தண்டை தோல் சீவி, மெல்லிய வட்டமாக நறுக்கி, அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து சிவக்க வறுத்து, அதனுடன் 6 வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும். ஆறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய 4 வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வாழைத்தண்டை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து வதக்கவும்.\nவாழைத்தண்டு லேசாக வதங்கியதும், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.\nகுழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.\nசுவையான வாழைத்தண்டு புளிக்குழம்பு தயார். சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.\nசிக்கன் பேக் வித் கோஸ்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nகமலா பழத்தோல் பூண்டு குழம்பு\nசுரைக்காய் கோஃப்தா - 2\nமுளைகட்டிய வெந்தய குழம்பு முறை - 2(சுலப முறை)\nசூப்பரா தெரியுது இந்த டிஷ். பார்க்கலாம். முடிஞ்சா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.\nகுழம்பு பார்க்க‌ சூப்பரா இருக்கு. வித்யாசமாவும் இருக்கு. வாழை தண்டுல‌ சாம்பார் கூட்டு பொறியல் தான் செய்து இருக்கேன். இதுவும் செய்து பார்த்துட்டு சொல்றேன். அப்புறம் புளி சேர்க்காம‌ செய்ற குழம்பு எனக்கு நிறைய‌ கத்து குடுங்க‌.\nகுழம்பு பார்க்க‌ சூப்பரா இருக்கு. வித்யாசமாவும் இருக்கு. வாழை தண்டுல‌ சாம்பார் கூட்டு பொறியல் தான் செய்து இருக்கேன். இதுவும் செய்து பார்த்துட்டு சொல்றேன். அப்புறம் புளி சேர்க்காம‌ செய்ற குழம்பு எனக்கு நிறைய‌ கத்து குடுங்க‌.\nவாழை தண்டு குழம்பு ரொம்ப புதுசா இருக்��ு\nவாழைத்தண்டுல புளிக்குழம்பு, புதுசா, சூப்பராயிருக்கே. என்ன, இங்கே வாழைத்தண்டு கிடைப்பதுதான் அரிது. எங்காவது கிடைத்தால் கட்டாயம் செய்துப்பார்க்கிறேன். இப்போதைக்கு குறிப்பை மட்டும் பார்த்துக்கறேன். என்ன, இங்கே வாழைத்தண்டு கிடைப்பதுதான் அரிது. எங்காவது கிடைத்தால் கட்டாயம் செய்துப்பார்க்கிறேன். இப்போதைக்கு குறிப்பை மட்டும் பார்த்துக்கறேன்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/oru-nadigai-nadagam-parkkiral/", "date_download": "2020-04-01T18:51:41Z", "digest": "sha1:QRH6AR4ILNYZUE7BDWOHAON7QSHXW3E2", "length": 49138, "nlines": 251, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Oru nadigai nadagam parkkiral | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 28, 2010 by RV 7 பின்னூட்டங்கள்\nஅம்ஷன்குமார் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. ஜெயகாந்தன் ஒரு டஜன் சினிமாவில் பங்கு பெற்றிருந்தால் அதிகம். ஆனால் அந்த படங்களின் தரம் உயர்வாக இருக்கிறது\nகட்டுரையிலிருந்து தெரிய வரும் அவர் பங்களிப்பு உள்ள படங்கள்:\nஉன்னைப் போல் ஒருவன்: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ\nயாருக்காக அழுதான்: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ\nசில நேரங்களில் சில மனிதர்கள்: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.\nகருணை உள்ளம்: மூலக்கதை, திரைக்கதை, வசனம். இயக்கம் பீம்சிங்.\nஎத்தனை கோணம் எத்தனை பார்வை: வசனம்\nகாவல் தெய்வம்: மூலக்கதை, திரைக்கதை, வசனம்\nஊருக்கு நூறு பேர்: மூலக்கதை\nபாதை தெரியுது பார்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாட்டு\nநேற்று இன்று நாளை: (எம்ஜிஆர் படம் இல்லை) குறும்படம், 67-இல் வந்ததாம். இயக்கம்+தயாரிப்பு\nநல்லதோர் வீணை: தொலைகாட்சி படம், மூலக்கதை\nஅவர் யாருக்காக அழுதான் படத்தை விமர்சித்திருக்கிறார்.\nதியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒ���ு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.\nதான் இயக்கிய படத்தையே இப்படி கிழிகிழி என்று கிழிக்கும் மனிதரின் integrity பிரமிக்க வைக்கிறது.\nஅம்ஷன்குமார் சொல்லும் பல படங்களை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்களேன் சாரதா, காவல் தெய்வம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா\nஇன்னும் பெரிய பங்களிப்பாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்குதான் அதிர்ஷ்டம் இல்லை.\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்\nசில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்\nஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’\nதமிழில் 32 ஆர்ட் படம்\nஓகஸ்ட் 23, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nரொம்ப நாளைக்கப்புறம் ஒரு லிஸ்ட். பாஸ்டன் பாலா தமிழில் 32 ஆர்ட் படம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.\nசந்தியா ராகம் – பார்த்தேன், இப்போது சரியாக நினைவில்லை.\nவீடு – நல்ல படம். அர்ச்சனா கஷ்டப்பட்டு வீடு கட்டுவார், கடைசியில் அதில் ஏதோ போலி பத்திரப் பிரச்சினை. யதார்த்தமாக இருக்கும்.\nஉன்னைப் போல் ஒருவன் – இது ஜெயகாந்தன் படமா இல்லை கமல் படமா தெரியவில்லை. கமல் படத்தை இந்த மாதிரி லிஸ்டில் சேர்க்கக் கூடாது. ஹிந்தி ஒரிஜினல் ஆன A Wednesday நிச்சயமாக சேர்க்கலாம்.\nஉதிரிப் பூக்கள் – மிஸ் ஆன படம்.\nமுள்ளும் மலரும் – படம் வந்தபோது நான் டீனேஜர். அப்போது ரொம்ப பிடித்திருந்தது. இப்ப பிடிக்குமா தெரியாது. ரஜினிக்கு தான் நடித்த படங்களில் பிடித்தது இதுதானாம்.\nஉச்சி வெயில் – பார்த்தததில்லை.\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. பக்ஸ் விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம் இங்கே. புத்தக விமர்சனம் இங்கே.\nஅவள் அப்படித்தான் – மிஸ் ஆன படம்.\nஅழியாத கோலங்கள் – அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய படம் இல்லை. பார்க்கலாம்.\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – பார்த்ததில்லை.\nராஜ பார்வை – முதல் முறை பார்த்தபோது கடைசியில் சூப்பர��� என்று கத்தினேன். இப்போதும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\nமகா நதி – நல்ல கருவை மிகைப்படுத்துதல், ஊரில் இருக்கும் எல்லா பிரச்சினையையும் இழுத்து போடுதல் என்று கமல் கெடுத்துவிட்டார்.\nகுணா – நல்ல படம்.\nஅந்த நாள் – ஆர்வி விமர்சனம் இங்கே. சாரதா விமர்சனம் இங்கே. படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் நினைவுகள் இங்கே.\nமுதல் மரியாதை – நான் இன்னும் பார்க்கவில்லை. என்ஜாய் செய்தது கூடப் படித்த பாலமுரளி சிவாஜியை நக்கல் அடித்ததும் பாரதிராஜா பக்தன் சுப்பராயன் படத்தை defend செய்ததும்தான். பாலமுரளியால் ஒரு சீனை சிரிக்காமல் சொல்லவே முடியாது. ராதா ஸ்டேஷனில் காலை வைக்க சிவாஜிக்கு கட் செய்வார்கள். அவருக்கு அப்படியே உடம்பு துடிக்கும். இதைப் பற்றி பேசும்போது அவன் உருண்டு புரண்டு கெக்கேபிக்கே என்று நிறுத்த முடியாமல் சிரிப்பான். சுப்பராயனுக்கு கடுப்பு ஏறிக்கொண்டே போகும். காலேஜ் நாட்கள் திரும்ப வராது.\nஹே ராம் – சில பல இடங்களில் யதார்த்தம் இல்லைதான். என்றாலும் நல்ல படம்.\nஒருத்தி – கேள்விப்பட்டது கூட இல்லை.\nநாயகன் – நல்ல படம்.\nமொழி – இன்னொரு நல்ல படம்.\nசுப்பிரமணியபுரம் – விமர்சனம் இங்கே.\nசென்னை 28 – எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லமாட்டேன்.\nஆயுத எழுத்து – எனக்கு பிடித்திருந்தது.\nவெயில் – நல்ல படம்\nபுதுப்பேட்டை – இது எப்படி இங்கே\nபருத்திவீரன் – பார்க்கலாம். ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.\nஅஞ்சாதே – நல்ல படம்.\nநண்பா நண்பா – கேள்விப்பட்டது கூட இல்லை.\nஇரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள் – இதெல்லாம் எப்ப வந்தது\nசங்க நாதம் – இப்படி ஒரு படமா\nஅக்ரஹாரத்தில் கழுதை – நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கத்தான் முடியவில்லை.\nதண்ணீர் தண்ணீர், யாருக்காக அழுதான் இரண்டையும் விட்டுவிட்டார். பதினாறு வயதினிலே, புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், நூல் வேலி, அவர்கள் படத்தையும் consider செய்யலாம். தாகம், குடிசை, மறுபக்கம் என்று சில படங்களைப் பற்றி சொல்வார்கள், நான் பார்த்ததில்லை.\nஇந்த லிஸ்டில் ஜெயகாந்தன் படமாக இருக்கிறதே\nநீங்கள் ஆர்ட் படம் என்று எதை கருதுகிறீர்கள் ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன ஆர்ட் படத்துக்கு உங்கள் வரையறை என்ன உங்கள் எண்ணங்களை எழுதினால் பேசலாம்…\nஅந்த நாள், அந���த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்\nசில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்\nமார்ச் 1, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nசாரதாவின் இன்னொரு விமர்சனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். இந்த படம் பார்க்க வேண்டும் என்றும் ரொம்ப நாள் ஆசை. சாரதாவின் விமர்சனத்தை படிக்கும்போது இன்னும் ஆவலாக இருக்கிறது. பிரின்ட் இருக்கும் என்று நினைக்கிறேன்…\nபிழைத்துக் கிடந்தால் சீக்கிரமே சில நேரங்களில் சில மனிதர்கள், நடிகை நாடகம் பார்க்கிறாள் புத்தகங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். சி.நே.சி.ம.வுக்கு மூன்று விமர்சனம் போட்டுவிட்டோம், ந.நா.பா.வுக்கு என்ன செய்வது, படத்தைப் பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சாரதா சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தார்\nஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் – பீம்சிங் – எம்.எஸ்.வி – ஸ்ரீகாந்த் – லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. ‘பா’வன்னா பிரியரான அவரது இறுதிப் படம் ‘பாதபூஜை’ என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்’ என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச் சொல்கிறது என்பது படம் பார்க்கும் போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.\nநாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக் குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் ந��டகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப, குழம்பிப் போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப் போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’ என்று கேட்க, ‘ஐந்து வயதில் ஒரே பெண் குழந்தை’யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறு நாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப் பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.\nஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப் போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊறியவர்கள். அதுபோல ரெங்காவின் மறுமணம், ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பி விடுகின்றனர்.\nஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன���னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டு வீட்டில் குடி வைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலை தூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக் கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச் செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு……\nகண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதை விட பசியைப் போக்கும் காய்கறிச்செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக் கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக் கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக் கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.\nஇடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப் போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப��பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.\nஇதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனது கேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக் காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக் காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.\n‘என்ன சார் உங்க சட்டம். இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழ முடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு உடலில் குறை வந்த பிறகு அந்தக் குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்குமிடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது. அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடக மேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டது போல அவள் உணர்ந்து மகிழ்வது போல படம் நிறைவடைகிறது.\nஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலை காட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்தமாக படத்தை மிக அருமையாகக் கொண்டு சென்றிருப்பதன் மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப் படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத் தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண் முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனை பேரும்.\nஒவ்வொருவருடைய நடிப்பைப் பற்றியும் தனித் தனியாகச் சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்…. சான்ஸே இல்லை. பிரமாதமாக நடிக்கவில்லை. மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.\nவசனங்கள் எல்லாம் வாள் பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளையெல்லாம் மீறி, படம் எங்கோ உயரத்துக்குப் போய்விடுகிறது.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் – லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் ‘எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள் திருமணங்கள்’ (டி.எம்.எஸ்., வாணி ஜெயராம் ) மற்றும், படத்தின் நிறைவுப் பகுதியில் கே.ஜே. ஜேசுதாஸ் ஜாலி ஆப்ரஹாம் (திருத்திய “பெயர்” அவர்களுக்கு நன்றி)பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்’ ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.\nபடத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்த போதிலும் போரடிக்க���மல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.\nபார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத் தூண்டும் படம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nசில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerangalil Sila Manithargal), ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/26145122/1362913/Arunraja-Kamarajs-next-with-this-popular-hero.vpf", "date_download": "2020-04-01T16:32:02Z", "digest": "sha1:ECV754BGCM5BT42NFCMK5ZS2T7ZJHX5I", "length": 7190, "nlines": 87, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Arunraja Kamarajs next with this popular hero", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅருண்ராஜா காமராஜின் அடுத்த படம் இவருடன்தான்\nகனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா. இவரது அடுத்த படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. விஜய்யின் 65 வது படத்தை இவர் இயக்குவதாக கூறப்பட்டது. இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉதயநிதி ஸ்டாலின் பற்றிய செய்திகள் இதுவரை...\nசைக்கோ 2-வில் நடிக்க உதயநிதி விருப்பம்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி\nஉதயநிதிக்கு ஜோடியாகும் பேட்ட நடிகை\nகருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை\nமேலும் உதயநிதி ஸ்டாலின் பற்றிய செய்திகள்\nதம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட அதுல்யா\nமனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பா - அஜய் தேவ்கான் விளக்கம்\nபெண் போலீசுக்கு உதவுங்கள் - யோகி பாபு கோரிக்கை\n5-வது பரிசோதனையிலும் பாடகி கனிகாவுக்கு கொரோனா உறுதி\n250 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் சாய் தீனா\nபாரதியாருடன் கொரோனாவை ஒப்பிட்டு குட்டி ஸ்டோரி சொன்ன அருண்ராஜா காமராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/12/29/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-04-01T17:17:14Z", "digest": "sha1:LCGCXARIKWM6HUMDPZS4A2GLTFTHI2TI", "length": 20414, "nlines": 206, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நன்றி நன்றி | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்கள் திறனாய்வு\nPosted on 29 திசெம்பர் 2015 | 2 பின்னூட்டங்கள்\nகடந்த டிசம்பர் 27 மாலை நண்பர் பேராசிரியர் க.பஞ்சு தலைமையில் எனது நாநன்கு நாவல்கள் பற்றிய திறனாய்வும் , திறனாய்வாளர் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு – ‘வாழ்வின் பன்முகப் பிரதிகள்’ , நண்பர் பஞ்சுவைப் பற்றிய ‘இலங்கு நூல் செய வலர் – க. பஞ்சாங்கம்’ ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டன.\nநண்பர் சீனு த��ிழ்பணி கடந்த ஆண்டு ‘காப்காவின் நாய்க்குட்டி’ புத்தக வெளியீட்டின்போது எனது நூல்கள் பற்றிய திறனாய்வை நடத்தவேண்டும் என விரும்பினார். உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் தொடர்ந்து வற்புறுத்திவந்தார். இந்த வற்புறுத்தல் பின்னர் நண்பர்கள் பஞ்சு, நாயகர் இருவர் ஊடாக வலுப்பெற்றது . நான்கு நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் ஒன்பது கட்டுரை தொகுப்புகள் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஐந்து மொழிபெயர்ப்புகள், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகள் என செய்திருந்தும் எனது இருத்தல் அத்தனை முக்கியத்துவம் பெற்றதல்ல. நான் அறியப்படவேண்டும் எனவிரும்பிய நண்பர்களுக்கு நன்றி. தமிழர்கள் நினைவுகொள்ள மறந்தாலும் தமிழ் என்னை நினைவுகொள்ளூம் என்ற நம்பிக்கையிலேயே எழுதிவருகிறேன். இப்படிச்சொல்வதற்குக் காரணம் இருக்கிறது நான் தனியே தமிழுலகில் ஈட்டாத புகழை அம்பையின் சிறுகதைகளை ஒரு பிரெஞ்சு பெண்மணியின் ஒத்துழைப்புடன் இணைந்து செய்ததில் இன்று பிரெஞ்சு படைப்புலகில் எனது பெயரும் பதிவாகி இருக்கிறது. எனது சிறுகதையை Cousins de personnes என்ற இதழும் பிரசுரித்துள்ளது. கார்த்திக் தேவராஜ் என்றகணினித் துறை இளைஞர், ஆங்கிலத்தைத் திறமையாகவும் இலாவகமாகவும் கையாளக்கூடியவர், பெங்களூரிலிருந்து நீலக்கடலை மொழிபெயர்க்க விரும்பி முதல் அத்தியாயத்தை மொழிபெயர்த்தும் அனுப்பியுள்ளார். நாயகர், ஒரு பிரெஞ்சு நண்பர் ஆகியோரின் உதவியுடன் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்களால் மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்படுகிறது.\nதமிழில் நல்ல எழுத்துக்களைக் காழ்ப்பின்றி பாராட்டுகிற மனிதர்களும் இல்லாமில்லை. திருவாளர்கள் க. சச்சிதானந்தம், வே. சபா நாயகம், ரெ. கார்த்திகேசு, பிரபஞ்சன், தமிழவன்,க. பஞ்சசாங்கம், நா. முருகேசபாண்டியன் , தேவமைந்தன்; இன்றைக்குப் பா. ரவிக்குமார், க. முத்துகிருஷ்ணன், இலண்டனிலிருந்து சிறந்த வருங்க்கால புலம்பெயர்ந்த எழுத்தாளராக பரிணமிக்க உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் ஆகியோர் நான் கேட்டுக்கொண்டு மதிப்புரை எழுதியவர்களல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைத்தால் எழுத்தும் ஊட்டத்துடன் இருந்தால் நமது எழுத்துக் கவனிக்கப்படும் என்ற நம்பிக்கை வேண்டும்(குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு). இது கணினி உலகம், 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலமை இன்றில்லை.நல்ல படைப்புகள் காலம் தாழ்ந்தும் கவனிக்கப்படும், உங்கள் மீது நம்பிக்கை வையுங்க்கள். இல்லையென்றால் சு.ரா வின் இனிய நண்பர் எம். எஸ் தொலைபேசியில் அழைத்து ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் பாராட்டுவாரா பா ரவிக்குமார், நறுமுகை, கார்த்திக் தேவராஜ், ரா. கிரிதரன் போன்ற இளைஞர்களின் ஆதரவு எனது எழுத்திற்கு வாய்த்திருக்குமா பா ரவிக்குமார், நறுமுகை, கார்த்திக் தேவராஜ், ரா. கிரிதரன் போன்ற இளைஞர்களின் ஆதரவு எனது எழுத்திற்கு வாய்த்திருக்குமாஇங்கே செஞ்சி இலக்கிய வட்டத்தின் துணைகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்திவரும் நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கவே செய்கிறார்கள்.குறுகிய காலத்தில் நான் பெற்ற அடையாளத்திற்கு இந்த நல்ல உள்ளங்க்களே காரணம். இளைஞர்களே சோர்வின்றி எழுதுங்கள்.\nமீண்டும் 27 ந்தேதி நிகழ்ச்சிக்கு வருகிறேன் வித்திட்ட நண்பர் சீனு தமிழ்மணி எனது இலக்கிய பயணத்திற்கு வழித்துணையாக அமைந்து உடன் பயணிக்கும் நண்பர் சு. ஆ வெங்கிட சுப்புராய நாயகர், எழுத்தாளன் என்பவன் எழுதுவதுபோல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவன் நான். அத்தி பூத்தாற்போல சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன் , வண்ணதாசன், வண்ண நிலவன், கண்மணி குணசேகரன் என்பவர்களோடு அதிகம் நெருக்கம் இல்லையென்றாலும் அப்படியானவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு அவர்கள் வாழ்க்கையே சாட்சி. பொய்யான, பகட்டான தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில் நெருங்கிப்பழகி பிரம்மிக்கின்ற ஒருவர் பேராசிரியர் பஞ்சு, அவர் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கி சிறப்பாக முடிந்தது. நண்பர்கள் சீனு தமிழ்மணி, நாயகர், பேராசிரியர் பஞ்சு ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்\nகாலசுவடுபதிப்பகம் ஐந்து நாட்களில் புத்தகத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள் நண்பர் கண்ணன் எளிமைக்கும் வெள்ளந்தியான உள்ளத்திற்கும் அறியப்பட்ட இனிய நண்பர் களந்தை பீர் முகம்மது அவர்களை நிகழ்ச்சியில் பங்க்கேற்க அனுப்பியும் வைத்தார். காலச்சுவடு பதிப்பகத்திற்கு மிகவும் நன்றி\nநண்பர்கள் மற்றும் எனது அ��ைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட திருவாளர்கள் அ.ராமசாமி, ந முருகேசபாண்டியன், பாரதிபுத்திரன் , பா. ரவிக்குமார், நறுமுகை ஜெ ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றிகள்\nஎனது பள்ளி தமிழாசிரியர்கள் திருவாளர்கள் நாகி, ராஜேந்திரன், மூத்த இலக்கியவாதியும் திறனாய்வாளர்மான வே. சபா நாயகம், தேவமைந்தன், நந்திவர்மன் என என்மீது அன்புகொண்டுள்ள பெருந்தகைகள் கலந்துகொண்டது பெரும் பேறு. அவ்வாறே அ. பெருமாள் , பூங்குழலி பெருமாள் தம்பதிகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்\n← நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்கள் திறனாய்வு\nநல்ல வாய்ப்பு பயன்படு்த்த இயலாமல் போனது எனக்கு வருத்தமே சார்…\nஆரூர் பாஸ்கர் | 4:37 பிப இல் 7 ஜனவரி 2016 | மறுமொழி\nஅருமையான பதிவு. இளைஞர்களை உற்சாமூட்டுவது நம்பிக்கையளிக்கிறது.. வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-01T18:41:20Z", "digest": "sha1:XDZDMKF2M6Z4HDEMRH5LPANB7H5NRL75", "length": 5631, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னையின் எப் சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசென்னையின் எப் சி என்பது இந்திய சூப்பர் லீகின் சென்னை நகரத்தின் அணியாகும். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் அக்டோபர் 2014 முதல் தொடங்கப்பட உள்ளன. இதில் சென்னை அணியின் பெயரே சென்னையின் எப் சி ஆகும். சன் குழுமம் இந்தியன் சூப்பர் லீகில் இருந்து விலகியதால் பெங்களூர் அணிக்கு பதிலாக சென்னை அணி உருவாக்கப்பட்டது. இந்த அணியின் உரிமையாளர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் விடா டானி ஆவர்.\nஅபிஷேக் பச்சன், மகேந்திர சிங் தோனி மற்றும் விட்டா டானி\nஇந்திய சூப்பர் லீக் 2013 இல் உருவாக்கப்பட்ட போது சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களில் கிளை ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சென்னை அணியின் ���ுதன்மை அமைப்பாளர் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் வாரியத்துடன் இருந்த வேலை காரணமாக விலகி கொண்டார். இதனால் இந்திய சூப்பர் லீகில் உள்ள அணிகளின் எண்ணிக்கை எட்டாக குறைந்தது. இதனிடையில் பெங்களூரு அணியை ஏலம் எடுத்திருந்த சன் குழுமம் இந்திய சூப்பர் லீகில் இருந்து விலகியது. இந்திய சூப்பர் லீக் பெங்களூரு அணிக்கு புதிய உரிமையாளர்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் விடா டானி பெங்களூருக்கு பதிலாக சென்னைக்கான அணியின் உரிமையை ஏலம் எடுப்பதாக அறிவித்தனர். இதன்மூலம் சென்னை அணி மீண்டும் உயிர்பெற்றது. இதற்கு சென்னையின் எப் சி எனப் பெயர் சூட்டினர்.\nசென்னை அணியின் முதல் போட்டி அக்டோபர் 16, 2014 அன்று தொடங்குகிறது.\nசென்னையின் எப் சி அணியின் இல்ல அரங்கம் சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ஆகும். இந்த அரங்கம் 40,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பெரிய விளையாட்டரங்கம் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/mass-stund-from-arunvijay.html", "date_download": "2020-04-01T16:41:59Z", "digest": "sha1:KY323PDGWBRJ5QB26ZAFIWF3KFXVLNHZ", "length": 8193, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "வீட்டிலேயே இதை செய்யுங்கள் | Mass stund from Arunvijay", "raw_content": "\n'வீட்டிலேயே' செய்யலாம்... 'வெறித்தன' வீடியோவை வெளியிட்ட நடிகர்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் அருண் விஜய் எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார். பகலில் நேரம் இல்லையென்றாலும் இரவில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்வதாக பல இடங்களில் அவரே தெரிவித்துள்ளார்.\nதற்போது கொரோனா காரணமாக அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழலில், அருண் விஜய் வெறித்தனமாக மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “நீண்ட காலத்திற்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். நீங்களும் வீட்டிலேயே இருந்து பிட்டாக உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். 21 நாட்கள் அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.\nஐபில் குறித்து பிரபல இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கருத்து | Director Ranjit Jayakodi Tweets About Coronavirus, IPL And RCB\nகொரோனாவின் தனிமையில் இருந்து தப்பிக்க நடிகை சுனைனா ஷேர் செய்த மீம் Actress Sunaina Shares An Funny Sillukarupatti Meme On Corona Virus\n\"வாயில கெட்ட வார்த்த தான் வருது\" - கொந்தளிக்கும் மக்கள் | Section 144\nஆங்கிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் Telangana Governor Tamilisai Soundararajan\nCorona Virus-ஐ கண்டுபிடிக்கும் கருவியை தயாரித்த இந்தியா | RK\nஏப்ரல் 14 -க்கு பின் கரோனா பிரச்சனை இருக்காது - Shelvi விளக்கம் | #Section144\nCorona Virus மனித உடலுக்குள் எப்படி செயல்படுகிறது\nகரோனாவை எதிர்த்து போராடும் விஜயபாஸ்கர் அசத்தலான வேலை - Bosskey பேட்டி\nமாஸ்க் சானிடைசர் எளிதா கிடைக்குதா \nPoovaiyaar-ன் விழிப்புணர்வு கானா பாடல் - அட்டகாசமாக பாடி அசத்தல்\nWine Shop ஏன் மூடல - கொதிக்கும் ஏழை வியாபாரிகள் | வெறிச்சோடிய T.Nagar ரங்கநாதன் தெரு\nவீட்டிலேயே இதை செய்யுங்கள் | Mass stund from Arunvijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhruv-vikram-banita-sandhu-starrer-adithya-varma-public-and-audience-review/-/photoshow/72178504.cms", "date_download": "2020-04-01T18:35:16Z", "digest": "sha1:3JBAJMYMGKJ6RZ4GM56URJB6UT45CPQ4", "length": 7982, "nlines": 88, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nத்ருவ் விக்ரம் தாரு மாரு, புலிக்கு பிறந்தது பூனையாகுமா: ஆதித்ய வர்மா ட்விட்டர் விமர்சனம்\nவிக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பல பிரச்சனைகளுக்கு பிறகு ஆதிய் வர்மா இன்று ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மகன் என்பதால் த்ருவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கிரிசாயா இயக்கியுள்ள ஆதித்ய வர்மா படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nத்ருவின் முதல் படமாச்சே எப்படி நடித்திருப்பாரோ என்று நினைத்து தியேட்டர்களுக்கு சென்றவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இது த்ருவின் முதல் படம் என்றே நம்ப முடியவில்லை. புது ஸ்டார் பிறந்துவிட்டார். கோலிவுட்டுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் கிடைத்துவிட்டது என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு விக்ரமின் ரசிகர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவிஜய்யும், விக்ரமும் எவ்வளவு நெருக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள த்ரு���ுக்கு விஜய் ரசிகர்கள் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தை அப்படியே அழகாக ரீமேக் செய்திருக்கிறார் கிரிசாயா. த்ருவ் விக்ரமின் நடிப்பு தாரு மாறு, வேற லெவல். அவரை யாரும் புதுப் பையன், சின்னப் பையன் என்று இனி கூற முடியாது. அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். பல இடங்களில் விக்ரமை த்ருவ் வடிவில் பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள் த்ருவ் என்று விமர்சனம் எழுந்துள்ளது.\nத்ருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா பற்றி பலரும் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #AdithyaVarmaFromToday என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் தெரியுமா\nகொரோனா தொற்று: 30 லட்சம் நிதி உதவி அளித்த நடிகை ஸ்ரீப்ரியா குடும்பம்\nகோடிகளில் சம்பாதிக்கும் நடிகைகள் கொரோனா நிதி அளிக்காதது ஏன்\nஇதனால தான் இந்த சூப்பர் ஜோடி கல்யாணம் நின்னு போச்சா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/06/27/", "date_download": "2020-04-01T17:21:01Z", "digest": "sha1:WRLIFJNMLI5XFUDPZ2J3OS7E7I46HZPT", "length": 43352, "nlines": 64, "source_domain": "venmurasu.in", "title": "27 | ஜூன் | 2015 |", "raw_content": "\nநாள்: ஜூன் 27, 2015\nநூல் ஏழு – இந்திரநீலம் – 27\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 8\nபுன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண் விரும்புதல் இயல்பு. உடலே புன்னகை என்றானவனை என்ன செய்வது அவனை தன் விழி இரண்டால் பார்த்து முடிக்கவில்லை பாமா. அவன் செம்மைசேர் சிறு பாதங்களை, வில் என இறுகிய கால்களை, ஒடுங்கிய இடையை, நீலக்கல்லில் நீரோட்டம் என விரிந்த மார்பில் பரவிய கௌஸ்துபத்தை, மீன்விழிச் சுடர்களை நக முனைகளெனக் கொண்ட கைவிரல்களை, மென்நரம்பு தெரியும் கழுத்தை, முலையுண்ட குழந்தை என குவிந்த உதடுகளை, நெய்ப்புகைப் படலமெனப் படிந்த மென்மயிர் தாடியை, தேன் மாந்தி குவளை தாழ்த்தியபின் எஞ்சியதுபோன்ற இளமீசையை, நீள் மூக்கை, நடு நெற்றி விழிபூத்த குழலை மீண்டும் மீண்டும் என நோக்குவதே அவள் நாளென ஆயிற்று.\nஒவ்வொரு கணமும் துள்ளித்திமிறும் கைக்குழந்தையை ஒக்கலில் வைத்திருப்பது போல, கன்றுக்குட்டிக் கயிற்றைப்பிடித்து தலையில் பால் நிறை குடத்துடன் நடப்பது போல, கை சுடும் கனலை அடுப்பிலிருந்து அடுப்புக்கு கொண்டு செல்வது போல, அரிய மணி ஒன்றை துணி சுற்றி நெஞ்சோடணைத்து கான்வழி செல்வது போல ஒவ்வொரு கணமும் அவள் அவனுடன் இருந்தாள். பதற்றமும் அச்சமும் பெருமிதமும் அவற்றுக்கு அப்பால் இருந்த உரிமை உணர்வுமாக அவனை அறிந்தாள். ஒவ்வொரு அடியிலும் தன்னை நோக்கி வருபவனென்றும் தன்னைக் கடந்து செல்பவனென்றும் அவன் காட்டும் மாயம்தான் என்ன என்று வியந்தாள்.\nகாற்றில் பறக்கும் மென்பட்டாடை என அவன் அவளை சுற்றிக்கொண்டான். அள்ளும் கைகளில் மைந்தன் என குழைந்தான். கை தவழ்கையில் நெளிந்தான். ஒரு கணமேனும் பிடி விலகுகையில் எழுந்து பறந்தான். அப்பதற்றம் எப்போதுமென அவள் முகத்தில் குடியேறியது. அவனைப் பார்க்கும்போதெல்லாம் புருவம் சுழித்து விழி கூர்ந்து பிழை செய்த மைந்தனை கண்டிக்கும் அன்னையின் பாவனை கொள்ளலானாள். ”இங்கிரு” என்றோ, ”எங்குளாய்” என்றோ, ”அங்கு ஏன்” என்றோ அவள் வினவுகையில் அவனும் அன்னை முன் சிறுமைந்தனென விழி சரித்து புன்னகை அடக்கி மென் குரலில் மறுமொழி சொன்னான். அவர்களின் நாளெலாம் ஊடலென்றே ஆயிற்று. ஊடலுக்குள் ஒளிந்திருக்கும் மெல்லிய புன்னகை என்பது அவர்கள் அறிந்த கூடலென்று இருந்தது.\n அவன் உன் கொழுநன். நீ இன்னும் அன்னையாகவில்லை” என்று மஹதி அவளை அணைத்து சொன்னாள். முகம் சிடுசிடுத்து ”சொன்ன சொல் கேட்பதில்லை. எங்கிருக்கிறான் என்றறியாமல் ’எப்படி இருக்கிறேன்’ என்று அவன் அறிவதில்லை. நானென்ன செய்வேன்’ என்று அவன் அறிவதில்லை. நானென்ன செய்வேன்” என்றாள் பாமை. ”ஆண் என்பவன் காற்று. அவனைக் கட்டி வைக்க எண்ணும் பெண் காற்றின்மையையே உணர்வாள். வீசுகையிலேயே அது காற்றெனப்படுகிறது” என்றாள் மஹதி. “நீ அறிந்த காற்றுகளேதும் அல்ல அவன். சிமிழுக்குள் அடங்கத்தெரிந்த புயல் என அவனை உணர்கிறேன்” என்றாள் பாமா. “நீ அவனை அடிமையாக்குகிறாயடி. ஆணை அடிமையாக்கும் பெண் அடிமையானதுமே அவனை வெறுக்கிறாள்.” “நான் அவனை அணைகிறேன்” என்றாள். “இல்லை, நீ அவனை ஆள்கிறாய்” என்றாள் பாமை. ”ஆண் என்பவன் காற்று. அவனைக் கட்டி வைக்க எண்ணும் பெண் காற்றின்மையையே உணர்வாள். வீசுகையிலேயே அது காற்றெனப்படுகிறது” என்றாள் மஹதி. “நீ அறிந்த காற்றுகளேதும் அல்ல அவன். சிமிழுக்குள் அடங்கத்தெரிந்த புயல் என அவனை உணர்கிறேன்” என்றாள் பாமா. “நீ அவனை அடி��ையாக்குகிறாயடி. ஆணை அடிமையாக்கும் பெண் அடிமையானதுமே அவனை வெறுக்கிறாள்.” “நான் அவனை அணைகிறேன்” என்றாள். “இல்லை, நீ அவனை ஆள்கிறாய்” சினம் கொண்டு ”சொன்ன சொல் கேட்காமல் விளையாடுபவனை என்னதான் செய்வது” சினம் கொண்டு ”சொன்ன சொல் கேட்காமல் விளையாடுபவனை என்னதான் செய்வது” என்று பாமா கேட்டாள். மஹதி சலிப்புடன் ”யானொன்றறியேனடி. இதுவோ உங்கள் ஆடலென்றிருக்கக்கூடும் விண்ணாளும் தெய்வங்கள் மண்ணில் ஒவ்வொரு காதலிணைக்கும் ஒருவகை ஆடலென்றமைத்து மகிழ்கிறார்கள் என்றறிந்துளேன். நீ கொண்ட பாவனை அன்னை என்று இருக்கலாகும்” என்றாள்.\nஆயர்பாடியில் அவர்கள் புது இரவு நிகழ்ந்தது. மஹதி அவளுக்கென ஈச்சமர ஓலைகளை தனித்தமர்ந்து தன் கைகளால் முடைந்து அமைத்த சிறு குடில் மலை அடிவாரத்தில் புல்வெளி நடுவே அமைந்திருந்தது. ”என்னடி இது புதுப்பழக்கம் அன்னையர் இல்லத்தில் கரவறையில் மணஇரவு கூடுவதன்றோ ஆயர் முறை அன்னையர் இல்லத்தில் கரவறையில் மணஇரவு கூடுவதன்றோ ஆயர் முறை” என்று மாலினி கேட்டாள். “அவர்கள் ஆயர்கள் அல்ல. மண்ணிலிருந்து விண் விளையாடச்செல்லும் கந்தர்வர்கள்” என்றாள் மஹதி. சிரித்து ராகினி சொன்னாள் “பறந்து விண்ணுக்கு ஏறிவிடுவார்கள் என்றுதான் நானும் எண்ணினேன். அவர்கள் இங்கிருக்கவே இல்லை அன்னையே” என்று மாலினி கேட்டாள். “அவர்கள் ஆயர்கள் அல்ல. மண்ணிலிருந்து விண் விளையாடச்செல்லும் கந்தர்வர்கள்” என்றாள் மஹதி. சிரித்து ராகினி சொன்னாள் “பறந்து விண்ணுக்கு ஏறிவிடுவார்கள் என்றுதான் நானும் எண்ணினேன். அவர்கள் இங்கிருக்கவே இல்லை அன்னையே” மாலினி “தன்னந்தனிய இடம். இரவில் புலி வரும் வழி அது” என்றாள். ராகினி ”அவனறியாத புலிக் கூட்டமா என்ன” மாலினி “தன்னந்தனிய இடம். இரவில் புலி வரும் வழி அது” என்றாள். ராகினி ”அவனறியாத புலிக் கூட்டமா என்ன\n நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லும் அவன் அல்ல இவன் என்று எண்ணுகின்றேன். அறியாச் சிறுவனாக, களியாடும் குழந்தையாக இங்கு நம் மன்று நின்றிருக்கிறான். இவனையா பாரதவர்ஷத்தை ஆளும் பெருமுடி கொண்டவன் என்கிறார்கள்” என்றாள் மாலினி. ”அரசி” என்றாள் மாலினி. ”அரசி விளையாடாதவன், பாரதவர்ஷமென்னும் இப்பெருங்களத்தை ஆள்வதெப்படி விளையாடாதவன், பாரதவர்ஷமென்னும் இப்பெருங்களத்தை ஆள்வதெப்படி” என்று மஹதி சொன்ன��ள். ”நீங்கள் ஒவ்வொருவரும் அவனைப் போல் பேசத் தொடங்கிவிட்டீர்கள். ஒரு சொல்லும் விளங்காமல் எங்கோ தனித்து நின்றிருக்கிறேன்” என்றாள் மாலினி.\nபதினைந்து நாள் உணவின்றி சிவமூலிப்புகை மயக்கில் இருந்த உடல் மெலிந்து நடுங்க மெல்ல சுவர் பற்றிச் சென்று சாளரம் வழியாக வெளியே ஆய்ச்சியர் மகளிர் நடுவே ஆடி நின்ற தன் மகளையும் அருகு நின்ற ஆயனையும் நோக்கினாள். அவன் அவள் குழலை ஒரு மலர்ச்செடியில் கட்டி வைத்து விலக அவள் திரும்பி குழலை இழுத்து சினந்து சீறி குனிந்து தரை கிடந்த மலரள்ளி அவன் மேல் வீசி கடுஞ்சொல் உதிர்ப்பதை கண்டாள். என்னவென்றறியாத உள எழுச்சியால் கண்ணீர் சோர சாளரக் கதவில் தலை சாய்த்து விம்மும் நெஞ்சை கைகளால் அழுத்தி கண் மூடினாள்.\nமலையோரத்து பசுங்குடிலை பகல் முழுக்க நின்று தன் கைகளால் அமைத்தாள் மஹதி. துணை நின்ற ராகினியும் மூதாய்ச்சியர் பன்னிருவரும் ஒவ்வொரு கணமும் தங்கள் நினைவில் எழுந்த காலங்களால் மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அறிந்த மணமேடை, மணியறை, அணிப் பந்தல் மஞ்சம். ஒரு போதும் மீளாத ஆழ்கனவு. மாவிலைத் தோரணம் கட்டிய விளிம்பு. மென்பலகை சாளரக் கதவுகள். வெண்பட்டுத் திரைகள் நடுவே மரவுரி மஞ்சம். அதன்மேல் மலர்த் தலையணைகள். தூபம் கனிந்து புகையும் களம். ”இனி இங்கு எழ வேண்டியது நிலவொன்றுதான்” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. “இரவு கொணரும் ஓசைகளும் மலர் மணமும் குளிரும் பின்னிரவில் சரிந்த மென் மழையும் அவர்களுக்கு துணையாகுக\nமாலை சிவந்து வருகையில் அவளை ஏழு ஆய்ச்சியர் கரம் பற்றி அழைத்துச் சென்று யமுனையில் நீராட்டினர். புன்னை மலர்கள் படலமென வளைந்து வந்து அவளைச் சூழ்ந்தன. அவள் குழலிலும் மெல்லுடலிலும் நறுமணப்பசை கொண்ட புன்னை மலர்கள் பற்றிக் கொண்டன. ”தேனீக்கள் போல” என்று சொல்லி அவள் அவற்றை உதறினாள். “இத்தனை பேரில் மலர்கள் உன்னை மட்டுமே நாடி வந்திருக்கின்றன. எங்கோ நின்று பூத்த மலர் மரம் உன்னை அறிகிறது” என்றாள் ஆய்ச்சியரில் ஒருத்தி. யமுனை நீராடி எழுந்து ஈரம் களையாமல் நடந்து இல்லம் மீண்டாள். ஆடை அகற்றி அவளை அறை இருத்தி ஆய்ச்சியர் சூழ்ந்தனர். மருத்துவச்சி அவள் உடலை முழுமை செய்தாள்.\nசூழ்ந்தமர்ந்து அவளை சித்திரமென வரைந்தெடுத்தனர். செம்பஞ்சுக் குழம்பு கால்களை மலரிதழ்க��ாக்கியது. தொடைகளிலும் மேல் வயிற்றிலும் எழுந்த முலைக்குவைகளிலும் சரிந்த விலாவிலும் குழைந்த தோள்களிலும் தொய்யில் எழுதினர். நகங்கள் செம்பவளம் போல் வண்ணம் கொண்டன. இதழ்களில் செங்கனிச்சாறு பிழிந்து வற்றியெடுத்த சிவப்பு. மென் கழுத்திலும் கன்னத்திலும் நறுமணச்சுண்ணமும், நெற்றியில் பொற்பொடியும், நீள் கருங்குழலில் மலர் நிரையுமென அவளை அணி செய்தனர். இளஞ்சிவப்புப் பட்டாடை, பொன்னூல் பின்னலிட்ட மேலாடை, தொங்கும் காதணி, நெற்றி சரிந்த பதக்கம், இதழ் மேல் நிழலாடும் புல்லாக்கு, முலை மேல் சரிந்தசையும் வேப்பிலைப் பதக்கமாலை, விழிகள் சொரிந்ததென மின்னும் மணியாரம், கவ்விய தோள் வளை, குலுங்கும் கைவளை அடுக்குகள், மெல் விரல் சுற்றிய ஆழிகள் என முழுதணிக்கோலம் கொண்டாள். இருள் எழுகிறதா என்று இரு ஆய்ச்சியர் முற்றத்தில் நின்று நோக்கினர். ஒருத்தி திரும்பி வந்து அவள் காதில் “எங்கோ அவனும் அணி கொள்கிறானடி இக்கணம் உனக்கென ஒருங்குகிறது அவனுடல்” என்றாள்.\nசொல் கேளா ஆழத்தில் கிணற்று நீர் போல் சிலிர்ப்புற்றுக் கொண்டிருந்தது அவள் உள்ளம். சரிந்த விழிகளுக்குள் கருவிழிகள் ஓடிக் கொண்டிருந்தன. ”நிலவெழுவதா முல்லை மணம் வருவதா எது தொடங்கி வைக்கிறது இரவை” என்று ஆய்ச்சி ஒருத்தி கேட்டாள். ”இவ்விரவைத் தொடங்கி வைப்பது சூழ்ந்திருக்கும் இக்காடென்றே ஆகுக” என்று ஆய்ச்சி ஒருத்தி கேட்டாள். ”இவ்விரவைத் தொடங்கி வைப்பது சூழ்ந்திருக்கும் இக்காடென்றே ஆகுக இரவெழுவதை காடு சொல்லட்டும்” என்றாள் மஹதி. காட்டுக்குள் பறவைகள் எழுந்து வானில் சுழன்றன. இலையடர்வுக்குள் இருந்து பதிந்த காலடியுடன் வந்த சிறுத்தை ஒன்று அவர்கள் அமைத்த மலர்க்குடிலை அணுகி பாதம் ஒற்றி ஒற்றி புல்வெளி மேல் நடந்து சுற்றி வருவதை தொலைவில் நின்று கண்டனர் ஆய்ச்சியர். ”மலைச்சிறுத்தை இரவெழுவதை காடு சொல்லட்டும்” என்றாள் மஹதி. காட்டுக்குள் பறவைகள் எழுந்து வானில் சுழன்றன. இலையடர்வுக்குள் இருந்து பதிந்த காலடியுடன் வந்த சிறுத்தை ஒன்று அவர்கள் அமைத்த மலர்க்குடிலை அணுகி பாதம் ஒற்றி ஒற்றி புல்வெளி மேல் நடந்து சுற்றி வருவதை தொலைவில் நின்று கண்டனர் ஆய்ச்சியர். ”மலைச்சிறுத்தை” என்று ஒருத்தி குரலெழுப்ப கூடி நின்று அதை நோக்கினர்.\nகொன்றையின் பொன்னிற சிறுமலரிதழொன்று காற���றில் தாவி புதர் மேல் ஒட்டி பின் பறந்து செல்வது போல சிறுத்தை பசுந்தழைப்பில் மறைந்தும் எழுந்தும் அக்குடிலை சுற்றி வந்தது. முகர்ந்து நோக்கி தன் முன்னங்கால்களால் தட்டியது. பின்பு நீள் வாலைத்தூக்கி ஆட்டி உறுமியது. புதர்மேல் பாறைகளை தழுவித்தாவும் நீரலையின் ஒளிமிக்க வளைவுகளுடன் துள்ளி மறைந்து கானுக்குள் புதைந்து சென்றது. அதன்வால் சுழன்று மறைந்தபின்னர் உள்ளே ஒரு சிறுகுருவி ‘சென்றது சென்றது’ என்றொலித்து எழுந்து சிறகடித்தது. ”கானகம், அக்குடிலை ஏற்றுக் கொண்டுவிட்டது. இரவென்று அறிவித்துவிட்டது” என்றாள் மஹதி. ஆய்ச்சியர் கூடி குரவையிட்டனர். சிரிப்பொலி கூட அவளை கை பற்றி மெல்லிய காலடி தூக்கி வைத்து மூன்று படிகளிறங்கி முற்றத்துக்கு கொண்டு சென்றனர்.\nகுரவையொலி சூழ, பெண்கள் சிரிப்பொலியும் கைப்பாணி ஒலியும் கூட அவளை அழைத்துச் சென்று அப்பந்தலிலிட்ட வெண் மரவுரி மஞ்சத்தில் அமர்த்தினர். “காலடிகேட்டு விழி திருப்பாதே முதற்சொல் சொல்லாதே அந்தகக் குலமென்று அங்கே நில்” என்று அவள் காதில் சொன்னாள் மூதாய்ச்சியொருத்தி. ”தருக்கி தலை நிமிர அவளுக்கு தனியாகவேறு கற்றுத்தர வேண்டுமா” என்று அவள் காதில் சொன்னாள் மூதாய்ச்சியொருத்தி. ”தருக்கி தலை நிமிர அவளுக்கு தனியாகவேறு கற்றுத்தர வேண்டுமா” என்றாள் இன்னொருத்தி. ஒவ்வொருவராக நகை மொழி கூறி அவள் கன்னம் தொட்டு தலை வைத்து வாழ்த்தி விலக மஹதி மட்டும் எஞ்சினாள். குனிந்து அவள் விழிகளை நோக்கி ”காதலனுடனாட பெண்ணுக்கு அன்னையோ, தோழியோ, தெய்வங்களோ கற்றுத்தர வேண்டியதில்லையடி. சென்ற பிறவியில் அவனை தன் மைந்தனென அவள் மடி நிறைத்து ஆடிய அனைத்தும் அகத்தில் எங்கோ உறைகின்றது என்பார்கள். வாழ்க” என்றாள் இன்னொருத்தி. ஒவ்வொருவராக நகை மொழி கூறி அவள் கன்னம் தொட்டு தலை வைத்து வாழ்த்தி விலக மஹதி மட்டும் எஞ்சினாள். குனிந்து அவள் விழிகளை நோக்கி ”காதலனுடனாட பெண்ணுக்கு அன்னையோ, தோழியோ, தெய்வங்களோ கற்றுத்தர வேண்டியதில்லையடி. சென்ற பிறவியில் அவனை தன் மைந்தனென அவள் மடி நிறைத்து ஆடிய அனைத்தும் அகத்தில் எங்கோ உறைகின்றது என்பார்கள். வாழ்க” என்று சொல்லி நெற்றி வகிடைத் தொட்டு வாழ்த்தி விலகிச் சென்றாள்.\nஅங்கிருந்தாள். அம்மஞ்சத்தில் என்றும் அவ்வண்ணம் அவனுக்கென காத்திருந்ததை அப்போது உணர்ந்தாள். களிப்பாவையை மடியிலிட்டு ஆடும் குழவிக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் அவ்வண்ணம் அவன் கால் ஒலி கேட்டு செவி கூர்ந்திருந்தாள் என்றறிந்தாள். அப்போது அவள் விழைந்ததெல்லாம் அத்தனிமையை முழுமையாக்கும் ஒன்றைத்தான். பருவுடல் கொண்டு பீலி சூடி பொற்பாதம் தூக்கி வரும் அவன் என்னும் அவ்வுடலேகூட அத்தனிமையை கலைத்துவிடுமோ என அஞ்சினாள். காற்றென ஒளியென காணும் அனைத்துமென தன்னைச் சூழ்ந்திருந்தவன் வெறுமொரு மானுடனாக வந்து தோள் பற்றுவது ஒரு வீழ்ச்சியென்றே உள்ளம் ஏங்கியது. இக்கணத்தில் உடலென அவனை அடைந்துவிட்டால் புவியென விண்ணென அவனை இழந்துவிடுவோம் என்று நெஞ்சம் தவித்தது. ‘இவனல்ல இவனல்ல’ என்று சொல்லிக் கொண்டது.\n‘இன்று இக்கணம் நானிழப்பதை மீண்டும் ஒருபோதும் அடையப்போவதில்லை’ என்றறிந்தாள். எழுந்து விலகி இல்லம் திரும்பி தன்னறைக்குள் புகுந்து மீண்டுமொரு இளம் குழவியாக ஆகி கண் மூடி ஒடுங்கிக்கொள்ள வேண்டுமென்று விழைந்தாள். இருளில் கான்புகுந்து உடல் களைந்து வெறுமொரு காற்றலைப்பாகி புதர் தழுவிப்பறந்து அப்பால் குவிந்திருக்கும் குகையொன்றுக்குள் புகுந்து மறைந்துவிட வேண்டுமென்று விழைந்தாள். ‘என்னை உடலென்று நீயறிந்தால், உளமென்று இங்கிருக்கும் அனைத்தையும் அழித்தவனாவாய். கள்வனே’ என்றறிந்தாள். எழுந்து விலகி இல்லம் திரும்பி தன்னறைக்குள் புகுந்து மீண்டுமொரு இளம் குழவியாக ஆகி கண் மூடி ஒடுங்கிக்கொள்ள வேண்டுமென்று விழைந்தாள். இருளில் கான்புகுந்து உடல் களைந்து வெறுமொரு காற்றலைப்பாகி புதர் தழுவிப்பறந்து அப்பால் குவிந்திருக்கும் குகையொன்றுக்குள் புகுந்து மறைந்துவிட வேண்டுமென்று விழைந்தாள். ‘என்னை உடலென்று நீயறிந்தால், உளமென்று இங்கிருக்கும் அனைத்தையும் அழித்தவனாவாய். கள்வனே இத்தருணம் நீ வாராதிருப்பதையே விழைந்தேன். உன் கை வந்து என் தோள் தொடுவதை வெறுக்கிறேன். உன் குவியும் இதழ் என் கன்னம் தொடுவதை, உன் மூச்சு என் இமை மேல் படுவதை, உன் சொல் வந்து என் செவி நிறைப்பதை வெறுக்கிறேன். கன்னியென்றானபின் நானறிந்த கனவுகள் அனைத்தும் முடியும் கணம் இது என்றுணர்கிறேன். விலகு இத்தருணம் நீ வாராதிருப்பதையே விழைந்தேன். உன் கை வந்து என் தோள் தொடுவதை வெறுக்கிறேன். உன் குவியும் இதழ் என் கன்னம் தொடுவதை, உன் மூச்சு என் இமை மேல் படுவதை, உன் சொல் வந்து என் செவி நிறைப்பதை வெறுக்கிறேன். கன்னியென்றானபின் நானறிந்த கனவுகள் அனைத்தும் முடியும் கணம் இது என்றுணர்கிறேன். விலகு விலகிச்செல் இத்தருணம் இங்கு வாராதொழிக’ என்று அவள் வேண்டிக் கொண்டாள்.\nஅவன் கால் வைத்து வரும் வழியை விழி நோக்கினாள். புல்வெளியின் வகிடு என அங்கு நீண்டு கிடந்தது அது. வான் இருள, விழி இருள, புல்வெளி நிழல் வடிவமாக மாற அது மட்டும் ஒரு வெண் தழும்பென தெரிந்தது. காட்டுக்குள் இருந்து முல்லை மணம் காற்றில் வந்து குடிலெங்கும் நிறைந்தது. கூடணைந்த பறவை ஒன்று தன் மகவுடன் கூவி எழுந்து காற்றில் சுழன்று மீண்டும் அமைந்தது. இரவின் ஒலி மூச்சுவிடாது இசைக்கும் பாணனின் சீங்குழலென வளைந்து வளைந்து சென்றது. பின் எங்கோ ஒரு கணத்தில் திகைத்து நின்று ‘ஆம்’ என வியந்து அமைதி கொண்டது. ‘எனினும் இனி’ என மீண்டும் தொடங்கியது. இருண்ட வானில் ஒவ்வொரு விண்மீனையாக அள்ளிவிரித்தபடி சென்றது கண் காணா கரம் ஒன்று. செவ்வாய் செஞ்சுடர் என எரிந்து அருகே இருந்தது. சனி மிக அப்பால் இளநீலத் தழலென எரிந்தது. விண்மீன்கள் ஒவ்வொன்றாய் பற்றிக்கொள்ள வான் எங்கும் எழுந்த பெருவிழவை அவள் கண்டாள். தென்றலில் இலை மணம் கலந்திருந்தது. இலை உமிழ்ந்து நீராகி மூச்சை நிறைத்தது.\nஒவ்வொன்றும் இனிதென அமைந்த இவ்விரவு தனிமையாலன்றி எங்ஙனம் முழுதணையும் ஒவ்வொரு சொல்லும் உதிர்ந்து எஞ்சும் பெருவிழைவால் விழைவில் கனிந்த ஏக்கத்தால் அன்றி எங்ஙனம் இதை மீட்ட முடியும் ஒவ்வொரு சொல்லும் உதிர்ந்து எஞ்சும் பெருவிழைவால் விழைவில் கனிந்த ஏக்கத்தால் அன்றி எங்ஙனம் இதை மீட்ட முடியும் மாயனே நீயறியாததல்ல. உன் குழலறியாத தனிமையில்லை. இங்கு உன் இசையன்றி என்னை ஏதும் வந்து சூழ வேண்டியதில்லை. வாராதொழிக என்னை வந்து தீண்டாதமைக நீள்வழியில் அவன் கால் விழவில்லை என்பதை நோக்கி அங்கமர்ந்திருந்தாள். மெல்ல ஒரு மலரிதழ் உதிர்வது போல தன் தோள் தொட்ட கையை உணர்ந்தாள். பின் நின்று தன் கன்னம் வருடி இறங்கி கழுத்தில் அமைந்த மறு கையை அறிந்தாள். நிமிராது குனிந்து சிலிர்த்தமர்ந்திருந்தாள். இரு கைகள் தழுவி இறங்கி அவளை பின்நின்று புல்கி உடல் சேர்த்தன. அவன் “காதலின் தனிமையைக் கலைக்காதது காற்றின் தீண்டல் மட்டுமே” என்றான்.\n” என்றாள். ”நீ காண வருவது உன் கன்னிமைத் தவத்தை கலைக்கும் என்றறியாதவனா நான் காற்றென வந்தேன். மலைச்சுனைகள் காற்றால் மட்டுமே தழுவப்படக் கூடியவை தோழி காற்றென வந்தேன். மலைச்சுனைகள் காற்றால் மட்டுமே தழுவப்படக் கூடியவை தோழி” என்றான். தன் உடலை கல் என ஆக்கிக் குறுக்கி ஒவ்வொரு வாயிலாக இழுத்து மூடி ஒடுங்கிக் கொண்டாள். அவள் குழையணிந்த காது மடல் மேல் அவன் இதழ்கள் அசைந்து உடல் கூச மெல்ல பேசின. ”ஏன் உன்னை இவ்வுடலுக்குள் ஒளித்துக் கொள்கிறாய்” என்றான். தன் உடலை கல் என ஆக்கிக் குறுக்கி ஒவ்வொரு வாயிலாக இழுத்து மூடி ஒடுங்கிக் கொண்டாள். அவள் குழையணிந்த காது மடல் மேல் அவன் இதழ்கள் அசைந்து உடல் கூச மெல்ல பேசின. ”ஏன் உன்னை இவ்வுடலுக்குள் ஒளித்துக் கொள்கிறாய்” ”தெரியவில்லை.” கண்டெடுக்கப்படும் இன்பத்தை விழைகிறேனா என்று எண்ணிக் கொண்டாள். ”ஆம்” ”தெரியவில்லை.” கண்டெடுக்கப்படும் இன்பத்தை விழைகிறேனா என்று எண்ணிக் கொண்டாள். ”ஆம் கண்டெடுக்கப்படும் இன்பத்தை நீ விழைகிறாய்” என்றான். ”இல்லை” என்று சொல்லி சினத்துடன் தலை தூக்கினாள். வெல்லப்படுவதற்கு ஒருபோதும் ஒப்பேன் என்று எண்ணிக் கொண்டாள். “சரி, வென்று செல் என்னை கண்டெடுக்கப்படும் இன்பத்தை நீ விழைகிறாய்” என்றான். ”இல்லை” என்று சொல்லி சினத்துடன் தலை தூக்கினாள். வெல்லப்படுவதற்கு ஒருபோதும் ஒப்பேன் என்று எண்ணிக் கொண்டாள். “சரி, வென்று செல் என்னை” என்று அவன் சொன்னான். ”வீண் சொல் இது. பெண்ணென்று நான் உன்னை வெல்வது எங்ஙனம்” என்று அவன் சொன்னான். ”வீண் சொல் இது. பெண்ணென்று நான் உன்னை வெல்வது எங்ஙனம்” என்று அவள் சொன்னாள். ”வெல்வதற்கு வந்த பெண்ணல்லவா நீ” என்று அவள் சொன்னாள். ”வெல்வதற்கு வந்த பெண்ணல்லவா நீ\n உன் சொற்களால் என் கன்னிமையை கலைக்கிறாய். என் நீள்தவத்தில் வெறும்விழைவை நிறைக்கிறாய்” என்றாள். அவன் கைகளை தட்டிவிட்டு ஆடை ஒலிக்க எழுந்தோடி சென்று குடிலுக்கு வெளியே காற்று சுழன்ற சிறு திண்ணையில் நின்றாள். சிறகெனப் பறந்தெழுந்த ஆடையை இருகைகளாலும் பற்றி உடல் சுற்றிக் கொண்டாள். அறைக்குள் மஞ்சத்தில் கால் மடித்தமர்ந்து அவன் இடைக் கச்சையிலிருந்து தன் குழலெடுக்கும் ஓசையை கேட்டாள். அக்குழலின் மாயங்கள் நானறிந்தவை. அவற்றுக்கப்பால் உன் விழி நிறைந்திருக்கும் புன்னகையை நான் க��்டிருக்கிறேன். விழி திருப்பமாட்டேன், உடல் நெகிழ மாட்டேன் என்று அவள் நின்றாள். நீலாம்பரியின் முதல் சுருள் எழுந்தபோது மலர்விழுந்த சுனை நீர்ப்படலமென தன்னுடலை உணர்ந்தாள்.\n’ என்றது நீலாம்பரி. ‘உன் அடிகள் என் நெஞ்சில் படலாகாதா’ என்று ஏங்கியது. ‘என் முடி தொட்டு மிதித்தேறி என் விண்ணமர்க தேவி’ என்று ஏங்கியது. ‘என் முடி தொட்டு மிதித்தேறி என் விண்ணமர்க தேவி’ என்று இறைஞ்சியது. ‘என் விழி புகுந்து நெஞ்சமர்க’ என்று இறைஞ்சியது. ‘என் விழி புகுந்து நெஞ்சமர்க’ என்று கொஞ்சியது. கைவிட்டு திரும்புபவளை பின்னின்று இடை வளைத்துப் புல்கி புறங்கழுத்தின் மென்மயிர்ச்சுருள்களில் முகமமர்த்தி ‘அடி, நீ என் உயிரல்லவா’ என்று கொஞ்சியது. கைவிட்டு திரும்புபவளை பின்னின்று இடை வளைத்துப் புல்கி புறங்கழுத்தின் மென்மயிர்ச்சுருள்களில் முகமமர்த்தி ‘அடி, நீ என் உயிரல்லவா’ என்று குலவியது. மெல்ல மென்பலகைக் கதவைத் திறந்து உள்ளே நோக்கினாள். அவன் புன்னகை எரிந்த முகம் அவள் நெஞ்சு அமைந்ததென அருகிலிருந்தது. நீலாம்பரி நிலவிலிருந்து ஏரியின் அலைநீரில் விழுந்து கால்நோக்கி நீண்டுவரும் பொற்பாதையென அவள் முன் கிடந்தது. அதில் கால் வைத்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள். சேக்கையருகே நின்றாள். பின் இடை குழைந்து அதில் அமர்ந்தாள். கை நீட்டி அவன் கால்களைத் தொட்டாள். குழல் தாழ்த்தி அவள் இடை வளைத்து தன் மடியமர்த்தி முகம் தூக்கி விழி நோக்கி கேட்டான் ”இக்கணத்தை நான் வெல்லலாமா’ என்று குலவியது. மெல்ல மென்பலகைக் கதவைத் திறந்து உள்ளே நோக்கினாள். அவன் புன்னகை எரிந்த முகம் அவள் நெஞ்சு அமைந்ததென அருகிலிருந்தது. நீலாம்பரி நிலவிலிருந்து ஏரியின் அலைநீரில் விழுந்து கால்நோக்கி நீண்டுவரும் பொற்பாதையென அவள் முன் கிடந்தது. அதில் கால் வைத்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள். சேக்கையருகே நின்றாள். பின் இடை குழைந்து அதில் அமர்ந்தாள். கை நீட்டி அவன் கால்களைத் தொட்டாள். குழல் தாழ்த்தி அவள் இடை வளைத்து தன் மடியமர்த்தி முகம் தூக்கி விழி நோக்கி கேட்டான் ”இக்கணத்தை நான் வெல்லலாமா\nஇடை வளைத்து தோள் தழுவி குழல் வருடி விரல் பின்னி தன்னை அறியுமிக்கணம் அவன் அறிவது உடலையல்ல. உடலென்றாகி நின்ற விழைவையுமல்ல. விழைவூறும் அக விழியொன்றை என்று அவள் அறிந்தாள். இசையென்ற வடிவென்றானதே யாழ். யாழ் தொடும் விரல் இசை தொடும். உளி தொடாத சிலை ஒன்றில்லை. கல் திரை விலக்கி சிற்பம் வெளிவரும் கணம். உளி தொட்டு ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தாள். குழலை, கன்னங்களை, இதழ்களை, தோள்களை, குழைந்த முலைகளை, நெகிழ்ந்த இடையை, எழுந்த தொடைகளை, கனிந்த அல்குலை. ஏதுமின்றி அவன் நுழைந்து அவனாகி அங்கிருந்தான். முழுதளிப்பதனூடாகவே முழுதடையும் கலையொன்றுண்டு என்றறிந்தாள்.\nமஞ்சத்தில் அவன் துயில மெல்லிய காலடி வைத்து எழுந்து குனிந்து அவனை நோக்கினாள். எங்கோ செல்பவன் போல ஒருக்களித்திருந்தான். முன்னெடுத்த கால்களில் ஒளிவிட்ட நகங்களை ஒவ்வொன்றாக தொட்டாள். மேல் பாதம் மீது புடைத்த நரம்பை, கால் மூட்டை, மென்மயிர் படர்ந்த தொடையை, மயிர்ப்பரவலை, உந்தியை, மார்பை என கை தொட்டு சென்று அவன் குழலணிந்து விழிவிரித்த பீலியை அறிந்தாள். அதன் ஒவ்வொரு தூவியாய் தொட்டு நீவினாள். “துயில்கையில் விழித்திருக்கும் நோக்கே நீ நேற்றறிந்தாய் என்னை” என்றாள். நீலம் இளம் காற்றில் மெல்ல சிலிர்த்தது. இமையாதவை நீ நேற்றறிந்தாய் என்னை” என்றாள். நீலம் இளம் காற்றில் மெல்ல சிலிர்த்தது. இமையாதவை\nஆடை அள்ளி உடல் சுற்றி எழுந்து மெல்ல நடந்து சாளரத்தை அணுகி வெளியே நோக்கி நின்றாள். அவள் அகம் எழுந்த விழைவை அறிந்தது போல மெல்லிய ஓசையுடன் எழுந்து இலைகளைத் தழுவி மண்ணில் பரவி சூழ நிறைந்தது புலரி மழை. இளநீல மென்பெருக்கு.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 15\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 14\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 13\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 12\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 11\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 10\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 9\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/264228", "date_download": "2020-04-01T16:39:41Z", "digest": "sha1:RSZI4UDCRONVI5XWQ3RI3YOQ7AFUV4KH", "length": 7063, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "ஒன்ராறியோவில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையவை முடக்கம் - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிரித்தானியாவில் 27% அதிகரிப்பு..\nஆப்பிரிக்கா நாடுகளிலும் பரவிய கொரோனா - 5,000 பேருக்கு பாதிப்பு\n9000 தொழிற்சாலைகள் - ஏற்றுமதியை துவங்கிய சீனா\nஅரச குடும்பத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறிய ஹரி - மேகன் தம்பதியினர்\nமெல்பேர்னில் மசாஜ் நிலையமொன்றிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை\nபொதிகளை கையாள்பவர்களுக்கும் பரவும் கொரோனா... நெருக்கடி நிலையில் அடிலெய்ட் விமானநிலையம்\n4 வருடங்களுக்கு முன்பே கொரோனா குறித்து கணித்த உலக பணக்காரர் பில் கேட்ஸ்\nகடற்படையினரை உடனடியாக வெளியேற்றுங்கள்- கப்டன் அவசர வேண்டுகோள்\nகொழும்பு – வெள்ளவத்தையில் 84 வயதுடைய வயோதிப தம்பதியினருக்கு கொரோனா 45 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு, மட்டக்களப்பு, யாழ் மட்டுவில், Evry\nஒன்ராறியோவில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையவை முடக்கம்\nகொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்ராறியோவில் உள்ள அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த ஏனைய இடங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் கடந்த திங்கட்கிழமை முதல் மாகாணம் முழுவதையும் முடக்க முதல்வர் டக் போர்ட் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவித்த நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11:59 மணி முதல் மூடுமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.\nஇந்த நடவடிக்கை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு நீடிக்கும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிரித்தானியாவில் 27% அதிகரிப்பு..\nஆப்பிரிக்கா நாட��களிலும் பரவிய கொரோனா - 5,000 பேருக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480876&Print=1", "date_download": "2020-04-01T18:37:44Z", "digest": "sha1:DYZVYFKXUIS6JP7EE6D2MJGEWPKSQLFA", "length": 5432, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "டிராக்டர் திருடிய மூவர் கைது| Dinamalar\nடிராக்டர் திருடிய மூவர் கைது\nஸ்ரீமுஷ்ணம்:விவசாய நிலத்தில் நிறுத்தியிருந்த, கை டிராக்டரை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.\nஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்,37; விவசாயி. இவருக்கு சொந்தமான கை டிராக்டரை வயலில் நிறுத்தி வைத்திருந்தார்.நேற்று முன்தினம் மாலை மூன்று பேர், கை டிராக்டரை மினி வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர்.\nஇதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் நாகம்பந்தல் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார், 27, அபிதாமாறன்,24, தமிழ்மணி, 21, என்பதும், டிராக்டரை திருட வந்ததும் தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.மினிவேனை பறிமுதல் செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/mar/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3388870.html", "date_download": "2020-04-01T17:40:21Z", "digest": "sha1:ZITZ4ROURIVXTBQPIUBIGOHX2UQQKC26", "length": 8194, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வருவதை நிறுத்திவைக்க வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக���கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதுறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வருவதை நிறுத்திவைக்க வலியுறுத்தல்\nகாரைக்கால் துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் வருவதை 21 நாள்கள் நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக் குழு பொதுச்செயலாளா் ஏ.எஸ்.டி.அன்சாரி பாபு வெளியிட்ட அறிக்கை:\nஇந்தோனேஷியாவிலிருந்து தமிழகம் வந்தவா்கள் மூலமாக கரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டவா் ஒருவா் மதுரையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இந்தோனேஷியாவிலிருந்து காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய கப்பல்கள் வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது.\nகப்பலில் இருக்கும் மாலுமிகள் மற்றும் ஊழியா்கள் தரையிறங்க வாய்ப்புண்டு. அவா்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறாா்களா என்பது தெரியவில்லை. பிரதமா் அறிவிப்பு செய்த 21 நாட்கள் ஊரடங்கில், காரைக்கால் துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் சரக்கு ஏற்றி வருவதை நிறுத்தி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/100738-", "date_download": "2020-04-01T18:43:45Z", "digest": "sha1:L6PMCZMIZCIZKUHG6AUMM663UQKTOQPO", "length": 24412, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 December 2014 - ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 5 | laxmi kadatcham", "raw_content": "\nநெயில் டேப்... ஹாட் ஹிட்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஜாலி டே - மதுரை\n32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல\nஎன் டைரி - 342\n“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்\nபள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை\n30 வகை பத்திய சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nகுழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா\nமழைக்கால நோய்கள்... முன்னெச்சரிக்கை டிப்ஸ்\nநெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்\nஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்\n5 அம்ச குழந்தைகள் பாதுகாப்பு\nசெல்வம் கொழிக்கச் செய்யும் தொடர் வேளுக்குடி கிருஷ்ணன், ஓவியம்: சங்கர்லீ\nஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கடைக்கண் பார்வை எவர்மீது படுகிறதோ, அவரிடம் ஏழுபேர் 'நான்’, 'நீ’ என்று போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று ஸ்ரீகுணரத்னகோசத்தில் சொல்லியிருப்பதாகச் சொன்னோம் அல்லவா அந்த ஏழுபேர் யார் யார் என்று பார்ப்பதற்கு முன்பு, ஸ்ரீகுணரத்ன கோசத்தை எழுதிய பராசர பட்டரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.\nகாஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கூரம் என்ற கிராமத்தில், தன் மனைவி ஆண்டாளுடன் வாழ்ந்து வந்தவர் கூரத்தாழ்வார். ராமாநுஜரை விட ஏழு ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ் வாருக்கு இரட்டையராகப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் பராசர பட்டர்; அடுத்தவர் வியாச பட்டர்.\nஇந்த கூரத்தாழ்வார் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால், எல்லாவிதமான ஐஸ்வர்யங் களையும் பெற்றிருந்தார். தாம் பெற்ற அந்த ஐஸ்வர்யத்தைக் கொண்டு, வருகின்ற பாகவதர்க்கெல்லாம் ததியாராதனம் (சாப்பாடு போட்டு) செய்வித்து அனுப்புவதை வழக்க மாகக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளுமே இந்த ததியாராதன வைபவம் நடைபெறும். தங்கத்தினால் ஆன அவருடைய வீட்டுக் கதவுகளில் தங்க மணி, வெண்கல மணி போன்றவை பொருத்தப்பட்டிருக்குமாம்.\nஒருநாள் இரவு பத்தரை மணிக்கு, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பெருமாளும் தாயாரும் பள்ளியறைக்கு எழுந்தருளி, கோயிலின் நடைகூட சாத்தப்பட்டுவிட்டது. அப்போது எங்கேயோ கதவு சாத்தப்படும் ஓசையும், அதனால் ஏற்பட்ட மணியோசையும் பள்ளியறையில் இருந்த பெருமாளுக்கும், பெருந்தேவி ���ாயாருக்கும் கேட்டது.\nமணியோசையைக் கேட்ட பெருந்தேவி தாயார், ''யாருடைய வீடோ ரொம்பப் பெரிய தாக இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப பணக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அவர் வீட்டு வாசல் கதவை இவ்வளவு தாமதமாக மூடுகிறாரே. நாமே நம்முடைய உற்ஸவம் எல்லாம் முடிந்து கதவை சாத்திக்கொண்டோம். ஆனால், இன்னும் யாரோ ஒருவர் இதுவரை ததியாராதனம் செய்துவிட்டு, இப்போதுதான் கதவை சாத்துகிறாரே. அவர் யாராக இருக்கும்'' என்று வரதராஜ பெருமாளிடம் கேட்கிறார்.\nஅதற்கு வரதராஜ பெருமாள் சொல்கிறார்... ''தேவி, அவர்தான் கூரத்தாழ்வார். அவர் நிரம்ப ஐஸ்வர்யம் உள்ளவர். அவருடைய செல்வத்தின் அளவை நம்மால் கணக்கிடவே முடியாது.\nஒவ்வொருநாளும் அவர் எத்தனை பேருக்கு சாப்பாடு போடுவார் தெரியுமா\nநாளும் காலையில் தொடங்கும் ததியாராதனம் நள்ளிரவு வரை நடைபெறுவது வழக்கம்.''\nபெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் இப்படிப் பேசிக்கொண்டது வெளியில் நின்றுகொண்டிருந்த அடியவரின் காதுகளில் விழுந்தது.\nகாஞ்சிபூர்ணர் என்ற பெயர் கொண்ட அந்த அடியவர், பூவிருந்தவல்லி க்ஷேத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தினமும் காஞ்சிபுரத்துக்குச் சென்று வரதராஜ பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கர்யம் (விசிறி விசிறுதல்) செய்பவர்.\nபெருமாளும் தாயாரும் இப்படி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவர், மறுநாள் கூரத்தாழ்வாரைச் சந்தித்தபோது, ''ஆழ்வாரே, நீர் பெரிய செல்வந்தராமே நேற்றிரவு உம்முடைய சொத்து மதிப்பை பெரியவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்களே'' என்று கூறினார். அவர்களைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், அது காஞ்சி வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையுமே குறிக்கும்.\nஇப்படி ஒருவர் நம்மிடம் சொன்னால், நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் பெருமிதத்தால் பூரித்துப்போய் சிரித்துக் கொள்வோம். ஆனால், கூரத்தாழ்வார் என்ன செய்தார் தெரியுமோ\n''அடியேனுக்கு பக்தி உண்டு; பிரேமை உண்டு; வைராக்கியம் உண்டு என்றெல்லாம் பெரியவர்கள் பேசிக்கொள்ளாமல், அடியேனின் ஐஸ்வர்யத்தின் மதிப்பைக் குறிப்பிட்டு எப்போது பேசினார்களோ, அப்போதே அதைத் துறந்துவிட முடிவு செய்துவிட்டேன்'' என்று கூறியவராக, தாம் பெற்றிருந்த அத்தனை ஐஸ்வர்யங்களையும் தர்ம ஸ்தாபனங்களுக்கு எழுதி வைத்துவிட்டு, தம்முடைய மனைவி ஆண்டா���ை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.\nஅப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமோ\nஒருவன் பெரிய பணக்காரராக இருந்தால், பெருமாள் அவனைக் கைவிட்டுவிடுகிறார். அவன் செல்வத்தை எப்போது துறக்கிறானோ அப்போதுதான் பெருமாளின் அனுக்கிரஹம் அவனுக்குக் கிடைக்கிறது. 'யஸ்யாதம் அனுக்கிரஹிணம்’ யாரை கடாக்ஷிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேனோ, 'தஸ்வித்தமராம்யஹா’ அவருடைய சொத்தை நான் உடனே அபகரித்துவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.\nதிருமங்கை ஆழ்வார் அஹோபிலம் திருத்தலத்தில் அருள்புரியும் லக்ஷ்மிநரசிம்மனாய் எழுந்தருளி இருக்கும் மாலோல நரசிம்மரை மங்களாசாசனம் செய்யும்போது இப்படி பாடியிருக்கிறார்.\nஅலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க் கோளரியாய் அவுணன்\nசிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.\nஅஹோபிலத்தில் பெருமாள் தம்மை சேவிக்க வரும் பக்தர்களிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், கொள்ளையர்களை அனுப்பி பறித்துக்கொள்வாராம். அவர் ஏன் அப்படி செய்கிறார் தெரியுமோ அஹோபிலம் புனிதமான க்ஷேத்திரம் ஆயிற்றே. இந்த க்ஷேத்திரத்தைப் பற்றி திருமங்கை ஆழ்வார் ஏன் இப்படி பாடியிருக்கிறார் என்று அதற்கு விளக்கம் சொல்ல வந்த பெரியவாச்சான் பிள்ளைக்கு ஆதங்கம் ஏற்பட்டது. தம்முடைய ஆதங்கத்தை பெருமாளிடம் முறையிட்டார். பெருமாள் அவரை சமாதானப்படுத்துவதுபோல்,\n''கையில் பொருளுடன் ஒருவர் என்னை சேவிக்க வரும்போது, பெருமாளுக்கு சமர்ப்பிக்க தன்னிடமும் பொருள் உள்ளது என்ற எண்ணம் தோன்றும். அது அகங்காரத்தைக் குறிக்கும் என்பதால்தான் நான் அந்த பொருளை அபகரித்துக்கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என்னுடைய அருள் கிடைக்கும்''’ என்றாராம்.\n'சிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே’ என்று பாடி இருக்கிறார்.\nஅப்படி என்றால் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெற்றிடக்கூடிய ஐஸ்வர்யங்களுக்கு மதிப்பே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் பெற்றிருக்கக்கூடிய செல்வங்களை, சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிற தர்மமுறைப்படி பயன்படுத்தினால், அதே மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெறக்கூடிய நிறைவான ஐஸ்வர்யமான புருஷார்த்தம் என்கிற மோக்ஷ நிலையை நாம் அடையலாம்.\nமஹாலக்ஷ்மி கடாக்ஷ���்தினால் நாம் அடைந்திருக்கக் கூடிய செல்வத்தை,\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஎன்று திருக்குறளில் சொல்லி உள்ளபடி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற செல்வத்தின் நிறைவான பயனான புருஷார்த்தத்தை அடையமுடியும். அன்பும் அறனும் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, செல்வத்தைப் பற்றி சொல்லப்படவில்லை. அன்பும் தர்மகுணமும் இருக்கும்போது செல்வமும் இருக்கலாம். ஆனால், செல்வம் வந்துவிட்டால், இந்த அன்பும் தர்ம குணமும் நம்மை விட்டுப் போனாலும் போய்விடும். செல்வம் அதிகம் சேர்ந்துவிட்டாலும் அன்பும் தர்ம குணமும் நமக்கு இருக்க வேண்டும்.\nகூரத்தாழ்வார் அப்படிப்பட்ட உயர்ந்த பரிபக்குவ மனநிலையைப் பெற்றிருந்தவர். அதனால்தான் அவர், 'ஹத்ரி’... முக்குணங்களைக் கடந்தவர் என்று போற்றப்படுகிறார். தர்ம, அர்த்த, காம என்னும் மூன்றையும் துறந்து, மோக்ஷத்தில் மட்டுமே விருப்பம் கொண்டவராக இருந்தபடியால்தான், தாம் பெற்றிருந்த செல்வத்தைக் குறித்து பெருமாளும் தாயாரும் பேசிக்கொண்டதாகக் கேட்ட உடனே, தாம் பெற்றிருந்த செல்வம் அனைத்தையும் துறந்து, ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.\nகூரத்தாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதரின் அருளால் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் மூத்தவரான\nபராசர பட்டர், தாம் அருளிய ஸ்ரீகுணரத்னகோசத்தில், மஹாலக்ஷ்மி பிராட்டி யாரை கடாக்ஷிக்கிறாளோ, அவரை அடைய ஏழுபேர் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று சொல்லியிருப்பதாகப் பார்த்தோம் அல்லவா\nஅந்த ஏழுபேரில் முதலில் அவர் குறிப்பிடுவது, 'ரதி’.\nரதி என்றால் யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/4258-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-04-01T16:42:46Z", "digest": "sha1:P6QBXWKUTGQ4PRPVDEGBIJL4TLFAZW6F", "length": 54005, "nlines": 605, "source_domain": "yarl.com", "title": "கொஞ்சம் சிரிங்க - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிக்க சிரிக்க - 2\nஅப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. \" என்ன விசயம் \" கேட்டார் மைக்கல். \" நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள\nInterests:இயற்கையின் படைப்புக்களை இரசித்தல் (பெண்கள் உட்பட)\nபுள்ளிவிபரம் என்பது சராசரியாக வருவது. முதல் 10000 இல் 2 விமானங்களில் குண்டு உள்ள சாத்தியக்கூறும் அடுத்த 10000 இல் குண்டுகளே இல்லாத சாத்தியமும் உள்ளது. இதை தயவுசெய்து தீயன்னாவுக்கு அறியத்தரவும்.\nஒரு படிப்பறிவற்ற பட்டிக்காட்டு கிராமத்திற்கு குடும்ப கட்டுப்பாட்டு மற்றும் எயட்ஸ் விழிப்புணர்வு அதிகாரிகள் போய் அங்குள்ள மக்களை அழைத்து அவர்களிற்கு விளக்கமளித்துவிட்டு பெட்டி பெட்டியாக பாதுகாப்பு உறைகளை கொடுத்து விட்டு ஒரு அதிகாரி ஒருபாதுகாப்பு உறையொன்றை எடுத்து அதை தனது கையின் பெரு விரலில் போட்டுகாட்டி ஆண்களே இனி நீங்கள் மனைவிமாருடன் உறவு கொள்ளும்போது இப்படி போட்டு கொண்டு உறவு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு போய் விட்டனர்.சில வருடங்களின் பின்னர் அந்த கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் தாங்கள் இவ்வளவு பாதுகாப்பு உறைகள் கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லாததை பார்த்து ஏமாந்து போய் அங்த கிராம தலைவனை கூப்பிட்டு நாங்கள் சொன்னபடி யாரும் செய்யவில்லையா என கேட்டனர்.அதற்கு அவன் ஐயா நாங்கள் எந்த தவறும் விடவில்லை நீங்கள் காட்டியது போலவே எல்லோரும் கை பெருவிரலில் போட்டுகொண்டுதான் உறவு கொண்டோம் என்றான் அதிகாரிகள் தலையிலடித்து கொண்டனர்.(எங்கோபடித்தது)\nஇன்று தமிழ்மணத்தில் முகர்ந்தது. சிரிப்பதற்காக.\nஇரண்டும் நன்றாக இருக்கிறது நன்றிகள்.\nஅங்கிள் கூட இருந்தே பின்லாடனுக்கு குழிபறிக்கிறீர்கள்\nபாவம் பின்லேடன். விழுந்தாப்பிறகு தான் ஓ ஓ என்றார். அனுபவம் காணாது. :wink:\nநன்றி எல்லாம் நன்றாக இருகின்றது\nஒரு கடையில் அதிமுக்கியமான வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. என்னவென்று யோசிக்கறீங்களா அதுதான் மூளை வியாபாரம். அங்கு டொக்ரர், இஞ்சினியர் தொடக்கம் சாதாரண எங்களைப்போன்றவர்களின் மூளைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரகத்தினரின் மூளைகளும் வெவ்வேறு விலைகளை கொண்டிருந்தன. அது எதிர்பார்க்க கூடியதுதானே.\nடொக்ரரின் மூளை ஒரு கிலோ - 7000 டொலர்கள், இஞ்சினியரின் மூளை ஒரு கிலோ - 7500 டொலர், வங்கி மனேஜரின் மூளை ஒரு கிலோ - 6000 டொலர் என இப்படியே பட்டியல் நீண்டுகொண்டு சென்றது. ஆனால் பெரி���ளவில் வித்தியாசம் இல்லை. ஒன்றின் விலை மட்டும் கோபுரமாய். அரசியல்வாதியின் மூளையின் விலைதான் அது. அரசியல்வாதியின் மூளையின் விலை - 15000 டொலர்கள் என்றது. ஏன் இப்படி எல்லோரும் அறிந்துகொள்ள ஆவலில் வியாபாரியை கேட்டனர்.\n\" சாதாரணமாக, மற்றவங்கட மூளையை எடுக்கிறது போல, அரசியல்வாதியின் மூளை ஒரு கிலோ எடுக்கிறதுன்னா இலேசான காரியம் இல்லீங்க. இரண்டு மூண்டு மடங்கு கூட தலைவெட்ட வேண்டி இருக்கு.\" என்றார்.\nஅப்ப டண்ணின்ரை மூளை விலை என்கிறியள்\nஇறைச்சி வகைகளை விற்கும் கடைப்பகுதிக்கு ஒருவர் சென்றார் ஒரு கடையின் வாசலில் அங்கே விற்கப்படும் இறைச்சி வகைகளின் விலைப்பட்டியல் போடப்பட்டிருந்தது அதனை வாசித்து பார்த்தார் அதில் ஒரு கிலோ ஆட்டு மூளை 100 ருபா . 1கிலோ மாட்டு மூளை 80 ரூபா 1 கிலோ மனித மூளை 1000 ருபா என எழுதப்பட்டிருந்தது\nசென்றவருக்கு அந்த விலைப்பட்டியலை பார்த்து ஆச்சரியம் அருகே இருந்த கடைக்காரரிடம் இது பற்றி விசாரித்தார் ஐயா உங்களஇ விலைப்பட்டியலில் ஆட்டு மூளை 100 ரூபா மாட்டு மூளை 80ரூபா என்று போட்டிருக்கின்றீர்களே மனித மூளைக்கு மட்டும் 1000 ரூபா போட்டு வைத்திருக்கின்றீர்களே ..ஏனஇ மனித மூளைக்கு மட்டும் இவ்வளவு விலை என கேட்டார்\nஅதற்கு கடைக்காரர் சொன்னார் ஐயா ஒரு ஆட்டினஇ தலையை வெட்டினால் 500 கிராம் மூளையை எடுக்கலாம் ஒரு மாட்டின் தலையை வெட்டினால் 1 கிலோ மூளை எடுக்கலாம் ஆனால் 500 மனிதர்களின் தலையை வைட்டினால் தான் 1கிலோ மூளையை எடுக்க முடியும்.அதனால் தான் இந்த விலை என்றார் கடைக்காரர்\nதமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நேரடி ஒளிபரப்பு... 'கப்ஸா உங்கள் சாய்ஸ்'\n உடன்பிறப்பே உனக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 'கண்ணம்மா' பார்த்து ரசித்திருப்பாய், 'மண்ணின் மைந்தன்' கண்டு மலைத்திருப்பாய். உன்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்க இதோ இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தவும் வந்துவிட்டேன். நானும் சகோதரி ஜெயலலிதாவும் சேர்ந்து தேனினும் இனிய பாடல்களை உன் காதுகளில் ஊற்றப்போகிறோம். தமிழினமே தயாரா 'கண்ணம்மா' பார்த்து ரசித்திருப்பாய், 'மண்ணின் மைந்தன்' கண்டு மலைத்திருப்பாய். உன்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்க இதோ இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தவும் வந்துவிட்டேன். நானும் சகோதரி ஜெயலலிதாவும் சேர்ந்து தேனினும் இனிய பாடல்களை உன் காதுகளில் ஊற்றப்போகிறோம். தமிழினமே தயாரா\nஜெயலலிதா (குறுக்கிட்டு): ''நமஸ்தே ஃப்ரம் இட்ஸ் மீ ஜெயலலிதா எங்களுக்கு ஓட்டுப் போட்ட உங்களுக்கு பாட்டுப் போடுறோம்... ஓகே, நிகழ்ச்சிக்குப் போலாமா எங்களுக்கு ஓட்டுப் போட்ட உங்களுக்கு பாட்டுப் போடுறோம்... ஓகே, நிகழ்ச்சிக்குப் போலாமா முதல் 'காலர்' யாருனு பார்க்கலாம். ஹலோ டூப் டி.வி... கப்ஸா உங்கள் சாய்ஸ். யார் பேசறீங்க முதல் 'காலர்' யாருனு பார்க்கலாம். ஹலோ டூப் டி.வி... கப்ஸா உங்கள் சாய்ஸ். யார் பேசறீங்க\nஎதிர்முனை: ''சம்போ... சிவசம்போ. நான் ரஜினி பேசறேன்ங்க. அஷ்ட லட்சுமியும் உங்ககிட்டே இருக்கு. அதனால நீங்க தைரிய லட்சுமி. கலைக் குடும்பத்துக்கு இஷ்ட லட்சுமி. ஐ மீன் மதர்\nகலைஞர் (கடுப்பாகி): ''என்ன ரஜினி தம்பி. பக்கத்தில் நானும் இருக்கேன். என்னை ஞாபகமிருக்கா\nரஜினி (ஜெர்க்காகி): ''அய்யா, நீங்க பெரியவங்க. நாங்க சின்னவங்க. உங்க ஆசி வேணும். அப்டி இப்டினு கைடு பண்ணணும். சந்திரமுகி பாருங்கய்யா, உஷ்ஷ்... சிவ சிவா\n உங்க கிட்டே ஒரு கேள்வி. நதி நீர் இணைப்புன்னா என்னனு ஞாபகம் இருக்கா\nரஜினி (பதற்றமாகி): ''வாட்டர் பிராப்ளம்... வாட் பிராப்ளம்.. சந்திரமுகி ரிலீஸ் சம்போ சிவசம்போ சந்திரமுகி ரிலீஸ் சம்போ சிவசம்போ எனக்கு என் மருமகன் தனுஷ் நடிச்ச 'தேவதையைக் கண்டேன்' படத்திலே இருந்து ஒரு பாட்டு போடுங்க எனக்கு என் மருமகன் தனுஷ் நடிச்ச 'தேவதையைக் கண்டேன்' படத்திலே இருந்து ஒரு பாட்டு போடுங்க இந்தப்பாட்டை தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் தலைவருங்களுக்கும் டெடிகேட் பண்றேன் இந்தப்பாட்டை தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் தலைவருங்களுக்கும் டெடிகேட் பண்றேன்\nஜெயலலிதா: ''ஓ '' என்றதும் உங்க அப்பாவைப் பார்த்தாலும் பயம் பாட்டு அதே டியூனில் வரிகள் மட்டும் மாறி வருகிறது\n'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம்\nகலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம்\nராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம்\nஎனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்\nகலைஞர்: ''சூப்பர் தம்பிக்காகப் போட்ட அந்த சூப்பர் பாடலை எல்லோரும்கேட்டீங்க...'' என்று சொல்லும்போதே, அடுத்த அழைப்பாளர்...\nகலைஞர்: ''வணக்கம். யார் பேசுவது..\nஎதிர்முனை: ''நான் ஜெயலட்சுமி பேசறேன். அன்னிக்கு வீட்ல நான் டி.வி. பார்த்துட்டிருந்தேனா... இளங்கோவன் போன் பண்ணி மெரட்டுனாரு. அதுக்கடுத்தது ஏட்டு கண்ணன் போன் பண்ணி வீட்டுக்கு வரவாÕனு கேட்டாரு. வேண்டாம்னு சொல்லி வெச்சதும் மலைச்சாமிகிட்டே இருந்து போனு. அந்த நேரம் பார்த்து, வக்கீல் அழகர்சாமி உள்ளே நுழைஞ்சான். ஆங்... இங்கே தொடரும்...''\nகலைஞர்: ''ஐயகோ... போதும் ஜெயலட்சுமி, போதும். உங்களுக்காக காற்றிலே வருகிறது 'காதல்'படத்தில் இருந்து ஒரு பாடல்.இதை கல்லீரல் கெட்டுப்போன காவல் துறைக்கு டெடிகேட் செய்கிறோம்'' என்றதும் பாடல் ஒலிக்கிறது.\nஜெயலலிதா: ''ஜெயலட்சுமிக்காக ஒரு கருத்துள்ள பாட்டைக் கேட்டோம். அடுத்ததா லைன்ல யார்னு பார்ப்போம்'' சொல்லும் போதே போன் அழைக்கிறது. எடுத்தால்,\nஎதிர்முனை: ''மதுரையிலிருந்து விஜயகாந்த். கூடிய சீக்கிரமே கோட்டையிலிருந்து விஜயகாந்த்'' என்ற குரல் கேட்கிறது.\nஜெ (மெதுவாக): ''வி.சி.டியை தடை பண்ணினப்பவே இந்த விஜயகாந்த்தையும் தடை பண்ணி இருக்கணும். (சத்தமாக) ஹலோ விஜயகாந்த்... வெல்கம் டு அரசியல். கூடிய சீக்கிரமே நீங்க 'பெரிய இடத்துக்குப்' போகணும். அதுக்கு என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பாசெய்வேன்.''\nவிஜயகாந்த்: ''தமிளன்னு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடானு நான் சொன்னா நெட்டுக்குத்தா நிக்கறதுக்கு என் ரசிகருங்க 27 லட்சம் பேர் இருக்காங்க. அதுல ஆம்பளைங்க 15 லட்சத்து 19 ஆயிரம், பொம்பளைங்க 9 லட்சத்து 8 ஆயிரம் பேருங்க, குழந்தைங்க...''\nஜெ: ''ஹலோ மிஸ்டர் இன்டர்நெட்ல ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறதுக்கு பொதுத் தேர்தல் ஒண்ணும் மீனாட்சி அம்மன் கோயில் இல்லை. ஓகே, ஓகே... உங்களுக்காக 'ஆட்டோகிராஃப்' படத்திலயிருந்து ஒரு பாட்டு வருது. இந்தப் பாட்டை உங்க டெபாஸிட்டுக்கு டெடிகேட் பண்றோம்'' என்றதும் பாடல் வருகிறது,\nகரை வேட்டி கட்ட ஆசை\nபோரடிச்சி சி.எம். வேஷம் கட்டச்\nபாடல் முடியும்போதே, அடுத்த அழைப்பாளர் லைனில்\nஜெ: ''ஹலோ திஸ் இஸ் டூப் டி.வி... கப்ஸா யுவர் சாய்ஸ்...''\n''அம்முனையில் அன்பு அண்ணன் கலைஞர். இம்முனையில் தங்கத் தம்பி தைலாபுரம் தம்பி ராமதாஸ்'' என்கிறது எதிர்முனை.\nகலைஞர்: ''தம்பீ... என் அன்புத் தும்பீ. மொழிப் போருக்கு வாளோடு புறப்பட்டுவிட்டாய். இதோ உங்களுக்காக 'அட்டகாசம்' படத்திலிருந்து அட்டகாசமான பாடல் வருகிறது. இதை உங்கள் சார்பாக கமலுக்கும் ரஜினிக்கும் டெடிகேட் பண்ணுகிறோம்.''\nநான் பேர் மாத்தச் சொன்னால் உனக்கென்ன\nநான் படப்பொட்டி தூக்கினா��் உனக்கென்ன\nதம்பி திருமாவோடு சேர்ந்தால் உனக்கென்ன\nஅன்புமணியை மந்திரி ஆக்கினால் உனக்கென்ன\n என்னைப் பார்த்து அமைச்சர்கள் ஆடினா உனக்கென்ன நான் காம்பியர் ஆனா உனக்கென்னன்னுட்டு நான் காம்பியர் ஆனா உனக்கென்னன்னுட்டு ஓகே இப்ப நெக்ஸ்ட் காலர் யாருனு பார்க்கலாம்...''\nபோன் சிணுங்க... எடுத்தால் ஒரு சோகமான குரல், ''யம்மா யம்மா... நான்தாம்மா சுதாகரன் பேசறேன்'' என்கிறது.\nஜெ: ''சுதாகரனா... யாரு, கிழக்கே போகும் ரயில் படத்தில் 'மாஞ்சோலைக் கிளிதானோ''னு பாடுவாரே அந்த சுதாகரனா\n யம்மா, நான் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன். கோர்ட்டு கேஸ§னுஅலைஞ்சி கால் பழுத்துருச்சும்மா... ம்ம்ம்...'' என அழ ஆரம்பிக்கிறார்.\n உனக்காக ஒரு சொத்துப் பாட்டு ச்சீ குத்துப் பாட்டு. இது திருப்பாச்சி ஸ்பெஷல்'' என்றதும் பாடல் ஆரம்பிக் கிறது.\nவாடா... வாடா... வாடா... வாடா...\nபோடா... போடா.... போடா.... போடா...\n தமிழர் புத்தாண்டும் அதுவுமாக மிகவும் பரபரப்பான பாட்டு நிகழ்ச்சியை உங்களுக்காக வழங்கிக்கொண்டு இருப்பவர்கள்...''\nகலைஞர்: ''தங்கச்சி ஜெயலலிதா... இதோ அடுத்த அழைப்பாளர்...''\nஎதிர்முனை: ''பேசறது விஜய டி.ஆரு, அதை கேட்க நீ யாரு ஸ்டாலினுக்குதான் அங்கே பவரு, மத்தவங்க எல்லாம் நகரு, டெலிபோன்ல போடு சாங்கு, சிம்புவுக்கு சேருது சூப்பர் கேங்கு, ஏய்... ஊய்...''\nஅதைக் கேட்டு போனை சைலண்டாக ஜெ கையில் கொடுக்கிறார் கலைஞர்.\nஜெ: ''உங்ககிட்டே ஒரு கொஸ்டின். சமீபத்துல கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்ன நடிகரு யாரு\nவிஜய.டி.ஆர்: ''சொல்றேம்மா... வெவரமா சொல்றேன். அவரு சங்கத்துக்குதான் கேப்டன். நான் சங்கத்தமிழுக்கே டாப் டென். அரசியல் இல்லை வெங்காய பஜ்ஜி, எல்லாரும் ஆரம்பிக்க முடியாது புதுக் கட்சி...''\nஜெ: ''ஓகே... ஓகே... உங்களுக்காக ஒரு சூப்பரான பாட்டு.''\n'நடிச்சி நடிச்சி வந்தான் வீராசாமிடோய்\nஅடிச்சி அடிச்சி வந்தான் அடுக்கு மொழிடோய்\nசிம்புவுக்கே டஃப் ஃபைட்டைக் குடுத்துப்புட்டாண்டோய்\nஅரசியல்ல அடுத்து என்ன முழிச்சிப்புட்டாண்டோய்'\nகலைஞர்: ''இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் சந்தித்து சிந்தித்து பல பாடல்களைப் போட்டதிலே...\nஅப்போது திரும்பவும் போன் அடிக்க எடுத்தால் மீண்டும் விஜய டி.ஆர்,\n''அருவாள புடிக்கணும் சாணை, பாதியிலேயே கட் பண்ணிட்டீங்க போனை, இது திட்டமிட்ட சதி, விளையாடுது விதி, கலைஞரு அய்யா, ஜெயா அம்மா, விடமாட்டேன் சும்மா...'' விஜய டி.ஆர் ஆக்ரோஷமாகப் பேசும்போதே நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.\n'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம்\nகலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம்\nராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம்\nஎனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்\nரஜனியின் உண்மையான மனநிலையை இந்த பாடல் சொல்கின்றது\nஎப்படி இருந்தவங்களை இப்படி ஆக்கிட்டாங்க.. :wink:\nஎப்படி இருந்தவங்களை இப்படி ஆக்கிட்டாங்க.. :wink:\nரெயிலில் ஒரு பாகிஸ்தான்காரன், வங்காளதேச வாலிபன் ஒருவன் மற்றும் ஒரு இளம் பெண் அமர்ந்து பயணம் செய்தனர்.\nஅந்த ரெயில் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது `கும்' இருட்டு ஏற்பட்டது.\nஅப்போது முத்தம் கொடுக்கும் சத்தமும், அதைத்தொடர்ந்து கன்னத்தில் அறையும் சத்தமும் கேட்டது.\nரெயில், சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்தபோது பாகிஸ்தான் காரன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்து இருந்தான். மற்ற இரண்டு பேரும் எதுவுமே நடக்காதது போல இருந்தனர்.\nஅப்போது பாகிஸ்தான்காரன், \"இந்த பெண்ணை வங்காளதேசக் காரன் முத்தமிட்டு இருக்கவேண்டும். அவள் அவனை அறைவதற்கு பதில் நம்மை அறைந்துவிட்டாள் போல இருக்கிறது\" என்று நினைத்துக்கொண்டான்.\nஆனால் அந்த இளம் பெண், \"பாகிஸ்தான்காரன் நம்மை முத்தமிடுவதற்கு பதில் வங்காளதேசத்துக்காரனை முத்தமிட்டு அறை வாங்கி இருக்கவேண்டும்\" என்று நினைத்தாள்.\nவங்காளதேசக்காரனோ, \"ரெயில் மறுபடியும் ஒரு சுரங்கப்பாதை வழியாக போகும்போது முத்தம் கொடுப்பது போல சத்தத்தை எழுப்பி, பாகிஸ்தான்காரனை ஓங்கி அறைய வேண்டும்\" என்று நினைத்துக்கொண்டான்.\nநீண்ட நாள் பழகிய வயதான விதவையிடம் ஒரு முதியவர், \"என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா\nஉடனே, \"சரி\" என்றாள் அந்த விதவை.\nமறுநாள் தூங்கி எழுந்த அந்த முதியவருக்கு அந்தப் பெண்மணி என்ன பதில் சொன்னார் என்பது மறந்து போயிற்று. உடனே அந்த பெண்மணியை போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் நம் கல்யாண விஷயமாக என்ன பதில் சொன்னீர்கள் என்பது எனக்கு மறந்து போயிற்று என்றார்.\nசம்மதம் என்று ஒருவரிடம் சொன்னேன். ஆனால் அது யாரென்றுதான் எனக்கு நினைவில்லை என்றாள் வயதான பெண்மணி.\nஒரு பெண், தன் குழந்தையுடன் பஸ்சில் ஏறினாள்.\nஅந்த குழந்தையை பார்த்த பஸ் கண்டக்டர், \"நான் பார்த்த குழந்தைகளிலேயே மிக அசிங்கமான குழந்தை இதுதான்\" என்றார்.\nஇதனால் கொதித்துப்போன அந்தப் பெண், கோபத்துடன் போய் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.\nஅப்போது அவள் அருகில் வந்து அமர்ந்த ஒருவர், \"ஏன் இவ்வளவு கோபமாக இருக் கிறீர்கள்\" என்று அந்த பெண்ணிடம் கேட்டார்.\n\"இந்த பஸ் கண்டக்டர் என்னை அவமானமாக பேசி விட்டார். இருங்கள் அவருக்கு பாடம் கற்பித்து விட்டு வருகிறேன்\" என்று கூறியபடி அந்தப்பெண் எழுந்தார்.\n\"அரசு ஊழியர் ஒருவர் உங்களை எப்படி கேவலமாக பேசலாம். போய் இரண்டில் ஒன்று பார்த்து வாருங்கள். அதற்கு முன் உங்கள் கையில் உள்ள அந்த குரங்கு குட்டியை இங்கே விட்டுச் செல்லுங்கள்\" என்றார், அந்த வாலிபர்.\n:evil: :evil: :evil: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. இது நகைச்சுவையா.. :cry: :cry:\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nஎமது நிறுவனம் முகில் மென்பொருள் கட்டுமானம் செய்வதால் எமது பொறியியலாளர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து தான் வேலை. பெரிய அலுவலகம் இருந்தாலும் பெரிதாக அங்கு ஒருவரும் போவதில்லை. We got used to remote work and our company is built that way\nஇல்லறம் இருமனம் இணைந்த திருமண வாழ்வில் இது ஒரு சுகராகம் பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில் இது ஒரு பெரும் சோகம் சரிநிகர் என மன உணர்வினை மதித்தால் இது ஒரு மலர்த் தோட்டம் பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால் இது ஒரு சிறைக் கூடம் அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால் இல்லறம் ஒரு சொர்க்கம் துன்பங்கள் அங்கு தொடர்கதையானால் நிரந்தரமாய் நரகம் வாதங்கள் இல்லா வாழ்க்கையில் என்றும் வாசங்கள் பாரங்கள் பேதங்கள் எல்லாம் நேசங்களாக நெஞ்சினில் தாபங்கள் ராகங்கள் இசைக்க வாத்தியம் தேவை தாளங்களும் தேவை பாசங்கள் நெஞ்சில் பூத்திடும் வேளை சோகங்கள் தூரங்கள் தமிழொடு இனிமை இணைந்தது போல தம்பதிகள் இணைந்தால் அமிழ்தோடு தேனும் அருந்துதல் போல ஆனந்தம் பெருகி வரும் பெருகிடும் அன்புக் கடலினில் இதயம் மிதந்து வரும் வாழ்வில் இருமனம் இணைந்த இல்லறம் என்றும் இணைபிரியா இன்பம்.\nவெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்\nநன்றி கபிதன். மற்றவர்களுக்கும் இது புரிந்தால் யாழ் களம் சுமுகமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=3", "date_download": "2020-04-01T18:51:01Z", "digest": "sha1:SNJHIOJ7T63KKMVHB4PLS6I4YIYEIASM", "length": 11456, "nlines": 108, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதி்னாறாவது நட்சத்திரத்திலிருந்து பதினேழாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.\nபலன்: நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்கத் தயங்காத கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தைக் குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.\nகுடும்பத்தில் ஏதாவது பிரச்னை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது.\nபெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவது நல்லது.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.\nபரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்னை தீரும்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள��வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/69591-tn-govt-jobs-assistant-director-cdpo-posts-women-candidates-can-apply.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-04-01T16:54:25Z", "digest": "sha1:VOU52OCXFY6LCWR2G2VXZWLCYVT27B2G", "length": 8332, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி\n‌டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆந்திர அரசு அறிவிப்பு\n‌மதுரையில் கொரோனா பாதிப்புடையவர் என வீடியோ எடுத்து வதந்தி பரப்பியதால் மனமுடைந்த நபர் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை\n‌இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை\n‌ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் 7 நாட்களில் 1,25,793 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு - தமிழக காவல்துறை\n‌திருப்பூர்: தென்னம்பாளையம் சந்தைக்கு வருபவர்களுக்கு கிருமிநாசினி கலந்த ஸ்பிரே அடிக்கப்படுகிறது\nகாட்டை கிழிக்கும் உறுமல் ஒலி: மெய் சிலிர்க்க வைக்கும் புலிகளின் சண்டை\n“வெளியே போகாதிங்கப்பா..”: தந்தையை தடுக்கும் க்யூட்டான மழலை - வைரல் வீடியோ\nதமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக எங்கெங்கே எத்தனை \n2ஆம் உலகப் போருக்கு பின் ‘விம்பிள்டன்’ ரத்து - இது கொரோனாவின் வரலாறு\nஅமெரிக்கர்களுக்கு அடுத்த‌ 30 நாட்கள் வாழ்வா சாவா தருணம் - ட்ரம்ப்\nஇ.எம்.ஐ செலுத்தவில்லை என்றாலும் ...\nகிணற்றில் விழுந்து தத்தளித்த சிற...\nவீட்டிற்கே வந்து கொரோனா உதவித்தொ...\nசிக்கல் இல்லாதவர்கள் கபசுர குடிந...\nகொரோனா பயத்தால் ஒருவர் உயிரிழப்ப...\n“3 மாதம் இ.எம்.ஐ இல்லை ; ஆனால் வ...\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு ...\nதூய்மை பணியாளர்களுக்கு பண மாலை அ...\n“பனை ஓலையில் மாஸ்க்” - கிராமப்பு...\nகொரோனா அச்சம்: மதுரையில் இரண்டு ...\nஇத்தாலி மக்கள் பணத்தை சாலைகளில் ...\nகொரோனா அச்சம்: மதுரையில் இரண்டு கிராமங்கள் முழுமையாக முடக்கம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி பரவிய வீடியோ.. வேதனையில் தற்கொலை செய்த நபர்\nஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தைக்கு செல்லலாம்- திருப்பூரில் புது ஐடியா\nகொரோனா: டெல்லியில் இருந்து திரும்பிய 88 பேர் மருத்துவமனையில் அனுமதி\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா: தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகாசநோய் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்துமா\nகொரோனா தொற்றிலிருந்து தப்பிய நாடுகள் எவை \nகிருமிநாசினி சுரங்கத்துக்குள் நுழைந்த பின்னரே சந்தைக்கு செல்லலாம்- திருப்பூரில் புது ஐடியா\nஐபிஎல் இல்லையென்றால் சம்பளம் இல்லை : கலக்கத்தில் அறிமுக வீரர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/02/28192443/1288465/Kannum-Kannum-Kollaiyadithaal-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2020-04-01T17:01:21Z", "digest": "sha1:YTIQX32HKNKFF4XNXPTEI4CV2VRB4UP5", "length": 10725, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kannum Kannum Kollaiyadithaal Movie Review in Tamil || நூதன திருட்டும், காதலும் - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 28, 2020 19:24\nஇசை மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்\nவாரம் 1 2 3\nதரவரிசை 2 2 4\nநாயகன் துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து கொண்டு ஆப் மூலம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி ரிது வர்மாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் துல்கர் சல்மான்.\nஇருவரும் காதலித்து வரும் நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதன்பின் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படமாக எடுத்திருக்கிறார்கள்.\nஇந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுக்க என்ன இருக்கிறது என்று தியேட்டரில் போய் உட்கார்ந்தால், முழு நேரமும் உங்களை எழுந்திரிருக்க விடாமல் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். இதுதான் இந்த கதையின் சிறப்பம்சம்.\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இப்படம் 25-வது படம். சத்தமே இல்லாமல் வெளியானாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார். நண்பராக வரும் ரக்‌ஷன் ஆங்காங்கே காமெடியில் கலக்கி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மா அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பிற்பாதியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் நிரஞ்சனிக்கு கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nபோலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் நடிகராக முத்திரை பதித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். இவரது குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரை, இனிமேல் ஸ்டைலிஷ் நடிகர் என்றே அழைக்கலாம்.\nமுதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. திரைக்கதையில் பல திருப்பங்கள் கொடுத்து ரசிக்க வைத��திருக்கிறார். கதாபாத்திரங்களை மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.\nமசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கண்களுக்கு விருந்து.\nசிபிஎஸ்இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி- ரமேஷ் பொக்ரியால்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்\nபுதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6187:-2&catid=207:1995-&Itemid=59", "date_download": "2020-04-01T18:45:48Z", "digest": "sha1:HOODF4XA4XYI7NN77U2CQK5CUH2RLO3F", "length": 65749, "nlines": 126, "source_domain": "tamilcircle.net", "title": "ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2\nஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2\nSection: புதிய கலாச்சாரம் -\nதோழர் ஸ்டாலின் இறந்து சுமார் அறுபதாண்டுகளான பின்னரும் முதலாளியம் அவர் மீதான அவதூறுகளை நிறுத்திய பாடில்லை. இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும் தாம் உலக அளவிலும் தமிழ்ச்சூழலிலும் இந்த அவதூறுகளை பரப்புரையை செய்கின்றனர்.\nஅவர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2 ஐ வெளியிடுகிறோம்.\nபத்திரிக்கையாளர் டோட்டில் நிரூபித்துள்ள வேறு பலவற்றுள் முக்கியமானவை சோவியத் ஒன்றியத்தில் நடந்ததாகச் செய்யப்பட்ட பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் பற்றியவை. உண்மையில் அவையெல்லாம் 1922இல் பிரசுரிக்கப்பட்ட புகைப் படங்கள். 1918-21 உள்நாட்டுப்போரின் போது சோவியத் ஒன்றியத்தின் மீது எட்டு அந்நிய நாடுகளின் இராணுவங்கள் படையெடுத்தபோது நிகழ்ந்த போர் மற்றும் பட்டினி நிலைமைகளில் இலட்சக்கணக்கான மக்கள் மடிந்து போயினர்; அந்தச் சமயத்தில் அடுக்கப்பட்ட குழந்தைகள் பசி பட்டினியில் வாடிக் கிடக்கும் கோரமான புகைப்படங்கள்; அவற்றைத் தான் 1930களில் நடந்த பட்டினிச் சாவுகள் என்பதாக நாஜிக்களும் மற்ற கம்யூனிச எதிரிகளும் பிரசுரித்திருந்தனர். 1934 பஞ்சம் பற்றிய பல உண்மை விவரங்களை டக்ளஸ் டோட்டில் வெளிக் கொண்டு வந்து, ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கைகள் பிரசுரித்த கலப்படப் பொய்களை அம்பலப்படுத்தினார். உக்ரைன் பஞ்சப் பூமியிலிருந்து நெடுநாட்களாகச் செய்திகளும் புகைப் படங்களும் அனுப்பிய ஒரு பத்திரிக்கையாளர் தாமஸ் வாக்கர் எனப்படுபவர்; இந்த மனிதர் உக்ரைனில் ஒருபோதும் கால் வைத்ததே கிடையாது. மாஸ்கோவில் கூட ஒரு ஐந்தே நாட்கள்தான் தங்கி இருந்தார்.\nஇந்த உண்மையை “தி நேசன்” என்ற ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையின் மாஸ்கோ நிருபர் லூயிஸ் பிஷர் தெளிவுபடுத்தினார். எம். பரோட் என்ற நிருபர்தான் ஹெர்ஸ்ட் குடும்பப் பத்திரிக்கையின் உண்மையான மாஸ்கோ நிருபர்; இவர், 1933இல் சோவியத் ஒன்றியம் மிகச் சிறந்த அறுவடையைச் சாதித்துள்ளது என்றும் உக்ரைன் மிகவும் முன்னேறியுள்ளது என்றும் ஹெர்ஸ்டுக்கு அனுப்பிய செய்திகள் பிரசுரிக்கப்படாமலேயே இருட்டடிப்புச் செய்யப்பட்டன என்பதைக் கூட பிஷர் தெளிவுபடுத்தினார்.\nதனது பத்திரிக்கைகளின் மூலம் அவதூறு பரப்பிய ஹெர்ஸ்ட்\nடோட்டில் மேலும் ஒன்றை நிரூபிக்கிறார். உக்ரைன் பஞ்சம் எனச் சொல்லப்பட்டதின் மீதான செய்திகளை எழுதிய “தாமஸ் வாக்கர்” என்ற நிருபரின் உண்மைப் பெயர் ராபர்ட் கிரீன்; இவன் அமெரிக்காவின் கொலராடோ மாநிலச் சிறையில் இருந்து தப்பிய ஒரு கிரிமினல் கைதி. இந்த வாக்கர் எனப்படும் கிரீன் அமெரிக்கா திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு வழக்கு மன்றத்தில் நிறுத்தப் பட்டபோது, தான் உக்ரைனுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட ஒரு பஞ்சத்தில், 1930களில் உக்ரைனில் ஏற்பட்ட பட்டினியினால் பல பத்து இலட்சம் பேர் மடிந்து போனார்கள் என்கிற இந்தப் பொய்களெல்லாம் கடைசியாக, 1987இல் பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் மூலம் அம்பலப்பட்டுப் போனது.\nஹெர்ஸ்ட், நாஜிக்கள், போலீசு உளவாளி கான்குவஸ்ட் மற்றும் பலரும் பலபத்து இலட்சம் மக்களின் உயிரைப் பற்றி பித்தலாட்டம் செய்து, கட்டுக்கதைச் செய்திகளைப் பரப்பியிருக்கிறார்கள். இன்றும் கூட, வலதுசாரிச் சக்திகளின் சம்பளப் பட்டியிலில் உள்ள ஆசிரியர்கள் எழுதிப் புதிதாகப் பிரசுரிக்கப்படும் நூல்களில் நாஜி ஹெர்ஸ்டின் கட்டுக் கதைகள் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன. அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஒரு ஏகபோக நிலைவகிக்கும், உலகம் முழுவதும் செய்தி முகாமைகளைக் கொண்ட ஹெர்ஸ்டின் குடும்பப் பத்திரிக் கைகள் நாஜி கெஸ்டபோ என்ற இட்லரின் அரசியல் உளவுப் படையின் பெரும் பிரச்சார பீரங்கியாக விளங்கின. ஏகபோக மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் இந்த உலகில், ஹெர்ஸ்டின் செய்தி ஊடகம் உலகம் முழுவதுமுள்ள பல பத்திரிக்கைகள், வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் கெஸ்டபோவின் புளுகுகளை உண்மையெனப் பரப்பிட முடிந்தது.\nகெஸ்டபோ ஒழிந்து போனபின், அமெரிக்க சி.ஐ.ஏ. வைப் புதிய புரவலனாகக் கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போர் தடையின்றி நடந்தது. அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கொஞ்சமும் குறைவின்றி நடந்தது. வழக்கம் போல தொடர்ந்த இந்த வேலை, முதலில் நாஜி உளவுப்படை கெஸ்டபோவின் ஆணையாலும், பின்னர் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆணையிலும் நீடித்தது; நீடிக்கிறது.\nமுதலாளியச் செய்தி ஊடகம் மிகவும் பரவலாக மேற்கோள் காட்டும் ராபர்ட் கான்குவஸ்ட் எனப்படும் இந்த மனிதர், முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான உண்மையான பூசாரியான இந்த மனிதர் இந்தச் சமயத்தில் நமது குறிப்பான கவனத்துக்குரியவராக உள்ளார். சோவியத் ஒன்றியத்தில் இலட்சக்கணக்கானோர் மடிந்ததைப் பற்றி மிகமிக அ��ிகமாக எழுதிய இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் ராபர்ட் கான்குவஸ்ட். இரண்டாம் உலகப் போரில் இருந்து சோவியத் ஒன்றியம் குறித்த எல்லாப் புனைக் கதைகளையும் பொய்களையும் உண்மையில் உருவாக்கியவர் இவர்தான். “மாபெரும் பயங்கரம்” (1969) “சோகத்தின் அறுவடை” (1986) ஆகிய இரண்டு நூல்கள் மூலம் முக்கியமாக அறியப்பட்டவர்தான் கான்குவஸ்ட்.\nகுலாக்குகள் எனப்படும் நிலப்பிரபுகளுக்கான உழைப்பு முகாம் களிலும், 1936-38 விசாரணையின்போதும், உக்ரைன் பஞ்சத்தாலும் லட்சக்கணக்கானோர் மாண்டுபோனதாக கான்குவஸ்ட் எழுதுகிறார். இவர் தமது தகவல் மூலாதாரங்களாக அமெரிக்காவில் அகதிகளாக வாழும் வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த உக்ரைனியரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்; இவர்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் கூட்டுறவாடியவர்கள். கான்குவஸ்டின் நாயகர்கள் எல்லாம் உக்ரைனில் வாழ்ந்த யூதச் சமுதாயத்துக்கு எதிராக 1942இல் நடந்த படுகொலைகளில் தலைமையேற்றுப் பங்காற்றிய போர்க் குற்றவாளிகள். இவர்களில் ஒருவரான மைக்கேலா எலபிட் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு போர்க் குற்றவாளியெனத் தண்டிக்கப் பட்டவர். இந்த எலபிட், நாஜி ஆக்கிரமிப்பின்போது எல்வோவ் நகரத்தின் போலீசுத் தலைவனாக இருந்தான்; 1942இல் நடந்த யூதப் படுகொலை பயங்கரத்துக்குத் தலைமையேற்றவன். 1949இல் (சி.ஐ.ஏ.வால்) அவதூறு பரப்பும் ஊற்றுமூலமாகப் பணியாற்றினான்.\nகான்குவஸ்டினுடைய நூல்களின் கரு கம்யூனிசத்துக்கு எதிரான வன்முறையும் வெறியும் நிறைந்தது. “1932க்கும் 1933க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கை 50 முதல் 60 இலட்சம் வரையிலானவை, அவற்றில் பாதி அளவு உக்ரைனில் ஏற்பட்டவை”, என்று கான்குவஸ்ட் தனது 1969 நூலில் சொல்கிறார். ஆனால், ரீகன் கால கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது அதாவது 1983இல் அதே பஞ்சம் 1937 வரையிலானது என்று நீட்டிக்கிறார்; பஞ்சத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையை 140 இலட்சமாக ஊதிப் பெருக்குகிறார் இம்மாதிரியான புளுகுக்காக அவருக்கு நல்ல வெகுமதி கொடுக்கப் பட்டது; சோவியத் படையெடுப்புக்குத் தயாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது அதிபர் தேர்தல் பிரச்சார சரக்குகளை எழுதித் தரும்படி, கான்குவஸ்ட்டுக்கு ரீகன் (1988இல்) பொறுப்பு ஒப்படைத்தார் “���ஷ்யர்கள் படையெடுக்கும்போது என்ன செய்வது உயிர் பிழைத்திருப்பவர்களுக்கான ஒரு கையேடு” என்பது கான்குவஸ்ட் எழுதிய உரையின் தலைப்பு இம்மாதிரியான புளுகுக்காக அவருக்கு நல்ல வெகுமதி கொடுக்கப் பட்டது; சோவியத் படையெடுப்புக்குத் தயாராகும்படி அமெரிக்க மக்களை அறைகூவி அழைக்கும் தனது அதிபர் தேர்தல் பிரச்சார சரக்குகளை எழுதித் தரும்படி, கான்குவஸ்ட்டுக்கு ரீகன் (1988இல்) பொறுப்பு ஒப்படைத்தார் “ரஷ்யர்கள் படையெடுக்கும்போது என்ன செய்வது உயிர் பிழைத்திருப்பவர்களுக்கான ஒரு கையேடு” என்பது கான்குவஸ்ட் எழுதிய உரையின் தலைப்பு ஒரு வரலாற்றுப் பேராசிரி யரிடமிருந்து என்ன வித்தியாசமான சொற்கள் பாருங்கள்\nஉண்மையில் வித்தியாசமானவை ஒன்றும் இல்லை. ஏனென்றால் முதலில் ஒரு உளவுப் படையின் முகவர், பின்னர் கலிஃபோர்னியாவின் ஸ்டாம் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர், எழுத்தாளர் என்கிற முறையில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான பொய்யுரைகளாலும், புனை கதைகளாலும் தனது பிழைப்பை நடத்திய மனிதனிடமிருந்துதான் இந்தச் சொற்கள் வருகின்றன. அவன் பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் பொய்ப் பிரச்சாரத் துறை, அதாவது தகவல் ஆய்வுத் துறை (ஐ.ஆர்.டி.)யின் ஒரு முன்னாள் முகவர் என்று 1978 ஜனவரி 27ந் தேதியிட்ட பிரெஞ்சு கார்டியன் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் அடையாளங் காட்டியது. “ஐ.ஆர்.டி.” என்பது பிரித்தானிய இரகசிய உளவுப் படையின் ஒரு பிரிவாக 1947இல் நிறுவப்பட்டது. (கம்யூனிசத் தகவல் குழு என்பது அதன் மூலப்பெயர்.) அதன் பிரதானப் பணி அரசியல்வாதி, பத்திரிக்கை யாளர்கள், பதவியிலுள்ள மற்றும் பிறர் மத்தியில் கட்டுக் கதைகளைப் பரப்பி, பொது மக்கள் கருத்தை உருவாக்கி உலகம் முழுவதும் கம்யூனிசச் செல்வாக்கை முறியடிப்பதுதான்.\nபிரிட்டனைப் போலவே வெளிநாடுகளிலும் ஐ.ஆர்.டி.யின் நடவடிக்கைகள் மிகமிகப் பரவலானவை. வலதுசாரித் தீவிர வாதத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக ஐ.ஆர்.டி. கலைக்கப்பட்ட போது, பிரிட்டனில் மட்டும் நூற்றுக்கும் மேலான பிரபலமான பத்திரிக்கையாளர்கள் ஐ.ஆர்.டி. தொடர்பில் இருந்து கட்டுரை களுக்கான விடயங்களைக் கிரமமாக வழங்கி வந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டது. ஃபினான்சியல் டைம்ஸ், தி டைம்ஸ், எகானமிஸ்ட், டெய்லி மெயில், டெய்லி மிர்ரர், தி எக்ஸ்ப��ரஸ், தி கார்டியன் மற்றும் பிற பெரிய பிரித்தானியப் பத்திரிக்கைகள் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. எனவே கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்திய விவரங்களில் இருந்து எவ்வாறு இரகசிய உளவுப் படையினர் மக்களைச் சென்றடையும் செய்திகளைத் திரித்துப் புரட்ட முடியும் என்பதை நாம் அறிய முடியும்.\nஇந்த ஐ.ஆர்.டி. நிறுவப்பட்டதில் இருந்து 1956 வரை ஐ.ஆர்.டி.க்காக ராபர்ட் கான்குவஸ்ட் வேலை செய்தான். அங்கே கான்குவஸ்டின் வேலை சோவியத் ஒன்றியத்தின் “கருப்பு வரலாறு’ என்று சொல்லப்பட்டதைப் புனைந்தளிப்பது தான்; இந்தக் கட்டுக் கதைகள்தாம் உண்மையானவை என்பதைப் போல வெளியிடப் பட்டு, பொது மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக பத்திரிக்கையாளர்களிடம் பரப்பப்பட்டன. ஐ.ஆர்.டியை விட்டு அதிகாரபூர்வமாக விலகிய பிறகும் கூட அதன் யோசனை ஆதரவோடு, கான்குவஸ்டு நூல்கள் எழுதுவதைத் தொடர்ந்தான்.\n“மாபெரும் பயங்கரம்” என்னும் கான்குவஸ்டின் நூல் 1937இல் சோவியத் ஒன்றியத்தில் நடந்த அதிகாரப் போட்டி என்பதை ஆய்வுப் பொருளாகக் கொண்ட அது, அடிப்படையில் ஒரு வலதுசாரி நூலாகும். உண்மையில் அது, அவன் இரகசிய உளவுப் படையில் இருந்தபோது எழுதியதின் மறுவார்ப்பு ஆகும். அந்த நூலே ஐ.ஆர்.டி.யின் உதவியோடு முடிக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டது. சி.ஐ.ஏ. மூலங்களில் இருந்து வரும் நூல்களைப் பதிப்பிப்பதோடு அதன் மூன்றில் ஒரு பகுதிப் பிரதிகள், பிரேஜர் நிறுவனத்தால் வாங்கிக் கொள்ளப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிக்கை; வானொலி தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் போன்ற “பயன்பாடுடைய முட்டாள்களுக்கு” பரிசளிப்பதற்காக கான்குவஸ்டின் நூல்கள் வாங்கப்பட்டன. இதன்மூலம் கான்குவஸ்ட் மற்றும் வலதுசாரித் தீவிரவாதிகளின் பொய்கள் மக்கள் திரளின் பெரும் பகுதி முழுவதும் பரப்புவதைத் தொடர்வதற்கான உறுதி செய்யப்பட்டது. வலதுசாரி வரலாற்றாசிரியர்களுக்கு சோவியத் ஒன்றியம் பற்றிய செய்தி களுக்கான மிக முக்கியமான மூலாதாரங்களில் ஒன்றாக இன்றுவரை கான்குவஸ்ட் நூல்கள்தான் விளங்குகின்றன.\nசோவியத் ஒன்றியத்தில் உயிரையோ, சுதந்திரத்தையோ இழந்ததாகப் புளுகும் புத்தகங்கள் கட்டுரைகளோடு எப்போதும் தொடர்புபடுத்தப்படும் இன்னொரு நபர் ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். “தி குலா���் ஆர்சிபிலாகோ” என்ற அவரது நூல் மூலமாக 1960களின் இறுதியில் முதலாளித்துவ உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இந்த சோல்ஜெனித்சின். சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பரப்பிய எதிர்ப்புரட்சி நடவடிக்கைக்காக இவர் 1946ஆம் ஆண்டிலிருந்து எட்டு வருடங்கள் உழைப்பு முகாமில் வாழும்படி தண்டிக்கப்பட்டவர். இட்லருடன் சோவியத் ஒன்றிய அரசு ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான மோதலை அது தவிர்த்திருக்கலாம் என்பது சோல்ஜெனித்சின்னின் கருத்தாகும். சோவியத் ஒன்றியத்தின் மக்கள் மீது போர் ஏற்படுத்திய பேரழிவுப் பாதிப்பின் நோக்கில் பார்த்தால் சோவியத் அரசாங்கமும் ஸ்டாலினும் இட்லரை விட மோசமானவர்கள் என்று சோல்ஜெனித் சின் கூறினார். தனது நாஜி ஆதரவு அனுதாபங்களை அவர் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஆகவேதான் அவர் ஒரு துரோகி எனக் கண்டிக்கப்பட்டார்.\nஸ்டாலினுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்த நிகிடா குருசேவின் ஒப்புதலோடும் உதவியோடும் சோல்ஜெனித்சின் 1962 முதல் தனது நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். ஒரு கைதியின் வாழ்க்கையைப் பற்றி, “ஐவான் டெனிசோவிச் வாழ்வில் ஒரு நாள்” என்பது அவர் பதிப்பித்த முதல் நூல். ஸ்டாலினுடைய சோசலிசப் பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு சோல் ஜெனித்சினுடைய எழுத்தை குருச்சேவ் பயன்படுத்திக் கொண்டார். “தி குலாக் ஆர்ச்சிபிலாகோ” என்ற அவரது நூலுக்காக 1970இல் சோல்ஜெனித்சின் நோபல் பரிசு பெற்றார். அதன்பிறகு அவரது நூல்கள் பெரும் எண்ணிக்கையில் முதலாளித்துவ நாடுகளில் பிரசுரிப்பது துவங்கியது; அவற்றின் ஆசிரியர் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான மிகவும் மதிப்புமிக்க கருவிகளில் ஒருவரானார்.\nசோவியத் ஒன்றியத்தில் பலபத்து லட்சம்பேர் மாண்டு போனார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தோடு உழைப்பு முகாம்கள் பற்றிய இவரது எழுத்துக்களையும் சேர்த்து இவையும் உண்மையானவை என்பது போல் முதலாளித்துவச் செய்தி ஊடகங்கள் பரப்பின. 1974இல் சோல்ஜெனித்சின் சோவியத் குடியுரிமையைத் துறந்து சுவிட்சர்லாந்திலும் பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அக்காலங்களில் அவர் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான ஒரு மாபெரும் போராள���யாக முதலாளியச் செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அவர் ஒரு நாஜி ஆதரவாளர் அனுதாபி என்பது சோசலிசத்துக்கு எதிரான பிரச்சாரப் போரில் குறுக்கிடாதவாறு மூடி மறைக்கப்பட்டது. அமெரிக்காவில், பல முக்கியக் கூட்டங்களில் உரையாற்றும்படி சோல்ஜெனித்சின் அடிக்கடி அழைக்கப்பட்டார். அவரது உரைகள் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டக் கூடியவையாகவும் அதீத பிற்போக்கு நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவையாகவும் இருந்தன. அவற்றில் ஒன்று அமெரிக்காவின் மீது வியத்நாம் வெற்றி பெற்ற பிறகும் மீண்டும் வியத்நாமைத் தாக்க வேண்டும் என்ற கருத்து.\nஅது மட்டுமல்ல; 40 ஆண்டு கால பாசிச ஆட்சிக்குப் பிறகு போர்ச்சுக்கலில் இடதுசாரி இராணுவ அதிகாரிகள் மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தபோது, போர்ச்சுகலில் அமெரிக்கா இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கான பிரச்சாரத்தில் சோல் ஜெனித்சின் இறங்கினார். அமெரிக்கா தலையிடவில்லையெனில் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகள் தலையிடும் என்று சொன்னார். அவரது உரைகளின் மூலம் போர்ச்சுக்கலின் பிடியில் இருந்து ஆப்பிரிக்கக் காலனிகள் விடுதலை அடைவதைக் கண்டு எப்போதும் வேதனை தெரிவித்தார்.\nஆனால், சோல்ஜெனித்சின்னுடைய உரைகளில் எப்போதுமே சோசலிசத்துக்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போருக்கு முக்கிய அழுத்தம் தரப்பட்டது தெளிவாக உள்ளது. அது சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முதல் வட வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக்கப்பட்டு விட்டதாகப் புளுகுவது வரை சோல்ஜெனித்சின் புளுகுப் பிரச்சாரம் நீடித்தது. வடக்கு வியத்நாமில் அமெரிக்கர்கள் அடிமை உழைப்பாளர்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்கிற சோல்ஜெனித்சினுடைய இந்தக் கருத்துதான் வியத்நாம் போர் பற்றிய “ராம்போ” சினிமாக்கள் உருவாகக் காரணமாக இருந்தது.\nஅமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கு ஆதரவாக எழுதத் துணிந்த பத்திரிக்கையாளர்கள் துரோகிகளாக மாறக் கூடியவர்கள் என்று தனது உரைகளில் இந்த சோல்ஜெனித்சின் குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக பீரங்கி வண்டிகள் மற���றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் பெற்றிருக்கிறது; அதேபோல அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கிறது அதாவது அமெரிக்காவில் இருப்பதைவிட மூன்று அல்லது ஐந்து மடங்கு கூட சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் ஒன்றியம் பெற்றுள்ளது; ஆகவே அதற்கு எதிராக அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இதே சோல்ஜெனித்சின் பிரச்சாரம் செய்தார். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான சோல்ஜெனித்சின்னுடைய உரைகள் வலதுசாரித் தீவிரவாதத்தைத்தான் பிரதிபலித்தது. ஆனால் அவரோ மேலும் ஒருபடி நகர்ந்து பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்தார்.\nஎனவே, சோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம்பேர் மாண்டனர், சிறையிலடைக்கப்பட்டனர் என்கிற கட்டுக் கதைகளை “சப்ளை” செய்த மதிப்புமிக்க புளுகு வியாபாரிகள் இவர்கள்தான்; நாஜி வில்லியம் ஹெர்ஸ்ட், இரகசிய உளவாளி ராபர்ட் கான்குவஸ்ட், மற்றும் பாசிஸ்ட் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின், இவர்களில் கான்குவஸ்ட்தான் தலைமைப் பாத்திரமாற்றியவன். ஏனென்றால், இவன் கொடுத்த செய்தியைத்தான் உலகெங்கும் உள்ள முதலாளித்துவப் பெருந்திரள் செய்தி ஊடகம் பயன்படுத்திக் கொண்டது. மேலும் அதுதான் சில பல்கலைக் கழகங்களில் நிறுவப்பட்ட திணைப் புலன்களுக்கு அடிப்படையாக அமைந்தது. கான்குவஸ்ட்டின் வேலை முதல்தரமான போலீசுப் புளுகுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை.\n1970களில் சோல்ஜெனித்சின் மற்றும் இரண்டாம்தர ஆசாமிகளான ஆண்ட்ரேய் சக்கராவோ, ராய் மேட்வேடேவ் போன்றவர்களோடு, சோவியத் ஒன்றியத்தில் மாண்டவர்கள், சிறையிலடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய ஊகங்கள் வதந்திகள் பரப்பும் பல நபர்கள், உலகமெங்கும் ஆங்காங்கே தோன்றினர். அப்படிப்பட்டவர்கள் முதலாளித்துவச் செய்தி ஊடகங்களால் பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்றனர். ஆனால், இறுதியில் இந்த விவகாரங்கள் பற்றிய முழு உண்மையும் வெளியானது; வரலாற்றுப் பொய்யர்களின் உண்மை முகங்கள் தெரிந்தன. வரலாற்று ஆய்வாளர்களுக்காக கட்சியின் இரகசிய ஆவணப் பாதுகாப்பகங்களைத் திறக்கும்படி கோர்பச்சேவ் உத்தரவு போட்டார்; அது யாரும் எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தியது.\nசோவியத் ஒன்றியத்தில் பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற வதந்திகள் எல்லாம் அந்நாட்டிற்கு எதிரான அசிங்கமான பிரச்சாரப் போரின் ���ரு பகுதிதான்; இதன் காரணமாகத்தான் சோவியத் ஒன்றியம் அந்த வதந்திகளுக்குக் கொடுத்த மறுப்புகளும் விளக்கங்களும் பாரதூரமாக எடுத்துக் கொள்ளப்படவுமில்லை, முதலாளித்துவச் செய்தி ஊடகங்களில் இடம் பெறவுமில்லை. அதற்கு மாறாக, அவற்றைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிய அதேசமயம், முதலாளியத்தால் விலைக்கு வாங்கப்பட்ட தனிச்சிறப்பானவர்கள் தாராளமாக இடம் பிடித்துக் கொண்டார்கள்; ஏனென்றால் இவர்கள்தான் முதலாளியம் விரும்பிய கட்டுக் கதைகளை வழங்கினர். அதென்ன கட்டுக் கதைகள் கான்குவஸ்ட்டின் பொய் மற்றும் பிற விமரிசனங்களும் உரிமை கொண்டாடியபடி பல பத்து இலட்சம் பேர் மாண்டார்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் என்கிற கதைகள் எல்லாம் ஒரு விடயத்தைப் பொதுவாகக் கொண்டிருந்தன; அந்தக் கதைகள் எல்லாமும் பொய்யான தோராயப் புள்ளி விவரங்களின் தொகுப்புத் தானே தவிர எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளாலும் தொகுக்கப்பட்டவையல்ல.\nகான்குவஸ்ட், சோல்ஜெனித்சின், மேட்வேடேவ் மற்றும் பிறர் சோவியத் ஒன்றியம் பிரசுரித்த புள்ளி விவரங்களைத்தான் பயன்படுத்தியுள்ளனர்; உதாரணமாக, தேசிய மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள்; இவற்றோடு அந்த நாட்டின் குறிப்பான நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல் எந்த விகிதத்தில் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும் என்று யூகித்தார்களோ அதைச் சேர்த்தார்கள்; தமது சொந்த யூகத்தின்படி குறிப்பிட்ட ஆண்டின் இறுதியில் இவ்வளவுபேர் இருக்க வேண்டுமே என்று கணக்குப் போட்டார்கள். அவ்வாறின்றி மக்கள் தொகை குறைவாக இருந்ததால், இந்தக் குறைக்குக் காரணம், அவ்வளவு பேர்கள் மாண்டு போனார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள், ஸ்டாலினும் சோசலிசமும் மேற்கொண்ட கொடூரத்தின் விளைவுதான் இதுவென்று முடிவு செய்தார்கள். எளிமையான முறை. ஆனால் முற்றிலும் மோசடியானது. மேலை உலகைப் பற்றிய அம்பலப்படுத்துதல் என்றால் இவ்வளவு முக்கியமான அரசியல் நிகழ்வுகள் பற்றி இந்த மாதிரியான அம்பலப்படுத்தும் முறையை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அங்கேயென்றால் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் இம்மாதிரியான கட்டுக் கதைகளைக் கட்டாயம் எதிர்த்து ஆர்ப்பரித்திருப்பார்கள். ஆனால் இது சோவியத் ஒன்றியம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்தக் கட்டுக் கதைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. காரணம் பேராசிரியர்களும் வரலாற்று வல்லுநர்களும் தங்கள் தொழில் நேர்மைக்கு மேலாகத் தொழில் ரீதியிலான பிழைப்பு முன்னேற்றத்தை வைக்கிறார்கள்.\nஎண்ணிக்கையைப் பொருத்தவரை, இந்த விமர்சகர்களின் இறுதி முடிவுகள்தான் என்ன ராபர்ட் கான்குவஸ்ட்டைப் பொறுத்தவரை, அவர் 1961இல் செய்த கணிப்புப்படி சோவியத் ஒன்றியத்தில் 1930களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவின் எண்ணிக்கை 60 இலட்சமாக இருந்தது. 1986ல் அதே கான்குவஸ்ட் சாவின் எண்ணிக்கையை 140 இலட்சமாக உயர்த்திக் கொண்டார். இந்த கான்குவஸ்ட்டின் கணக்குப்படி, கட்சி, படை மற்றும் அரசு இயந்திரத்தில் 1937 களையெடுப்பு துவங்குமுன்பு சிறையிலடைக்கப்பட்ட குலாக்குகள் எனப்படும் புதிய நிலப்பிரபுக்களின் எண்ணிக்கை 50 இலட்சம். 193738இல் களையெடுப்புகள் துவங்கிய பிறகு மேலும் 70 இலட்சம் கைதிகள் கூடியிருக்க வேண்டும்; அதாவது 1939இல் 120 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்று தானாகவே கான்குவஸ்ட் கூட்டிக் கொண்டார். கான்குவஸ்டினுடைய கணக்குப்படி இந்த 120 இலட்சம் பேரும் அரசியல் கைதிகளாகத்தான் இருக்க முடியும் ராபர்ட் கான்குவஸ்ட்டைப் பொறுத்தவரை, அவர் 1961இல் செய்த கணிப்புப்படி சோவியத் ஒன்றியத்தில் 1930களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவின் எண்ணிக்கை 60 இலட்சமாக இருந்தது. 1986ல் அதே கான்குவஸ்ட் சாவின் எண்ணிக்கையை 140 இலட்சமாக உயர்த்திக் கொண்டார். இந்த கான்குவஸ்ட்டின் கணக்குப்படி, கட்சி, படை மற்றும் அரசு இயந்திரத்தில் 1937 களையெடுப்பு துவங்குமுன்பு சிறையிலடைக்கப்பட்ட குலாக்குகள் எனப்படும் புதிய நிலப்பிரபுக்களின் எண்ணிக்கை 50 இலட்சம். 193738இல் களையெடுப்புகள் துவங்கிய பிறகு மேலும் 70 இலட்சம் கைதிகள் கூடியிருக்க வேண்டும்; அதாவது 1939இல் 120 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள் என்று தானாகவே கான்குவஸ்ட் கூட்டிக் கொண்டார். கான்குவஸ்டினுடைய கணக்குப்படி இந்த 120 இலட்சம் பேரும் அரசியல் கைதிகளாகத்தான் இருக்க முடியும் அவரது கணக்குப்படி இந்த அரசியல் கைதிகளைவிட மிகவும் மிதமிஞ்சியவர்களாக பொதுவான கிரிமினல் குற்றவாளிகள் இருப்பார்கள்; எனவே, இவர்களையும் சேர்த்து சோவியத் யூனியனின் உழைப்பு முகாம்களில் 250300 இலட்சம் பேர் அடைபட்டிருந்தார்கள் என்கிறார்.\nகான்குவஸ்டின் இன்னொரு கணக்குப்படி, 193739 கால கட்டத்தில் ஒரு 10 இலட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள்; இதோடு மேலும் 20 இலட்சம் பேர் பட்டினியால் மாண்டு போனார்கள்; 193739 களையெடுப்புக்குப் பிறகு இறுதித் தொகுப்பாக 90 இலட்சம் பேர் சிறையில் இறந்திருக்க வேண்டும் என்கிறார். பின்னர் இந்தப் புள்ளி விவரங்களைச் சரிக்கட்டி 1939க்கும் 1953க்கும் இடையே 120 இலட்சம் அரசியல் கைதிகளை போல்ஷ்விக்குகள் கொன்று விட்டார்கள் என்கிற முடிவைக் கான்குவஸ்ட் வந்தடைந்தார். இந்தத் தொகையை 1930களில் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்கள் என்று கொல்லப்பட்ட தொகையோடு சேர்த்து ஆக மொத்தம் 260 இலட்சம் பேரை போல்ஷ்விக்குகள் கொன்றார்கள் என்ற முடிவுக்கு வந்தார். 1950இல் 120 இலட்சம் அரசியல் கைதிகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்தனர் என்று வேறு கான்குவஸ்ட் சாதித்தார்.\nஅலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் இதே புள்ளி விவர முறைகளைத்தான் ஏறக்குறைய பயன்படுத்தினார். ஆனால் பல்வேறு கருதுகோள்களின் அடிப்படையிலான இந்த அறிவியல்பூர்வமற்ற முறைகளைப் பயன்படுத்திய சோல்ஜெனித்சின் இன்னும் கடைக் கோடித்தனமான முடிவுகளைச் சென்றடைந்தார். 1932-33 பஞ்சத்தால் 60 இலட்சம் பேர் மாண்டார்கள் என்கிற கான்குவஸ்டின் கணக்கை சோல்ஜெனித்சின் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி 1936-39களில் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் பேர் என்று கணக்கிட்டார். விவசாயத்தைக் கூட்டுமயமாக்கியதில் இருந்து 1953இல் ஸ்டாலின் இறந்தது வரை அங்கே 660 இலட்சம் மக்களைக் கம்யூனிஸ்டுகள் கொன்று விட்டார்கள் என்று தொகுத்துச் சொல்கிறார் சோல்ஜெனித்சின். இவர்கள் தவிர இரண்டாம் உலகப் போரில் 440 இலட்சம் பேர் பலியானதற்கும் சோவியத் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதையெல்லாம் வைத்து, பதினோரு கோடி ரஷ்யர்கள் சோசலிசத்துக்குப் பலியாகிப் போனார்கள் என்கிற முடிவுக்கு சோல்ஜெனித்சின் போனார். 1953இல் அங்கே 250 இலட்சம் பேர் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்ததாகப் புளுகுகிறார்.\nகான்குவஸ்ட் மற்றும் சோல் ஜெனித்சின்னுடைய புளுகுகளை கோர்பச்சேவின் புதிய சுதந்திரச் செய்தி ஊடகம் என்கிற ஒப்பாரிக் கூச்சல் முன்னுக்குக் கொண்டு வந்தது. இந்தச் செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியினுடைய மத்தியக் கமிட்டி ஆவணக் காப்பகத்தை வரலாற்று ஆய்வுக்காக கோர்பச்சேவ் திறந்து விட்டார். இந்த ஆவணக் காப்பகத்தைத் திறந்ததானது மிகவும் குழப்பப்பட்ட இந்த கட்டுக் கதைகளைப் பொறுத்தவரை உண்மையில் இரண்டு வகையில் பிரச்சினையாக அமைந்தது. அதாவது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் விவரங்கள் இந்த ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும். அதைவிட முக்கியமான உண்மை என்னவென்றால், சோவியத் ஒன்றியத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு பரப்பியவர்கள் எல்லாம், ஆவணக் காப்பகம் திறக்கப்படும் நாளில் தாங்கள் சொல்லி வந்தவையெல்லாம் சரி தானென்று உறுதி செய்யப்படும் என்று சாதித்தார்கள். கான்குவஸ்ட், சாக்காரோவ், மெட்வேடேவ் மற்றும் எஞ்சிய அனைவரும் இப்படித்தான் கூச்சல் போட்டார்கள். ஆனால் ஆவணக் காப்பகம் திறக்கப்பட்டு அசலான ஆவணங்களின் அடிப்படையிலான ஆய்வு அறிக்கைகள் பிரசுரிக்க ஆரம்பித்தவுடன் வினோதமானவை நிகழ்ந்தன. கோர்பச்சேவின் சுதந்திரச் செய்தி ஊடகமும் சரி, சாவையும் சிறையிலடைப்பையும் பற்றிய ஊகக்காரர்கள் புளுகுணிகளும் சரி திடீரென்று அந்த ஆவணக் காப்பகம் மீது ஆர்வம் காட்டாமல் போய் விட்டார்கள். அதாவது வாயும் மெய்யும் பொத்திக் கொண்டார்கள்.\nஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜுக் ஆகிய ருசிய வரலாற்றாசிரியர்கள் மத்தியக் கமிட்டியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆய்வு செய்து, தமது முடிவுகளை 1990லிருந்து வரலாற்று அறிவியில் ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளில் வெளியிடத் துவங்கினர்; ஆனால் அவற்றை மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க கண்டு கொள்ளவே இல்லை. இந்த வரலாற்று ஆய்வு முடிவுகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் ஒரு விடயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. அதாவது ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட பொய்யுரைக்கப்பட்ட சாவுகள், சிறையிலடைப்புகள் பற்றிய சுதந்திரச் செய்தி ஊடகங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் வெறுமே ஊதிப் பெருக்கப்பட்ட புளுகுகள்தாம் என்பதை நிரூபித்தன. இதன் காரணமாகவே ஆய்வு முடிவுகளின் உள்ளடக்கத்தை அவை பிரசுரிக்கவே இல்லை; இருட்டடிப்புச் செய்தன. ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் பெருந்திரள் மக்கள் கண்டறியாத, சிறிய எண்ணிக்கையிலான அறிவியல் ஆ��்வுப் பத்திரிக்கைகளில் மட்டும் வெளிவந்தன.\nமுதலாளியச் செய்தி ஊடகங்கள் போடும் வெறியாட்டத்தோடு அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் போட்டி போடுவது மிகமிகக் கடினமானது; எனவே, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மக்கள் திரளின் பல பிரிவினரிடையே கான்குவஸ்டும் சோல்ஜெனித்சினும் தொடர்ந்து ஆதரவு பெற முடிகிறது. மேற்குலகில் கூட, ஸ்டாலினுடைய தண்டனை அமைப்பு முறைகள் என்று சொல்லப்படுவதின் மீதான ருசிய ஆராய்ச்சியாளர்களுடைய அறிக்கைகள் பத்திரிக்கைகளின் முன் பக்கங்களாலும் தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்புகளாலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன இருட்டடிப்புச் செய்யப்பட்டன. ஏன் ஏன் என்பதற்கான பதிலை கம்யூனிச எதிரிகளும் அறிவர்; கம்யூனிஸ்டுகளும் அறிவர். இனி, அறிய வேண்டியவர்கள் மக்கள் தான்\n(கட்டுரையின் மூலம்: சுவீடன் நாட்டின் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புரட்சியாளர்கள்) உறுப்பினர் மரியோ சூசா, “நார்த்ஸ்டார் காம்பஸ்’ என்ற வட அமெரிக்கப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை. கல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஃபிராண்டியர் என்ற ஆங்கில வார இதழ் (ஜனவரி 915, 2000) அக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ததில் இருந்து சில விளக்கங்கள் சேர்க்கைகளுடன் இத்தொடர் மொழி பெயர்க்கப்பட்டது.)\nமார்ச் மே ஜூன் 2000\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477066&Print=1", "date_download": "2020-04-01T18:32:45Z", "digest": "sha1:Z4NX6S2AOLCUBDS4EFPBVXQ6NOHVPLRY", "length": 6858, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு | Dinamalar\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு\nசென்னை:பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சந்திப்பை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.\nசென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியாக, மதுரவாயல் - பூந்தமல்லி இடையிலான சாலை உள்ளது. இந்த சாலையை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிடப்பில் போட்டுள்ளது.இதனால், சாலை பல இடங்களில் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\n���ுறிப்பாக, வானகரம், திருவேற்காடு, பாரிவாக்கம் சந்திப்புகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தது.இந்த சந்திப்புகளை கான்கிரீட் சாலைகளாக அமைத்து, மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 10 கோடி ரூபாயை ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை பயன்படுத்தி, 2019 செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கின.\nவானகரம் சந்திப்பின் ஒருபகுதி, டிசம்பர் மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.மற்ற சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, பாரிவாக்கம் சந்திப்பில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.அங்கு, சாலையில் போக்குவரத்து எல்லை கோடுகள் வரையும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வாரத்தில், சாலையில் போக்குவரத்தை அனுமதிக்கவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n மின்கோபுரம் மாற்ற பணம்...மல்லுக்கட்டுகிறது மாநகராட்சி\nவழி காணுமா அரசுபுஞ்சை, நஞ்சை நிலங்களை அளவீடு செய்ய வீடு கட்டியவர்களுக்கு நத்தம் பட்டா வழங்க\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/uj.html", "date_download": "2020-04-01T18:31:36Z", "digest": "sha1:QRFL4CB23C763GVEO5VT2R7SYVV33KLS", "length": 6733, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இரு வாரம் மட்டுமே விடுமுறை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இரு வாரம் மட்டுமே விடுமுறை\nஇரு வாரம் மட்டுமே விடுமுறை\nடாம்போ March 13, 2020 இலங்கை\nகொரனோ அச்சத்தில் பல்கலைக்கழகங்கள் தற்போது இருவாரகாலங்களிற்கு மட்டுமே பூட்டப்பட்டுள்ளது.எனினும் அது நீடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களில் இருந்தும் வெளிமாவட்ட மாணவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.\nஎனினும் மூவர் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n தமிழர்கள் வாழும் நாடுகளின் விபரங்கள்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று நோயில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் தொற...\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\n தமிழர்கள் வாழும் நாடுகளின் இறப்பு விபரங்கள்\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்கள் மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை ஐரோப்பா காணொளி மலேசியா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் நெதர்லாந்து விஞ்ஞானம் நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231906-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-04-01T17:22:11Z", "digest": "sha1:GQBOBQ4IZ3QE3MTZBQNUHSKY4ITOCDFQ", "length": 18731, "nlines": 280, "source_domain": "yarl.com", "title": "கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப��பட்டுள்ளது.\nடீ.ஏ ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.\nகுறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமகிந்தாவின் மனைவிதான் இறுதியில் வேட்ப்பாளர் \nகுறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nகோத்தாவுக்கு எதிரான இவ்வழக்கு விசாரணைக்கான இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறாது.\nகோத்தபாயாவின் கடைவாயில் ரத்தம் வடிவபோல் தெரிகிறது\nகோத்தாவுக்கு எதிரான இவ்வழக்கு விசாரணைக்கான இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறாது\nதேர்தல் முடியும் வரை நடக்காது, நடக்க விட மாட்டார்கள் .\nதேர்தல் முடியும் வரை நடக்காது, நடக்க விட மாட்டார்கள் .\nம்ம்ம். அதற்காக தான் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்த முடியாமல் இடைக்கால தடை உத்தரவை நீடித்துள்ளார்கள்.\nதேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி.\nசில நாட்களுக்கு முதலே சொல்லி இருந்தேன், கோத்தாவின் தலைமை சட்டத்தரணி அலி சபரி ஓர் முஸ்லீம் zionist.\nகோத்தாவிற்கு, முறைகேடுகள், சட்ட மீறல்கள் என்பவை உண்மையாயினும், தடைகள் அல்ல என்று.\nமுக்கியமாக, சொறி சிங்களத்தின் அரச துறைகள் கோத்த விடயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற 'மெ ன்மைத் தன்மையான கண்டிப்பு' உள்ளது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nசிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது நீதித்துறை கடந்த 60 தசாப்த்தங்களுக்கு மேலாக தமிழினப் படுகொலைகாரர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது வரலாறு\nவீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு\nவாங்கோ வாங்கோ உங்களைத் தான் பார்த்துக் க���ண்டிருக்கோம் போட்டுத்தள்ள.\nவணக்கம் வாருங்கள். இது கலிகாலம், உங்களுக்கு ஏற்ற காலம்தான்.\nநீங்கள் எங்குபோய் வந்தீர்கள் சீனாவுக்கா... \nஎமது நிறுவனம் முகில் மென்பொருள் கட்டுமானம் செய்வதால் எமது பொறியியலாளர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து தான் வேலை. பெரிய அலுவலகம் இருந்தாலும் பெரிதாக அங்கு ஒருவரும் போவதில்லை. We got used to remote work and our company is built that way\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=4", "date_download": "2020-04-01T18:06:33Z", "digest": "sha1:XF5OGVSYRUXWOMMUWYKVNEBIYARCHSDX", "length": 11713, "nlines": 107, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகிரகநிலை: குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு பதினைந்தாவது நட்சத்திரத்திலிருந்து பதி்னாறாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.\nபலன்: எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே, நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த குரு பெயர்ச்சியில் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம்.\nகுடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.\nபெண்களுக்கு பணத்தேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.\nகலைத்து��ையினருக்கு எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும்.\nமாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: காமாட்சியம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29371", "date_download": "2020-04-01T17:51:59Z", "digest": "sha1:IVTAWMGBNFZTAIXYESVUOM3R7DNPSEAD", "length": 27283, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "பலவேசம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வ���ரப்பத்திரிகை\nஇந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச் சேர்ந்தவராக இருந்தால் டைம் மெஷினின் உள்ளே சென்றோ, ஒரு ஐம்பது அல்லது அறுபது வருடங் கள் பின்னோக்கி செல்லவேண்டும். உடனே ஏதோ இது மாயாஜாலக் கதையென்றோ, அல்லது நவீனச் சிறுகதை என்றோ கற்பனை பண்ணி விடாதீர்கள். இது சராசரி சமுகக் கதை. ஆனால் இதில் உள்ள பாத்திரங்களை, நீங்கள் பார்த்திருந்தாலும், மறந்திருக்க வாய்ப்புண்டு என்பதாலே இந்த முஸ்தீபு.\nசின்னப்பிள்ளையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவரிடம் கேள்வி மட்டுமல்ல, அடிபட்டும் உதைபட்டும் இருக்கிறேன் என்பதால் எனக்குக் கூடுதல் தகுதி உண்டு, இந்தக் கதையை எழுதுவதற்கு.\nசின்னப்பிள்ளை என்ற பேரைப் பார்த்தவுடன் அது ஏதோ சின்னப்பிள்ளை என்று எண்ணிவிடாதீர்கள். அவர் ஒரு வளர்ந்த ஆள். மதுரைப் பக்கத்தில், செங்கனாம்பட்டி என்ற கிராமத்தில், கூத்து கட்டும் குடும்பத்தில் பிறந்த சின்னப்பிள்ளை, பின்னாளில் ஒரு பெரிய நாடகக் கம்பெனிக்கே உரிமையாளராக ஆனதுதான், இந்தக் கதையின் அச்சாணி.\nசின்னப்பிள்ளை, படிப்பு சரியாக வராமல், விவசாயமும் ஒட்டாமல் இருந்த பத்து வயது பிராயத்தில், அந்த ஊர் மாரியம்மன் திருவிழாவுக்கு வந்து சேர்ந்தது ஒரு கூத்து கோஷ்டி. ஆந்திராவும் தமிழ்நாடும் இணைந்த காலம் அது என்பதால், கொஞ்சம் சுந்தரத் தெலுங்கில் பேசிக்கொண்டனர் அந்தக் கோஷ்டி உறுப்பினர்கள். கூத்து நடத்துகிற கூட்டத்தின் தலைவனாக மதுசூதனராவும், அவன் இணையாக அவன் மனைவி பத்மாவதியும் இருந்தார்கள்.\nஆயிரம் மனைவி கட்டி, அடுக்கடுக்காக பிள்ளை பெற்ற தசரதன் கதையாக இருந்தாலும், ஒரே பிள்ளை பெற்று, அதையும் பலி கொடுத்த அரிச்சந்திரன் புராணமாக இருந்தாலும், மதுசூதன ராவ் வேசம் கட்டி பாட ஆரம்பித்தால், கூட்டம் கட்டிப் போட்டாற் போல் அசையாது நிற்கும்.\nசின்னப்பிள்ளையின் தாய் மருக்கொழுந்து, ஏற்கனவே கணவனை இழந்தவள். சின்னப்பிள்ளையும் அவனது தங்கை பரிமளமும் அவளது குழந்தைகள். சின்னப்பிள்ளைக்கு பத்து வயது. பரிமளத்திற்கு நாலு வயது. கைக்கும் வாய்க்குமான போராட்டமாக இருந்தது அவர்களது வாழ்க்கை.\nமருக்கொழுந்துக்கு முப்பது வயது கடந்திருந்தது. அவள் இன்னமும் அழகாகத்தான் இருந்தாள். கணவனை இழந்த அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க பலர் அந்த ஊரில் தயாராக இருந்தார்கள். ஆனால், அவளைப் பெண்ணாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராக அல்ல.\n“ சின்னதுகூட பரவாயில்ல நாலு வயசு தான் ஆவுது. வெவரம் தெரியாது. நாளைக்கு நாந்தான் ஒங்கப்பன்னு சொன்னா, அது பிஞ்சு மனசுல பதிஞ்சுடும். சின்னப்பிள்ளை பெரியவன். அவன் மனசை மாத்த முடியாது..அதான்.. “\nஅவள் தன் கணவனை இழந்த கதை கொடுமையானது. மருக்கொழுந்துவின் கணவன் தானப்பன் தோல்பட்டறையில் வேலை பார்த்து வந்தான். கொஞ்சம்போலக் குடிப்பழக்கமும் அவனுக்கு இருந்தது. நட்டத்தில் ஓடிய தோல்பட்டறையை இழுத்து மூட முடிவு செய்த போது, அதன் முதலாளிக்கு பட்டறையின் மேல் வாங்கிய வங்கிக் கடனை எப்படி அடைப்பது என்று தெரிய வில்லை.\nமுதலாளி ராசரத்தினத்தின் மச்சான் பினாங்கில் வேலை பார்த்து வந்தவன். விசயத்தைக் கேள்விப் பட்டு அவன் இப்படிச் சொன்னான்:\n“ இன்ஸ¥ரன்ஸ¤ பண்ணியிருக்கீங்களா மாமா.. பெனாங்கில அது பண்ணலேன்னா யாவாரம் பண்ண முடியாது.. தெரியுமில்ல “\nராசரத்தினம் யோசித்தான். உடனே அம்பதாயிரம் ரூபாய்க்கு காப்பீடு செய்தான். ஒரு வருடம் சிரமப்பட்டு நடத்தினான் பட்டறையை. இரண்டாவது வருடம் ஆரம்பத்தில் வேலை முடிந்து எல்லோரும் வீட்டுக்கு போக ஆரம்பித்த சமயத்தில், சொற்ப சரக்கே இருந்த கோடௌனை தீவைத்துக் கொளுத்தினான். புகையில் எல்லா ஊழியர்களும் வெளியேற ஆரம்பித்தனர். பட்டறை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. ஆனால் முதலாளி எதிர்பார்க்காத ஒன்று அன்று நடந்து விட்டது. தானப்பன் வேலை முடித்து, தான் மறைத்து வைத்திருந்த சாராயத்தைச் சாப்பிட மறைவிட மாக தேர்ந்தெடுத்தது அந்த கோடௌன் தான். மப்பில் எரியும் நெருப்பு பரவுவதை அறியாமல் அவனும் எரிந்து சாம்பலானான்.\nமருக்கொழுந்துக்கு அரசு ஐந்தாயிரம் ரூபாய் தந்தது. அது ஏற்கனவே தானப்பன் வாங்கியிருந்த கடனை அடைக்கத்தான் உதவியது. அந்த நேரத்தில் மாரியம்மன் திருவிழாவும் வந்தது. அரிச்சந்திர புராணம். லோகிதாசன் பாத்திரத்தை ஏற்கவேண்டிய பையன் உடல் நலம் கெட்டு படுத்து விட்டான். ஊரில் அவன் வயதொத்த பையன் யாராவது தென்படுவார்களா என்று மதுசூதன ராவ் தேடும்போது அவர் க���்ணில் பட்டான் சின்னப்பிள்ளை.\n“ படிப்பு கெட்டுப்போகுங்க.. நாடவம் கூத்துன்னு பிள்ள மனசு தெச மாறும்.. வேணாங்க சாமி “\nமருக்கொழுந்தை சரிக்கட்ட ஒரு பத்து ரூபாய் தாள் கை மாறியது.\n“ ரெண்டு நாள் திருவிழா கூத்தை முடிச்சிட்டு ஊர் போயிருவோம். அதுக்குள்ள எங்க பையனே சொஸ்தமாயிருவான்.. அனுப்புங்க பையனுக்கு ஒண்ணும் ஆவாது “\nசின்னப்பிள்ளையின் மனதை கூத்து ஆக்ரமித்தது. அந்தப் பாட்டுச் சத்தமும், விளக்கொளியும், ஜிகினா உடைகளூம், அவன் மனதில் ஒரு கனவு உலகத்தை சிருஷ்டி செய்ய ஆரம்பித்தன. கூத்து கோஷ்டி ஊர் செல்ல ஆயத்தப்படும்போது, சின்னப்பிள்ளையுடன் மருக்கொழுந்து ஊர் எல்லையில் நின்றிருந்தாள்.\n“ இவனையும் கூட்டிக்கிட்டு போங்க.. நாடவம் கூத்துன்னு ஒரே மொரண்டு பிடிக்கிறான். பகல்ல எதுனா ரெண்டெழுத்து படிக்க வைங்க “\nமதுசூதன ராவுக்கு சந்தோஷம். சின்னப்பிள்ளையிடம் கலை நீரோட்டமாக ஒளிந்திருப்பது அவருக்கு தெரிந்திருந்தது. எதையும் சட்டென்று பற்றிக்கொள்ளும் சுபாவமும், சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு, உடனே அதை செயல் வடிவில் நடிப்பாக வெளிக்கொணரும் திறமையும் அவரை வியக்க வைத்தன.\nநாட்கள் உருண்டோடின. சின்னப்பிள்ளை இப்போது வாலிபன். மதுசூதனராவும் பத்மாவதிக்கும் பிள்ளைப்பேறு இல்லை என்பதால், அந்தக் குழுவில் அவன் அவர்களது செல்லப் பிள்ளையாகவே வளர்ந்திருந்தான். இப்போதெல்லாம் வள்ளி திருமணத்தில் அவன் தான் முருகன். ராமாயணத்தில் ராமன். பாரதத்தில் அருச்சுனன். அவனுக்கு சேலத்தில் கொடிகட்டிப் பறந்த குமரன் நாடக மன்றத்தின் தலைவர் குமரேசனின் மகளான சாந்தகுமாரியை திருமணம் செய்து வைத்தனர் அவனது வளர்ப்புப் பெற்றோர்.\nசாந்தகுமாரி நாடகக்குழுவின் தலைவர் மகளாக இருந்தபோதிலும் அவளுக்கு கலையின் மீது எந்த நாட்டமும் இல்லை. திருமணமான புதிதில் சும்மாயிருந்த அவள், நாளாக நாளாக சின்னப்பிள்ளை கூத்திலோ நாடகத்திலோ பங்கேற்கக் கூடாது என்று நிபந்தனை போட ஆரம்பித்தாள்.\n“ மாசமாயிருக்குறா.. அவ ஆசையை நெறவேத்தணும்டா சின்னப்பயலே “ ராவ் புத்திமதி சொன்னார்.\n“ எப்படி நைனா.. சின்னப்பிள்ளைலேயிருந்து கத்துக்கிட்டது.. நமக்கு சோறு போடறது அதுதானே திடுதிப்புன்னு வுட்டுறணும்னா எப்பிடி.. செப்பு நைனா செப்பு “\n“ அவ என்னா சொல்லிட்டா நீ மேடையேறக்கூடாது அவ்ளவுதானே.. ஆனால் நாடவம் போடக்கூடா துன்னு இல்லையே.. நாடவம் தயார் பண்ணு வேற ஆள வச்சு போடு.. ஒன்ன யாரு தொழில வுட்டுரச் சொன்னாங்க “\nசாந்தகுமாரிக்கு சந்தோஷமாக இருந்தது. எப்படியோ தன் கணவன் தன் சொல்லை கேட்டு விட்டான். அந்த சந்தோஷத்திலேயே அவள் ரெட்டைப் பிள்ளை பெத்துப் போட்டாள். ரெண்டும் ஆண் பிள்ளைகள்.\n“ அஞ்சு வருஷம் கழிச்சு லவ குசா நாடவம் போடலாம்.. இப்பவே ஆக்டரு ரெடி “ சின்னப்பிள்ளை துள்ளினான்.\n“ தோ பாரு கூத்த ஒன்னோடவே வச்சிக்க.. எம் பிள்ளைங்களுக்கு கொண்டு வராதே ஆமா “\nராம் லட்சுமண் என்று பெயர் வைத்து வளர்த்த பையன்களுக்கு, நல்ல படிப்பு சொல்லிக் கொடுத்தாள் சாந்த குமாரி. அவர்கள் வளர்ந்து பெரியவர்களான இந்த இருபது வருடத்தில், தொலைக்காட்சி வந்து கூத்தும் நாடகமும் ஒழிந்து போனது. மதுசூதனராவும் பத்மாவதியும் இறந்து போயிருந்தார்கள். அவர் களது பூர்வீக சொத்து காக்கிநாடாவில் இருந்தது. அதுவும் சின்னப்பிள்ளைக்கும் அவனது மகன் களுக்கும் வந்து சேர்ந்தது.\nஅடுத்த ஐந்து வருடங்களில் சின்னப்பிள்ளையின் மகன்கள் நன்றாகப் படித்து பெரிய வேலையில் அமர்ந்தார்கள். கல்யாணமும் செய்து கொண்டார்கள். சென்னை மாநகரில் பெரிய அடுக்குமாடி குடி யிருப்பில் இரண்டு தனித்தனி வீடுகள் வாங்கிக் கொண்டார்கள். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருவருக்கும் உண்டு.\nசின்னப்பிள்ளையின் மகன்களும் மருமகள்களும் வேலைக்கு போகிறவர்கள். அவர்கள் உலகம் இயந்திர உலகம். வேலை நெருக்கடி அவர்களை வெகுவாக மாற்றியிருந்தது. அவர்களுடைய உணர்வுகளுக்குத் தகுந்தபடி வீட்டில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளும் நடக்க வேண்டியிருந்தது.\nவாசலில் வாகனச் சத்தம் கேட்டவுடன் வரவேற்பறையில் இருக்கும் மின்விசிறியை சுழலவிட்டு, வரும் மகனுக்கோ மருமகளுக்கோ பிடித்த பானத்தை தயார் செய்து வைத்திருப்பார்கள் சின்னப் பிள்ளையும் சாந்தகுமாரியும். அதைப் பார்த்த அவர்கள் முகம் மலரும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு மகனும் மருமகளும் ஓய்வாக இருக்கும்போது, பேரன்களையோ பேத்திகளையோ விளையாட்டுகாட்டி வேறு அறைக்கு அழைத்துச் சென்று விடுவதும் அவர்கள் வேலைதான்.\n“ ஏங்க பேசாம நாம ஊரோட போயிரலாமா.. இந்தப் பட்டண வாழ்க்கை ஒத்துக்கலைங்க “\n“ என்னா பேச்சு பேசற.. சின்னஞ்சிறுசுங்க கொழந்தைங்கள வச்சிக்கிட்டு கஷ்டப்படுதுங்க.. இப்ப வுட்டுட்டு போறதா.. வேற பேச்சு பேசு “\nமகனுக்கு அனுசரணையான தந்தையாக, மருமகளுக்கு இங்கிதம் தெரிந்த மாமனாராக, பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் நடிகனாக பலவேசம் போடும் இந்த வாழ்வு சின்னப்பிள்ளைக்கு பிடித்து தான் இருந்தது.\nஅடுத்தடுத்த வீடுகளின் பால்கனியில் இப்போதும் சின்னப்பிள்ளையை நீங்கள் பார்க்கலாம். அவர் தன் பேரனையோ பேத்தியையோ கொஞ்சிக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடியே “ காயாத கானகத்தே நின்றுலாவும் “ என்ற வள்ளி திருமணப் பாடலை பாடிக் கொண்டிருப்பார். சாந்தகுமாரி வரும் அரவம் கேட்டால் அது “ காக்க காக்க கனகவேல் காக்க “ என்று மாறும்.\nSeries Navigation ஒவ்வாமைசாயாசுந்தரம் கவிதைகள் 3\nவளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்\nசும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)\nதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8\nசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3\nசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்\nப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்\nஇடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு\nமேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்\nPrevious Topic: சாயாசுந்தரம் கவிதைகள் 3\nஉண்மைதான். நிறைய இடங்களில் பார்க்கலாம். நாமும் இதைத்தான் செய்யப்போகிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/07/30/", "date_download": "2020-04-01T18:15:30Z", "digest": "sha1:TRVQXVL4J7ILCLKZMSS3ZTKS4UE4RE64", "length": 7587, "nlines": 156, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "30 | ஜூலை | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூலை 30, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஎன்னால் இப்போது படங்களை வர்ட்பிரஸ்ஸில் அப்லோட் செய்யமுடியவில்லை. பதிவோடு ஒன்றிரண்டு படங்களை போடுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும். அதுவும் அன்றும் இன்றும் சீரிஸில் படம் இல்லாமல் எப்படி பிரச்சினை தீரும் வரை ததிங்கினத்தோம்தான்…\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\n���ி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nஆரூர் தாஸ் நினைவுகள் 1\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nவியட்நாம் வீடு - என் விமர்சனம்\nபராசக்தி - நீதிமன்ற வசனம்\nஆரூர்தாஸ் நினைவுகள் – 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/221322?ref=magazine", "date_download": "2020-04-01T16:46:45Z", "digest": "sha1:PXR2RXCI2UWIAS23UN75OJEBT4MRLOVC", "length": 12336, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்\nஉடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.\nஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.\nஅதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகின்றது. பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.\nஅந்தவகையில் தற்போது இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.\n8 வடிவ நடைப்பயிற்சி காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. இதனை திறந்த வெளியில் செய்வது நல்லது.\nநடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.\nஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 8 வடிவ நடைபயிற்சியின்போது காலில் செருப்பு போடக்கூடாது.\nஇதனை வெறும் காலில் தான் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போது நனது பாதத்தின��� மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உள்ளுறுப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nமூக்கடைப்பு உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணமடையும். இப்பயிற்சியை செய்யும் போது இருமல் ஏற்பட்டு சளி நன்றாக வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nதினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் இப்பயிற்சியை செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இந்த நடைபயிற்சியை காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் செய்வதனால் ஒரு வருடத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம்.\n8 வடிவ நடைபயிற்சி பார்வைத் திறனை மேம்படுத்தும். ஏனென்றால் 8 வடிவ நடைபயிற்சியின் போது நமது கண்கள் அந்த கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து பார்ப்பதனால் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறனை அதிகரிக்கும்.\nதோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவை குணமடையும்.\nயார் எல்லாம் செய்ய கூடாது\nஅறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.\nகர்பிணி பெண்கள் 8 வடிவ நடைபயிற்சியை கட்டாயமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\n8 வடிவ நடைபயிற்சியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.\nசாப்பிட்ட உடனே 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/it-is-reported-that-30-building-workers-are-trapped-in-kerala.html", "date_download": "2020-04-01T17:39:07Z", "digest": "sha1:S5V6OP4LYMZBLBHA47RBJOJ3HGLEMLZQ", "length": 9463, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "It is reported that 30 building workers are trapped in Kerala | India News", "raw_content": "\nசாப்பாடு இல்லாம எப்படி சார் உயிர் வாழ முடியும்... 'நாங்க ஊருக்கு போகணும்...' கேரளாவில் மாட்டிக்கொண்ட கட்டிட தொழிலாளர்கள்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதமிழகத்தை சேர்ந்த 30 கட்டிட தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கேரள மாநிலத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் அவர்கள் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் விகிதத்தை கட்டுப்படுத்த, இந்திய மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை தங்கள் மாநில மக்களுக்கு விதித்துள்ளது. மேலும் தமிழ்நாடு தங்கள் மாநில எல்லைகளை 24.03.2020 முதல் மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகத்தை அடுத்து உள்ள கேரளமாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிக எண்ணிக்கையில் பரவி வருவதால் கேரளஅரசும் தங்கள் மாநில எல்லைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகும்பகோணத்தை சார்ந்த 30 இளைஞர்கள் கேரள மாநிலத்திற்கு கட்டட வேலைக்குச் சென்றுள்ளனர். தற்போது இரு மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கும் வர முடியாமலும், வேலை இல்லாததால் அன்றாட தேவைகளுக்கு பணம் இன்றி பசியில் தவித்து வருகின்றனர்.\nமேலும் அனைவரும் கேரள போலீசாரிடம் `நாங்க எங்க ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுங்க...’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், `அதெல்லாம் முடியாது இங்கேயே இருங்க' எனக் கூறிவிட்டனர். மேலும் 'சாப்பாடு இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதையடுத்து தமிழகத்தை சேர்ந்த 30 இளைஞர்களும் தங்களின் நிலையை வீடியோவாக பதிவு செய்து, தமிழக அரசிடம் உதவி வேண்டியும், தங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.\n‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்\nகூடிய சீக்கிரம் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விடும்... 'சீனாவின் நிலைமையை முன்கூட்டியே கணித்து ச��ன்னவர்...' நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்பிக்கை...\nகொசு கடிச்சா கொரோனா பரவுமா.. மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்..\nஒற்றை ‘கிருமி’ உலகம் முழுவதும் ‘பரவும்’... முன்பே ‘கணித்த’ மைக்கேல் ஜாக்சன்... ‘ரகசியத்தை’ பகிர்ந்த ‘பாடிகார்டு’...\n‘இந்த நேரத்துல அத பண்ணா.. தப்பான முன்னுதாரணமாகிடும்’.. துணை கலெக்டர் எடுத்த முடிவு..\n'கொரோனாவை வென்று வீடு திரும்பிய குடும்பம்'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்'... கைதட்டி... ஆரவாரம் செய்து... பிரம்மாண்ட வரவேற்பு அளித்த மக்கள்... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்\n.. ‘பெற்றோர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை குழந்தைங்ககிட்ட சொல்லணும்’..\n‘இப்போதைக்கு’ கொரோனாவை ‘ஒழித்தாலும்’... ‘இது’ ஒன்றுதான் ‘நிரந்தர’ தீர்வு... ‘எச்சரிக்கும்’ அமெரிக்க ‘விஞ்ஞானி’...\n'சென்னைக்கு போய்ட்டு தான் வரோம்'... 'கொரோனா டெஸ்ட்க்கு வர முடியாது'...'பதறி போன பொதுமக்கள்\n‘ஊரடங்கு உத்தரவு எதிரொலி’.. பால் விற்கும் நேரத்தில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..\n'ஸ்பெயின் மக்களை கதறவைக்கும் கொரோனா'... அழுகுரல் ஓய்வதற்குள்... அடுத்த சிக்கல்\n‘கொரோனா’ பாதிப்பில்... ‘2வது’ இடத்திலிருந்து ‘9வது’ இடம்... உதவிய ‘மெர்ஸ்’ பாதிப்பு அனுபவம்... ‘தென்கொரியா’ கட்டுப்படுத்தியது ‘எப்படி\n‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aye-sinamika-song-lyrics/", "date_download": "2020-04-01T17:28:20Z", "digest": "sha1:LEDOF2QLQ4POJ7BDDCB33RLRS3AEYOIV", "length": 5415, "nlines": 158, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aye Sinamika Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nஆண் : யே சினாமிகா\nயே சினாமிகா சீரும் சினாமிகா\nநீ போனால் கவிதை அனாதிகா\nஆண் : { நீ என்னை நீங்காதே\nநீ என்னை குழு : நீங்காதே } (3)\nபெண் : நீ என்னை நீங்காதே\nஆண் : { நீ என்னை நீங்காதே\nநீ என்னை குழு : நீங்காதே } (2)\nபெண் : நீ என்னை நீங்காதே\nஆண் : { இமைகளின் தாழ்வில்\nபேச மட்டும் குயிலாகும் உன் குரலில் } (2)\nஆண் : வறண்ட உதட்டின்\nதானடி என் மீது உனக்கு\nஆண் : யே சினாமிகா\nகுழு : ஹே ஹே ஹே\nஆண் : { நீ என்னை நீங்காதே\nநீ என்னை குழு : நீங்காதே } (2)\nஆண் : யே சினாமிகா\nயே சினாமிகா சீரும் சினாமிகா\nநீ போனால் கவிதை அனாதிகா\nகுழு : { ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே } (3)\n{ ஓஹோ ஓஹோ ஓஹோ\nஓஹே�� ஓஹோ ஓஹோ } (2)\nஆண் : யே சினாமிகா\nஆண் : { நீ என்னை நீங்காதே\nநீ என்னை குழு : நீங்காதே } (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/239734?ref=viewpage-manithan", "date_download": "2020-04-01T17:12:58Z", "digest": "sha1:6BGQ6SN6LJ6PRGLHHQTMEHJMW52BSFGM", "length": 8499, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "களனி பல்கலைக்கழகத்தின் சிசிடிவி கண்காணிப்பு கருவிகளை அகற்றிய மாணவர்களுக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகளனி பல்கலைக்கழகத்தின் சிசிடிவி கண்காணிப்பு கருவிகளை அகற்றிய மாணவர்களுக்கு விளக்கமறியல்\nகளனி பல்கலைக்கழகத்தின் சி.சி.டி.வி கண்காணிப்பு கருவியை அகற்றிய சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய நான்கு மாணவர்களும் மார்ச் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமஹர நீதிவான் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.\nகடந்த 24ம் திகதியன்று மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கருவிகளை அகற்றியுள்ளனர்.\nஏற்கனவே இதனை பொருத்த வேண்டாம் என்று மாணவர் ஒன்றியம் கேட்டிருந்தது. தம்மை கட்டுப்படுத்துவதற்காகவே இது பொருத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஎனினும் இதனை பல்கலைக்கழக நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.இதனையடுத்தே அதனை மாணவர்கள் அகற்றியுள்ளனர்.\nஇதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட 25 மாணவர்களுக்கு இரண்டு வருட வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய���திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370505826.39/wet/CC-MAIN-20200401161832-20200401191832-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}